சசயயுள முதலியவறறின சபாருடளத திைடடிசதாகுததுக கூறும உடை சதாகுபபுடை சபாழிபபுடைகள சசாலலுககுச சசால சதாைருககுத சதாைர சபாருள கணடு அபசபாருளகள கூடிபயா குடறநபதா சிடதயாமல அவறடற ஒருஙகிடணததுப சபாருள சகாளவது
சசயயுள முதலியவறறுககுப சசாறசறாைடைப பதமபதமாகப பிரிததுப சபாருள கூறுதல பதவுடைகள சசாறகள சதாைரகள அடைததிறகும ஒனறு விைாமல தைிததைிபய சபாருள சகாளளுமாறு அடமயும ேொடைின கடடுக பகொபேில ச ொறகனளயும சதொடரகனளயும ஓரளவு ெிறுததிக சகொணடு ேதஙகளுககு சேொருள ச ொலலுவதொல ேதவுனர எைபேடடது
குறிபபுனர ldquoஒரு ேொடடிறகும அதனை அடுதது வரும ேொடடிறகும இனடபய எழுதப சேறுவது குறிபபுனரயொகும இதனை உனரயொ ிரியர இளமபூரணர lsquoேொடடினட னவககபேடட சேொருட குறிபேிைொனும உனரயொமrdquo (சதொல இளம உனர 573) எனறவொறு குறிபேிடுகினறொர ஒரு நூலுககு முதன முதைில உனர எழுத முயனறவரகள சதொடகக ெினையில சேரிய அளவில விரிவுனரபயொ விளககவுனரபய எழுதவிலனை அவரகள முதைில ச யயுளில உளள அருஞச ொறகளுககுப சேொருள எழுதிைர ச ொறகனளக சகொணடு கூடடி முடிககும வனகயினைச சுடடி இனறியனமயொத ிை வரைொறறுக குறிபபுகனளக கூறிச ிை ேகுதிகளுககு மிகச சுருககமொக உனரெயம எழுதிைர ிைபேதிகொரததிறகு முதைில பதொனறியது அருமேதவுனரபய ஆகும ஒரு நூலுககு குறிபபுனர பதொனறிய ேின கொைம ச லைச ச லை அநநூனைப ேறறிய கருததுககள வளரநதை குறிபபுனர சமலை சமலை விரிவனடநது விளககவுனர ஆயிறறு
19
ngUtofF jkpo EyfspYk rptQhd NghjjJfFhpa cjhuz ntzghffSkgt
rpjjpahh KjypadTk ciuepiyapNyNa cssd Njthug gjpfqfspy
ghRuk Kjypa rpytwwpfFg nghpa Guhzjjpy Nrffpohh ciu tphpjJr
nrhyfpdwhh twiwg NghyNt jpUfFwSfFk nraAs cUtjjpy
ciuAzL jdpNa FwSiu vdDk ngah ngwhtpllhYkgt mit
ciufspd jdikia ciladNtrdquo jpUfFwSfFg gy ciufsgt nraAs cUtpy
Njhdwpd Fwlgh xdiwf$wpgt mjd fUjij tpsff VNjDk xU fijNah tuyhNwh
cjhuzk fhlbgt ghly awWk toffk yffpa cyfpy NjhdwpaJ
ldquouqNfr ntzghgt rptrpt ntzghgt jpdfu ntzghgt tlkiy
ntzghgt NrhNkrh KJnkhop ntzgh Kjypad jpUfFwSfF cjhuzk
$Wk Eyfs ciu tiffspNy cjhuzk $WjYk xdW Mjypdgt
Kw$wpa Eyfs jpUfFwspd ciu Eyfs vdNw $wy jFkrdquo vdW
mth $Wfpdwhh itNaadwpgt gioa tpUjj Ey xdWk cssJ mzikf
fhyjjpygt jpUfFws mfty FlbfFws jpUfFws irkhiy MfpaitAk nraAs
cUtpy jpUfFwSfF ciu Eyfshfj NjhdwpAssd
rptQhd rpjjpahUfFgt FUQhd rkgejh nraAs tbtpy
bdquoQhdhtuz tpsffk‟ vdw ngahpy jjpuf fUjJfis tpsffp
vOjpdhh ghNtejh ghujpjhrdgt FWenjhifg ghlyfs rpytwiwgt
ffhyjjth vspjpy nghUs czheJ fwFk tifapy mftwghffspy
jeJsshh ftpQh fzzjhrd Kjnjhsshapug ghlyfs rpytwwpfFr nraAs
tbtpy tpsffk jeJsshh
EyhrphpaNu vOjpa ciufs
xUth vOjpa EYfFg gpwh ciu vOjpa kuG Nghagt EyhrphpaNu
ciu vOJk toffKk VwgllJjkpo nkhopapygt EyhrphpaNu ciu vOJk
toffjjpwFf fhyNfhs nrajth GwgnghUs ntzghkhiy awwpa Iadhhpjdhh
vddyhk mthgt GwgnghUs yffzjijf $Wk jjpuqfs vOjpgt mtwwpd fPNo
Jiwfis tpsfFk nfhSffis mikjJgt xtnthU JiwapidAk tpsfFk ntzgh
xdiwAk (kUlghTk czL) awwpAsshh jhk tFjj GwgnghUs yffzjjpwFj
jhNk yffpa NkwNfhisAkmikjJsshh
20
17-Mk Ewwhzbd Wjpapy thoej Rggpukzpa jPlrpjhgt gpuNahf tpNtfk vdDk
yffz Eiy awwpgt jhNk mjwF ciuAk vOjpdhh yffz tpsffk awwpa
itjjpa ehj NjrpfUkgt yffzf nfhjJ awwpa rhkpehj NjrpfUk jk EyfSfFj
jhNk ciu vOjpAssdh
yffzf nfhjjpd Mrphpauhd rhkpehj Njrpfhgt Ey nra jtdme EwF ciu
vOJjy KiwNah vdpNy miwaf NfseP vdW tpdhTk tpilAkhfj njhlqfpj jk
fUjJffis tphpjJiuffpdwhh
Kdgpd gyNu vdfz fhzj jpUth amphpy jpUf$l ljjpy jkpOfF yfF Mfpa
tapjjpa ehjd yffz tpsffk tFjJciu vOjpdd mdwpAk njdjpir Mothh
jpUefh mggjp thOk Rggpu kzpa Ntjpad jkpoggpu Nahf tpNtfk cajJciu
vOjpdd xdNw gyNt (yf -7) vdW EyhrphpaNu ciu vOjpAssjf $wpj jhKk
mtthNw nrajjhff$Wfpdwhh EyhrphpaNu ciu vOjptpllhygt flb KbjJ flllk
Nghygt ciutshrrp epdWtpLk kwNwhh ciu Njhdw thagG yiy Eiyg
gbggthfSfF NtW tifahd tpsffNkhgt fUjNjh NjhdwpdhYk mtwiwf nfhssj
jilahf UfFk jk Gyik khzigj jhNk ghuhlbf $Wk Mrphpaiu cyfk vssp
eiffFkgt NkYk Ey vOJk Mrphpahgt eaqfisAkgt rpwgGfisAk
fUjpg ghly awWtjpyiy twiw vyyhk NehfFkNghJgt EyhrphpaNu ciu
vOJtjhy gad kpFjpahf yiy vddyhk
kWgGiu
ciuahrphpahfsgt jkfF Kd ciu vOjpath $wpAss NtWgll fUjjpwF kWgGiu $wpgt jkfUjij epiyehlLtJ toffk jpUthamph itjjpaehj Njrpfh vOjpa bdquoyffz tpsffk‟ vdDk Eiy kWjJgt rptQhd Kdpth (18Mk Ew Wjp) bdquoyffz tpsffr whtsp‟ vdDk ngaUld kWgGiu vOjpdhh tpsffk vdgjwFgt tpsfF (tpsfF + mk) vdgJ nghUs whtsp vdgJ RodW tPRk fLqfhwW itjjpaehj Njrpfh Vwwpitjj yffz tpsfif mizffgt rptQhd Kdpth iwffhwiw jkpowpQh rpitjhNkhjuk gpsis bdquomepaha fzldk‟ vdW $wpAsshh jkpopygt xU Eiy vjphjJ vOjpa kWgGiu Ey J xdNwahFk
நயவுலர
ெயவுனர எனேனத அகரொதிகள இைிய ச ொல எனகினறை மூை நூைினை வொ கர ேடிபேதறகு ஏறே இைினம ேடக கூறுவது சேருமேொலும சதொலகொபேியம சதொடஙகி எலைொ நூறகளுககும உனர எழுதிய உனரயொ ிரியரகள மூை நூைினை இைினமேட கூறுவதுவதில ிறபபு வகிததைர ேினைர இககூறொைது வளரெது ெயவுனர
21
எனற ெினையில தைியொக உனர வளரநதது அவவனகயில ெனசைறி ெயவுனர திருககுறள ெயவுனர பேொனற நூறகள எழுதபேடடை
உலரககூறுகள
1 கருததுனர ndash ச யயுளின ஒடடு சமொதத கருதனத எடுததுனரபேது கருததுனர 2 மூைபேொடம ndash ச யயுளின ச ொறகனள ஓனைசசுவடியில சேயரதது எழுதுபவொர
தவறுதைொக மொறறி எழுதிவிடுவர அதனைப ேினவநபதொர ேதிபேிககும பேொது ேலபவறு ேிரதிகனளப ேொரதது இது ரியொக இருககும எனறு ஒரு ச ொலனைத பதரநது கூறுவது மூைபேொடம மறறச ச ொறகனளப ேொடமொக சகொணடு சேொருள சகொளளுமேடி தருவது ேொடபேதம
3 அருஞச ொறசேொருள ndash ச யயுளகள எளினமயொை சேொருள தருமபேொதும அலைது உனர எழுத சதொடஙகிய சதொடகக கொைஙகளிலும அரிய ச ொறகனள மடடும விளககிைொல பேொதும எனறு சேொருள கூறபேடடு ிை ச ொறகளுககு மடடும சேொருளும விளககமும கூறபேடடபத அருஞச ொறசேொருளுனர எைபேடடது
4 எடுததுககொடடு ndash மூைபேொடதனதக சகொளளுமபேொது அதறகுத தகுநத எடுததுககொடடுத தநது ெிறுவுவது இது மடடும அலைொது உனரயின ேலபவறு ெினைபேொடடிறகும எடுததுககொடடு முககியமொக அனமவது
5 விளககம ndash விருததியுனர அலைொது பதனவபேடுகினற இடஙகனள விளககுவது பமலும உனரககூறுகளொக உளள அனைதனதயும விளககிக கூறுவது இவவனகயில அடஙகும இவவொபற ஒபேிடடு விளககுதலும அனமயும
உரை இலலாத காலம
நூலகள பதானறிய காலததில அடவ எலபலாருககும விளஙகும நிடலயில இருநதை உடையும விளககமும இலலாத மூல நூலகபள அடைவரும கறறு மகிழும இயலபிைவாய இருததை பபைாசிரியர சதாலகாபபிய உடையில ldquoஉடையினறிச சூததிைததாபை சபாருள நிகழநத காலமும உணடுrdquo (மைபியல-98) எனறும ldquoஉதாைணஙகாடைல பவணைாடமடய உணரநது உடைநைநத காலமும உடையவாகும முறகாலதது நூலகளrdquo (மைபியல-101) எனறும கூறியுளள கருததுககள சிநதிககததககை
lsquoகறறலின பகடைபல நனறுrsquo எனபது அக காலததவர சகாளடக பகளவி எனறு தைியாக ஓர அதிகாைம வகுததுக சகாணடு lsquoகறறலின ஆயினும பகடகrsquo எனறு திருவளளுவர அறிவுடை கூறுகினறார lsquoசசநதமிழும நாபபழககமrsquo எனறு ஒளடவயார பாடியுளளார இடவ எலலாம உடை எழுதி
22
நூலகடளப படிபபடதவிை ஒருவர சசாலலக பகடடுக கலவி பயினற வழககம மிகுதியாய இருநதடத உணரததும சானறுகள
அக காலதது எழுது கருவிகளும எழுதுமகடல விடைவில வளைத தடையாய இருநதை படைபயாடலகளில எழுததாணி சகாணடு ஒரு நூடலப பல நாடகள எழுதிச பசரதது சுவடியாககிப பபாறறிககாகக பவணடிய நிடல இருநது வநதது ஒபை சுவடிடயப பலர கூடிக கறறைர ஒருவர படிகக மறறவரகள காதால பகடடு அறிநதைர மிகுதியாக எழுதி விளகக பவணடியவறடற எழுதாமல வாயால கூறிபய விளககி வநதைர ldquoவிரிபபின சபருகும விரிவஞசி விடுததாம வலலார வாயக பகடடுணரக வநதவழிக காணகrdquo எனறு உடையாசிரியரகள இடையிடைபய எழுதிச சசலலும வழககம அவரகள காலததில எழுதுவதில இருநத இைரபபாடுகடள உணரததும நூலகளுககு உடை எழுதாமல வாயால விளககிச சசவியால அறிநது கலவி கறறுப புலடம சபறும வழககம அக காலததில நாசைஙகும பைவியிருநதது
நாலடியாரில (அடவயறிதல எனற அதிகாைததில) சில பாைலகளில உளள
நாபபாைம சசாலலி நயம உணரவார -312
பாைபம ஓதிப பயன சதரிதல பதறறாத மூைர -316
கறறதூஉம இனறிக கணககாயர பாைததால சபறறதாம பபடத ஓர சூததிைம -34
எனற வரிகளும பழசமாழி நானூறறுப பாைலில உளள
பலகாலும நாடுக தான கணை நுடபதடத -195
எனற வரியும பழங காலதது மககள கலவி பயினற முடறடய நமககு அறிவிககினறை
23
நனனூற பாயிைம பாைம சசாலலும முடறடயப பின வருமாறு கூறுகினறது
ஈதல இயலபப இயமபும காடல காலமும இைமும வாலிதின பநாககி சிறநதுழி இருநதுதன சதயவம வாழததி உடைககப படுமசபாருள உளளதது அடமதது விடையான சவகுளான விருமபி முகமலரநது சகாளபவான சகாளவடக அறிநது அவள உளஙசகாளக பகாடைமில மைததினநூல சகாடுததல எனப
பாைம பகடடும முடற பினவருமாறு உடைககபபடுகினறது
நூலபயில இயலபப நுவலின வழககுஅறிதல பாைம பபாறறல பகடைடவ நிடைததல ஆசாற சாரநதுஅடவ அடமவைக பகடைல அமமாண புடைபயார தமசமாடு பயிறல விைாதல விைாயடவ விடுததல எனறுஇடவ கைைாக சகாளிபை மைமநைி இகககும
இடவ பகளவிச சசலவததிறகு இருநத முதனடமடய உணரததுகினறை
செவிச செலவம
படழய நூடலக கறறறிநதவர வழி வழியாகப பிறருககு அநநூலின நுடபஙகடள எடுததுக கூறி வநதைர ஆசிரியர தம மாணவரகளுககு வாயசமாழியாகப படழய நூலுககு உடையும விளககமும கூறிவநதார இவவாறு ஒருநூல பல தடலமுடறகடளக கைநது வருமபபாது ஒவசவாரு பைமபடைககும உரிய கருததுகடளயும விளககதடதயும பசரததுக சகாணடு வளரநது வநதது வழிவழியாகப பாைம சசாலலச சசாலல நூலகளுககுரிய விளககம சபருகியது பினவநபதார முனபைார கருததுைன சிலவறடறக கூடடிைர சபாருநதாதவறடற மறுததைர ஆசிரியரகள பாைங கூறியபபாது தமமாணவரகள எழுபபிய ஐயஙகடளப பபாககிைர மாணவரகள பகடை விைாககளுககுத தகக விடை கூறிைர
24
இநத நிடலயில ஆசிரியர-மாணவர எனற சாரபும தநடத-மகன எனற பிடணபபும சபறறு கறற பைமபடையிடைபய சசலவாககு அடைநது உடைகள வளரநது வநதை ஆசிரியர தம மாணவரகளுககும தநடத தம மககளுககும தாம வழிவழியாகக பகடடுவநத உடைகடள மைபு பிறழாமல எடுததுக கூறி விளககிைர மாணவன ஆசிரியர ஆைான மகன தநடத ஆைான ஆைபபாது முனபைார சமாழிநதவறடறப பினபைாரககு அவரகள எடுததுடைததைர இவவாறு வாடழயடி வாடழயாக உடைகள பைவிவநதை பகடபபார சநஞசததில நிடல சபறறு வாயசமாழியாகப பைவிவநத உடைகள பல உணடு புலவரகளின நிடைவாறறடல நமபி சசவியும வாயும சசயத துடணயால வாழநதுவநத உடைகள காலபபபாககில ஓடலகளில எழுதபபடைை இடறயைார களவியலுடை இவவாறு பல தடலமுடறகள வாயசமாழியாக வழஙகிவநதது எனபடத அவவுடைபய கூறுகினறது பினவரும உடைபபகுதி அவவுடை வநத வைலாறடற அறிவிககினறது
ldquoமதுடை ஆலவாயிற சபருமாைடிகளால சசயயபபடை நூறகு நககைைாைால உடைகணடு குமாை சுவாமியால பகடகபபடைது எனக
ldquoஇைி உடை நைநது வநதவாறு சசாலலுதும
ldquoமதுடைக கணககாயைார மகைார நககைைார தம மகைார கைங சகாறறைாரககு உடைததார அவர பதனூர கிழாரககு உடைததார அவர படியங சகாறறைாரககு உடைததார அவர மணுலூர ஆசிரியர புளியஙகாயப சபருஞ பசநதைாரககு உடைததார அவர சசலலூர ஆசிரியர ஆணடைப சபருங குமாைைாரககு உடைததார அவர திருககுனறதது ஆசிரியரககு உடைததார அவர மாதவைார இள நாகைாரககு உடைததார அவர முசிறி ஆசிரியர நலகணைைாரககு உடைததார
ldquoஇஙஙைம வருகினறது உடைrdquo இபபகுதி உடை வளரநத வைலாறடற விளககும சிறநத சானறாக உளளது
நாலாயிை திவவியப பிைபநதஙகளுககுத பதானறிய வியாககியாைஙகள டவணவப சபரிபயாரகள சபாது மககளிைம பகதிப பாைலகடள விளககிக
25
கூறி நிகழததிய சசாறசபாழிவுகபள ஆகும ஆசிரியர-மாணாககர முடறயில கூறி வநத விரிவுடைகபள ஆகும அவறடறப பினைர எழுதி டவததுப பபாறறலாயிைர
கமபைாமாயணததிறகு விளககவுடை பல நூறு ஆணடுகளாக வாயசமாழியாகபவ வழஙகி வநதது எனபடத விபநாதைச மஞசரி பினவருமாறு கூறுகினறது
ldquoகமபடையும அவருடைய மாணககடையும அடுததுப பல சபயரகள இைாமாயணததிறகுச சமபிைதாயமாகவும சாதுரியமாகவும உடைபகடைாரகள அபபுறம அப பல சபயடையும அடுததுப பறபலர பாைங பகடைாரகள இநதப படி அதன பினபும காலககிைமததில அபைகர கரண பைமபடையாக இைாமாயணததிறகு உடைபகடடு வநதாரகள
ldquoசகாஞச காலததிறகு முனபு அவவாறு கரண பைமபடையாகப பாைஙபகடடுக கிைமமாயப பபாதிககத தகக வலலடம சபறறிருபபவரகள ஆர ஆர எனைில சதன பதசததில வசிததிருநத சபதத சபருமாள பிளடள எனபவரும சகாழி அருணாசலக கவிைாயரும மயிடல சைிவாசப பிளடளயும பசதுபதியின வககலாகிய பசாமசுநதைப பிளடளயும தஞசாவூர ஸமஸதாை விததுவான இைாமசாமி கவிைாயரும சதாலகாபபிய வைதபப முதலியாரும காபலஜ திருபவஙகைாசல முதலியாரும திருததணிடகச சைவணப சபருமாள கவிைாயரும புதுடவககுறள பவஙகைாசல உபாததியாரும காஞசபுைம அருணாசல பதசிகரின பிதாவாகிய சணமுக கவிைாயரும திருநரமடலக காளிஙகைாய பிளடளயும மறறும சிறசிலருபம
ldquoஇக காலததிலும அபபடிபபடை சாமரததியமுடைய சிலர சசனடை ைாஜதாைி முதலாை ஸதாைஙகளில இருககிறாரகளrdquo
உலரயின ததலவயும பயனும
இலககிய வைலாறறில உடைகளுககு மிக உயரநத இைமுணடு தமிழசமாழி வளரசசிககும இலககணஇலககியப பயிறசிககும உடைகள பபருதவி
26
புரிநதிருககினறை உடைகள பதானறியது நமது நறபபபறயாகும அடவ பதானறி இைாவிடில பழமசபரும இலககண இலககியசசசலவஙகள அழியாமல இருநதிருபபினும விளஙகாமல இருநதிருககும இருளைரநது உளபள நுடழயாதபடி வாயிலகள இறுக மூடி மணபமடிடடு முடசசடி சகாடிகள முடளததுக சகாடிய நசசுயிரகள வாழகினற பழஙபகாடடைககுள அகபபடடுகசகாணை சபாறகுவியலபபால பயைறறுப பபாயிருககும
ஆஙகிலப புலடமச சசலவியும ஆயவாளரும ஆகிய ரிஸபைவிடஸ (Mrs Rhys Davids) எனனும அமடமயார ldquoஇநதிய நாடடில உளள சபௌதத சமய நூலகள இக காலததவர படிதது இனபுறுதறகு ஏறற உடை விளககஙகள இலலாத காைணததால விளஙகாமல இருககினறைபவrdquo எனற ஏககததால பின வருமாறு துனபககுைல எழுபபுகினறார
ldquoஅநநியர சசலல முடியாத இருளைரநத குடகமைம பபானறுளளை இந நூலகள இடவபறறிய பைமபடை வைலாறு எஙகும சுவரடவதது மூைப படடுளளை பணடைககாலம தனைளவில நிலலாது நிகழ காலதடதயும எதிர காலதடதயும அைககி ஆடசி புரிகினறது இவறடற எலலாம பநாககுமபபாது நனறாகத திருவலகிடடுச சுததம பணணி அலஙகரிததுளள ஓர அடற பலகணிகள எலலாம நனறாக அடைககபபடடுத திடையிடடு உதய திடச சிறிதும புலபபைககூைாத வணணம அடமநதுளளது பபாலபதானறுகிறதுrdquo
இததடகய ஏககமும துனபமும நமககுச சிததர பாைலகடளக கறகுமபபாது ஏறபடுகினறை மருததுவ நூலகடளக காணுமபபாது எழுகினறை உடையிலலா நூலகடள பநாககும பபாசதலலாம உணைாகினறை
பலவரகப பயனகள
தமிழ சமாழியும இலககியமும உடையாசிரியரகள இயறறிய உடைகளால சசழிதது வளரநது வநதுளளை இனறும புதுபபுது வடகயாயச சிநதிககும ஆைாயசசியாளரகளுககு உடைகள சபரிதும துடணசசயது வருகினறை சமாழியியல ஆைாயசசிககும இலககியத திறைாயவுககும உடைகள சசயதுவரும உதவிடயப பினவருமாறு வடகபபடுததிக கூறலாம
27
1 உடையாசிரியரகள தாம கறறுத பதரநது சபறற புலடமச சசலவதடத எலலாம தம உடைகளில சகாடடி நிைபபுவதால நாம அறிவு களஞசியததினுள எளிதில புகுநது இனபுற முடிகிறது
2 சில பாைஙகளுககு உடையாசிரியரகள மிகவிரிவாை உடையும நயமிகக விளககமும எழுதியிருபபதால அடவ இலககியப பயிறசிககு வழிகாடடியாய அடமகினறை விளஙகாமல இருநத - ஐயததிறகு இைமாக இருநத எததடைபயா சசயதிகள சவளிபபடுகினறை
3 காலநபதாறும வளரநது வநதுளள தமிழ உடைநடையின இயலபு தைிததனடம ஆகியவறடற உடை சகாணபை நாம அறிய முடிகினறது
4 தமிழ சமாழியின அடமபபு காலநபதாறும எவவாறு மாறுதல அடைநது வநதுளளது எனபடதயும தமிழ மககளின வாழகடகநிடலஅைசியலமாறுதல பழககவழககம ஆகியவறடறயும உடைகள உணரததுகினறை
5 கிடைததறகரிய - இலககியச சுடவ மிகுநத தைிப பாைலகடளத திைடடி உடைகபள நமககு உதவுகினறை
6 ஏடுகளில இருநத படழய நூலகடளப பதிபபிததவரகளுககு மூலதடத அறிய உடைகபள துடணபுரிநது வநதை ldquoஉடைடயக சகாணடு மூலதடதயும மூலதடதக சகாணடு உடைடயயும பல சமயஙகளில அறிநதுசகாணைதுணடுrdquo
7 உடையாசிரியரகள பமறபகாளாகத தரும பாைலகள மூலநூலகளில ஏறபடும ஐயதடதப பபாககவும நலல பாை பவறுபாடு அறிநது பாைலகளின சபாருடளத துணியவும பயனபடுகினறை
8 சில படழய நூலகளில மடறநதும குடறநதும உளள பகுதிகளுககு உரிய பாைலகடள உடைகபள நமககுத தநதுளளை சதாலகாபபியம குறுநசதாடக திருககுறள சிநதாமணி நனனூல ஆகிய நூலகளின படழய அடமபபு அளவு உடபிரிவு ஆகியடவ பறறி உடைகள நமககு அறிவிககினறை
28
9 மடறநதுபபாை தமிழ நூலகளின சபயர அவறடற இயறறிய புலவரகளின சபயர அநநூலகளின சிலபகுதிகள ஆகியவறடறப பபணிககாதது வருபடவ உடைகபளயாகும
இததடகய உதவிகள பல சசயயும உடைகடளத தநத உடையாசிரியரகடளப சபருந சதாணைரகள எனறு பபாறற பவணடும
உலர பசயயும உதவிகள
இைி உடை சசயயும உதவிகள சிலவறடற விரிவாகக காணபபாம
சதாலகாபபிய எழுதததிகாைம சசாலலதிகாைம ஆகிய இைணடிறகும அடமநதுளள உடை விளககஙகள சமாழியியல ஆைாயசசிககுத துடணபுரிகினறை இவவாபற பிறகால இலககண உடைகளும அவவக காலததுத தமிழ சமாழி அடமபடப அறிவிககினறை சதாலகாபபியப சபாருளதிகாை உடைகள இலககியத திறைாைாயசசிககுப சபரிதும பயனபடுகினறை யாபபு அணி பாடடியல பறறிய உடை விளககஙகள சசயயுளின வடிவம பறறி அறிய உதவுகினறை
உரைகள - இலககியஙகள
மூல நூலகடளப பபாலபவ உடை நூலகளும இலககியம பபால இனபம ஊடடுகினறை மூல நூலகளில உளள எலலாச சிறபபுக கூறுகளும உடை நூலகளில உளளை உடைகளில கறபடைசசிறபபு வாயநத உவடமகள உளளை எணண எணண இைிககினற இலககியச சுடவ மிகுநத பகுதிகள உளளை சிநதடையாளரகடள வியபபில ஆழததுகினற பல வடகயாை ஆைாயசசிகள உளளை எதுடக பமாடைகள அடமநத ndash ஓடசயினபம தருகினற வடக வடகயாை அழகிய உடை நடை நூல முழுதும சகாஞசி விடளயாடுகினறது
இடறயைார களவியல உடைடயப படிததுக சகாணடு வரும பபாது நூலாசிரியர சசயத 60 சூததிைஙகளும நமநிடைவிலிருநது நஙகி உடைபய சநஞசில நிைமபிவிடுகினறது நூலாசிரியர குைடலவிை உடையாசிரியர குைபல உைககக பகடகினறது உடைபய தைி இலககியமாயப சபாலிகினறது மறற உடைகளும இததடகய சிறபபியலடபப சபறறு விளஙகுகினறை தமிழறிஞர அ மு பைமசிவாைநதம உடைகளில ஈடுபடடு அவறடறப பினவருமாறு பபாறறுகினறார
29
ldquoஉடைகள மூலஙகளுககு உடைகபள எனனும நிடைடவ மறபபிதது தாபம பபரிலககியஙகபளா எனனும நிடைடவயும சிறசில இைஙகளில உணைாககுகினறை எனபடதப பயினபறார நனகு உணரவர ஒரு சில இைஙகடள பநாககின lsquoநூலாசிரியர இததடகய நுணணுணரவுைன பாடிைாைா அனறி உடையாசிரியர உள வணணமும உடை வணணமும இததடகய ஏறறதடதத தருகினறைவாrdquo எனறு வியககத பதானறும
சுருஙகக கூறின நூலியறறிய ஆசிரியர கருதது காலநபதாறும அநத நூடலப பயினறவர பபாறறி உடைதத நயம காலபவறுபாடைால பதானறிய கருததுப புதுடம மாறுபடை கருததிைர பதாறறுவிதத சிநதடைவளம ஆகிய அடைததும ஓரிைததில திைணடு நிறகும புலடமக களஞசியபம உடை நூலகள
புலரைக களஞெியம
ஒரு நூலில உளள ஏபதனும ஒரு பாைபலா பகுதிபயா உடையாசிரியரகளால நனகு விளககபபடடிருததலும உணடு பபைாசிரியர உவம இயலுள lsquoபவறுபை வநத உவமத பதாறறமrsquo (உவம-32) எனனும சூததிைததின கழ lsquoடவயஙகாவலரrsquo எனறு சதாைஙகும புறநானூறறுப பாைலுககு (புறம8) மிக விரிவாகப சபாருள எழுதியுளளார பமலும அவர சசயயுளியலில lsquoபநாககுrsquo எனற சசயயுள உறுபடப விளககுமபபாது (சசய104) lsquoமுலடல டவநநுடைrsquo எனற அகபபாடடை (அக 4) எடுததுக சகாணடு அருமசபரும விளககம ஒனடற எழுதியுளளார இவவிரு விளககஙகளும புலடமககும விருநதாய அடமநது இலககியசசுடவ நலகிக கறபபாடை இனபக கைலுள ஆழததுகினறை
திருககுறளுககு உடை எழுதாத - பவறு நூலகளுககு உடை கணை உடையாசிரியரகள சிலர திருககுறள சிலவறறிககுச சிறநத விளககம தநதுளளைர அடவ புதிய கருததுடையைவாய - சிறநதடவயாய உளளை நசசிைாரககிைியர lsquoஅகை முதலrsquo எனனும முதற குறளுககு எழுதததிகாைததில சிறநத விளககம தருகினறார பமலும அவர சவக சிநதாமணியில ldquoசஙகு உடைநதடையrdquo (சவக-547) எனனும சசயயுள உடையில ldquoசஙகு சுடைாலும நிறம சகைாததுபபாலக சகடைாலும தன தனடம சகைாத குடியும ஆம நததம பபாறபகடும (குறள-235) எனபrdquo எனறு எழுதுகினறார lsquoநததம பபாற பகடுமrsquo எனற குறளுககு நசசிைாரககிைியர பரிபமலழகர உடைககு
30
மாறுபடைசதாரு கருததிடைக சகாணடுளளார மயிடலநாதர நனனூல உடையில lsquoசபயர விடைrsquo எனனும சூததிைததின (நன-359) கழ பல குறடபாககளுககுப சபாருள கூறுகினறார அவறடறத திருககுறள உடையாசிரியரகளின கருதசதாடு ஒபபிடும பபாது சில அரிய விளககஙகள மயிடலநாதர உடையில சவளிபபடுவடதக காணலாம சஙகை நமசிவாயர நனனூல உடையில (நன-360) lsquoஇணர எரி பதாயவனைrsquo எனற குறடபாவுககு எழுதியுளள விளககம பலமுடற கறறு மகிழத தகக வகயில நுணசபாருள சபாதிநதுளளது
இருளில ஒளி
சில சசாறசறாைரகளின அரிய சபாருளும உடையாசிரியரகள உடையால சவளிபபடுகினறது திருமுருகாறறுப படையின படழய உடையாசிரியர lsquoதடலகடக தருதலrsquo எனபதடை நனகு விளககியுளளார அபபாைலில குறிககபபடும ஏைகம எனனும இைம தஞசாவூர மாவடைததிலுளள சுவாமிமடல எனபது அருணகிரிநாதர கருததாகும ஆைால சிலபபதிகாை அருமபத உடையாசிரியர அவவாறு கருதவிலடல ஏைகமும சுவாமிமடலயும பவறு பவறு எனபது அவர கருதது (குனறக குைடவ-சதயவமபைாஅயது) நசசிைாரககிைியரும ஏைகம மடலநாடடில உளள இைம எனபற கூறியுளளார (முருகு 189) சதாலகாபபியச சசாலலதிகாைததிறகு இயறறியவர சபயர அறியபபைாத படழய உடை ஒனறு உணடு அவவுடையின வாயிலாக சவணகளமர கருஙகளமர எனற சசாறகளின சபாருள விளஙகுகினறது
உடையாசிரியரகள பிற நூலில உளள சசயயுடகடள பமறபகாளாகக காடடி எழுதிய இலககணக குறிபபும விளககமும ஆைாயசசி உலகில நிலவி வநத பல குழபபஙகடளயும முைணபாடுகடளயும நககி புதிய ஒளி தநதுளளை
நறறிடணயில
சகாககினுககு ஒழிநத தமபழம (சகாககின கூமபுநிடல யன முடகய ஆமபல) தூஙகுநரக குடைததுத துடுமஎை வழும - (நற 280)
எனறு வரும பாடடிறகு உடையாசிரியர (பினைததூர அநாைாயணசாமி ஐயர) ldquoசகாககு வநது இருநததைால கிடள அடசதலின உதிரநத இைிய மாஙகைியாைது ஆழமாை நரிபல துடுசமை வழா நிறகுமrdquo எனறு சபாருள எழுதுகினறார சகாககு வநது
31
உடகாரநததால மாஙகைி வழநதது எனறு கூறுவது சபாருததமாகத சதரியவிலடல சகாககு எனற சசாலலுககு மாமைம எனற சபாருள உணடு இடத நிடைவில சகாணடு நசசிைாைரககிைியர சதாலகாபபியச சசாலலதிகாைததில இநத அடிககுக கூறியுளள இலககணக குறிபடபயும பநாககிைால பாைலின சபாருள நனகு விளஙகுகினறது
நசசிைாரககிைியர
யாதன உருபிற கூறிற றாயினும சபாருளசசல மருஙகின பவறறுடம சாரும -(சசால-107)
எனற சூததிைததின கழ ldquoசகாககினுககு ஒழிநத தமபழமrdquo எனபுழியும சகாககிைினறும எை ஐநதாவதன சபாருளாயிறறுrdquo எனறு உதாைணம காடடி விளககியுளளார
எைபவ ldquoசகாககினுககு ஒழிநத தமபழமrdquo எனற அடிககு ldquoமாமைததிலிருநது உதிரநத இைிய பழமrdquo எனறு சபாருள சகாளவபத சபாருததமாக உளளது இததடகய சிறநத சபாருள விளககததிறகு நசசிைாரககிைியர உடை பபருதவி புரிகினறது
குறுநசதாடகயில lsquoஅரிறபவரப பிைமபினrsquo (குறுந-9) எனற பாடடில
- சநடுநபதர அஞசி சகானமுடை இைவூர பபாலச சிலவா குகந துஞசும நாபள
எனற அடிகளுககு ைாகைர உபவசாமிநாத ஐயர பினவருமாறு சபாருள எழுதுகினறார ldquoஅதியமான அஞசி எனனும உபகாரியிைது அசசதடதச சசயயும பபாரககளததில உளள இைடவயுடைய ஊரில உளளார பபால ந துயிலும நாடகள சிலபவ ஆகுகrdquo
lsquoஇைவூரrsquo எனபதறகு அவர சகாணை சபாருள இைடவயுடைய ஊரrsquo எனபதாகும ஆைால இைவூர எனபது ஓர ஊரின சபயர எனறும அவவூர அதியமான சநடுமாைஞசிககும சபருஞபசைல இருமசபாடற எனறும பசை மனைனுககும பபார நைநத இைததிறகு அருபக இருநதது எனறும பபாரின முடிவில அவவூர பாழபடைது எனறும தகடூர யாததிடையிலிருநது உடையாசிரியரகள காடடும பமறபகாள பாைலகள அறிவிககினறை
32
இைவூர எறிநது நிடைசயாடு சபயரநத சவடசி மறவர (புறத-3 உடை)
எனபது நசசிைாரககிைியர பமறபகாளாகக காடடும பாைலின பகுதியாகும இஙபக இைவூர எனபது ஐயததிறகு இைமினறி ஓர ஊரின சபயைாகபவ உளளது
சவக சிநதாமணியில lsquoகாவில வாழபவரrsquo எனற பாைல உடையின கழ நசசிைாரககிைியர ldquoஏவல முைணும எனறாற பபாலrdquo எனறு எழுதுகினறார பமறகூறிய பாடடில lsquoஏவலrsquo எனற சசால இைம சபறறுளளது அதறகுப சபாருள lsquoஏவன முைணுமrsquo எனற இைததுப சபாருள உடைபபது பபால உடைகக பவணடும எனற கருததில நசசிைாரககிைியர lsquoஏவன முைணும எனறார பபாலrsquo எனறு சுருககமாக எழுதியுளளார lsquoஎவன முைணுமrsquo எனபதடை விளஙகா பமறபகாளாக ைாகைர உபவசா குறிததுளளார
யாபபருஙகலக காரிடகயில lsquoஉதாைண இலககிய முதல நிடைபபுக காரிடகrsquo ஒனறில (காரிடக-18) lsquoஏவின முைணும இருள பைநதுrsquo எனறு அடி உளளது இதில உளள lsquoஏவின முைணுமrsquo எனபது ஏவன முைணும எனறும நசசிைாரககிைியர இவவிைதடதபய தம உடையில எடுததுக காடடிைார எனறும சபரிபயாரகள கருதுகினறைர இவவாறு கருதுவது சபாருததமாகபவ உளளது
பரிபமலழகர ldquoஎநநனறி சகானறாரககுமrdquo (குறள 110) எனற குறளஉடையின கழ ldquoசபரிய அறஙகடளச சிடததத லாவது ஆனமுடலஅறுததலும மகளிர கருவிடைச சிடதததலும குைவரத தபுதலும முதலியபாதஙகடளச சசயதலrdquo எனறு விளககுகினறார ldquoஆனமுடல அறுததrdquoஎனற புறநானூறறுப பாைடல (புறம 34) கருததிற சகாணடு இவவாறுஎழுதுகினறார அபபாைலில
பாரபபாரத தபபிய சகாடுடம பயாரககும
எனற அடிடய
குைவரத தபபிய சகாடுடம பயாரககும
எனற பாைததுைன பரிபமலழகர குறிபபிடுகினறார பரிபமலழகர சகாணை பாைம எலபலாைாலும பபாறறி பமறசகாளளபபடுகினறது
33
காபபுப சபடடகம
பல நூறு ஆணடுகள கைநது பலபபல தடலமுடறயிைரின டகயில தவழநது கால சவளளதடத நநதி நமமிைம வநது பசரநதுளள பழமசபரும நூலகள பதானறிய காலததில இருநத அடமபபுைன இனறு இலடல நூலின சபயர மாறியிருககிறது நூலில உளள பகுதிகளில மாறறம ஏறபடடுளளது நூலில இைம சபறறுளள பாைலகளில எணணிகடக கூடி இருககிறது குடறநதிருககிறது நூலின பகுதிகள சில - முனனும பினனும நடுவும-மடறநதிருககினறை பல நூலகள மடறநது பபாயவிடைை
இததடகய அரிய சசயதிகள பலவறடற உடைவாயிலாகபவ நாம அறிய முடிகினறது
திருககுறளுககு lsquoமுபபாலrsquo எனற சபயபை அது பதானறிய காலம முதல பரிபமலழகர காலம வடை வழஙகி இருககிறது
சபாயயறற முபபாற சபாருளஉடைததான சதனசசழுடவத சதயவப பரிபசபருமாள பதரநது
எனறும
முபபாலுககு விழுபசபாருள பதானற விரிததிைிது உடைததைன பரிபமலழகன
எனறும உடைச சிறபபுபபாயிைஙகளில திருககுறள முபபால எனபற வழஙகபபடுகிறது
திருககுறளில பாலின உடபிரிவாகிய இயலகள பலபபல மாறுதலகடள அடைநதிருககினறை அமமாறுதலகடளத திருககுறள உடைகளில காணலாம
இனறு சபாருளதிகாைததில ஒனபதாவது இயலாக உளள மைபியல சசயயுள இயலுககு முன அடமநது சசயயுள இயல இறுதி இயலாக வழஙகி வநதது எனபதறகுப பபைாசிரியர உடை சானறாக உளளது
34
பமலும சதாலகாபபியததின உடபிரிவாகிய அதிகாைம பைலம எனறும வழஙகி இருககிறது எனறும அதிகாைததின உடபிரிவாகிய இயலுககு ஓதது எனற சபயரும வழஙகியுளளது எனறும பபைாசிரியர உடை நமககு அறிவிககினறது
உடையாசிரியரகளால சுடைப சபறும குறுநசதாடகப பாைலகள சில இனறு சவளிவநதுளள குறுநசதாடகயில இைம சபறவிலடல
நசசிைாரககிைியர குறிஞசிககலியின இைணைாவது பாடடு உடையில lsquoநனபற எனனும குறுநசதாடகயும அதுrsquo எனறு கூறுகினறார lsquoநனபறrsquo எனறு சதாைஙகும குறுநசதாடகப பாைல இனறு கிடைககவிிலடல
தககயாகப பைணி உடையாசிரியர
ldquoசிலமபிசபாதி சசஙகாய - இது குறுநசதாடகrdquo (தகக-54) எனறு கூறுகினறார இபபாைல மடறநதுவிடைது
அகுமாை சுவாமிபபிளடள பதிபபிதத நமபியகப சபாருள விளககவுடை பாஙகி தடலமகடளத தடலமகறகுக டகயடை சகாடுதததறகு உதாைணச சசயயுளாக
இவபள நினைல திலபள யாயும குவடள உணகண இவளல திலபள யானும ஆயிடை பயபை மாமடல நாை மறவா தபம
எனபடதக காடடி ldquoஇது குறுநசதாடகச சசயயுளrdquo எனறு கூறுகினறது இதுவும குறுநசதாடகயில இைம சபறவிலடல
பதிசைன கழககணககு நூலகளுள ஒனறு இனைிடலயா டகநநிடலயா எனற குழபபம வநதபபாது இளம பூைணர உடைபய lsquoடகநநிடலrsquo எனபது அகபசபாருள நூல எனறும படழய நூல எனறும அறிவிதது நானகு சசயயுடகடள பமறபகாளாகக காடடி உணடமடய அறிவிததது
35
சவகசிநதாமணியில 3145 பாைலகள உளளை ஆைால lsquoமுநநர வலமபுரிrsquo எனனும பாைல (3143) உடைக கழ நசசிைாரககிைியார ldquoபதவர அருளிச சசயத சசயயுள இைணைாயிைதது எழுநூறு எனபற சகாளகrdquo எனறு கூறுகினறார ஏடைய பாைலகள (445) கநதியார எனனும சபண புலவைால இடையிடைபய பாடிச பசரககபபடைை எனறு சிலர கூறுகினறைர அச சசயயுடகள இனைடவ எனறு புலபபைவிலடல
எழுததிலககணமும சசாலலிலககணமும கூறும நனனூல ஐநதிலககணமும (சபாருள யாபபு அணி) கூறும சபரு நூலாக இருநதது எனபடத மயிடல நாதர உடை அறிவிககினறது
பழநதமிழ நூலகளில பரிபாைலும பதிறறுபபததும குடறநததும சிடதநதும கிடைததுளளை அவறறிறகுரிய-மடறநததாயக கருதபபடும பகுதிககுரிய பல சசயயுளகடள உதாைணஙகளாக எடுததுககாடடி உடையாசிரியரகள பபணிக காததுததுளளைர
ldquoபரிபாைலின முதறபாைல இளமபூைணர உடையிைாலும பதிறறுப பததுப பாைலகள சில நசசிைாரககிைியர உடையிைாலும பழசமாழியின முதறபாைல மயிடல நாதர உடையிைாலும கிடைததுளளடம பமறபகாள ஆடசியின பயன அலலவா களவியலில காணபபடை பாைலகள பாணடிகபகாடவடயச சாரநதடவ எனபதும சிறறைககம எைவும சிறறைகம எைவும பிடழபை வழஙகபபடடுவநத நூறசபயர சிறசறடைகம எைத திருததமுறறதும களவியற காரிடகயின பமறபகாள ஆடசியிைால அலலவா தைவு சகாசசகம முதலிய உறுபபுககளின பாகுபாடு அறிய இயலாதவாறு சிடதநத நிடலயில கிடைததுளள பரிபாைலில இரு பாைலகளுககாவது உறுபபடமபபுக கிடைததது இளமபூைணரின பமறபகாள ஆடசியிைால அனபறா lsquoஒணசைாடி அரிடவrsquo எனனும ஐஙகுறு நூறறுப பாைலின (172) lsquoஉைவுக கைல ஒலித திடை பபாலrsquo எனற திருநதிய பாைததிறகு இளமபூைணரின பமறபகாள ஆடசிஅலலவா காைணம இவறடற எலலாம பமறபகாள ஆைாயசசியின பயனகள எனைாமல பவறு எஙஙைம குறிபபிடுவதுrdquo
இடவபய யனறி தகடூர யாததிடை குணைலபகசி வடளயாபதி முதலிய இலககியஙகளிலும அவிநயம இநதிைகாவியம அமுத சாைம காகடக
36
பாடிைியம ஆகிய இலககணஙகளிலும குடறபபகுதிகளாவது சவளிவநதிருபபது பமறபகாள பாைலகளால விடளநத நறபயன அலலவா
கைலபகாளுககும சநருபபுககும நருககும கடறயானுககும கலலாத மககளின சபாலலாத அறியாடமககும இடையாகி கணககறற தமிழ நூலகள மடறநதுவிடைை அநநூலகளின சில பகுதிகடளயும சபயரகடளயும உடையாசிரியரகபள நமககு வழஙகிப பபருதவி புரிநதுளளைர இலககணம இலககியம இடச நாைகம ஆகிய பல பவறு துடறகளுககு உரிய மடறநத நூலகள உடைகளிலிருநது திைடைப சபறறு lsquoமடறநதுபபாை தமிழ நூலகளrsquo எனற சபயரில பயனுளள அரிய நூசலானறு சவளியாகியுளளது
செை நிதி
ஏடடில எழுதாத இலககியச சசலவஙகடளக காதத சபருடமயும உடையாசிரியரகளுககு உணடு அவரகள தம காலததுப பபசசுசமாழி வடைாை வழககு மைபுத சதாைர பழசமாழி ஆகியவறடற அறிநது ஏடடில எழுதிடவதது அழியா வாழவு நலகிைர
வாயசமாழியாக வநத சிறநத தைிப பாைலகடள-சபரும புலவரகள பாடிய தைியனகடள-திைடடித தநத சபருடம உடையாசிரியரகளுககு உணடு நாடடிபல வழஙகி வநத கடதகள சிலவறடற உடைகளில தநதைர தமிழகப பழங கடதகளில தமிழர நாகரிகம சநஞசப பாஙகு குறிகபகாள யாவும அைஙகியுளளை
இவறறிறகு பமலாக உடையாசிரியரகள சசயத பணிசயானறு உணடு நாடடுப பாைலகள சிலவறடற எழுதி டவததுளளைர விடுகடதப பாைலகடளத தநதுளளைர இடவ மிகுதியாக இலடல எனறாலும ஆறறகடையில ஒதுஙகிக கிைககும சபான மணல பபாலப பளிசசிடுகினறை வாயசமாழி இலககியததிறகு வாழவு தநது பபாறறிவநத உடையாசிரியரகள எனறும பபாறறத தககவரகள உடையாசிரியரகள தம காலதது மககள நிடல வாழகடக முடற நாகரிகம பழககவழககம பணபாடு அைசியல பபாககு ஆகியவறடற ஆஙகாஙபக சுடடிச சசலகினறைர தமிழ நாடடு வைலாறு எழுதுபவார படழய உடைகளின வாயிலாகக காலததின குைடலக பகடகலாம வைலாறறு நிகழசசிகடளக கணடு மகிழலாம வைலாறறு ஆசிரியரகள படழய
37
உடைகடளச சிறநத வைலாறறு மூலஙகளாகக கருதி அவறடறக கறறுத சதளிநது தமிழக வைலாறடற உருவாகக பவணடும
படழய உடைகள ஆைாயசசி உலகததின திறவுபகால இலககியம இலககணம கறக முயனறு தளர நடை பபாடும மாணாககைின டககடளப பறறி நைததிச சசலலும தநடத அறிவு சசழிககுமாறு ஊடடி வளரககும தாய காலதடதயும இைதடதயும கைநது வநது விருமபிய பபாசதலலாம அறிவு புகடடும பபைாசான
உடையாசிரியரகள வாழநத காலம பழடமயாைது ஆைால அவரகளிைம புதிய சிநதடைகள பதானறியுளளை காலததின பிடிபபுககுள சிககிக சகாளளாமல சுதநதிைமாயச சிநதிததுளளைர அவரகள வாழநத இைம புறவளரசசிககுரிய அறிவியல கருவிகளும முனபைறறததிறகு உதவும புதிய வசதிகளும இனறிப பிறபபாககில இருநதது ஆைால அவரகள எணணமும எழுததும சசயலும சிநதடையும முறபபாககாைடவ இலககிய மைபுககும இலககண சநறிககும சமயக சகாளடகககும உடபடடு அவரகள உடை எழுதிைர ஆைால சுதநதிைதடத இழநதுவிைவிலடல அவரகள சமாழிக கடலயின முழுடமடயக கணடு உயரநது சசனறும கருததுக கைலில மூழகியும திடளததவரகள ஆைால சிறிதளவு கறறவரும அவரகளிைம சசனறு சநருஙகிப பழகி உடைகடளப பயினறு பயன சபற முடிகினறது அவரகள படழய நூலகளுககு உடை எழுதி படழய மைடப வளரககவும முனபைார கருததுககடள சவளிபபடுததவும முயனறு சவறறி சபறறைர ஆைால தம காலதது எணணதடதயும எழுதடதயும புறககணிககவிலடல பலபவறு துடறகளில அவரகள ஆறறியுளள பணிகள மிக உயரநது விளஙகுகினறை ஆைால அடவ கருததுலகிறகுச சசனறு கணடு மகிழ உதவுகினற எளிய படிகளாய உளளை அவரகள உடைநடைகடுடமயும சசறிவும உடையது ஆைால அதுதான தமிழ சமாழியினஉயரவுககும சிறபபுககும காைணமாய உளளது
கலலாபதன ஆைாலும கறறுணரநத சமயயடியார சசாலலாபல நினடைத சதாைரநபதன பைாபைபம - தாயுமாைவர (பைாபைக 383)
38
உரைககு உரை
உடையாசிரியரகள எழுதிய உடைவிளககஙகள காலப பபாககில விளஙகாத நிடலடய அடைநதை அதைால உடைககு உடை எழுதபவணடிய பதடவ ஏறபடைது அதன விடளவாய உடைககு உடை பல பதானறிை
நாலாயிை திவவியப பிைபநத வியாககியாைஙகளுககுப பல அருமபதவுடைகள பதானறியுளளை
பரிபமலழகர உடைடய விளககப பிறகாலததில பல உடைவிளககஙகள பதானறிை பதிபைழாம நூறறாணடில வாழநத திருபமைி இைததிை கவிைாயர பரிபமலழகர உடைககு விளககமாக lsquoநுணசபாருள மாடலrsquo எனற சபயருைன ஒரு நூடல இயறறிைார 1869-ஆம ஆணடில பரிபமலழகர உடைடய பல விளககஙகள எழுதிச சைவணப சபருமாள ஐயர பதிபபிததார 1885-இல முருபகச முதலியார பரிபமலழகர உடைககு விளககம எழுதி சவளியிடைார பினைர இைாமாநுசக கவிைாயர டவ மு சைபகாப ைாமாநுசாசசாரியார பகா வடிபவல சசடடியார (1919) அைசஞ சணமுகைார டவ மு பகாபால கிருஷணமாசசாரியார ஆகிபயார பரிபமலழகர உடைககு விரிவுடை எழுதியுளளைர
சதாலகாபபிய உடைகளுககும இததடகய உடை விளககஙகள பதானறியுளளை சதாலகாபபியம எழுதது சசால சபாருள ஆகிய மூனறு பகுதிகடளயும படழய உடைகளுைன சவளியிடை ஈழதது அறிஞர கபணச ஐயர பலவடக விளககஙகடள அடிககுறிபபிலும பிறபசரகடகயிலும தநதுளளார பதவபநய பாவாணர கு சுநதை மூரததி பூவைாகம பிளடள ஆகிபயார டசவ சிததாநத நூறபதிபபுக கழகததார சவளியிடடுளள சதாலகாபபிய உடைகளுககு விளககவுடைகடள எழுதியுளளைர மயிலம சிவலிஙகைார அடிகள ஆசிரியர ஆகிபயார இளமபூைணம எழுதததிகாைததிறகு விளககவுடை எழுதியுளளைர
உலர திைனாயவாதல
முறகாலததில புதிய நூல இயறறிய ஆசிரியர தமிழறிநத மனைன தடலடம தாஙகிய புலவர பபைடவயில தம நூடலப படிததுக காடடிப சபாருடள விளககிக கூறுவார அபபபாது பதடவயாை இைஙகளில அடவப
39
புலவரகள விைா எழுபபுவர அதறகு நூலாசிரியர விடை கூறுவார திருதத பவணடிய-மாறற பவணடிய பகுதி இருபபின அடவபயார சுடடிககாடடிக குறறஙகுடறகடள நககுவர நூல திருததம சபறறபின அடவபயார அநத நூடல ஏறபர அதன அருடம சபருடமகடள விளககியும அதடை இயறறியவர புலடமத திறடைப பபாறறியும சாறறுக கவிகள வழஙகுவர சாறறுக கவிகள சபறற நூபல நலல நூல எனறு பலைாலுமசகாணைாைபபடும நாசைஙகும பைவும பளளிபதாறும பயிலபபடுமமாணவர உலகம கறறுப பயைடையும
நூல அைஙபகறறம பறறி வி நா மருதாசலக கவுணைர பினவருமாறு விளககிக கூறியுளளார
ldquoமுறகாலததில நூல அைஙபகறறம எனபது இககாலததில நூல மதிபபடு எைப சபருமபாலும மாறி வருகினறது முறகாலததில சசயயுள நூலகள அைஙபகறறபபடும (மதிபபடு சசயயபபடும) வழககம இருநது வநதது நலலிடசப புலவரகள அடவககு வரும நூலகடள நுணுகி ஆைாயநது அவறறின சபாருட சசவவிகடளத தம அறிசவனனும துலாகபகாலில இடடு மதிபபிடைைர நூலின அைஙபகறறததால நூலகடள நுணுகி ஆைாயும முடறடமயும சிறநத பகுதிகள இடவ சிறவாத பகுதிகள இடவ எைப பகுததுக காடடும சநறியும நூலின முழுத தகுதியும காணும நலல ஆைாயசசி சநறி முடறயும சசவவிதின நாடைப சபறறை அைஙபகறற வழி வடககளால நூலகள நுணுகி ஆைாயப படைை நலலை விருமபிக சகாளளப படைை அலலை சவறுததுத தளளபபடைைrdquo
நூல அைஙபகறும அடவபய திறைாயவுககளமாக அககாலததில விளஙகியது நூல அைஙபகறறம பறறியும அைஙபகறுமபபாது நைநத நிகழசசிகள பறறியும அபிதாை சிநதாமணி விபநாதைச மஞசரி உபவ சாமிநாதயயரின வாழகடக வைலாறு அவைது மறற உடை நடை நூலகள ஆகியடவ விளககமாகக கூறுகினறை நூல அைஙபகறறததினபபாது எழுநத விைா விடைகள சிறநத திறைாயவுகளாய உளளை
மூல நூலகடளபபபாலபவ உடையும அைஙபகறறபபடை சசயதிடய நசசிைாரககிைியரின சிநதாமணி உடை பறறிய வைலாறு வாயிலாக அறிய முடிகினறது முதன முடற அவர இயறறிய உடைடய டஜை சமயப
40
புலவரகள ஏறக மறுததைர எனறும பினைர அவர டஜை சமய நூலகடள ஆழநது பயினறு மறுமுடற எழுதிய உடைடய டஜை சமயச சானபறார பாைாடடி ஏறறைர எனறும இரு பவறு உடைகள எழுதபபடைடமககுச சானறுகள உளளை எனறும ைாகைர உபவசா கூறுகினறார
இலககிய இலககணஙகடளக கறறவரகளும அடவ பறறிய மதிபபுடைகடளக காலநபதாறும சசயயுள வடிவில எழுதிச சசனறுளளைர நூலியறறிய புலவரகடளப பபாறறிப பாடியுளளைர பததுப பாடடிலும சிலபபதிகாைததிலும உளள சவணபாககள சுடவததவர வியநது பாடியடவ திருவளளுவ மாடல திருககுறள இனபததில மூழகித திடளததவர இயறறிய சவணபாககளின சதாகுபபு நாலாயிை திவவியப பிைபநதஙகளில உளள தைியனகள ஆழவாரகடளப புகழகினறை கமபர புலடமத திறடைப புகழும தைிப பாைலகள பல உளளை குமைகுருபைர தாயுமாைவர வளளலார ஆகிபயார தம நூலகளில தமககு முன இருநத அருட கவிஞரகடளப பலவாறு புகழநதுளளைர நாலவர நானமணிமாடல தமிழவிடு தூது ஆகியடவ புலவரகடளயும அவரதம பாநலடையும பாைடடும இைிய நூலகள தைிபபாைலகள இயறறிய புலவரகடளப பபாறறும சிறநத பாைலகள உளளை பாைதியாடைப பறறி பாைதிதாசன கவிமணி நாமககலலார பபானற கவிஞரகள பபாறறிப பாடியுளளைர
இடவபயயனறி சதாலகாபபியம நனனூல ஆகிய இலககண நூலகடளயும உடையாசிரியரகடளயும பபாறறியவர உளளைர மயிடலநாதரும மறற உடையாசிரியரகளும இபபணிடயச சசயது சிறபபு எயதியுளளைர
இடவ யாவும ldquoபபாறறும திறைாயவுrdquo (Appreciative criticism) வடகடயச பசரநதடவ
முறகாலததுத திறைாயவின வடககடளயும முடறகடளயும அறிவிககினற சசாறகள பல உளளை நூலநயம பா நயம சசயயுளநலன பாடடுததிறன பபானற சதாைரகள உளளை ஆயவு ஆைாயசசி பநாககு பபானற சசாறகள உளளை சுடவ அழகு நடை ஆழம திடபநுடபம சசறிவு பபானற சசாறகள உளளை மைபு முடற வழககுசநறி பபானற சசாறகள
41
உளளை இச சசாறகள ஆளபபடடுளள இைஙகடள எலலாம பதடிக கணடு சதாகுகக பவணடும அவறறிறகுப சபாருளவிளககம காண பவணடும
நூலில அடமய பவணடிய பதது அழகுகடளத சதாகுததுக கூறியவரகள சிறநத திறைாயவாளரகபள
சுருஙகச சசாலலல விளஙக டவததல நவினபறாரககு இைிடம நனசமாழி புணரததல ஓடச யுடைடம ஆழம உடைததாதல முடறயின டவபபப உலக மடலயாடம விழுமியது பயததல விளஙகு உதாைணததது ஆகுதல
எனறு அவறடற நனனூல அடுககிக கூறுகினறது நூலில இைம சபறக கூைாத பததுக குறறஙகள பினவருமாறு கூறபபடடுளளை
குனறக கூறல மிடகபைக கூறல கூறியது கூறல மாறுசகாளக கூறல வழுசசசாற புணரததல மயஙக டவததல சவறசறைத சதாடுததல மறசறானறு விரிததல சசனறுபதயநது இறுதல நினறு பயைினடம
இடவ யாவும திறைாயவு உலகில பயனபைபவணடிய அருடமயாை கடலச சசாறகள
42
இடவபயயனறி திறைாயவுைன சதாைரபுடைய பகுதிகள உளளை lsquoபாடடு ஆைாயநதானrsquo எனற சதாைடை உதாைணம காடடுகினறார இளமபூைணர (எழுத-195) திருககுறளுககு உடை கணை பதினமடைக குறிபபிடுகினற சவணபா அவரகள lsquoஎலடலஉடைrsquo கணைதாகக கூறுகினறது மிகாமலும குடறயாமலும அளபவாடு அடமநத உடை எனற கருதடத lsquoஎலடல உடைrsquo எனற சதாைர சகாணடுளளது
ஆயும சதாறும சதாறும இனபம தரும தமிழ
எனற சானபறார வாககு எணணிப பாரககத தகுநததாகும
முறகாலததவர ஆயவுமுடற இருவடகயாய அடமநதுளளை ஒனறு புற ஆயவு மறசறானறு அக ஆயவு இவவிரு பிரிவுகளிலும பல உடபகுதிகள உளளை
ஆயவு
புற ஆயவு
மூலம வடக அடமபபு மைபு
அக ஆயவு
சபாருள சுடவ அழகு நயம
குறிபபு உளளுடற இடறசசி பவறுசபாருள
பதசதானபதாம நூறறாணடில தமிழ வளரதத வளளலாய - கவிபாடும விததகைாய விளஙகிய சபானனுசாமித பதவரின (1837-1870) கவிததிறடை மகாவிததுவான மைாடசி சுநதைம பிளடள வியநது பினவருமாறு பாடியுளளார
43
சசானையமும சபாருளநயமும அணிநயமும கறபடையாச சசாலலா நினற நனையமும சதாடைநயமும வைபபுநய முமபிறிது நாடைா நிறகும எநநயமும சிறசிலபவ பிறரககடமயும நிைககடமநத எலலாம எனைில பனையமும உணரசபானனுச சாமிமகி பா நிைது பாடடுஎற றாபம
எததடை வடகயில நயம பநாககபபடைது எனபடத இநதப பாைல அறிவிககினறது
உரை திறனாயவு
புலடம நூல எனனும சிறநத ஆயவு நூடல இயறறியுளள விநா மருதாசலக கவுணைர பணடைய உடையாசிரியரகடளத திறைாயவாளரகள எனறும உடைகள யாவும திறைாயவு நூலகள எனறும விளககியுளளார
உயரதை நூலகசளலலாம அறிசவனனும சசம சபானைால ஆககபபடடு இயலபாை உடையாணியால ஒளி வசபபடுவை நூலின மாறறிடைக காணபதறகு நலலாசிரியரகள உடைகள பவணடிைர அவ வுடைகலபல தமிழில மதிபபடு அலலது மதிபபுடை எைபபடுகினறது
உடையாசிரியரகள மதிபபடடு முடறயில (திறைாயவில) மிக பமமபாடுறறைர அனைார பயிலவாரககுத தததம கருததுககடள அறிவியலாதவழி காடசியளிததும பலபவறு கருததுககளில துணிவாை கருததுககடளக கூரநதறியும சநறிமுடறகடளச சுடடிக காடடியும மதிபபடடுக பகாடபாடுகடள (Principles of criticism) உலகறிநது வியககச சசயதைர
தமிழ இலககணக சகாளடககடளத தமிழ இலககியததிலிருநது உருவாககுவதுபபால தமிழுககுத பதடவயாை திறைாயவு சநறிகடளத தமிழிலிருநபத எடுதது உருவாகக பவணடும3 இக கருததுடைய எவரும படழய உடைகளில திறைாயவுக கூறுகடளக கணடு பபாறறுவர உடையாசிரியரகடளத திறைாயவாளரகள எனறு மதிபபர
44
உடையாசிரியரகள கவிடதடயச சுடவககும முடற தாம சுடவதத முடற சுடவததபபாது தமககு ஏறபடை இலககிய அனுபவம ஆகியவறடறத தம உடைகளில கூறியுளளைர இலககிய ஆைாயசசியில ஈடுபடை புலவரகள தம ஆைாயசசி முடிவுகடள உடைகளின வாயிலாக சவளிபபடுததிைர தம ஆைாயசசிககு அகலவுடை விரிவுடை விருததி வியாககியாைம முதலிய சபயரகடளச சூடடிைர இனடறய திறைாயவுத துடறயில எததடை பிரிவுகளும வடககளும உளளைபவா அவறறின அடிபபடைடய - உயிரபபணடப - மூலவடிவதடதச சுருககமாக உடைகளில காணலாம
உடையாசிரியரகள கறபபாடை பமனபமலும ஆைாயத தூணடுகினறைர விைாககடளத தாபம எழுபபிக சகாணடு விடை கூறுகினறைர ஐயநபதானற பவணடிய இைஙகடளச சுடடிக காடடுகினறைர ஐயஙகடளப பபாககி அறிடவ வளரககினறைர
உணடமயாை திறைாயவாளர விழிபபு உணரசசியும சநகிழநது சகாடுககும இயலபும உளளவைாய-ஊடுருவிக காணும நுணபநாககு உடையவைாய - எலலா உளளுணரவுகடளயுமவிடைவில அறியும திறன வாயநதவைாய-சமயபசபாருடள உறிஞசிகசகாளவதில வலலவைாய விளஙகுதல பவணடும எனபர உடையாசிரியரகளஇததடகய திறனகடள உடையவைாய விளஙகுகினறைர
ைாகைர முவைதைாசைார பணடைய உடைகடளயும திறைாயடவயும சதாைரபுபடுததிச சிறநத கருததுககடளக கழ உளளவாறு கூறுகினறார
ldquoஇலககியம பதானறியவுைபை ஆைாயசசியும பதானறியது தமிழ இலககிய ஆைாயசசி பழடமயாைது இலககிய விருநடத நம முனபைாரகள வாரி வழஙகியுளளைர தடலமுடற தடலமுடறயாக-வழிவழியாக அடத நாம பாரதது நுகரநது வருகிபறாம எழுததிைால எழுதிடவககும பழககும பிறகாலததில ஏறபடைபத எனறாலும ஆைாயசசி சதானறு சதாடடு இருநது வருகிறது பாடடை ஆைாயசசியாளர புகழநதைர அடத உலகிறகு விளமபைபபடுதத முயனறைர உடையாசிரியரகள ஒருபடி முனபை பபாய இது தஙகள கருதது இது இதைர கருதது எனறு காடடிைரrdquo1
45
தகுதியும பணபும
திறைாயவாளரகளிைம இயலபாகபவ இருகக பவணடிய பணபுகடளப பறறிக குறிபபிடுமபபாது அவரகள விருபபு சவறுபபு அறறவைாய-குறறம குணம இைணடையும ஆைாயும பணபுடையவைாய இருததல பவணடும எனபர தமிழிலககிய உலகில நடுநிடலடமயின சிறபடபக காலநபதாறும எடுததுடைககும குைலகள ஒலிததுளளை
காமம சசபபாது கணைது சமாழிபமா -குறுந (2) குணமநாடிக குறறமும நாடி அவறறுள மிடகநாடி மிகக சகாளல -குறள (504)
வாைம படடுழித தயவும நலலவாம தைக காயநதுழி நலலவும தயவாம -சவக சிநதாமணி(888
காயதல உவததல அகறறி ஒருசபாருடகண ஆயதல அறிவுடையார கணணபத-காயவதனகண உறற குணமபதானறா தாகும உவபபதனகண குறறமும பதானறாக சகடு -அறசநறிசசாைம - 23
நடுநிரலரை
விருபபு சவறுபபு அறற நிடலயில இருநது ஆைாயசசியில ஈடுபடடு குறறமும குணமும நாடி மதிபபிடை திறைாயவாளரகள உடையாசிரியரகள சமயபபறறு மிகுநதிருநத காலததில-சமயபம வாழவின உயிர எனறு கருதிய மககள நடுவில-தமடம ஆதரிககினற புைவலர கருததிறகு மாறுபடும சூழலில வாழநது சகாணடு உடையாசிரியரகள நடுநிடலடம தவறாமல திறைாயவுப பணியாறறிைர
சிலபபதிகாைததிறகு உடை கணை அருமபத வுடையாசிரியரும அடியாரககு நலலாரும எலலாச சமயதடதயும ஒபை வடகயாய பநாககி அநத அநதச சமயஙகளுககுரிய சதயவஙகடளயும சமயச சானபறாரகடளயும பபாறறி மைபு மாறாமல உடை எழுதியுளளைர டசவைாகிய நசசிைாரககிைியர டஜை காபபியமாகிய சவகசிநதாமணிககு மிகச சிறநத உடை எழுதிைார
46
டஜைப புலவர பவணநதியாரின நனனூலுககுச டசவைாகிய சஙகை நமசிவாயரும சிவஞாை முைிவரும நலலுடை கணடுளளைர உடையாசிரியரகள தாம எநதச சமயததவர ஆயினும தாம உடை எழுத பமற சகாணை நூலகளின சமயக கருததுககடளத சதளிவாக அறிநது விளககிைர
இருபதாம நூறறாணடில ைாகைர உபவ சாமிநாத ஐயர நடுநிடலடம தவறாதவைாய விளஙகிைார தாம டசவைாய இருநதும பல பவறு சமய நூலகடளப பதிபபிததார அந நூலகளில உளள சமயக கருததுககடள அறியப சபரிதும முயனறார நனறாக அறிநது சதளிவு சபறற பினைபை விளககம எழுதிைார அவர பதிபபிதத நூலகளில சவக சிநதாமணி நனனூல மயிடல நாதர உடை ஆகியடவ டஜை சமயததவர படைததடவ மணிபமகடல சபௌதத சமய நூல இவறறில பிற சமயததவர சகாளடககடள மறுககும இைஙகள பல உளளை இருபபினும அவறடறப சபாருடபடுததாமல அவறறிறகு விளககம எழுதிப பதிபபிததார ைாகைர உபவசா தடலசிறநத டசவப சபரியாரிைம கலவி பயினறவர டசவக குடுமபததில பிறநது வளரநதவர கடைசிவடை டசவ சமயபபறறு உடையவைாய வாழநதவர அவர வாழநத காலம சுறறுச சூழல மககளின பபாககு பமறசகாணை சமயம குடுமபததுப பழகக வழககஙகள ஆகியவறடறக கைநது தமிழுககுத சதாணடு சசயத சபரியவடைத தமிழிைம எனறும பபாறறும அவடைக கவிமணி
சிததிைததிற பாரபபபாம சிடலசசயது குமபிடுபவாம புததகததிற பபாறறிப புகழநதிடுபவாம-இததடையில சநதப சபாதிடகத தமிழமுைிஎன றுனடைநிதம சிநடதயிற சகாணடு சதளிநது
எைப பபாறறுகினறார
ெைன செயது ெரதூககல
நலலாசிரியர துலாகபகால பபானற இயலபுடையவைாய இருகக பவணடும எனறு நனனூறபாயிைம கூறி துலாகபகாலின இயலடப
ஐயந தைப சபாருடள உணரததலும சமயயநநடு நிடலயும மிகுநிடற பகாறபக
47
எனறு விளககுகினறது திருவளளுவர
சமனசசயது சரதூககும பகாலபபால அடமநசதாருபால பகாைாடம சானபறாரககு அணி (குறள 118)
எனறு கூறுகினறார இதறகுப பரிபமலழகர உடையும விளககமும பின வருமாறு உடைககினறார
ldquoமுனபை தான சமைாக நினறு பின தனகண டவதத பாைதடத வடையறுககும துலாம பபால இலககணஙகளான அடமநது ஒரு பககததுக பகாைாடம சானபறாரககு அழகாம
ldquoஉவடமயடையாகிய சமன சசயதலும சரதூககலும சபாருடகணணும சபாருளடையாகிய அடமதலும ஒரு பால பகாைாடமயும உவடமக கணணும கூடடி சானபறார சரதூககலாவது சதாடை விடைகளால பகடைவறடற ஊழான உளளவாறு உணரதலாகவும ஒரு பால பகாைாடமயாவது அவ உளளவறடற மடறயாத படக சநாதுமல நடபு எனனும மூனறு திறததாரககும ஒபபக கூறுதலாகவும உடைகக இலககணஙகளால அடமதல இருவழியும ஏறபை சகாளகrdquo
உடையாசிரியரகள நடுநிடல தவறாத சானபறாரகள அவரகளிைம பமபல கூறியுளள பணபுகள யாவும நிடறநதுளளை
நூலாெிரியர கருததறிதல
நூலாசிரியரின உளளக கருதடத நனகு அறிநது உடையாசிரியரகள தம விளககததில சவளிபபடுததிைர தமககு முன இருநத சபாருநதா உடைகடள மறுககினற இைஙகளில lsquoஇது ஆசிரியரகருததனறுrsquo lsquoஇது ஆசிரியர சகாளடகககு முைணrsquo எனறு தகக சானறுகாடடியுளளைர
அதிவைைாம பாணடியன
நூலபல கறறா பைனும சபாருளநுைித தறியான எனைில
48
மாசலாடு வாளா கததும மாலநிறக காகம பபாலவான
எனறும பாைதியார
அணிசசய காவியம ஆயிைம கறகினும ஆழநதிருககும கவியுளம காணகிலார (சுயசரிடத-23)
எனறும கூறியுளள கருததுககள உடையாசிரியரகளின உளளததில நிலவி வநதை
திருவளளுவர நூலின சபாருடள நுைிதது அறிநது ஆழநதிருககும கவியுளம கணை பரிபமலழகர lsquoஎலலா நூலகளிலும நலலை எடுதது எலலாரககும சபாதுபபைக கூறுதல இவரககும இயலபுrsquo (குறள-322) எனறு கூறியுளளார
ொனசறார நூல
முறகாலததில நாைறிநத சபரும புலவரகள-கறறுத பதரநத புலடமச சசலவரகள-தாம கணைறிநத பல உணடமகடள உலகிறகு உணரததி மககடள வாழவிகக எணணி நூல இயறறும பணியில ஈடுபடைைர பல காலம முயனறு எழுதிய விழுமிய நூடலச சானபறார நிடறநத மனைர பபைடவயில அைஙபகறறிைர அைஙபகறறுமபபாது நூடலப பறறிச சானபறார ஐயஙகடள எழுபபி குடற நிடற கணடு அநநூடலத பதரநசதடுததைர பினைபை அநநூல நாடடு மககளிடைபய பைவியது குறறமுளள நூல அைஙபகறறததின பபாபத தடை சசயயபபடைது குறறஙகுடற உளள பகுதிகள நககபபடைை திருததபபடைை அைஙபகறாத புதுநூல நாடடில தடல காடை முடியாத சூழல அக காலததில இருநதது எைபவ பல நூறு ஆணடுகள மககளிைம பைவி கறறவைால பபாறறபபடடு வரும சிறநத நூபல உடையாசிரியரகளின உடைடயப சபறறது ஆதலின மூல நூலில குடற காணும பநாககம உடையாசிரியரகளிைம ஏறபைவிலடல
நூலாசிரியரகளிைம உடையாசிரியரகளுககு அளவறற மதிபபு உணடுவிடையின நஙகி விளஙகிய அறிவின முடைவன கணைது முதலநூல ஆகும எனபது அவரகள கருதது நூலாசிரியரகடள உடையாசிரியரகள பினவருமாறு பபாறறியுடைககினறைர
49
ஒலகாப சபருடமத சதாலகாபபியைார -மயிடல நாதர வளளுவக கைவுள பலகடலக குரிசில பவணநதி -சஙகை நமசிவாயர
நூலாசிரியரகளிைம அளவு கைநத மதிபபு டவததிருநத உடையாசிரியரகள தம காலததிறகு முைணாை கருததுககள மூல நூலில இருபபினும அவறறிறகு அடமதி கூறிைர வழுவடமதி காடடி பமறசகாணைைர இனனும ஒருபடி பமபல சசனறு தம காலததில நிலவி வநத புதுக கருததுககடளயும புது மைபுகடளயும lsquoமிடகrsquoயிைாலும lsquoஉடையிற பகாைலrsquo எனபதைாலும தம உடையில பசரதது எழுதி நூலாசிரியரகளுககுப புகழ பதடிைர நூலாசிரியர சசாலலாத கருதது எதுவும இலடல எனறுஉணரதத முறபடைைர
சதாலகாபபியம சசயயுளியலில யாபபருஙகலததின கருதடதயும உவடமயியலில அணி நூற சகாளடகடயயும உடையாசிரியரகள இடையிடைபய புகுததி இருபபது இஙபக நிடைவுககு வருகினறது திருககுறள உடையாசிரியரகளுமதம கருதடத உடைகளில புகுததிய இைஙகள பலஉளளை
தம கருததிறகு மாறாைவறடற நூலாசிரியர கூறி இருபபினும உடையாசிரியரகள அவறடற மறுபபதிலடல சபரிபயார பாடடில பிடழ கூற - சானபறாரகடளக குடற கூற அவரகள அஞசிைர
இைாமலிஙக அடிகள lsquoமனுமுடற கணை வாசகமrsquo எனனும உடைநடை நூலில மகடை முடற சசயத பசாழன தன மகன ஆவின கனடறக சகாலலக காைணமாய இருநதடமககுப சபரிதும சநாநது ldquoநான இதறகு முன எனை தவிடை சசயபதபைா எைககு இததடகய பழி பநரநதபதrdquo எனறு கூறுமபபாது ldquoசபரிபயார பாடடில பிடழ சசானபைபைாrdquo எனறு உடைபபதாய அடமததுளளார சபரிபயார பாடடில பிடழ காணபது சகாடிய சசயல எனற வளளலாரின கருதது இஙபக சவளிபபடுகினறது
குடறயறிதல
வளளலாடைப பபானபற உடையாசிரியரகள அடைவரும சபரிபயார பாடடில பிடழ சசாலல அஞசிைர ஆைால அவரகளிைம மறசறாரு பணபு இருநதது எனபடத இஙபக மறநதுவிைக கூைாது தாம உடை எழுத பமற
50
சகாணை ஒபபுயவரவறற நூலகளில - சதயவப புலடம வாயநதவைாயத தாம மதிககினற சானபறார சசயத நூலகளில உளள கருததுககள யாவும மாசு மறுவறறடவ எனபறா குறறம குடற இலலாதடவ எனபறா மாறுபாடடிறகு இைம இலலாதடவ எனபறா உடையாசிரியரகள கருதியதிலடல
அரியகறறு ஆசறறார கணணும சதரியுஙகால இனடம அரிபத சவளிறு
எனற திருவளளுவர வாககு அவரகள உளளததில எபபபாதும எதிசைாலிதத வணணமாய இருநதது இலககணக சகாததின ஆசிரியர (பாயிைவியல-6)
நூலஉடை பபாதக ஆசிரியர மூவரும முககுண வசததான முடறமறநது அடறவபை
எனறு கூறுகினறார உடையாசிரியடைப பறறி
நூலா சிரியர கருததிடை பநாககாது ஒருசூத திைததிறகு ஒவபவார ஆசிரியர ஒவசவாரு மதமாய உடைவகுக குவபை
எனறும உடைககு விளககம கூறுபவாடைப பறறி
அவவுடை அதனுள அடுதத வாசகஙகடகு அவரகருதது அறியாது அவைவர கருததினுள சகாணை சபாருளபைப சபாருள கூறுவபை
எனறும கூறி நமடமச சிநதிகக டவககினறார அவபை தம நூலில மறபறாரிைததில ldquoஇடறவன நஙகலாை எலலா ஆசிரியரககும lsquoமறவி இடைய உைலசகாள உயிரக குணமrsquo எனபதைாற சபாது அவைவர மறவிகடள விரிககின சபருகுதலானும அறிதல அருடமயானும சபரியாரககுக குறறம கூறிைான எனனும குறறம வருதலானும விரிததிலமஎனகrdquo (இலக89) எனறு கூறுகினறார
இததடகய கருததுத சதளிவு எலலா உடையாசிரியரகளிைமும உளளது
51
சதாலகாபபியரின சதயவப புலடமடயப பபாறறி வியநத உடையாசிரியரகள அவைது நூலில உளள முைணபடை கருததுககடள உணரநது கூறியுளளைர பசைாவடையர lsquoஎலrsquo எனபது உரிச சசால எனற கருததுடையவர ஆைால அதடைத சதாலகாபபியர இடைச சசாலலாகக கூறியுளளார (சசால269) இநதஇைததில பசைாவடையர ldquoஎல எனபது உரிசசசால நரடமதது ஆயினுமஆசிரியர இடைசசசாலலாக ஓதிைடமயின இடைசசசால எனறு பகாடுமrdquoஎனறு கூறுகினறார lsquoநுமமின திரிசபயர நயிரrsquo எனற சதாலகாபபயிர கருததிறகு மாறாக lsquoநயிர எனபதன திரிபு நுமrsquo எனற கருததுடையவைாய இருநதும நூலாசிரியடைக குடற கூறாமல பசைாவடையர உடை கணடுளளார (சசால98143)
பபைாசிரியர நணடிறகு மூககுபசபாறி உணடு எனறு மைபியலில சதாலகாபபியர கூறியுளள கருதடத உைனபைவிலடல எனறாலும அவர ldquoநணடிறகு மூககு உணபைா எைில அஃது ஆசிரியன கூறலால உணடு எனபது சபறறாமrdquo எனறு எழுதுகினறார
நனனூல உடையாசிரியர மயிடலநாதர சதாலகாபபியர கருததுககள இைணடிடை மறுததுளளார சகைம சமாழிககு முதலில வைாது எனற கருதடத மறுதது சகைதடத முதலாக உடைய சசாறகடள அடுககிககூறி சவணபா ஒனடற இயறறியுளளார பமலும நுதடத எனபதில உளள உகைம சமாழி முதறகுறறுகைம எனற சதாலகாபபியர கருதடத மறுததுளளார (நன 105)
இலககணக சகாததின ஆசிரியர நனனூலார கருதடத மறுககினற இைம ஒனறு உளளது
ldquoஅனறி இனறிஎன விடைஎஞசு இகைம சதாைரபினுள உகைமாய (ததிரியும)
எனறு (நனனூலார) முடற கூறிைார அம முடறபய
விடைசயசசபம விடைமுறறு ஆகலும
எைல பவணடும அது மறநது
52
விடைமுறபற விடைசயசசம ஆகலும
எனறார இம மறவி உடையாசிரியர பபாதக ஆசிரியபைாடு மூவரககும சபாதுrdquo (பாயிைவியல-6)
இலககிய உடையாசிரியரகளும நூலாசிரியரின மாறாை கருதடத அறிநது சசபபைிடடுளளைர நசசிைாரககிைியர குறிஞசிப பாடடிலும சிநதாமணியிலும உளள முைணகடள அறிநது அவறடறச சரிசசயதுளளார
குறிஞசிபபாடடில 99 வடகயாை பூககடளத தடலவியும பதாழியும பறிதது வநது மாடல கடடிச சூடிக சகாளவதாயக கபிலர பாடியுளளார அபபூககள ஒபை இைததில கிடைபபடவ அலலஐநது நிலஙகளிலும பூபபடவ ஒரு பருவததில பூபபடவ அலல ஆறுபருவஙகளிலும பூபபடவ ஒபை பநைததில பூபபடவ அலல சில காடலயிலுமசில மாடலயிலும சில நணபகலிலும சில நளளிைவிலும பூபபடவ இவவாறு நிலம பருவம சிறுசபாழுது ஆகிய மூனறிலும ஒறறுடமப படடு மலைாத பூககள மடல நிலததில-கார காலததில-நணபகலில பூததிருநதை எனறு கூறுவது சபாருநதாது இதடை ஆைாயநது பாரதத நசசிைாரககிைியர lsquoஎநநில மருஙகினrsquo எனனும அகததிடண (19) நூறபா உடையில ldquoகபிலர பாடிய சபருங குறிஞசியில வடைவினறிப பூ மயஙகியவாறு காணகrdquo எனறு குறிபபிடுகினறார
சிநதாமணிக காபபியததில திருததகக பதவரககுப சபருடமதரும வடகயில நசசிைாரககிைியர உடை கணடுளள இைஙகள சில உளளை
பதுடமடயப பாமபு தணடிய சசயதிடயச சவகனுககுக கூறுபவன முதலில தான கூற பவணடிய சசயதிடய விடைவிற சசாலலாமல பதுடமயின பிறபபு வளரபபுகடள உடைதது பிறகு அவள முலடலகசகாடி வளரதத நிகழசசிடயக கூறி சகாடி அருபக பதுடம சசனறபபாது பாமபு தணடிறறு எனற சசயதிடய உடைககினறான இவவாறு உடைபபது உலகியலுககுமாறாய-மககள இயலபுககுப சபாருததமறறதாய உளளது
இதடை உணரநது நசசிைாரககிைியர பல பாைலகடள ஒருசதாைைாககி ldquoஇது (1266) முதலாகப lsquoபதுடமrsquo எனனும கவியளவும (1273) ஒரு சதாைரrdquo எனறு குறிபபிடடு பாமபு தணடிய சசயதிடய முதலில கூறுவதாய அடமதது மறறச சசயதிகடளப பினைர உடைககினறார நூலாசிரியர கருததிறகு
53
மாறாகத தாம உடைபபதறகுக காைணமும கூறுகினறார ldquoஇஙஙைம மாடடுறுபபாகக கடுகக கூறாது சசவவபை கூறின பாமபு கடிததடம கடுகக கூறிறறு ஆகாடம உணரகrdquo எனறு அடமதி கூறுகினறார
பமலும ldquoதிஙகள வாள முகமும பநாககானrdquo (1705) எனற பாைலுககு நசசிைாரககிைியர எழுதியுளள உடை விளககம திருததகக பதவடை உயரததுகினறது
மூல நூலகளில உளள குறறஙகுடறகளுககு அடமதி கூறி முைணகடளச சரிசசயவடதச சிலர விருமபுவதிலடல அவரகளில பாபவநதர பாைதிதாசனும ஒருவர அவர
பணடிதரகள பழஙகடதயின ஓடடைக சகலலாம பணிகடகயிைல பபால குடுமப விளககு - 1
எனற உவடம வாயிலாகத தம கருதடத சவளிபபடுததியுளளார
காபபியத திறனாயவு
சிவபபிைகாசர முநடதபயார சசயயுடளத திருகபகாயிலுககு உவடம கூறுகினறார இநத அரிய உவடம நம சிநதடைடயத தூணடுகினறது
சநதி சபாருததி தகுமசர சகைாது அடுககி புநதி மகிழ அறபுத அணிததாய-முநடதபயார சசயயுள பபால சசயத திருகபகாயில (திருசவஙடகயுலா)
எனறு சசயயுடளயும பகாயிடலயும ஒபபிடடு உடைககினறார
சபருஙபகாயிலகடளக கடடுபவார நலல கறகடளத பதரநசதடுதது டவதது இடைசவளி பதானறாமல சநதி சபாருததுவர சர (வரிடச) சகைாமல அடுககுவர காணபவர உளளம மகிழுமாறு அறபுதமாை அழகிய சிறபஙகடளயும ஓவியஙகடளயும உருவாககுவர சபருஙகாபபியம இயறறும கவிஞரகள சிறநத சசாறகடள ஆைாயநசதடுததுச சநதிபபிடழ பதானறாமல சபாருததுவர சரசகைாது அடுககுவர கறபபார உளளம களிககுமாறு அறபுதமாை அணிகடள அடமபபர ஆதலின திருகபகாயில முநடதபயார
54
சசயயுள பபால சபாலிகினறது சபருஙபகாயிடலக காணுமபபாது ஏறபடும இனபம சபருஙகாபபியம கறகும பபாதும ஏறபடுகினறது
வைலாறறுச சிறபபும பழம சபருடமயும கடல வளமும உடைய சபருஙபகாயிலின பலபவறு பகுதிகடள நனகு அறிமுகபபடுததி அடழததுச சசலலும சிறநத வழிகாடடிகடளப பபால சபருஙகாபபியததிறகு உடை எழுதிய சானபறாரகள கறபபாரககுத துடண சசயகினறைர அவரகள காபபியததிறைாயவு சநறியில தடலசிறநது விளஙகுகினறைர கடத நிகழசசி முழுவடதயும எவவிைததிலும மறவாமல இருககினறைர முன பின நிகழசசிகடளத சதாைரபடுததி முைணபாடுகடள அகறறுகினறைர கடத நிகழசசிகளுககுரிய இைம காலம ஆகியவறடற ஆைாயநதுசதளிவு படுததுகினறைர காபபியததில உளள சினைஞசிறு குடறகடளயும மாசுகடளயும நககி நிடறவு சசயகினறைர காவியமாநதரின பணபுகடள ஆைாயகினறைர கவிஞரின சசாலலழகில ஈடுபடடு உவடமகடளச சுடவதது கறபடையில திடளதது இயறடகக காடசிகளில மூழகி இலககிய இனபதடத சவளிபபடுததுகினறைர
காபபியம முழுவதும ஊருவிககிைககினற உடகருதடத உடையாசிரியரகள நனகு உணரநதிருநதைர
காபபியப பணடபத தணடியலஙகாைம
பாவிகம எனபது காபபியப பணபப
எனறு குறிபபிடுகினறது இதடை உடை பினவருமாறு விளககுகினறது
ldquoபாவிகம எனபது சபாருடசைாைர நிடலசசசயயுள திறநது கவியாற கருதிச சசயயபபடுவசதாரு குணம அஃது அதசதாைரநிடலச சசயயுள முழுவதும பநாககிக சகாளளபபடுவது அலலது தைிதது ஒரு பாடடில பநாககிகசகாளளப புலபபைாததுrdquo
காபபியப பணடப உடையாசிரியரகள உணரநது விளககியுளளைர அடியாரககு நலலார சிலபபதிகாை உடையில lsquoபததிைிடயப பைவுதபல காபபியததின உடபகாளrsquo எனறு உடைககினறார பிளடள பலாகாசாரியர
55
lsquoஇைாமாயணம சிடற இருநதவள ஏறறம சசாலலுகிறதுrsquo எனறும மகாபாைதம lsquoதூது பபாைவன ஏறறம சசாலலுகிறதுrsquo எனறும கூறுகினறார
உடையாசிரியரகள இலககண இலககிய உலகஙகளின வழிகாடடிகள சதாணடை மணைலச சதகம (41) பரிபமலழகடைக குறிபபிடுமபபாது
திருக காஞசிவாழ பரிபமலழகன வளளுவர நூறகு வழிகாடடிைான
எனறு கூறுகினறது பரிபமலழகடைபபபாலபவ எலலா உடையாசிரியரகளும நலல வழிகாடடிகளாய உளளைர
ஒபபியல ஆயவு
ஒபபியல ஆயவிலும உடையாசிரியரகள ஈடுபடடுளளைர அவரகள காலததில வைசமாழி ஒனபற தமிழுைன கலநது உறவாடியது தமிழப புலவரகள வைசமாழி இலககண இலககியஙகடளயும சாததிைஙகடளயும கறறு அவறறிலுளள கருததுககடளத தமிழுைன ஒபபிடடு ஆைாயநதுளளைர
பசைாவடையர (வைபசாழிய உடையாசிரியைாகிய) சபருநபதவைார சாமிநாத பதசிகர சிவஞாை முைிவர ஆகிபயார தம உடைகளில வைசமாழி இலககணதடதத தமிழுைன ஒபபுடம காடடி விளககியுளளைர எழுதது சபயரசசசால பவறறுடம விடைசசசால ஆகியடவ பறறிய உடைகளில வைசமாழிக கருததுககள நிடைவூடைபபடுகினறை
பபைாசிரியர அடியாரககு நலலார ஆகிபயார தம உடைகளில சமயபபாடு அணி சதாைி நாைகப பணபு காபபிய இயலபு ஆகியவறடற விளகக வைசமாழி நூலகளிலிருநது கருததுககடள எடுததுடைககினறைர
பரிபமலழகர அறம சபாருள இனபம பறறிய வைநூறகருததுககடளயும சமய உணடமகடளக கூறும வைசமாழிச சாததிைஙகடளயும அைசியடலப பறறிக கூறும வைசமாழி நூலகடளயும உடைகளில குறிபபிடடு அவறறின கருததுககடளத திருககுறபளாடு ஒபபுடம காடடுகினறார
56
நசசிைாரககிைியரும சமயக கருததுககடள விளககுதறகு வைநூற கருததுகடள ஒபபுடம காடடுகினறார
உடையாசிரியரகள ஒபபுடம காடடுகினற பகுதிகளில சில சபாருததமிலலாதடவ தமிழுககு முைணாைடவ பதடவயறறடவ எனறாலும அவரகள இருசமாழிக கருததுககளில பவறறுடமயும கணடுளளைர கணடு தம உடைகளில விளககியுளளைர
பரிபமலழகர மாைதடதப பறறிக கூறுமபபாது (961)
lsquoஇறபப வருவழி இளிவநதை சசயதாயினும உயக எனனும வைநூல முடறடய மறுதது உைமபிைது நிடலயினடமடயயும மாைததிைது நிடலயுடைடமடயயும தூககி அடவ சசயயறக எனபதாமrsquo
எனறு கூறியுளளார
நசசிைாரககிைியர களவியலுடையில (1) கறபினறிக கநதருவம அடமயவும சபறும எனறும கறபினறிக களவு அடமயாது எனறும பவறுபாடடை உணரததுகினறார
lsquoஇலககணகசகாததுrsquo நூடல இயறறிய சாமிநாதபதசிகர வைசமாழிககும தமிழுககும உளள பவறுபாடடைப பினவருமாறு குறிபபிடுகினறார
இருதிடணயும ஆணபால சபணபால விடை ஈறும வைசமாழிககு இலடல மூனறு இலிஙகமும முதலறறு பவறறுடமகடகு உருபுகளும தமிழிறகு இலடல (இலக7)
சுபபரிமணிய தடசிதர lsquoபிைபயாக விபவகமrsquo நூலில
சாறறிய சதயவப புலபவார சமாழிககும தமிழசமாழிககும பவறறுடம கூறின திடணபால உணரததும விடைவிகுதி
மாறறறும சதயவ சமாழிககுஇலடல பபரககுஎழு வாயஉருபும பதறறிய லிஙகம ஒருமூனறும இலடல சசநதமிழகபக
57
எனறு இருசமாழி இலககணஙகடளயும பவறுபடுததிக கூறுகினறார (திஙஙுபபைலம 15)
சிவஞாைமுைிவர வைசமாழி தமிழ இைணடின இயலபுகடளயும முழுடமயாக ஒபபிடடு பநாககி இைணடிறகும உளள பவறுபாடுகடளப பினவருமாறு சதாகுததுடைககினறார
ldquoதமிழ சமாழிப புணரசசிககண படும சசயடககளும குறியடுகளும விடைக குறிபபு விடைதசதாடக முதலிய சில சசாலலிலககணஙகளும உயரதிடண அஃறிடண முதலிய சசாறபாகுபாடுகளும அகம புறம எனனும சபாருடபாகு பாடுகளும குறிஞசி சவடசி முதலிய திடணபபாகுபாடுகளும அவறறின பகுதிகளும சவணபா முதலிய சசயயுள இலககணமும இனபைாைனை பிறவும வைசமாழியாற சபறபபைாrdquo
இவவாபற உடையாசிரியரகள சதாலகாபபியர கருததுககடளப பிறகாலதது இலககண நூற கருததுககபளாடு ஒபபிடடு மிக விரிவாக ஆைாயநதுளளைர
உரைத திறனாயவு - வலககள
உடையாசிரியரகளின திறைாயவு முடறகள இருவடகயாய அடமநதுளளை
1 மூல நூடல ஆழநது கறறு நூலாசிரியன உளளக கருததறிநது நூலுககுப சபாருள கூறி விளககுதல
2 தமககு முன இருநத உடையாசிரியரகள எழுதிய உடைகடள மதிபபிடடுக கூறுதல
இைணைாம வடகத திறைாயவு பறறி ஆைாயநத வி நா மருதாசலக கவுணைர ஒவபவார உடையாசிரியரின தைித தனடமடயப பறறிப பினவருமாறு கூறுகினறார
ldquoஉடையாசிரியரகளின மதிபபடடுமுடற பல திறபபடைை பபைாசிரியர அழசகாழுக மதிபபுடைபபார பரிபமலழகர அமயம பநாககி நயநதும இகழநதும கூறுவர பசைாவடையர பணிவும தருகக முடறயும காடடுவர
58
ldquoசிலர உடையாசிரியரகளின சபயர கூறாது மதிபபிடைைர சிவஞாை முைிவர நசசிைாரககிைியர முதலிய சிலர சபயர கூறாமல உடையாசிரியர கூறடறச சரதூககி உடைபபது lsquoசபருவழககு ldquoநசசிைாரககிைியர காலததிபலதான மதிபபடடுத துடறயில அருடம சபருடமகள சசழிநபதாஙகி வளரநதை தமிழ உடைநடை அவர காலததிபல சிறநது வளரநத படியால அவருடைய கடலயறிவும உலகியல அறிவும மதிபபுடை வழககுவதில புலைாயிை முறகால உடையாசிரியரகளுள கருததுககடளச சரதூககும மதிபபாளரில (critics) நசசிைாரககிைியர தடலசிறநதவர
ldquoபிறகாலததவருள அவஞாைம பபாககும சிவஞாை முைிவர ஒருவபை மதிபபாளர உலகில உசச நிடல அடைநதவர ஆவரrdquo
உடையாசிரியரகள தமககு முன இருநத உடைகடள ஆழநது கறறைர அவறறில இருநது நலலைவறடற எடுததுகசகாணைைர சுருககமாயக கூறியிருநத கருதடத விரிவுபடுததிைர எளிய நடைடய மாறறி வலிவும வைபபும உடைய நடைடய அடமததைர
முனபைார கூறியிருநத மாறாை கருதடத-தவறாை விளககதடத உடையாசிரியரகள நககிவிடைைர மறுகக பவணடிய கருதடத எடுததுடைததுத தகக காைணஙகடளக காடடி மறுததைர மறுககுமபபாது ஆசிரியர கருததிறகு மாறாைது எனறு நூலிலிருநபத சானறு காடடிைர மைபுககு ஒவவாது எனறு நிடைவூடடிைர பிற நூலகளிலிருநத பமறபகாள காடடித தம கருததிறகு அைண சசயதைர இலககணக சகாளடகடய - சசாறசபாருடள எடுததுடைததுத தம கருதடத நிடலநாடடிைர
பிறர கருததும சகாளளத தகுநதபத எனறு கருதிைால உடையாசிரியரகள அடதக கூறி lsquoஎனப எனபதும ஒரு கருதது எனறு கூறுபrsquo எனறு உடைததைர பல பவறு சபாருளகடளத தநது lsquoஇடவ சபாருநதுமாயின சகாளகrsquo எனறைர
மூலநூல ைறுபபு
மூல நூடலபய மறுதது அதில உளள குறறங குடறகடள எடுததுககாடடியவர சிவஞாை முைிவர lsquoஇலககண விளககமrsquo எனனும
59
நூடல மறுதது அவர இலககண விளககச சூறாவளி இயறறிைார பதசதானபதாம நூறறாணடில உளள உடைநடையில பல மறுபபுடைகள சவளிவநதுளளை அவறறுள சபருமபானடமயாைடவ சமயச சாரபாைடவ இலககணத சதாைரபுடையடவ
இருபதாம நூறறாணடின சதாைககததில சசநதமிழ இதழில இலககண மறுபபுக கடடுடைகள சதாைரசசியாய வநதுளளை சில பாைலகளுககுப சபாருததமாை சபாருள எது எனற புலடமப பூசலில மலரநதை சில ஆயவுகள சபாருததமாை பாைம பதரநதறியும முயறசியில பதானறிை சில படைபபுகள இவறடற எலலாம சதாகுததால lsquoஆைாயசசிக களஞசியமrsquo தமிழுககுக கிடைககும ஆயவுலகில lsquoபுலடமப புடதயலrsquo சவளிபபடும
இருசைாழிப புலரையின விரளவு
தமிபழாடு வைசமாழிபயா ஆஙகிலபமா பயினற புலடமச சசலவரகளுககு
பிறநாடடு நலலறிஞர சாததிைஙகள தமிழசமாழியிற சபயரததல பவணடும
எனறு பாைதியார பவணடுபகாள விடுததார இருசமாழிப புலடமயாளரகள தமிழ சமாழிடய வளபபடுததப பிற சமாழிப புலடமடயப பயனபடுததல பவணடும பிற சமாழியில எழுததும சசாலலும பயினறபதாடு நிலலாமல சபாருளும அறிநது நலலைவறடறத தமிழுககுக சகாணடு வருதல பவணடும அதுதான இருசமாழிப புலடமயின பயன அவவாறு சசயயாமல தமிழுககு எநத அளவிலும நனடம சசயயாது பிறசமாழிப புலடமடய எணணி எணணித தமடமத தாபம வியநது சகாளவதில பயைிலடல தமிழ ஒனடறபய முடறயாக-சசபபமாக-ஆழநது கறறவரகளால தமிழுககு ஏறபடும பயனகள கூை இருசமாழிப புலடமயாளரகளால ஏறபைா
பனசைடுங காலமாகத தமிழ நாடடில வை சமாழியும சதன சமாழியும பயினறவரகள பலர இருநதிருககினறைர அவரகள தமிழ மடடும அறிநதவரகளிைம வைசமாழிக கருதடதக கூறி மருடடிைர வைசமாழி அறிநதவரகளிைம தமிழக கருதடத எடுததுடைதது மயககிைர இநத நிடலடயத தாயுமாைவர
60
வைசமாழியிபல வலலான ஒருததன வைவும தைாவிைததிிபல வநததா விவகரிபபபன வலலதமிழ அறிஞரவரின அஙஙபை வைசமாழியின வசைஙகள சிறிது புகலபவன சவலலாமல எவடையும மருடடிவிை வடகவநத விதடத என முததி தருபமா சிததரகணம 10
எனறு தம மது ஏறறிக கூறி நடகககினறார அவரகடள பநாககி
கறறதும பகடைதும தாபை ஏதுககாக கைபை எனறு உருடடுதறபகா
எனறு விைவுகினறார
இருபதாம நூறறாணடிலும இநத அவல நிடலசவலலாமல எவடையும மருடடுகினற விதடத நிலவி வநதது இநத நூறறாணடின சதாைககததில ஆஙகிலம பயினற தமிழரகள ஆஙகிலத திறைாயவு நூலகடளக கறறு தமிழ மடடும வலல புலவரகடளக குடற கூறிைர ஆைால ஆஙகிபலயரகளிைம தமிழின சபருடமடயப பபசிச சிறபபடைநதைர இநத நிடலயில படழய உடைகளில சபாதிநது கிைககினற திறைாயவுககூறுகள பபாறறுவா ரினறிப புறககணிககப படைை திறைாயவாளரகளாகிய உடையாசிரியரகள ஆைாயசசி அைஙகிலிருநது மடறநது திடைககுப பினைால வநது பசரநதைர உடையாசிரியரகளின குைல பபாலிப புலடமயாளரகளின ஆைவாைக குைலகடள விடடு பமாபலாஙகி புலடம உலகிறகுசசசனறு எடைபவ இலடல
காலததிறசகறற கருதது
படழய உடைகடளத திறைாயவு எனறும உடையாசிரியரகடளத திறைாயவாளர எனறும கூறும கருததுககடள ஏறகத தயஙகுபவர சிலர உளளைர அவவாறு தயஙகுபவரகளுககு ஆஙகில அறிஞர டிஎஸஎலியட (Function of criticism எனனும கடடுடையில) கூறும கருததுககள சபரும பயடைத தரும பனசமாழிப புலவர சதசபாம lsquoபாடடிபல புைடசிrsquo எனனும நூலில (பககம-82) எலியட அவரகளின கருததுககடளத தநதுளளார
61
ldquoகடலயில எநதப பைமபடையும முனசசனற பைமபடைடயபபபால ஒபை வடகயாை ஈடுபாடு சகாளவதிிலடல கடலயில திடளககுமசபாழுது தைிததைி ஆடகடளபபபால ஒவசவாரு தடலமுடறயும தைகபக சிறபபாக அடமநத சுடவ வடகயிடைத தன அனுபவ நிடலயில தனபைாடு சகாணடு வருகிறது தான பவணடியதடைபய கடலயிைமிருநது பகடகிறது தைககு பவணடிய கடலடயப பயனபடுததிக சகாளளுகிறதுrdquo
இநதக கருததுககடள நிடைவில சகாணடு உடையாசிரியரகள தமகாலததிறகு ஏறறவாறு ஆைாயசசிகடள எழுதிைர எனறும உடைகளும காலததிறபகறற பதடவயாை ஆைாயசசிகள எனறும சதளியபவணடும
இனடறய ஆைாயசசியாளரகள தமககுமுன பதானறி எழுதி ஆைாயசசி நிகழததிய உடையாசிரியரகடளப பபாறற பவணடும அவரகள எனை கருதிைாரகள எனறு அறிய பவணடும அபபபாதுதான புதுடமயும பழடமயும இடணயும முனபைாரகள விடைதிலிருநது நாம சதாைை முடியும இததடகய முயறசியில ஆைாயசசியாளரகள ஈடுபடுமாறு அறிஞர டிஎஸஎலியட கூறுகினறார
ldquoகடலத சதாணைாறற பவணடுமாைால ஒவசவாரு தடலமுடறககும - ஒவசவாரு கடலஞனுககும ஒவசவாரு வடகயாை கலடவபசபாருள (கடலயின ஊடுநிடல) பவணடும ஒவசவாரு தடலமுடறயும முனசசனற தடலமுடற பயனபடுததிய கலடவடயவிைத தான புதிதாக அடமககும கலடவடயபய மிகமிக விருமபும இஙகுதான புதிய இலககியத திறைாயவாளர பயன நிடறநத சதாணடிடைச சசயகினறைர எபபடி இவருடைய குறறஙகள முன சசனற தடலமுடறயின குறறஙகளின பவறாம இததடகய ஆைாயசசிவாணரகள இடையடினறி எவவளவுககு எவவளவு சதாைரநது வருகினறைபைா அவவளவுககு அவவளவு கடலத திருததஙகள மிகமிகச சிறநதுவரும
உலர குைிதத நமபிகலகயும ciu vOjhf nfhsifயும
gfjp EyfSfF ciu vOJtJ $lhJ vdw nfhsifj
jkpofjjpy gy MzLfshf UeJ tejJ Mothhfs mUspa gfjpg
ghlyfSfF ciu vOJk Kawrp NjhdwpaNghJgt mffhyjjpy Uej itzt
62
nghpNahhfs mkKawrpiaf fzbjjdh jLjjdh
irt rka EyfSfF jjifa Kawrp goqfhyjjpy Nkwnfhssggltpyiy fwwwpej
irtg nghpNahhfSkgt ldquomUlghlyfSfF ehkh ciu vOJtJrdquo vdW jaqfp xJqfp
tplldh xU EYfF toqfpa gyNtW ciufisAk njhFjJf fhz
NtzLk vdw Mhtk ffhyjjpy VwglLssJ gyUila fUjJfifAk
XNu ljjpy fhZk Ntlif gpweJssJ ciu NtwWikfisf fzL
eyydtwiwAk myydtwwiAk rPh JfFk Nehffk tsheJ tUfpwJ
Gfongww ciuahrphpahfspd nghUejhj fUjJffis kWfFk
JzpT jiyJffpAssJ ahh nrhyYfpwhhfs vdW ghhfFk epiyik khwpgt vdd
nrhyYfpwhhfs vdW EZfp NehfFk epiy VwglL tUfpwJ jpUfFwSfF css
gioa ciufisj njhFjJgt ciutskgt ciufnfhjJgt ciu NtwWik Mfpa
gaDss Eyfs ntspteJssd ehybahh ciu tsk xdWk ntspteJssJ
njhyfhggpa ciutskntspteJssJ
உரையாெிரியர பைமபரை ndash உலரப பளளிகள
இலககண இலககிய நூலகடள முதலநூல வழிநூல சாரபுநூல எனறு ஒனபறாரு ஒனடறத சதாைரபுபடுததிக காடடுவது வழககம யாபபருஙகல விருததியுடை
சதாலகாப பியபபுலபவார பதானற விரிததுடைததார பலகாய ைாரபகுததுப பனைிைார - நலயாபபுக கறறார மதிககும கடலககாகடக பாடிைியார சசாறறாரதம நூலுள சதாகுதது
எனற சசயயுளில பணடைய நூலகடளத சதாைரபுபடுததிக காடடுகினறது
இவவாபற உடை நூலகடளயும சதாைரபுபடுததலாம உடையாசிரியரகளின பைமபடைடய அடமககலாம lsquoமுதல உடையாசிரியர யார அவடைப பினபறறுபவர யார யார எநத எநத வடகயில பினபறறுகினறைர முதல உடையாசிரியரின சகாளடகயிலிருநது எஙசகஙபக விலகித தைி வழி வகுததுச சசலலுகினறைரrsquo எனறு காணபது சுடவ மிகுநத ஆைாயசசியாக இருககும
63
களவியல உடையாசிரியர இளமபூைணர பசைாவடையர பபைாசிரியர பரிபமலழகர ஆகிய உடையாசிரியரகள ஒவசவாருவரும தைிததைியாக ஒரு பைமபடைடய உணைாககி அதறகுத தடலடம தாஙகி நைததிச சசலலுகினறைர நாலாயிை திவவியப பிைபநதஙகளுககு உடை எழுதியவரகள திருககுறள உடையாசிரியரகள டசவ சிததாநத சாததிைஙகளுககு உடைகணைவரகள ஆகியவரகளுககுளளும பைமபடைத சதாைரபு காணலாமயாபபு நூல பாடடியல நூல ஆகியவறறின உடையாசிரியரகளுளளும பைமபடைத சதாைரபு உணடு
களவியல உரையாெிரியர
உடைகளில களவியல உடைபய சதானடமயாைது அவவுடைடய lsquoமுதலஉடைrsquo எனைலாம அது பல ஆணடுகள வாயசமாழியாக வழஙகி வநது - ஒனபது தடலமுடறகளுககுப பினைர எழுதது வடிவம சபறறது ஆதலின அவவுடைடய lsquoமுதல உடைrsquo எனறு கூறுவது மிகவும சபாருநதும முதல உடையாகிய அவவுடை பல உடைகடளத பதாறறுவிபபதாயஆயிறறு தைககுப பினைால பதானறிய உடைகளுககு வழிகாடடியாயிறறு பாயிைககருதது உடைததல சசாறசபாருள விரிததல தமிழ மைபு பபணுதல இலககணத குறிபபுத தருதல படழய பாைலகடளபமறபகாள காடடுதல விைா விடை முடறயில சபாருடள விளககுதலநடையில உடைநடை எழுதுதல எநதக கருதடதயும சதளளத சதளியக கூறுதல பபானற பல வழிகளில பிறகால உடையாசிரியரகளுககு அவவுடை வழிகாடடியது
அவவுடைடய ஒவசவாரு வடகயிலும ஒவசவாரு உடையாசிரியர பினபறறிைர களவியல உடையின பாயிைக கருதது தமிழ மைபு கருததுத சதளிவு இலககணககுறிபபு ஆகியவறடற இளமபூைணர பினபறறி தமகசகை ஒரு தைி வடகயாை நடைடய அடமததுகசகாணைார திருகபகாடவயாருககு உடை எழுதிய பபைாசிரியர களவியல உடையின சசயயுள பபானற உடைநடை விைாவிடை முடற சசாறசபாருள விளககம நயஙகூறல அகததிடணக கருதடத விளககல ஆகியவறடறப பினபறறிைார தஞடசவாணன பகாடவககு உடை எழுதிய சசாககபப நாவலர களவியல உடையின உடைநடைடயக டகயாணைார அகததிடணக கருதடத பமறசகாணைார நயஙகூறும முடறடயப பினபறறிைார
இளமபூைணர
இளமபூைணர களவியலுடைடயச சில வடகயில பினபறறிைாலும சதாலகாபபியததிறகு முதனமுதலில உடை இயறறித தமகசகைத தைிச சிறபபும தடலடமயும சபறறு விளஙகுகினறார
64
சதாலகாபபிய உடையாசிரியரகளுககுப பிறகால இலககண உடையாசிரியரகளுககும அவபை தடலவர எனைலாம மயிடலநாதர பநமிநாத உடையாசிரியர நமபி அகபசபாருள ஆசிரியர (ஆசிரியபை உடை எழுதியுளளார) ஆகிபயார அவடைப பினபறறுகினறைர
களவியல உடையின சசயயுளநடைடய இளமபூைணரிைமகாண முடியவிலடல சதாலகாபபியபபாயிை விளககததில அததடகய நடைசில இைஙகளில ஒளி வசுகினறது சதளிவும அடமதியும அைககமும இவைது உடையின தனடமகள இடவ யாவும இவடைப பினபறறிய உடையாசிரியரகளிைம அபபடிபய சசனறு படிநதுளளை
செனாவரையர
இளமபூைணடை அடுததுத பதானறிய பசைாவடையர தமகசகை ஒரு புதிய மைடப உணைாககித தடலடம தாஙகுகினறார அவர இடை விததுகள பல உடையாசிரியரகடளத பதாறறுவிததை தருகக நூலறிபவாடு மறுககும திறன ஆழநத வைசமாழிப புலடம தமிழுககும வைசமாழிககும இலககணம ஒனபற எனற சகாளடக சசறிவு மிகுநத உடைநடை எழுதும ஆறறல நுடபமாை கருதது சவளிபபாடு சுருஙகச சசாலலி உயதது உணரும வடகயில விளககுதல ஆகியடவ பசைாவடையரிைம காணும தைிததனடமகளாகும
பசைாவடையரின உடைததனடமடயப பினபறறித திருககுறளுககு உடை எழுதிைார பரிபமலழகர பரிபமலழகரின உடையில பசைாவடையர உடையின இயலபுகள பலவறடறக காணலாம
வைசமாழி இலககணகசகாளடககடளத தமிபழாடு தமிழாககிக கூறி இரு சமாழிககும இலககணம ஒனபற எனறு பசைாவடையர வகுதத புதுகசகாளடக பிறகாலததில சபருகி வளரநதது வைபசாழியம பிைபயாக விபவகம இலககணக சகாதது ஆகிய நூலகளும உடைகளும பசைாவடையாரின புதுககருதடத வளரதது பல சபாருநதாத சகாளடககடளத தமிழசமாழி இலககணததில புகுததிவிடைை இநநூலகளும உடைகளும அறிஞரகளால காலநபதாறும கணடிககபபடடு வருகினறை
பரிதிமாறகடலஞர தமிழ சமாழியின வைலாறு எனற நூலில (ஐநதாம பதிபபு பககம 32) ldquoஇலககணக சகாதது ldquoநூறபாயிைததினகண கூறிய
65
சில கூறறுககள அறிவுடைபயார ஒதுககறபாலைrdquo எனறும ldquoசமாழி நூலாைாயசசியும அறிவும இலலாததால ஏறபடை குடறபாடுrdquo எனறும ldquoசபாருநதாக கூறறுrdquo எனறும அககருததுககடளப ldquoபபைளிவாளர நடகதது விடுபபரrdquo எனறும கூறியுளளார
பசைாவடையர பைமபடையில பதானறி மிககபுகழுைன விளஙகுபவர சிவஞாைமுைிவர அவர தம பைமபடைககுத தடலவைாய விளஙகும பசைாவடையடை ldquoவை நூறகைடல நிடலகணடு உணரநத பசைாவடையரrdquo எனறு வாயாைப பபாறறிப புகழகினறார தடலவரின புகழ பாடிப பைவும மைநிடல சிவஞாை முைிவரிைம உளளது தம பைமபடைககுரிய தடலவடைக கணடு வணஙகிய சபருடம அவருககு உணடு பசைாவடையடைத தவிை மறற எவடையும சபாருடபடுததாத - மதிககாத பபாககு அவரிைம உணடு
பசைாவடையர பைமபடை வளரதது வநத உடைநடை முழு வளரசசி சபறறு ஒபபுயரவறறு விளஙகுவது சிவஞாை முைிவரின நூலகளிலதான அநநடை முைிவரின நூலகளில தான உசசநிடலடய அடைநதது பசைாவடையரிைம காணபபடும இயலபுகளாகிய பிறர எவரும எளிதில மறுததுவிை இயலாதபடி விளககிச சசலலும முடறயும பிறர கருதடத மிக வனடமயாய - தருகக நூலறிவுைன மறுககும திறனும சிவஞாை முைிவரிைம மிகுதியாக உளளை பசைாவடையடைவிைப பிறடைத தாககுவதில மிகக உணரசசியும ஊககமும உடையவைாயச சிவஞாைமுைிவர விளஙகுகினறார பசைாவடையர நடைடயப பினபறறிய பபாதிலும குடறநத சசாறகளால நிடறநத சபாருடள விளககுவதில பசைாவடையடைச சிவஞாை முைிவர சவனறுவிடைார எனபற கூறலாம இததடகய பல சிறபபியலபுகள சகாணை சிவஞாை முைிவரிைம பைமபடைப பணபுகளும காணபபடுகினறை வைசமாழி இலககணதடதத தமிழில சகாணடு புகுததுதல இருசமாழிககும இலககணம ஒனபற எனறு கருதல வைசமாழிப புலடம இனபறல தமிழ இலககண அறிவு நிைமபபசபறாது எனறு நிடைததல பபானற பைமபடைப பணபுகள சிவஞாை முைிவரிைம உளளை
சபைாெிரியர
பசைாவடையருககுபின வநத சதாலகாபபிய உடையாசிரியைாை பபைாசிரியர தமகசகை ஒரு பைமபடைடயத சதாைஙகித தடலடம தாஙகுகினறார சதாலகாபபியப சபாருளதிகாை உடையில பலகடலப
66
புலடமடயக காணலாம நாைகம இடச தருககம பசாதிைம ஆகிய பலவடகயாை கடலகளின இருபபிைமாய இவர உடை விளஙகுகினறது இவர உடையில சமயநூல கருததுககள ஆஙகாஙபக பளிசசிடும வளமாை இலககியப புலடம சவளிபபடும இலககண அறிவு பதானறும வைசமாழிப புலடமயும பதடவயாை அளவு நிடறநதிருககும இவறறிறகும பமலாக தூய இைிய வளமாை தமிழநடை இனைிடசபயாடு தவழநதுவரும இலககியசசுடவ கைிநது இனபமூடடும
அடியாரககு நலலார நசசிைாரககிைியர தககயாகப பைணி உடையாசிரியர ஆகிபயார இப பைமபடைடயச பசரநதவரகள இவரகள அடைவரும பலகடலச சசலவைாய விளஙகுகினறைர இவரகளுடைய உடைநூலகடளக கடலக களஞசியம எனைலாம பரிபமலழகரிைம காணபபடும பலகடலப புலடம இப பைமபடைத சதாைரபால ஏறபடைபதயாகும
ைணிப பிைவாளப பைமபரை
நாலாயிை திவவியப பிைபநதஙகளுககு வியாககியாைஙகள எழுதிய உடையாசிரியரகடளபபபால ஏடைய தமிழ இலககியஙகள பலவறறிறகும சிலர உடை கணைைர வியாககியாை உடையாசிரியரகடளப பபாலபவ வைசமாழிச சசாறகடளயும பபசசு சமாழிடயயும டகயாணடு சசாறசபாழிவு சசயயும முடறயில உடைகடள இயறறிைர அவவுடைகளில சகாசடச சமாழிகளும நாடடுககடதகளும பழசமாழியும மைபுதசதாைரும மிகுதியாக இைம சபறுகினறை
திருகபகாடவயாருககு உடைகணை படழய உடையாசிரியர நலபகசிககு உடை வடிதத சமய திவாகைவாமை முைிவர திருககுறககு உடை எழுதிய பரிதி புறபசபாருள சவணபாமாடல உடையாசிரியர மூவருலாவின படழய உடையாசிரியர தககயாகப பைணி உடையாசிரியர ஆகியவரகள இபபைமபடைடயச பசரநதவரகள
இவவுடையாசிரியரகள வாழநத காலதது மககளின பபசசு சமாழி பழககவழககம சமுதாய நிடல நாடடின பபாககு ஆகியவறடற அவவுடைகள மிகதசதளிவாக எதிசைாலிககினறை பபசுவதுபபாலபவ எழுதும உடைநடையிலும ஒருவடக இனபமும எழிலும உயிபைாடைமும இருபபடதக காணலாம
67
தழுவல உரைகள
சசாலலதிகாைததிறகு இளமபூைணர பசைாவடையர நசசிைாரககிைியர சதயவசசிடலயார ஆகிபயார உடை எழுதிச சசனறபின எலலா உடைகளிலிருநதும தமககுப பிடிததமாை கருததுககடளத திைடடி ஒருவடக உடையிடைக கலலாைைார இயறறியுளளார சசாலலதிகாைததிறகுப படழயவுடை ஒனறும உளளது அதுவும மறற உடைகடளத தழுவிபய அடமநதுளளது சிறநத உடைகளுககுப பின பதானறிய பபாதிலும இவவுடைகள விளககம உடையைவாய - முனடைய உடைகடள சவனறு விளஙகும தனடமயுடையைவாய இலடல
பல உடைகளிலிருநது நலலைவறடற எலலாம அலலது தாம விருமபுவைவறடற எலலாம திைடடிச சுருககமாகத தரும முயறறி பிறகாலததில எழுநதது சிவஞாைமுைிவரககுப பின பதானறிய நனனூல உடைகளும திருககுறளுககும சதாலகாபபியததிறகும உரிய பல உடைகளும அசசாை பினைர இவவிரு நூலகளுககும பதானறிய எளியவுடைகளும தழுவல உடைகபள
தழுவல உடை இயறறியவரகளிைம தமகசகை ஒருவடகத தைிபபணடபபயா கருதடதபயா காணமுடியவிலடல அவவுடையாசிரியரகள எலலாரும பிறரகாலில நிறபவரகள பல நிறமுடைய காகிதப பூகககடளத திைடடி மகிழபவரகள
ைைமும கிரளயும
ஒரு நூலுககு அலலது ஒபை வடகயாை நூலுககு உடை எழுதியவரகள பலர உளளைர ஒருவருககுபபின ஒருவைாகத பதானறி ஒருவர எழுதியதறகு மறறவர விளககம எழுதி ஒருவடகப பைமபடைடயத தமககுள அவரகள ஏறபடுததிக சகாணைைர
சதாலகாபபியம திருககுறள நாலடியார திருவாயசமாழி திருவாசகம நனனூல ஆகிய நூலகளுககு உடை கணைவரகள முதன முதலில உடை எழுதியவர வகுததுத தநத வழியில அடமததுததநத பாடதயில சசனறைர அடி மைததிலிருநது கிடளயும கிடளயிலிருநது சகாமபும சகாமபிலிருநது
68
மிலாரும (விளாரும) பிரிவதுபபால ஒனறறகு ஒனறு விளககமாய ஒபை நூலுககு விளககமாய உடைகள சபருகி வளரநதுளளை
இடவபயயனறிச டசவ சாததிைஙகளுககும யாபபிலககணம அணிலிககணம பாடடியல நூலகள ஆகிய நூலகளுககும உடைகணைவரகளிைம ஒருவடக மைபுநிடல சதனபடுகிறது உடைகளில சில பைமபடைகள சதரிகினறை
சதாலகாபபியப பாயிை ஆைாயசெி
சதாலகாபபியப பாயிைமும முதற சூததிைமும பல உடைகளும விளககஙகளும பதானறுவதறகு இைமதநது ஆழநத சபாருள உடையைவாய உளளை சதாலகாபபியததிறகு முதன முதலில உடை இயறறிய இளமபூைணர பாயிைததிறகுத சதளிவாை விளககம தருகினறார முதற சூததிைதததிறகுப பபாதுமாை அளவு விரிவுடை தருகினறார இவருககுபபின வநத நசசிைாரககிைியர தம கலவிததிறடைககாடடிப புலடம மாணபு சவளிபபடும வடகயில பாயிைதடதயும முதற சூததிைதடதயும ஆைாயநது விளககுகினறார ஆைால இவர சதாலகாபபியடையும அகததியடையும பறறி கடடுககடத ஒனறிடை நுடழததுக குழபபதடத உணைாககுகினறார இலககிய வைலாறறில உணடமடய சநருஙகமுடியாதபடி இககடத தடை சசயகினறது
பதிசைடைாம நூறறாணடில பதானறிய சிவஞாை முைிவர தமது இலககண ஆைாயசசி வனடமடய - புலடமததிறடை - கலவிபபைபடப சவளிபபடுததுதறகு உரிய இைமாகத
சதாலகாபபியப பாயிைதடதயும முதற சூததிைதடதயும பதரநசதடுததார அஙபக தம ஆைாயசசிக கருததுககடள அளளிச சசாரிநதார இலககணப புலடமடயக சகாடடி நிைபபிைார பல பவறு துடறகளில தமககு இருநத அருமசபரும திறஙகடள சயலலாம சவளிககாடடிைார இவைது ஆைாயசசி இலககண ஆைாயசசியாளருககுப சபரும புடதயல இலககணப பயிறசி சபற விருமபுவரககுத தககபதார படைககலக சகாடடில சமாழிததிறம முடைறுகக எணணுபவாரககுத சிறநத பயிறசிககூைம
69
சிவஞாை முைிவர இளமபூைணடையும நசசிைாரககிைியடையும ஏடைய உடையாசிரியரகடளயும நனகு புரிநது சகாணடு அவரகளின அடி சநஞசததில பதானறி சவளிவரும பலவடகயாை ஒலிகடளயும சதளிவாக உணரநது விளககவுடை எழுதுகினறார எததடைபயா காலமாக இலககணததில சதாடுவாரினறிக கிைநத பமடுகடள - தகரகக முடியாத சபருமபாடறகடள இவபை துணிவுைன அணுகித தகரதது எறிநது வழிகாடடுகினறார
இருபதாம நூறறாணடில அைசஞசணமுகைார இலககண ஆைாயசசிப பைமபடை தம காலததிலும வாழகிறது எனபடத நிடைவூடடுவதுபபால lsquoசணமுக விருததிrsquo எனற நூடல இயறறிைார இளமபூைணர நசசிைாரககிைியர சிவஞாை முைிவர ஆகிய மூவர உடைடயயும கைநது சசனறு பமலும சில ஆைாயசசித துடறகடள வகுததுத தநதார
lsquoசணமுக விருததிககும மறுபபு எழுநதது சசநதிலநாதன எனபவர சணமுக விருததியில உளள சில சகாளடககடள மறுததுளளார
இநத ஆைாயசசி உடைகடளயும பபைாசிரியரின பாயிைவுடைடயயும சதாகுதது lsquoஉடைவளமrsquo சவளிவநதுளளது அதடைச சசபபாகவும பல அரிய சசயதிகளுைனும உருவாககியவர ஆ சிவலிஙகைார சவளியிடைது சசனடை உலகத தமிழ ஆைாயசசி நிறுவைம
சொல இலககண ஆைாயசெி
பசைாவடையருககுப பின சசால இலககண ஆைாயசசி மிக விரிவாக நடைசபறறுளளது சசாலலதிகாைததிறகு எழுநத பல உடைகள இநத ஆைாயசசியிடைத சதளிவாக விளககும வைசமாழி இலககணக கருதது சசால இலககண ஆைாயசசியாளைால சபரிதும வைபவறகபபடடுளளது இநத ஆைாயசசிககு வைசமாழி இலககண அறிவு இனறியடமயாதது எனபடத இவவுடையாசிரியரகள வறபுறுததுகினறைர சசாலலதிகாைததிறகுஇளமபூைணர பசைாவடையர நசசிைாரககிைியர சதயவச சிடலயார கலலாைர படழயவுடையாசிரியர ஆகிய அறுவர உடைகணடுளளைர
சசால இலககண ஆைாயசசி சதாலகாபபியம சசாலலதிகாைததிறகு உடை காணபபதாடு அடமயாது தைியாகவும வளைத சதாைஙகியது 18-ஆம
70
நூறறாணடில வாழநத சாமிநாத பதசிகர முனபைார நூலகளிலும உடைகளிலும சிதறிககிைககும இலககணக கருததுககடளத சதாகுதது ஆைாயநது lsquoஇலககணக சகாததுrsquo எனற சபயருைன சூததிைமும உடையுமாக ஓர இலககண ஆைாயசசி நூல சவளியிடைார சுபபிைமணயி தடசிதர lsquoபிைபயாக விபவகமrsquo நூலில சசால இலககண ஆைாயசசியில விரிவாக ஈடுபடடுச சூததிைமும உடையும இயறறிைார சிவஞாை முைிவரின இலககண விளககச சூறாவளியும சசால இலககண ஆைாயசசியில மிகுதியாக ஈடுபடுகினறது
புலரைபசபார
இருபதாம நூறறாணடில இலககண ஆைாயசசி புலடமப பபாைாய சவளிபபடுகினறது ஆகுசபயர அனசமாழிதசதாடக ஆைாயசசி முதற குறள ஆைாயசசி துனனூசி பறறிய ஆைாயசசி ஆகியடவ குறிபபிைத தககடவ இநத ஆைாயசசிகளில அைசஞ சணமுகைார மடறமடல அடிகள யாழபபாணதது இலககணச சாமியார திருமயிடல சணமுகம பிளடள சுனைாகம குமாைசுவாமிபபிளடள மாயவைம பசாமசுநதைம பிளடள ஆகிபயார தம காலததில சவளிவநத பததிரிடககளில தம ஆைாயசசிக கடடுடைகடள சவளியிடைைர அவறறுள சில நூல வடிவம சபறறுளளை அடவ யாவும இலககண ஆைாயசசியாளருககுப சபரிதும பயனபடும
மொதிரி விைொககள 1உனரககொை வனரயனற தருக 2 உனரககொை விளககதனதத சதொலகொபேியம வழி ெினறு கூறுக 3 உனர குறிதத ெனனூைொர கருததுககனள எழுதுக 4 வொயசமொழி உனர குறிதது விளககுக 5 சேொழிபபுனர எனறொல எனை 6 ேதவுனர குறிதது விளககுக 7 குறிபபுனர எனறொல எனை 8 சதொலகொபேியர குறிபேிடும இருவனக உனரகள குறிதது எழுதுக 9 ச யயுள வடிவ உனரகனள எடுததுககொடடுகளுடன தருக 10 உனரககு உனரகள பதொனறியதறகொை கொரணஙகள யொனவ அததனகய உனரகனளக குறிபேிடுக 11 உடனேொடடு உனர எனறொல எனை விளககுக
71
12 மறுபபுனர எனறொல எனை விளககுக 13 உனர- உனரெனடககொை பவறுேொடுகனளச சுடடுக 14 உனரககூறுகள குறிதது விரிவொக விளககுக 15 அருஞச ொறசேொருள உனர எனறொல எனை 16 ெயவுனர குறிதது விளககுக 17 உனர எழுதொக சகொளனக குறிதது விளககுக 18 உனரயின பதனவகனள ஆரொயக 19 உனரயின ேயனகள யொனவ 20 உனரயொ ிரியரகள திறைொயவொளரகள எனும கூறனற ெிறுவுக 21 உனரயொ ிரியரகளின தகுதியும ேணபும குறிததுக கடடுனர வனரக 22 உனர குறிதத ெமேிகனககள குறிதது விளககுக 23 உனரயொ ிரியர ேரமேனர ேறறிச சுடடுக 24 உனரப ேளளிகள ேறறி விளககுக 25 உனரகளின ேலபவறு வனககனள விளககி வனரக
-------
72
அைகு ndash 2
yffz ciufs
m) tifik mbggilapy ciuahrphpah vOjjpyffzgt nrhyypyffzgt
nghUspyffzgt ahggpyffzgt mzpapyffz ciufs
M) Ey mbggilapy ciu njhyfhggpakgt edDy Kjyhfgt yffz
ciuapd $Wfsgt ciu tbtqfsgt yffz ciufSfF ilNa css
nghJjjdikfsgt yffz ciu tuyhW
73
இைககண உலரகள
எழுததிலககணதனதச சிறபபாக ஆைாயும நூலகள பனைிைணைாகும அனவ ஒனேது 1 சதொலகாபபியம 2 வரசாழியம 3 பெமிநாதம 4 நனனூல 5 இலககண விளககம 6 சதொனனூல விளககம 7முததுவரியம 8 சுவாமிநாதம 9 அறுவனக இலககணம எனபைவாகும தறகால இலககண நூலகள 1 சதனனூல 2 தமிழநூல 3 தமிழககாபபுஇயம எனபைவாகும எழுததிலககணக கூறுகளில ஒரு சிலவறனற மடடுபம பேசும இலககணநூலகள 1 அவிநயம 2 யாபேருஙகைககொரினக 3 இலககணக சகொதது எனபைவாகும எழுததிலககண இயலடகளப பகுககும முனறயில தமிழ இலககணநுலகள பவறுேடுகினறை
சதாலகாபபிய உரையாெிரியரகள
சதாலகாபபியம எனனும பழமசபரும இலககண நூல தமிழ சமாழியின சதானடமககும சிறபபிறகும சானறாய விளஙகுகினறது வளமாக வாழநத தமிழிைததின உயரநத சகாளடககடளயும எணணஙகடளயும உலகிறகுஉணரததும விழுமிய நூலாய இது ஒளிரகினறது இதடை இயறறியசதாலகாபபியரின குைல காலதடதயும இைதடதயும கைநது வநது சதளிவாகஒலிககினறது சதாலகாபபியம தைககுப பின பதானறிய பல இலககணஇலககியஙகளுககு எலலாம தடலடம தாஙகி வழி காடடி நைததிசசசலலுகினறது
சதாலகாபபியததின கருதடத உணைவும உணரததவும புலவர சபருமககள காலநபதாறும முயனறு வநதைர அம முயறசியின விடளவாய உடைகள பல சபருகிை உடைவளம சகாணை சபருநூலாயத சதாலகாபபியம திகழகினறது
சதாலகாபபியம பதானறிய காலதடதபபறறி அறிஞர சபருமககளிடைபய கருதது பவறுபாடு மிகுதியாக உணடு இநநூல இைணைாயிைம ஆணடுகளுககு முறபடைது எனபது சபருமபானடமபயார ஒபபுகசகாணை முடிவாகும சதாலகாபபியர சபாருளதிகாைததில தமிழகதடத ஆணை மூபவநதரகடளப பறறிக குறிபபிடுகினறார கிபி 250-ககுப பிறகு மூபவநதரகள ஆடசி
74
மடறநதுவிடைடத வைலாறு கூறுகினறது எைபவ சதாலகாபபியர மூபவநதரும சசஙபகாலாசசிய காலததில சதாலகாபபியதடத இயறறிைார எனைலாம
சதாலகாபபியததிறகு இளமபூைணபை முதனமுதலில உடைகணைார இவைது காலம பதிபைாைாம நூறறாணடு எனபர இளமபூைணர காலம வடை - சதாலகாபபியம பதானறியப பல நூறு ஆணடுகள வடை உடை இலலாமபல கறகபபடடு வநததா எனற விைா எழககூடியபத ஆைால இநநாள வடை இளமபூைணபை சதாலகாபபியததின முதல உடையாசிரியர எனற கருநது நிலவி வருகினறது இளமபூைணர தம உடைகளில பிற உடைகளாகச சில கருததுகடளத சதரிவிககினறார உடை இயறறிவர சபயடைக குறிபபிைவிலடல
இளமபூைணர சதாைஙகி டவதத உடைபபணி பல வடகயாக வளரசசி சபறறது இவைது கருததுகடள ஏறறு புதிய இலககண நூலகடளச சிலர சசயதைர எழுதததிகாைம சசாலலதிகாைம ஆகிய இைணடிலும இவர கூறிய கருததுகடளக சகாணடு பநமிநாதமும நனனூலும பதானறியை பினைால பதானறிய அகம புறம யாபபு அணி பறறிய நூலகளும ஆஙகாஙபக இவைது கருததுகடள பமறசகாணடுளளை
சதாலகாபபியம முழுடமககும முதன முதலாக உடை இயறறியதால இளமபூைணரககு lsquoஉடையாசிரியரrsquo எனற சபயர ஏறபடைது இவருககுப பின வநத சதாலகாபபிய உடையாசிரியரகள அடைவரும இவர உடைடயக கறறுத சதளிநத பினைபை தம கருதடத விளககிப புதிய உடை கணைைர
இளமபூைணரககுப பினைரத பதானறிய பசைாவடையர சசாலலதிகாைததிறகு மடடும சிறநதபதார உடை இயறறிைார
பபைாசிரியர சபாருளதிகாைததிறகு விரிவாக உடை இயறறிைார நசசிைாரககிைியர சதாலகாபபியம முழுடமககும விரிவாை உடை கணைார இவருககுப பின சதயவச சிடலயார கலலாைர ஆகிய இருவரும சசாலலதிகாைததிறகு மடடும உடை இயறறிைர படழய உடை ஒனறும சசாலலதிகாைததிறகு உளளது பழஙகாலததில பதானறிய உடைகள இடவகபள ஆகும
75
படழய உடை ஒவசவானறிறகும ஒவபவார இயலபு உளளது இளமபூைணர உடை தமிழ மைடப உணரததும உடை எனைலாம பசைாவடையர உடை வைசமாழி இலககணக சகாளடகடயத தமிழினமது திணிககும உடை எனபது சபாருநதும பபைாசிரியர உடை இலககண இலககிய ஆைாயசசி நிைமபிய உடையாக உளளது நசசிைாரககிைியர உடை இலககியச சுடவ நுகரசசிககு உறுதுடண புரிகினறது சதயவசசிடலயார உடையில சில இைஙகளில புதுடம ஒளி காணபபடுகினறது கலலாைர உடை முனடைய உடைகடளத தழுவி எழுதபபடை சாரபு உடையாக உளளது
பதிபைழாம நூறறாணடில மணடும சதாலகாபபிய ஆைாயசசி சதாைஙகியது இதடைத சதாைஙகி டவததவர சிவஞாை முைிவர சதாலகாபபியப பாயிைம முதற சூததிைம ஆகிய இைணடிறகும விருததியுடை எழுதிைார இவர இவவிருததியுடை இலககண ஆைாயசசிக கருவூலமாயத திகழகினறது இவடை அடுததுச பசாழவநதான அைசன சணமுகைார சதாலகாபபியப பாயிைததிறகும முதற சூததிைததிறகும விருததியுடை எழுதிைார அைசன சணமுகைார எழுதததிகாைததில நூன மைபு சமாழி மைபு எனற இரு பகுதிகளுககும உடை எழுதிைார எனறும அவவுடைப பகுதிகள கிடைககவிலடல எனறும கூறுவர
அணணாமடலப பலகடலக கழகததில தமிழப பபைாசிரியைாக இருநது தமிழதசதாணடு ஆறறிய ைாகைர ச பசாமசுநதை பாைதியார சபாருளதிகாைததில அகததிடணயியல புறததிடணயியல சமயபபாடடியல ஆகிய மூனறிறகும ஆைாயசசி உடை இயறறியுளளார
பினைஙகுடி ச சுபபிைமணிய சாஸதிரியார சசாலலதிகாைததிறகு உடை இயறறியுளளார இவவுடையில வைசமாழி இலககணக சகாளடகடய வலிநது புகுததிய இைஙகளும தமிழ சமாழி மைபுைன சபாருநதாத முடிபுகளும உளளை
சதாலகாபபியதடதயும உடைகடளயும பதிபபிதத பபாது அடிக குறிபபாகப பல அரிய ஆைாயசசிக குறிபபுடைகடளப பலர எழுதியுளளைர இளவழகைார சி கபணடசயர இருவரும சதாலகாபபியம முழுடமககும குறிபபுடை எழுதியுளளைர எழுதததிகாைததிறகு ஞா பதவபநயப
76
பாவாணரும சசாலலதிகாைததிறகு ஆ பூவைாகம பிளடளயும கு சுநதைமூரததியும குறிபபுடையும விளககமும எழுதியுளளைர
இககாலததில சதாலகாபபிய ஆைாயசசி நூலகளிலும பல உடைவிளககஙகள இைம சபறறுளளை மு இைாகவ ஐயஙகார இயறறிய சபாருளதிகாை ஆைாயசசி கா சுபபிைமணிய பிளடள இயறறிய பழநதமிழர நாகரிகம (சபாருளதிகாை ஆைாயசசி) கி வா ஜகநநாதன எழுதிய பயபபைாதரகள (எழுதததிகாை விளககம) வாழும தமிழ (சசாலலதிகாை ஆைாயசசி) சவஙகைைாஜலு சைடடியார எழுதிய எழுததிகாை ஆைாயசசி க சவளடளவாைணைார எழுதிய சதாலகாபபியம சலபகரு இைாமநாதன சசடடியார இயறறிய சதாலகாபபியச சசலவம சி இலககுவைார இயறறிய சதாலகாபபிய ஆைாயசசி ஆகிய நூலகள குறிபபிைத தகுநதடவ தமிழறிஞர சுபபு சைடடியாரும புலவர குழநடதயும சபாருளதிகாைததிறகுச சிறநத முடறயில ஆயவுடை எழுதியுளளைர
இளமபூைணர
பழமசபரும இலககண நூலாகிய சதாலகாபபியம முழுடமககும முதனமுதலில உடைகணடு அதடைத தமிழ கூறும நலலுலகததிறகு நனகு அறிமுகபபடுததிய சபருடம இளமபூைணடைபய சாரும ldquoபிறர உடபுகுநது காண முடியா வணணம இருணடு கிைநத சதாலகாபபியம எனனும சைககடறயுள தம அறிசவனனும அவியா விளகடகக சகாணடு துருவி ஆஙபக குவிநதுகிைநத அைதைக குவியலகடள உலகிறகு முதலில விளககிக காடடிய சபருநதடகயார அறிதறகரிதாகிய சதாலகாபபியக கைடலத தம மதிவலி சகாணடு கடைநது முதன முதலில இலககண அமுதம அளிதத சபரியாரrdquo எனறு புலவர பபாறறும புகழுககு உரிய சானபறார இவர
இவருடைய உடை பசைாவடையரும பபைாசிரியரும நசசிைாரககிைியரும மிக நயமாகத சதாலகாபபியததிறகு உடை எழுத உறுதுடணயாய அடமநதது சதாலகாபபியம பபானற பழமசபரும இலககண நூலகளுககு அடவ பதானறிப பல நூறு ஆணடுகள கழிநத பினைர முதன முதலில உடை காணபது எளிய சசயல அனறு தகுதி வாயநத ஒருவர உடை கணைபின அவடைப பினபறறி பவறு உடை கணடு விளககம எழுதுதல அரிய சசயல
77
அனறு இளமபூைணரககுப பின சதாலகாபபியததிறகு உடை கணை பசைாவடையர நசசிைாரககிைியர முதலிபயார இவர உடையிடைப பபாறறி பல முடற பயினறு சதளிவு சபறறு இவருடைய புலடமச சிறபடப நனகு உணரநதுளளைர இவரிைம சபருமதிபபுக சகாணைவைாய இருககினறைர சதாலகாபபியம மாசபரும நூலாக இனறு இததுடணச சரும சிறபபும எயதித திகழ இவைது உடை துடண சசயதது எனறு கூறுவது சவறும புகழசசியனறு
இளமபூைணர ஒருவபை lsquoஉடையாசிரியரrsquo எனற சிறபபுப சபயைால தமிழிலககிய உலகததிறகு அறிமுகமாைவர இவைது சபயடைக கூறாமல உடையாசிரியர எனபற பசைாவடையர நசசிைாரககிைியர முதலிபயார குறிபபிடுகினறைர அடியாரககு நலலார சிலபபதிகாைததில பவைிறகாடதயின சதாைககததில ldquoஉடையாசிரியைாை இளமபூைண அடிகளrdquo எனறு குறிபபிடுவதால இளமபூைணபை உடையாசிரியர எனறு உணைலாம
சமயம
மயிடலநாதர இளமபூைணடைத துறவி எனறு குறிபபிடுகினறார நனனூலின பததுவடக எசசஙகடளயும குறிககும lsquoசபயரவிடைrsquo எனனும (359) சூததிைததிறகு உடையும விளககமும எழுதிய பின ldquoஇஃது ஒலகாப புலடமத சதாலகாபபியததுள உளஙகூர பகளவி இளமபூைணர எனும ஏதமில மாதவர ஓதிய உடை எனறு உணரகrdquo எனறு குறிபபிடுகினறார
சதாலகாபபியடைப பைமபாைைார பாயிைம lsquoபடிடமபயானrsquo எனறு குறிபபிடுகினறது படிடமபயான எனபதறகுத lsquoதவஒழுககதடதயுடையானrsquo எனறு இளமபூைணர சபாருள எழுதுகினறார எழுதததிகாைததின முதற சூததிை விளககததில ldquoைகாைம வடு பபறறிறகுரிய ஆணபாடல (மகன எனற சசாலடல) உணரததுதற சிறபபான பின டவககபபடைதுrdquo எனறு கூறுகினறார படிடம எனபது சமண சமயத துறவிகளின தவ ஒழுககதடதக குறிககும சசால எனபர1 திகமபை சமண சமயக சகாளடகயினபடி சபணகள பநபை வடுபபறு அடைய இயலாது தவம சசயது சபண பிறவி நஙகி அடுதத பிறவியில ஆணாயப பிறநத பினைபை வடுபபறு எயதமுடியும எனற சகாளடக உணடு இகசகாளடககடள இளமபூைணர உடைததிருபபதால இவடைச சமண முைிவர எனறு கருதலாம
78
இளமபூைணர சபயருைன அடிகள எனற சசால பசரநது வழஙகுவதும இககருததிடை வலியுறுததிகினறது
அகததிடணயியலின முதறசூததிை உடையின இறுதியில lsquoஇநநூலுடையார காமததுப பயைினடம உயததுணை டவததவாறு அறிநதுசகாளrdquo எனறு உடைககினறார இஙபக இவைது துறவுளளம சவளிபபடுகினறது
காலம
இளமபூைணர தம உடையில புறபசபாருள சவணபா மாடல யாபபருஙகல விருததி ஆகியவறறிலிருநது பமறபகாள தநது விளககுவதால அநநூலகளுககுபபின வாழநதவர எைலாம இவைது கருதடத நனனூலார பமறசகாணடிருபபதால இவர காலம பதிபைாைாம நூறறாணைாக இருககலாம
உரையின இயலபு
இளமபூைணர உடை ஆழமாை சதளிநத நபைாடை பபானறது பறறறற துறவி தூயடமயாை வாழவு நைததி மூதது முதிரநது காவி உடையுைன அருள பழுதத சநஞசததுைன முகமமலரநது நமமிைம இனசசால பபசுவது பபானற இனப உணரடவ இவர உடை உணைாககுகிறது ஆைவாைமும பகடடும இவர உடையில எஙகும காணபது அரிது மிக மிகச சுருககமாகபவ சதளிநத கருதடதத கூறி விளஙக டவககினறார தாம கருதியபத சிறநதது எனறு எணணும வடகயில இவர எவவிைததிலும எழுதவிலடல பிறர கருதடத மதிததலும புலடம முதிரசசியும நடுநிடலடமயும உடை முழுவதும சவளிபபடுகினறை
இளமபூைணர பிற சமாழிபபயிறசி மிகுதியாக இலலாதவர தமிழக கைலுள பல கால மூழகித திடளததவர தமிழ மைபு நனகு அறிநத சானபறார இவைது தமிழசநஞசம பல இைஙகளில சவளிபபடுகினறது இவடைச சிவஞாை முைிவர lsquoதமிழ நூல ஒனபற வலல உடையாசிரியரrsquo எனறு சதாலகாபபியச சூததிைவிருததியில குறிபபிடுகினறார
இளமபூைணர தம காலததில வழஙகிய புதிய இலககணக சகாளடககடள ஆஙகாஙபக கூறிச சசலலுகினறார சதாலகாபபியததிறகுப
79
படழய நூலகளில இருநது மடடுமினறித தமகாலததிறகுச சிறிது முனைரத பதானறிய நூலகளிலிருநது பமறபகாள காடைவும தயஙகவிலடல புறததிடணயியலில புறபசபாருள சவணபா மாடலயிலிருநது பல சவணபாககள உதாைணமாயக காடைபபடுகினறை உவடமயியலில பிறகால அணிநூல கருததுகள இைமசபறுகினறை சசயயுளியலில யாபபருஙகலம பபானற பிறகால யாபபுநூலகள எடுததுக காடைபபடுகினறை சபாருளியடல இவர அகம புறம எனற இைணடிறகும புறைடை எனறு கூறுகினறார
தயககமும ஐயமும
சதாலகாபபியர கருதடதயும இலககணக சகாளடகடயயும சதளிவாகப புரிநதுசகாளவதறகு இவர சபரிதும முயனறுளளார காலயிடையடும புதிய இலககணக சகாளடககளும படழய இலககணம பறறிய பல பவறு கருததும இவருககுத தயககமும மடலபபும உணைாககிை எனைலாம அதைால நடுநிடலடம பிறழாத உளளம சகாணை இவர தாம உடைதத கருததுகடளயும சபாருடளயும முறற முடிநத முடிபுகளாகக கருதவிலடல பல நூறறாணடுகள கழிதது அநநூலின கருதடத உளளவாறு அறிய முயனறு முதனமுதலில உடை எழுதிய இவரககு இததடகய தயககமும ஐயமும ஏறபடைதில வியபபு ஒனறுமிலடல
சசாலலதிகாைததில ldquoநிலபசபயர குடிபசபயரrdquo எனறு சதாைஙகும சூததிைததில (சசால-162 இளம) lsquoஇனறிவர எனனும எணணியற சபயரrsquo எனற அடிககு ldquoஒருவர இருவர மூவர எனபைrdquo எனறு விளககம எழுதியபின ldquoஇனறிவர எனபது இததுடணவர எனனும சபாருடடுப பபாலுமrdquo எனறு ஐயதபதாடு கூறுகினறார பமலும
கலவியிைாகிய காைணம வநதவழிககணடு சகாளக அதுபாைமறிநது திருததிக சகாளக வழககுப சபறறுழிக சகாளக முதல சிடையாவது வநதவழிககணடு சகாளக ஓகாை ஈறும ஏகாை ஈறுமாய வருவை
80
விைவுப சபயர உளபவற கணடு சகாளக சசயமமை எனபது இபபபாது வழககரிது
எனறு எழுதும இைஙகள உளளை
lsquoசபயர நிடலக கிளவியினrsquo (சசால-443) எனற சூததிைததிறகுப சபாருளும விளககமும கூறியபின ldquoஇச சூததிைததிறகுப பிறிதுபமார சபாருள உடைபபாரும உளர இதுவும சமயயுடை பபாலுமrdquo எனறு தயககததுைன எழுதுகினறார
சபாருளதிகாைம அகததிடணயியலில (45) ldquoதடலமகள கூறறு உணரததிய சூததிைம காலப பழடமயால சபயரதது எழுதுவார விழ எழுதிைார பபாலுமrdquo எனறு சபரியபதார ஐயதடதக கிளபபிவிடுகினறார
கறபியலில
பமபலார மூவரககும புணரநத கைணம கபழாரககு ஆகிய காலமும உணபை (கற-3)
எனற சூததிைததினகழ ldquoஇதைால சசாலலியது முறகாலததுககைணம சபாதுபபை நிகழதலின எலலாரககும ஆம எனபதும பிறகாலதது பவளாண மாநதரககுத தவிரநதது எைவும கூறியவாறு பபாலுமrdquo எனறு கூறுகினறார
சசயயுளியலில (106) பரிபாைலுககுரிய ldquoஎருதது எனபது இவவாசிரியர கருததிைால தைவு எனபது பபாலுமrdquo எனறு உடைககினறார
இடவ யாவும இளமபூைணருககு ஏறபடை தயககதடதயும ஐயதடதயும விளககும சானறுகளாகும
உரைததிறன
சதாலகாபபிய மூலதடதக சகாணபை சதாலகாபபியர கருதடத அறிநதுசகாளளபவணடும எனறு கருதுபவர இளமபூைணர சசயத உடை இலலாதிருநதால பல சூததிைஙகளுககுப சபாருள சதரியாமல மயஙகுவர இளமபூைணரககுப பினவநத உடையாசிரியரகளும இளமபூைணடைபய பினபறறி
81
இவைது சபாருள விளககம பமறபகாள எடுததுககாடடு ஆகியவறடறப பபாறறி பமறசகாணடு உடை எழுதுகினறைர
எழுதததிகாைததில
அளவிறகும நிடறயிறகும சமாழிமுத லாகி உளஎைப படை ஒனபதிறறு எழுதபத
அடவ தாம கசதப எனறா நமவ எனறா அகை உகைபமாடு அடவஎை சமாழிப (எழுத-170)
எனற சூததிைம இளமபூைணர உடை இனபறல விளஙகாது அளவுப சபயரககுப நிடறப சபயரககும முதலில வரும எழுததுகள ஒனபது அடவ கசதப நமவ அஉ எனபை இவ எழுததுகடள முதலில சகாணை அளவுப சபயரகளாகப பின வருவைவறடற இளமபூைணர காடடுகினறார
கலம சாடி தூடத பாடை நாழி மணடை வடடி அகல உழககு
நிரறப சபயரகள
கழஞசு சைகம சதாடி பலம நிடற மா வடை அநடத (உகைதடத முதசலழுததாகக சகாணை சபயர இளமபூைணர காடைவிலடல அககாலததிபலபய வழககிழநது விடைது நசசிைாரககிைியாரும இதறகு உதாைணம காடைவிலடல)
எழுதததிகாைததில
ஐஅம பலஎை வரூஉம இறுதி அலசபயர எணணும ஆயியல திரியாது (எழுத394)
எனற சூததிைததிறகு இளமபூைணரின உதவியினபறல சபாருள விளஙகி இைாது ldquoசபாருட சபயர அலலாத எணணுப சபயைாகிய தாமடை சவளளம ஆமபல எனபைrdquo எனறு இளமபூைணர தரும விளககததால சூததிைததின சபாருள சதளிவாகினறது
82
மருவின சதாகுதி மயஙகியல சமாழியும உரியடவ உளபவ புணரநிடலச சுடபை (எழுத112)
எனற சூததிைததிறகு நசசிைாரககிைியர உடைடயவிை இளமபூைணர உடைபய சபாருததமாக உளளது ldquoமரூஉத திைளாகிய தடல தடுமாறாக மயஙகிை இயலடபயுடைய இலககணதசதாடு சபாருததிை மரூஉ வழககும உரியை உள புணரும நிடலடமக கணrdquo எனபது இளமபூைணர உடை
lsquoமகனவிடை கிளபபின முதைிடல யியறபறrsquo எனனும நூறபாவில lsquoமகன விடைrsquo எனபதறகு lsquoமகறகுத தாயாற பயனபடும நிடலடமயனறி அவசளாடு படகதத நிடலடயrsquo
எனறு எழுதி lsquoமகன-தாயககலாமrsquo எனறு உதாைணம காடடுகினறார இநத விளககமும உதாைணமும மிகவும அரியடவ இளமபூைணர உடை இனபறல இடவ சவளிபபடடிைா சசாலலதிகாைததில
குறிதபதான கூறறம சதரிததுசமாழி கிளவி (சசால 56)
எனற சூததிைததிறகும
ldquoமிககதன மருஙகினrdquo (சசால-237) எனற சூததிைததிறகும இளமபூைணர உடை இனபறல சபாருள அறிதல அரிது
lsquoகடிrsquo எனனும உரிசசசால முன பதறறுப சபாருளில வநதடமககு அகநானூறறுப பாடடு ஒனறிடை (110) எடுததுக சகாணடு அதில lsquoகடுஞசூள தருகுவனrsquo எனறு வருவடத பமறபகாளாகக காடடியுளளார தமிழிலககியததில பவறு எஙகும இசசசால இபசபாருளில வநதுளளதாகக சதரியவிலடல இளமபூைணர காடடிய இவவரிய பமறபகாடளபய பினவநத உடையாசிரியரகள அடைவரும தம உடைகளில காடடுகினறைர
இளமபூைணர தநத பமறபகாடளயும கூறிய விளககதடதயும பினவநபதார அபபடிபய பமறசகாணைடமககுப பல சானறுகள காடைலாம உடையாசிரியர முயனறு அடமதத பாடதயிடைப பின வநபதார அகலபபடுததிைர எனறு கூறும அளவிறகு இளமபூைணரின உடைததிறன அடமநதுளளது
83
சபாருளதிகாைததின சதாைககததில (அகததிடண இயலுககு முனனுடையாக) எழுதும உடை விளககம அறிவுககு விருநதாய அடமநதுளளது
ldquoநிலம எைபவ நிலததிறகுக காைணமாகிய நரும நரககுக காைணமாகிய தயும தககுக காைணமாகிய காறறும காறறிறகுக காைணமமாகிய ஆகாயமும சபறுதுமrdquo
ldquoகாலமாவது மாததிடை முதலாக நாழிடக யாமம சபாழுது நாள பககம திஙகள இருது அயநம ஆணடு உகம எைப பலவடகபபடுமrdquo
ldquoகருபசபாருளாவது இைததினும காலததினும பதாறறும சபாருளrdquo
ldquoஉரிபசபாருளாவது மககளுககு உரியசபாருளrdquo
பைதடதயர யார எனபதறகுக கூறும விளககமும ஐம பூதஙகளின பசரகடக பறறிக கூறும விளககமும சிறபபாைடவ அவறடறக கபழ காணபபாம
ldquoபைதடதயர ஆவார யார எைின அவர ஆைலும பாைலும வலலைாகி அழகும இளடமயும காடடி இனபமும சபாருளும சவஃகி ஒருவர மாடடும தஙகாதாரrdquo (கறபியல-10)
ldquoஉலகம எனறது உலகிடையும உலகினுட சபாருடளயும உலகமாவது முததும மணியும கலநதாறபபால நிலம நர த வளி ஆகாயம எை விைவி நிறகும உலகினுட சபாருள சபானனும சவளளியும சசமபும உருககி ஒனறாைாற பபால பவறறுடமபைாது நிறகும அவவிைணைடையும உலகம உடைததாகலின கலநத மயககம எனறாரrdquo (மைபியல - 91)
சொலலும சபாருளும
உடையாசிரியர சில சசாறகளின சபாருடள நனகு விளககிச சசலலுகினறார அததடகய விளககம ஆைாயசசி உலகிறகுப புதிய ஒளி தைவலலடவ அவறறுள சிலவறடறக காணபபாம
84
அமபல எனபது முகிழததல அஃது ஒருவர முகக குறிபபிைால பதாறறுவிததல அலைாவது சசாலலுதல (களவியல-49)
புலவி அணடமக காலததது ஊைல அதைின மிககது (கறபியல-15)
மைம எனபதறகும பபதடம எனபதறகும பவறுபாடு எனடை எைின மைம எனபது சபாருணடம அறியாது திரியக பகாைல பபதடம எனபது பகடைதடை உயததுணைாது சமயயாகக பகாைல (சமயபபாட-4)
மாணாடம எனற சசாலலிறகு மிகாடம எனற சபாருள உடைபபது இவைது புலடமச சிறபடபக காடடுவதாகுிம
மாண மறநது உளளா நாணிலி (கலித-89)
எனறாற பபால மாணாடம எனபது மிகாடம எை உடைபபினும அடமயுமrdquo (சமயப-24)
ldquoஒபபும உருவுமrdquo எனறு சதாைஙகும சூததிைததினகழ (சபாருளியல-42) ஒபபு உரு சவறுபபு கறபு ஏர எழில முதலிய சசாறகளுககுக கூறும சபாருள கறறு மகிழததககடவ
படிடமபயான எனபதறகுத lsquoதவ ஒழுககதடத உடையானrsquo எனறு பாயிைப பகுதியில சபாருள கூறிய இவபை ldquoபடிடம எனபது பைதிமா எனனும வைசமாழித திரிபுrdquo எனறு உடைககினறார (அகத-30)
யவைர எனற சசாலடல ஆரியச சிடதவு எனறு கூறுகினறார (எழுத-65)
உயரவு எனற சசாலடலப பினவருமாறு விளககுகினறார
ldquoஉயரவுதாம பல குலததால உயரதலும தவததால உயரதலும நிடலயால உயரதலும உபகாைததால உயரதலும எை (சசால-87)
ldquoஉயரநபதார எனற வழிக குலததிைான உயரநதாடையும காடடும கலவியான உயரநதாடையும காடடும சசலவததான உயரநதாடையும காடடுமrdquo (அகத-3)
85
ldquoபிறபபப குடிடமrdquo எனனும சூததிைததின கழும lsquoநிமபிரி சகாடுடமrdquo எனனும சூததிைததின கழும (சமயப-256) இவர பல சசாறகடள இைிது விளககியுளளார
சூததிை அரைபபும உரைபசபாககும
இளமபூைணர இைணடு சூததிைஙகளாக அடமததவறடறப பினவநபதார ஒனறாகபவ எழுதி உடைகணைைர ஒனறாகக சகாணைடதப பிரிதது இைணைாககியதும உணடு
எழுதததிகாைம பிறபபியலுள (1920) lsquoஎலலா எழுததுமrsquo எனறும lsquoஅஃதிவண நுவலாதுrsquo எனறும தைிததைிபய இளமபூைணர பிரிதது உடை கணைவறடற நசசிைாரககிைியர ஒபை சூததிைமாககி உடை எழுதுகினறார
இததடகய எடுததுககாடடுகள பலவறடறக தைலாம
பல சூததிைஙகடள அடுதது அடுதது எழுதிகசகாணடு ldquoஇடவ உடை இடயபு பநாககி ஒனறாய எழுதபபடைைrdquo எனறு இளமபூைணர எழுதிச சசலவதும உணடு (சசால 173-176 223 224 337 338) மைபியலில (35) lsquoமககள தாபம ஆறறி வுயிபைrsquo எனற நூறபாவிறகுப பின lsquoஒருசார விலஙகும உளஎை சமாழிபrsquo எனற நூறபா இளமபூைணர உடையில மடடும உளளது
உவரைகள
இளமபூைணர தம உடையில மிகச சில உவடமகடளபய எடுததாணடுளளார அவவுவடமகள கூறககருதிய சபாருடள இைிது விளககுகினறை
எழுதததிகாைததில (2) ldquoசநதைகபகால குறுகிை விைததும பிைபபஙபகால ஆகாது அதுபபால இகை உகைஙகள குறுகிை விைததும அடவ உயிர ஆகாற பாலைrdquo எனறு தகக உவடம கூறி விளககுகினறார
சசயயுளியலில (79) ldquoதுளளபலாடச கலிபபாவிறகாம எனறவாறு துளளுதலாவது ஒழுகு நடைததனறி இடையிடை உயரநது வருதல கனறு
86
துளளிறறு எனறாறபபாலக சகாளகrdquo எனற பகுதியில இைிய உவடம இைம சபறறுளளது
மைபியலில (19) கலததல மயககம எனற சசாறகடள ldquoகலததலாவது முததும பவளமும நலமும மாணிககமும விைவிைாற பபாறல மயககமாவது சபானனும சவளளியும சசபபும உருககி ஒனறாதல பபாறலrdquo எனறு ஏறற உவடமகடளக கூறி விளககுகினறார
பாட சவறுபாடும கருதது சவறுபாடும
இளமபூைணர சதாலகாபபியததின முதல உடையாசிரியர ஆதலின இவர சகாணை சில பாைஙகள மிகபபழடமயாைடவ அபபாைஙகபள சிறநதடவ
சில சசாறகளில இைணசைாரு எழுததுகள மாறிவிடுவதால சூததிைஙகளின சபாருபள சபரிதும பவறுபடடுவிடுகினறது எைபவ பாை பவறுபாடுகளில கருததுச சசலுததி உணடமயாை பாைதடதத துணியும கைடம நமககு ஏறபடடுளளது பாை பவறுபாடுகள சபாருளதிகாைததில மிகுதியாகப சபாருடள பவறு படுததிவிடுகினறை ஆதலின சில பாை பவறுபாடுகடளயும அவறறால சூததிைததின சபாருள பவறுபடுவடதயும கபழ காணபபாம
புறததிடண இயலுள (4)
மறஙகடைக கூடடிய குடிநிடல சிறநத சகாறறடவ நிடலயும அததிடணப புறபை
எனபது இளமபூைணர சகாணை பாைம இதறகு நசசிைாரககிைியர
மறஙகடைக கூடடிய துடிநிடல
எனறு பவறு பாைம சகாளளுகினறார குடிநிடல எனற படழய பாைபம சிறநதது எனபதறகுச சிலபபதிகாைததில பவடடுவ வரி சானறாக உளளது அதில சவடசித திடணயில மறககுடியிைது நிடலடமயும சகாறறடவயின நிடலடமயும கூறுவடதக காணலாம
சபாருளியலுள நசசிைாரககிைியர
87
இடறசசி தாபை சபாருடபுறத ததுபவ
எனறு பாைம சகாணடுளளார இதுபவ இனறு சபருவழககாய உளளது இளமபூைணர lsquoஉரிபபுறதததுபவrsquo எனறு பாைங சகாணடுளளார
உளளுடற உவமம இடறசசி முதலிய ஐநதும சபருமபாலும அகததிடணப பாைலுகபக உரியடவயாகும (சபாருள45) அகததிடணப பாைலகளில முதல கரு உரி எனற மூனறு சபாருளும இைம சபறும (அகத3) உளளுடற உவமம சதயவம ஒழிநத கருபசபாருடள இைமாகக சகாணடு பிறககும (அகத50) இடறசசி உரிபசபாருளுககுப புறமபாய வரும (சபாருள43) எனற சதாலகாபபியர கருததுககடள நிடைவில சகாணடு பாரததால lsquoஉரிபபுறதததுrsquo எனற பாைம சபாருததமாய இருககும
களவியலுள
இருவடகக குறிபிடழப பாகிய இைததும சதாடகஇக கிழபவான பமை எனமைார புலவர (களவி-17)
எனற சூததிைம தடலவனுககுரிய கூறறுகடள உணரததுவதாய இளமபூைணர சகாணடு அதறகு ஏறப விரிவுடை எழுதுகினறார ஆைால நசசிைாரககிைியர அசசூததிைததின இறுதி வரியில உளள lsquoகிழபவானrsquo எனற சசாலலுககுக rsquoகிழபவாளrsquo எனறு பவறு ldquoசகாறறடவ நிடலடயக கூறும lsquoமறஙகடைக கூடடியrsquo எனனும நூறபாவில மறறடதககுடிநிடல எை இளமபூைணரும துடிநிடல எை நசசிைாரககிைியரும பாைங சகாணடுளளைர குடிநிடலயாசதைத சதாலகாபபியர கூறாததாலும அது பபார துவஙகுவதறகு இனறியடமயாத நிகழசசி அனறாதலாலும அதுபநைாை பாைாமாகாசதைககணை நசசிைாரககிைியர அடதத துடிநிடல எை மாறறிக கூறிைார பபாலும துடிநிடல மறறக சகாறறடவ நிடல சகாடிநிடல பபால பபார துவஙகுவதறகு முதல நிகழசசியாகாதபதாடு சதாலகாபபியரும பிற சதானனூலகளும அதடை அததடகய சவடசியின சிறபபு வடகயாகச சுடைாததால அதுவும நசசிைாரககிைியர சகாணைதனறித சதாலகாபபியர கருததாகத பதானறவிலடலrdquo - சபசா பாதியார பழநதமிழநாடு (1958) பக 85 86 பாைம சகாணடு தடலவிககுரிய கூறறுககடள உணரததுவதாய உடை எழுதுகினறார
88
இளமபூைணர சகாணை பாைபம சபாருததமாய உளளது ldquoகாமத திடணயிலrdquo எனறு சதாைஙகும சூததிைம முதலாக ldquoமடறநதவற காணைலrdquo எனற சூததிைம ஈறாக (களவியல-18-21) உளள நானகு சூததிைஙகளும தடலமகளுககு உரியடவ நாணமும மைடமயும சகாணை தடலவி களசவாழுககததில உடையாைல நிகழததுமிைதடத மிக மிகநுடபமாய அடமததுக காடடுகினறார சதாலகாபபியர lsquoகாமத திடணயிலrsquo (18) lsquoகாமஞசசலலாrsquo (19) சசாலசலதிர சமாழிதலrsquo (20) எனற மூனறு சூததிைஙகளும தடலவி உடையாடுவதறகு உரிய அருடமபபாடடிடைப பலவாறு விளககிக காடடிய பினைர lsquoமடறநது அவறகாணைலrsquo (21) எனனும நணை சூததிைததில அவள உடையாைல நிகழததும இைஙகடளச சுடடுகினறார இடவயாவும சபண உளளததின இயலபறிநது அடமககபபடைடவயாகும lsquoஇருவடகக குறிபிடழபபாகிய இைததுமrsquo எனறு சதாைஙகும சூததிைம தடலமகனுககு உரியது எனறு இளமபூைணர சகாணைது சபாருததபம
இசசூததிைதடத நசசிைாரககிைியர சகாணைதுபபால தடலவிககுரியதாகக சகாணைால தடலவி கசளாழுககததினகண நாணமும மைமும அசசமும இனறி உடை நிகழததிய நாகரிகக குடறபாடடிறகு ஆளாவாள களசவாழுககததில தடலவன உடை நிகழததும இைதடத உணரததும சூததிைம சதாலகாபபியர சசயயவிலடல எனற குடறபாடும ஏறபடும எைபவ lsquoகிழபவானrsquo எனறு இளமபூைணர சகாணை பாைபம சிறநததாகும
பமலும lsquoசுைரதசதாடஇ பகளாயrsquo எனனும கலிப பாைல (கலி-51) உடை விளககததின இறுதியில நசசிைாரககிைியர எழுதும விளககம அவரககுக ldquoகிழபவானபமைrdquo எனற பாைம சபாருததமாைது எனறு கருதது இருபபடதப புலபபடுததுகினறது
களவியலில (12) பாஙகர நிமிததம பனைிைண சைனப
எனபது இளமபூைணர சகாணை பாைம நசசிைாரககிைியர
பாஙகன நிமிததம பனைிைண சைனப
89
எனறு பாைஙசகாணைார குழபபததிறகும முைணபாைாை கருததிறகும இைஙசகாடுககும சூததிைஙகளில இதுவும ஒனறு இளமபூைணர படழய உடையாசிரியர அவர சகாணை பாைம படழய பாைம எனறு சகாணடு இசசூததிைததின சபாருடள அறிய முயலுதல பயன தரும
சதாலகாபபியர வைலாறறுககுப புதிய ஒளி
இளமபூைணர சதாலகாபபியடைப பறறிக கூறும கருததுகள வைலாறறுககுப புதிய ஒளி தைவலலடவ
அகததியர சூததிைஙகள எனறு சிலவறடற இளமபூைணர சிலவிைஙகளில காடடி இருபபினும அகததியடையும சதாலகாபபியடையும இடணதது எநதக கடதடயயும புடைநதுடைககவிலடல ldquoசதாலகாபபியர அகததியரின பனைிரு மாணாககருள ஒருவர பனைிரு மாணாககரும ஒவசவாருவரும ஒவசவாரு இயலாக இயறறித சதாகுதத நூல பனைிரு பைலம எனனும புறபசபாருள இலககண நூல அதசதாகுபபு நூலுள முதல பைலமாகிய சவடசிப பைலதடத இயறறியவர சதாலகாபபியரrdquo எனபடவ பபானற கடதகடள இளமபூைணர நமபவிலடல இவர காலததில அததடகய கடதகள நாசைஙகும பைவி இருநதிருகக பவணடும இளமபூைணர புறததிடண இயலின சதாைககததில பனைிரு பைலம சதாலகாபபியததிறகு மாறுபடைது எனபடத விளககப பல காைணஙகடளக கூறுகினறார பமலும சதாலகாபபியர இயறறியதாகக கூறபபடும சவடசிப பைலம சதாலகாபபியர புறததிடண இயபலாடு முைணபடுவடதயும காடடி ldquoபனைிரு பைலததுள சவடசிப பைலம சதாலகாபபியர கூறிைார எனறல சபாருநதாதுrdquo (புறத-2) எனறு சதளிவுபடுததுகினறார
இளமபூைணருககுப பினவநத உடையாசிரியரகள அடைவரும சதாலகாபபியடையும அகததியடையும இடணததுக கடதகடளப புடைநது கூறிவிடைைர
கருததுக சகாரட
இளமபூைணர உடையில கூறியுளள கருததுகள பலவறடற அவருககுபபின பதானறிய இலககண ஆசிரியரகள பமறசகாணடு நூறபாககடள அடமததுளளைர உடையாசிரியரின கருததுக சகாடை நூலாசிரியரகடள உருவாகக முடியும எனபதறகு இளமபூைணபை சிறநத சானறாவார
90
இளமபூைணர கருததுகடள பநமிநாதம நனனூல நமபியகப சபாருள ஆகிய நூலகள ஏறறுகசகாணடுளளை இைணசைாரு உதாைணஙகள மடடும காணபபாம
சதாலகாபபியர கறபியலில
பூபபின புறபபாடு ஈைாறு நாளும நததகன றுடறயார எனமைார புலவர பைதடதயிற பிரிநத காடல யாை (கற-46)
எனறு கூறுகினறார இதறகு உடை எழுதிய இளமபூைணர ldquoஇதைாற பயன எனடை எைின அது கருதபதானறும காலம எனகrdquo எனற கருதடத எழுகினறார இளமபூைணர சசானை கருதடத பமறசகாணடு நமபியகப சபாருள ஆசிரியர
பூதத காடலப புடையிடழ மடைவிடய நைா டியபின ஈைாறு நாளும கருவயிறறு உறூஉம காலம ஆதலின பிரியப சபறாஅன பைதடதயிற பிரிபவான (நமபி-91)
எனறு கூறியுளளார
சதாலகாபபியர உைமபடுசமய பறறி
எலலா சமாழிககும உயிரவரு வழிபய உைமபடு சமயயின உருபுசகாளல வடையார (எழுத-141)
எனறு கூறிைார இளமபூைணர இச சூததிைததிறகு உடை எழுதியபின ldquoஉடையிற பகாைல எனபதைால உைமபடு சமயயாவை யகைமும வகைமும எைக சகாளக இகை ஈறும ஈகாை ஈறும ஐகாை ஈறும யகை உைமபடுசமய சகாளவை அலலை எலலாம வகைசமய சகாளவைrdquo எனறு உடைததுளளார நனனூலார இளமபூைணர கருதடதத தழுவி
இஈ ஐவழி யவவும ஏடை உயிரவழி வவவும ஏமுனஇவ விருடமயும உயிரவரின உைமபடு சமயசயன றாகும (நன-162)
91
எனறு சூததிைம அடமததுளளார
சதாலகாபபியர சசாலலதிகாைததில
எபசபாரு ளாயினும அலலது இலஎைின அபசபாருள அலலாப பிறிதுசபாருள கூற (சசால-35)
எனறு கூறிய சூததிைததிறகு இளமபூைணர பினவருமாறு உடையும விளககமும கூறுகினறார
ldquoஎவவடகபபடை சபாருளாயினும தனனுடழ உளளது அலலதடை இலடல எைலுறுபம எைின அவன கூறிய சபாருளலலாத பிறிது சபாருள கூறி இலடல எனகrdquo
ldquoதனனுடழ உளளதன உணடம கூறி இலடல எனக எனபது கருதது இதன கருதது அவன விைாவபபடை சபாருடகு இைமாய பிறிது சபாருபள கூறுக எனபதுrdquo
பினவரும நனனூல சூததிைததில இளமபூைணர கருதது இைம சபறறிருபபடத அறியலாம
தமபால இலலது இலசலைின இைைாய உளளது கூறி மாறறியும உளளது சுடடியும உடைபபர சசாறசுருந குதறபக (நன-406)
இளமபூைணருககு முன
சதாலகாபபியததிறகு முதன முதலில உடை கணைவர இளமபூைணர எனறு பபாறறபபடுகினறார ஆைால அவர தமககு முன பவறு சில உடைகள சதாலகாபபியததிறகு இருநதடதப பலப பல இைஙகளில சுடடிக காடடுகினறார பிறர கருதடத மறுககாமல உளளடத உளளவாபற சுடடி பமபல சசலலுகினறார ஏடைய அதிகாைஙகடளவிை சசாலலதிகாைததில பல இைஙகளில இவர பிறர உடைகடள மிகுதியாகக குறிபபிடுகினறார
92
எனப ஒரு சாைர ஆசிரியர (44 57) ஒருவன சசாலலுவது (4 18 25 38 44) ஒரு திறநதார கூறுப (1 56 58) எனபாரும உளர (30 33) எனபது ஒரு கருதது (66 447) ஒரு திறததார ஆசிரியர எனற பாைலில பைஞபசாதியார இளமபூைணர கருதடத பமறசகாணடுளளார உடைபபர (122 421) ஒரு சாைர கூறுவர (408 455 456) எனறு இளமபூைணர பிறர கருததுககடளக குறிபபிடுகினறார
ஒருகால இளமபூைணர காலததில சதாலகாபபியததிறகுப பலபவறு உடைகள வாயசமாழியாக வழஙகி வநதிருககலாம அவறடறக பகடடு அறிநத உடையாசிரியர தாம எழுதிய உடையில அவறடறவிைாது பபாறறிக குறிததிருககலாம
இளமபூைணருககுப பின
சதாலகாபபியம பயிலபவார எழுதததிகாைததிறகு நசசிைாரககிைியர உடைடயயும சசாலலதிகாைததிறகுச பசைாவடையர உடைடயயும சபாருளதிகாைததிறகு நசசிைாரககிைியர (முன ஐநது இயலகள) பபைாசிரியர (பின நானகு இயலகள) ஆகிபயார உடைகடளயும விருமபிக கறபது வழககம இவவழககம பல நூறறாணடுகளாக இருநது வருகினறது இவவுடைகள மிகுதியாகப பயிலபபடடு வருவதால சதாலகாபபியம முழுவதறகும உடை கணை இளமபூைணர உடை வழககிழநதது பல ஆணடுகள இருககுமிைம சதரியாமல இருநது வநதது
இளமபூைணர உடை சசலவாககு இழநது சதாலகாபபியம கறபவர பாரடவயிலிருநது விலகிப பினதஙகிவிடைதறகுக காைணம சில உணடு
1 இளமபூைணருககுப பின உடைகணபைார அவைது கருததுகள யாவறடறயும எடுததுத தம உடைகளுள சபயது சகாணடு தமதம காலததிறகு ஏறற புது விளககஙகள பலவறடறத தநது உடைடய விரிவுபடுததிைர இதைால இளமபூைணர உடை பினதஙகிவிடைது
2 எளிய நடைபய நலலநடை எனற சகாளடக இளமபூைணருககுபபின சமலல சமலல மடறநதுவிடைது அதைால எளிய நடையில எழுதபபடை இளமபூைணர உடை ஒதுஙகியது பலமுடற கறறு உணரும நுடபம வாயநது எதுடக பமாடைகள அடமநது பலபவறு
93
வடகயாை இைிய உவடமகள விைவி இனபைாடச சபாருநதிய பிறகால உடைகள சசலவாககுப சபறறுப பைவிை
3 வைசமாழிககும வைசமாழிக கருததிறகும இளமபூைணருககுபபின சிறநத வைபவறபு ஏறபடைது தமிழ ஒனபற பயினறு தமிழமைபு பிறழாமல இளமபூைணர எழுதிய உடை இருசமாழிப புலடம சபறறவர இயறறிய உடைகளுைன பபாடடியிடடு சவறறிசபற இயலவிலடல
4 இளமபூைணர சமண சமயததுறவி ஆதலின பிற சமயததவர இவர உடைடயப புறககணிதது புது உடை கணடு தம உடைடயப பைபபிைர
இளமபூைணர உடை இனறு மணடும கறறவர பபாறறும சிறபடபப சபறறு வருகிறது சதாலகாபபியததின முதல உடையாசிரியர எனை கூறிைார எனறு அறியும விருபபம பலருககும ஏறபடடுளளது சதாலகாபபியததின பலபவறு உடைகடள ஒபபிடடு பநாககிி ஆைாயபவரும உணடம உடை கணடு சதளியும ஆரவம உடையவரும தமிழசமாழிககுத தமிழ மைபு அறிநது எழுதிய உடைபய சிறநதது எனறு எணணுபவரும இளமபூைணர உடைடயப பபாறறிக கறறு வருகினறைர
நாகரிகமும பணபாடும
இளமபூைணர உடையிலிருநது அககாலததுத தமிழ நாடடு நாகரிகமும பணபாடும அறிய முடிகினறது அவறடறக கபழ காணபபாம
எடடி காவிதி பபானற படைம சபறறவரகளுககுப பூ அளிததலும புைவு (நிலம) அளிததலும அககாலததில வழககமாய இருநதை அவறடற இளமபூைணர ldquoஎடடிபபூ எடடிபபுைவு காவிதிபபூ காவிதிப புைவுrdquo (எழுதததிகாைம155) எனறு குறிபபிடுகினறார
அைசியல அலுவலரகடளயும சதாழிலாளிகடளயும இளமபூைணர பினவருமாறு குறிபபிடுகினறார
ldquoஎலலாக சகாலலரும பசவகரும தசசரும புலவரும எைவும எலலா நாயகரும மணியகாைரும வணிகரும அைசரும எைவும வருமrdquo (எழுத-325)
94
அககாலததில அமபுகடள டவககப சகாடடிலும பபாரக காலததில பகாடடையிலிருநத படகவரமது எயய அமபுபபுடழ துடள முதலியைவும இருநதை அவறடற இளமபூைணர ldquoஏஎக சகாடடில சாடலதுடள புடழrdquo எனறு குறிபபிடுகினறார (எழுத-277) விலலும அமபும சிறநத பபாரககருவிகளாகப பயனபடைை குதிடைடய மததிடகக பகால (சாடடை) சகாணடு அடிதது ஓடடிைர எனற சசயதிடயப பினவரும உடைப பகுதியால உணைலாம
ldquoவில பறறி நினறு பகால தா எனறால கடணகபகாலின பமலநிறகும அதறகுச சாரபு அதுவாகலான குதிடை பமலிருநது lsquoபகால தாrsquo எனறால மததிடகக பகாலாம ஆகலானும சுளளற பகாலாம ஆகலானும சசலலும அதறகுச சாரபு அதுவாகலானrdquo (சசால-53)
ldquoபாடடு ஆைாயநதானrsquo எனறு இவர காடடும சதாைர சமாழி (எழுத-195) நமடமச சிநதிககடவககினறது
சகாஙகதது உழவு வஙகதது வாணிகம எனற சதாைரகள அககால உழவுதசதாழிடலயும வாணிகதடதயும நிடைவூடடுகினறை
வடைம சதுைம பகாணம முதலிய வடிவஙகள அடமககவும பகாணததுள பகாணமும பகாணததுள வடைமும அடமககவும அககாலததவர அறிநதிருநதைர எனபது நமககு வியபபு அளிககிறது இச சசயதியிடை ldquoவடிவாவது வடைம சதுைம பகாணம முதலாயிைrdquo (உவடமயியல 1) எனறும ldquoபகாணா பகாணம பகாணா வடைமrdquo (எழுத-312) எனறும இளமபூைணர குறிபபிடுவதால உணைலாம
இளமபூைணர காலததில lsquoஆசவகப பளளியும குமைக பகாடைமும இருநதை (எழுத154) சபணகள டதநநைாடிைர மககள அறசசசயலுககாகத தமமிைம உளள பசுககளின பாடலக கறநது தநதைர மாடுகள திைவுபபாகத பதயததுகசகாளள மைபமா கலபலா சபாது இைஙகளில நைபபடைது (சசால-50)
அககாலத தடலமகன தைது நாடைகதது வழஙகாது பிற நாடைகதது வழஙகும நூடலக கறறுவைவும வாரியுள யாடை காணவும நாடுகாணவும புைலாைவும கைவுளடை வழிபைவும தடலவிடயப பிரிநது சசலலுதல
95
வழககமாக இருநதது (அகத2747) கணிவன lsquoபகலும இைவும இடைவிைாமல ஆகாயதடதப பாரதது ஆணடு நிகழும விலலும மினனும ஊரபகாளும தூமமும மனவழவும பகாள நிடலயும மடழநிடலயும பாரததுப பயனrsquo கூறிைான (புறத-16)
சிறறூரகளில பகாழிகடள வளரதது அவறடறப பபாரிைச சசயது அவறறின சவறறி பதாலவிகடளக கணடு மககள மகிழநதைர எனபடத ldquoபமடலசபசரிக பகாழி அடலததது எை கடழசபசரிக பகாழி அடலபபுணைடம சசாலலாடமபய முடிநததாமrdquo எனற உடைபபகுதியால அறியலாம (சசால-61)
lsquoஅணணாதது ஏரிrsquo எனறு ஓர ஏரிடய இளமபூைணர சுடடுகினறார (எழுத-134) இது திருவணணாமடலயில இருநத சபரிய ஏரிடயக குறிககலாம எனபர பமவபவணுபகாபால பிளடள
lsquoஉடறயூரிற சபரியது கருவூரrsquo எனற சதாைர கருவூரின பழஞசிறபடப நிடைவூடடுகினறது (சசால-106)
சசபபும விைாவும வழுவாது வருவதறகு ldquoநும நாடு யாது எனறால தமிழ நாடு எனறலrdquo எனபடத உதாைணஙகாடடுகினறார (சசால-13) தமிழர வாழும நாடடைத தமிழநாடு எனறு வழஙகிய வழககம அககாலததில இருநதது எனபடத அறியுமபபாது எலடலயறற மகிழசசி பிறககிறது
விைாவிறகு விடையாக உறுவது கூறுதலும வழுவாகாது எனபதறகு சாததா உடறயூரககுச சசலலாபயா எைின கைமுடையார வடளபபர படகவர எறிவர எனபதுrdquo எனறு உதாைணம காடடுகினறார (சசால-15)
எழுதததிகாைததில
சவணணுககடை (சவணணாறறஙகடை) எணணுபபாறு (எள ஏறறிய பதாணி) எணணபநாடல (எள உருணடை) ஈமககுைம (பிணதடத இடும மிைா)
96
ஆகியவறடற உதாைணம காடடுகினறார இடவ இவர அறிநதிருநத இைம மககள உணவு பழகக வழககம ஆகியவறடற நமககு அறிவிககினறை
கூழுககுக குறறபவல சசயயும (சசால-74) பசிதபதன பழஞபசாறு தாஎை நினறாள (435) எனற உதாைணஙகள அக காலததில வாழநத ஏடழமககளின நிடலயிடை உணரததுகினறை
தம காலததில வழஙகி வநத விடுகடத (பிசி) ஒனடற உடையாசிரியர குறிபபிடுகினறார
அசசுப பபாலப பூ பூககும அமபல எனைக காய காயககும (பூசுடணக சகாடி)
சபாலிப பாயிைம
இளமபூைணடைப பறறி சிறபபுப பாயிைச சசயயுள ஒனறு சசநதமிழ எனனும இதழில சவளிவநதுளளது
தணகைல அடசவளி உறுபபத திடைபிதிரந தூஙகலின சபாருடகுடவப புணரியில ஐயுற அடலவமன மயரிடை அகறறல எழுததால திடணதுடற உடபகாள இயறறிைன அறியாக
கவரசபாருள மாககள மயககினுககு இைஙகிப பாயிருங காபபியச சுடவபல உணரநதகம பதாய மடுதபதார சதாலகாபபியன உடை முததிற ஓததினுககு ஒததசரக காணடிடக சசாலநிடல பமறபகாள சதாகுசபாருள துணிவுைன இயலநூற பாமுடிபு இடணதது அடிகாடடி தடலகடை கூடடித தநதைன பணபை சகாஙகுபவள மாககடத குறிபபுடை கணபைான
97
தனைறிவு அளடவயில நலலுடை பதவர பனமணிக குறடபால மதிபபிைப சபாறிதபதான குணகைல சசலலூர மணககுடி புரியான தணமுடல முடகஎை சவணணூல சூடி அநதணன அறபவான அருமடற உணரநத இளமபபாதி பயநத புைிதன இளமபூைணன உடை இைிது வாழக ஈஙசகன
இப பாயிைததிலிருநது இளமபூைணர வைலாறறிடைப பினவருமாறு சதாகுததுக கூறலாம இளமபூைணர தமிழகததின கிழககுக கைறகடை பயாைமாய உளள சசலலூரில பிறநதவர மணககுடி புரியான எனபது அவைது குடிபசபயர அவர தநடதயார அநதணர அறபவார அருமடற உணரநதவர இளமபபாதி எனபவர இளம பூைணர சதாலகாபபியம சகாஙகுபவள மாககடத திருககுறள ஆகிய மூனறு நூலகளுககும உடை இயறறியவர
பமபல காடைபபடை சசயயுள பிறகாலததில ஒருவர (சசாரணம பிளடள) எழுதிவிடை பபாலிச சசயயுள எனபடதத தமிழறிஞர மு அருணாசலம (12-ஆம நூற இலககிய வைலாறு) சதளிவுபபடுததியுளளார
இநதச சசயயுள கூறும சசயதிகள சபாயயாைடவ எனபடதப பினவரும சானறுகளால உணைலாம
1 சதாலகாபபியம இளமபூைணர உடைடயத பதடிப பதிபபிததவர எவருககும இநதச சசயயுள கிடைககவிலடல பவறு ஏடடுச சுவடிகளிலும இது இைம சபறவிலடல
2 திருககுறள உடையாசிரியரகடளக கூறும படழய சவணபா இளமபூைணடைக குறிபபிைவிலடல
3 சபருஙகடதடயப பதிபபிதத ைாகைர உபவசா அதறகுக குறிபபுடை இருநதடம பறறிக குறிபபிைவிலடல
98
இநதப பபாலிச சசயயுள ஆைாயசசி அறிஞர டிவி சதாசிவப பணைாைததாடையும மயககி விடைது அவர இளமபூைணடை மணககுைவர எனறு முடிவு சசயய முயனறு ஒரு கடடுடை எழுதியுளளார பபாலிப புலவரின சபாயமடம எவவளவு குழபபதடத உணைாககிவிடைது
செனாவரையர
சதாலகாபபியச சசாலலதிகாைததிறகு உடைகணை புலவர சபருமககள ஐவர இளமபூைணர பசைாவடையர நசசிைாரககிைியர சதயவசசிடலயார கலலாைர ஆகிய ஐவரும ஒருவரபின ஒருவைாகக காலநபதாறும சசாலலதிகாைததிறகு விரிவாை உடைஎழுதி தமிழசமாழிககு சதாணடு புரிநதைர ஐவரில பசைாவடையர உடைபய இனறுவடை புலவரஉலகம பபாறறும சபருடமயுைன விளஙகுகினறது பசைாவடையரஉடை பதானறியபின அதறகுமுன வழஙகி வநத இளமபூைணரஉடை
சசலவாககு இழநதது பயிலவார இனறிப பபாயிறறு ஆைால பசைாவடையர உடைககுபபின பதானறிய உடைகள யாவும அவவுடை முன நிறகும ஆறறலினறிப படு குடறநதை பசைாவடையரஉடை சபறற சபருடமயும பபாறறுதலும சபறாமலநினறை
பசைாவடையர சசாலலதிகாைததிறகு மடடுபம உடை எழுதியுளளார இவர பவறு நூபலா உடைபயா எழுதியிருபபதாகத சதரியவிலடல சிவஞாைமுைிவர ldquoபசைாவடையர எழுதததிகாைததிறகு உடைசசயதார ஆயினஇனபைாைனை சபாருளடைததும பதானற ஆசிரியர கருததுணரநதுஉடைபபர அவர சசாலலதிகாைம பபாலப சபருமபயனபைாடம கருதிஎழுததிகாைததிறகு உடை சசயயாது ஒழிநதடமயின பினனுளபளாருமமயஙகுவைாயிைரrdquo எனறு கூறுகினறார பமலும பசைாவடையர தம உடையிலஎழுதததிகாைதடத எழுதபதாதது (சசால 143 420) எனறும சபாருளதிகாைம (250) எனறும உவமஇயடல அணியியல (சசால440) எனறும குறிபபிடுகினறார எழுதததி காைததிலிருநதும பல சூததிைஙகடள எடுததுவிளககிச சசலலுகினறார அவவிைஙகளில ஏடைய பகுதிககுத தாம உடைஎழுதியடம பறறிக குறிபபிைவிலடல
சபயர
பசைாவடையர எனற சசாலலுககுப படைததடலவர எனபது சபாருள பசடை + அடையர எைபபிரிததுப படைத தடலவர எனறு சபாருள சகாளவர நனனூலின உடையாசிரியைாகிய மயிடலநாதர சிறபபாலசபறும
99
சபயருககு lsquoஆசிரியன படைததடலவன பசைாவடையனrsquo எனபைவறடற உதாைணமாகக காடடியுளளார (நன சபய-19) ஆதலின பணடைத தமிழமனைரகள தம படைததடலவரகளுககுச lsquoபசைாவடையரrsquo எனற சிறபபுப சபயடை இடடுவழஙகிைர எனறு அறியலாம பசைாவடையர எனபது இயற சபயைாகவும lsquoகலசவடடுகளில வழஙகியுளளது உடையாசிரியைாகிய பசைாவடையடைப படைததடலவர எனறு சகாளவதறகுச சானறு எதுவும இலடல ஆதலின அதடை இயறசபயைாகபவ கருத பவணடியுளளது இவைது முனபைாரகள படைததடலவரகளாக இருநதிருககககூடும அககாைணம பறறி இவருககுச பசைாவடையர எனற சபயர வழஙகி இருககலாம
வாழநத இைம
இவர சதனபாணடி நாடடில வாழநதவர எனபதறகு இவர உடையில சானறுகள சில உளளை திடசச சசாறகடள விளககிக கூறுமிைததில ldquoசதனபாணடி நாடைார ஆ எருடம எனபவறடறப சபறறம எனறும தமமாமி எனபதடைத தநதுடவ எனறும வழஙகுபrdquo எனறு உதாைணம காடடுகினறார (சசால400) ஏடைய நாடடு வழககிறகு எடுததுககாடடு எதுவும தைவிலடல
lsquoசபணடம யடுதத மகசைன கிளவிrsquo (164) எனபதறகுப lsquoசபணமகனrsquo எனறு உடை கூறியபின ldquoபுறததுபபபாய விடளயாடும பபடதப பருவததுப சபண மகடள மாபறாககததார இககாலததும சபணமகன எனறு வழஙகுபrdquo எை அச சசால வழஙகுமிைதடதப பலகாலும பகடடு அறிநதவர பபாலத சதளிவாகக குறிபபிடுகினறார சசாலலதிகாைததிறகு உடை வகுதத ஏடைய உடையாசிரியரகள இவவாறு இைஞசுடடு விளககவிலடல பசைாவடையர குறிபபிடும மாபறாககம எனபது சதனபாணடிநாடடில சகாறடகடயச சூழநத பகுதிககு முறகாலததில வழஙகிய சபயைாகும1
கலசவடடின உதவி மாபறாககததில எவவூரில பசைாவடையர வாழநதார எனபடத அறிநதுசகாளளக கலசவடடு சபரிதும துடணசசயகினறது திருசநலபவலி மாவடைததில சகாறடகககு அருகில தாமிைவருணியாறறின கடையில ஆறறூர எனனும ஊர உளளது அவவூரகபகாயிலில வடையபபடடுளள கலசவடடுகளில ஒனறு ஆறறூரச பசைாவடையர எனபவர ஆசிரியமாணாககர முடறயில தம முனபைாரிைமிருநது தமககுக கிடைதத நிலம மடை ஆகியவறடறத தம ஊரில
100
உளள பசாமநாதக கைவுளுககு வழஙகிய சசயதிடயக கூறுகினறது2 இக கலசவடடில கூறபபடும பசைாவடையர சதாலகாபபிய உடையாசிரியைாகிய பசைாவடையாக இருககககூடும எனறு அறிஞர உலகமகருதுகினறது
அகபகாயிலில உளள பவறு இைணடு கலசவடடுகளால பினவரும சசயதிகள சதரிகினறை பசைாவடையரின முனபைார ஆறறூரில படைததடலவரகளின வழிதபதானறலகளாகவும இைம சபாருள ஏவல உடைய சபருஞ சசலவைாகவும இருநதைர அவரகள பைமபடை பைமபடையாகப புலடம வாயநத குடியிைர ஆசிரியர மாணாககர வழிமுடறயாகத தம முனபைாரிைமிருநது புலடமததிறம பறறித தமககுக கிடைதத நிலம மடை ஆகியவறடறபய பசைாவடையர சிவனபகாயிலுககு வழஙகிைார
காலம
இவவாறு ஆறறூரச பசைாவடையர தம சசாததுகடளச சிவன பகாயிலுககு வழஙகிய காலம மாறவரமன குலபசகை பாணடியைது ஏழாம ஆடசியாணைகிய கிபி1275 ஆகும இப பாணடியடை எமமணடிலமும சகாணைருளிய மாறவரமன குலபசகைன (கிபி1268-1311) எனறு வைலாறறு ஆசிரியரகள குறிபபிடுகினறைர எைபவ பசைாவடையர அப பாணடிய மனைன காலததில 13-ஆம நூறறாணடின பிறபகுதியில வாழநதவரஎனைலாம
சமயம
இவைது உடைடயக சகாணடு இவைது சமயதடத அறிய இயலவிலடல lsquoஅடையரrsquo எனற சபயர திருவைஙகததில பளளி சகாணை சபருமாள பகாயிலினகண திருவாயசமாழிடய அபிநயம பிடிததுப பாடுபவாருககு வழஙகுவதால ஒருகால பசைாவடையர திருமாலின அடியவைாய இருததல கூடுபமா எனறு கருதுபவர உணடு
இவைது உடைநூலின சதாைககததில வாழததுப பாைலகள நானகு காணபபடுகினறை அடவ முடறபய விநாயகடையும மாசதாருபாகடையும கடலமகடளயும அகததியடையும வாழததி வணஙகுகினறை அவறறுள முதற பாைலாகிய
101
தனபதாள நானகின ஒனறுடகம மிகூஉம களிறுவளர சபருஙகா ைாயினும ஒளிசபரிது சிறநதனறு அளியஎன சநஞபச
எனற விநாயகர வாழதடத இளமபூைணர பமறபகாளாகக காடடுகினறார (சதால சபாருள சசய 50) இளமபூைணர பசைாவடையரககு முநதியவர ஆதலின இச சசயயுடள இளமபூைணர உடையிலிருநது பசைாவடையர சபறறுளளார ஏடைய பாைலகடள இயறறியவர பசைாவடையபை எனபதில கருதது பவறறுடம இலடல பல ஆணடுகளாக அப பாைலகள பசைாவடையர உடைபயாடு பசரநபத வழஙகி வருகினறை பவறு ஒருவரஅவறடற இயறறியதாக இனறுவடை யாரும கருதவிலடல அடவஇடைசசசருகல எனபதறகுச சானறு எதுவும இலடல
ஆதலின அவறடறச பசைாவடையர இயறறியதாகபவ கருத பவணடும பசைாவடையர சிவசநறிச சசலவர எனபதறகு அப பாைலகபள தகக சானறுகள ஆகினறை முனைரக குறிபபிடை ஆறறூரக கலசவடடுச சசயதியும அவர டசவர எனபடத உறுதிபபடுததுகினறது
ஆசிரியபபணி
பசைாவடையர ஆசிரியப பணி பூணடு வாழநதவர எனபடதக கலசவடைால மடடுமினறி அவர உடையாலும அறியலாம
ldquoமாணாககரககு உணரவு சபருகல பவணடி சவளிபபைக கூறாது உயநதுணை டவததல அவரககு (உடையாசிரியரககு) இயலபுrdquo எனறு முதற சூததிை உடை விளககததிபலபய மாணாககடை நிடைவுபடுததுகினறார தம உடைடய ஓர ஆசிரியர தம மாணாககர பலரககுப பாைம சசாலலுமபபாது மாணவர எழுபபும விைாவும ஆசிரியர கூறும விடையும அடமயுமாறு எழுதிச சசாலகினறார
என சசாலலியவாபறா எைின (43) யாபதா மககடசுடடு உடையவாசறைின சகாளளாபமா எைின -நனறு சசானைாய (92) இச சூததிைம பவணைா எைின - அஃசதாககும (124) உணரததுமவழிச சிறிய சசாலலுதும (201) கூறிய கருதது எனடை எைின-நனறு சசானைாய (204) இச சூததிைம பவணைா எைின-இதறகு விடை ஆணபை கூறிைாம (432)
102
எனறு பசைாவைாயர எழுதிச சசலகினறார பலகாலும மாணாககரககுப பாைம சசாலலிப பழகிய பழககததால இவவாறு எழுதுகினறார
lsquoசபாருடகுத திரிபிலடல உணரதத வலலினrsquo (392) எனனும சூததிைததிறகு நலலாசிரியர ஒருவர தம மாணாககரககுக கறபிககும முடறயில உடை எழுதுகினறார
ldquoஉறுகால எனபுழி உறு எனனும சசாறகுப சபாருளாகிய மிகுதி எனபதன சபாருளும அறியாத மைபவாைாயின அவவாறு ஒருசபாருடகிளவி சகாணரநது உணரததல உறாது lsquoகடுஙகாலது வலி கணைாயrsquo ஈணடு lsquoஉறுrsquo எனபதறகுப சபாருளrsquo எனறு சதாைர சமாழி கூறியாயினும கடுஙகாலுளள வழிககாடடி யானும அம மாணாககன உணரும வாயில அறிநது உணரததல வலலைாயின அபசபாருள திரிபுபைாமல அவன உணரும எனறவாறுrdquo
இவவுடைப பகுதியிலிருநது பசைாவடையர தம மாணாககரககுப பாைம சசானை முடறடயயும அபபபாது தமககு ஏறபடை அனுபவதடதயும இவவாறு குறிபபிடுகினறார எனறு அறியலாம
உடையில இைமசபறறுளள பவறு சில உதாைணஙகளும பசாைவடையர ஆசிரியர எனபடதத சதளிவாக உணரததுகினறை
நூல கறகும நூல (234) சாததைது புததகம (413) நூலின இடையும கடையும தடலயும நினற மஙகலதடத நூறகண மஙகலம எனறும (82) எனபடவ பபானற குறிபபுகள நூடலப பறறியடவ
சபாருள மயககமாகிய பிசிச சசயயுடகண (விடுகடதப பாைலில) திடண முதலாயிை திரிநது வருவதறகு
எழுதுவரிக பகாலததார ஈவாரக குரியார சதாழுதிடமக கணணடணநத பதாடைார-முழுதகலா நாணிற சசறிநதார நலஙகிளளி நாபைாறும பபணற கடமநதர சபரிது
103
எனற சவணபாடவக காடடி ldquoபுததகம எனனும சபாருள பமல திடணதிரிநது வநதவாறு கணடு சகாளகrdquo எனறு கூறுகினறார பசைாவடையர காலததில படைபயாடலகளில வரிவரியாக எழுதி டம பூசிக கயிறறால கடடிய ஏடடுச சுவடி இருநதது அதடை பமறகூறிய விடுகடதப பாைல குறிபபிடுகினறது
கறகும முடற கறபாரககுச சிறநதது சசவி (75) உடைதசதை உணரநதான (228) சாததைது கறறறிவு (80) கறறு வலலன ஆயிைான (230) நூலது குறறங கூறிைான (111) எனற எடுததுக காடடுகள கறகுமுடறடய உணரததுகினறை
ஆசிரியரும மாணாககரும திருவை ஆசிரியன ஆசிரியன பபரூர கிழான சசயிறறியன இளஙகணணன சாததன வநதான (41) மாணாககரககு நூறசபாருள உடைததான மாணாககரககு அறிவு சகாடுததான (75) ஆசிரியபைாடு மாணாககர வநதார (91) எனபடவ ஆசிரியடையும மாணாககடையும பறறியடவ
தநடதயும மகனும ldquoசாததன டகஎழுதுமாறு வலலன அதைால தநடத உவககும (38) ஓதல பவணடுசமனற வழி பவணடும எனபது ஓதறகு விடை முதலாறிறறாம அவன ஓதடல விருமபும தநடதககும ஏறறவாறு கணடுசகாளகrdquo எனற உதாைணஙகள பசைவடையர காலததில தம மககளின கலவிததிறன கணடு சபறபறார உவநதைர எனபடதக காடடுகினறை
உரையின இயலபு
பசைாவடையர உடை திடபமும நுடபமும வாயநதது பசைாவடையரின புலடமப சபருமிதமும ஆைாயசசி வனடமயும கருததுத சதளிவும உடை முழுவதிலும உளளை கறகணடை வாயிலிடடு சமலல சமலலச சுடவதது இனபுறுவதுபபால இவர உடைடய நாளபதாறும பயினறு சமலல சமலல உணரநது மகிழ பவணடும பலமுடற ஆழநது பயினறாலும இவவுடைடய முறறும பயினறு விடபைாம எனற மைநிடறவு ஏறபடுவதிலடல சசஙகுததாை மடலமது ஏற கலலும முளளும பமடும பளளமும நிடறநத குறுகிய வழியில சவயிலில நைபபது பபானற உணரசசிடய இவவுடைடயக கறகத சதாைஙகும மாணவர முதலில அடைவர முடிவில மடலயுசசிககுப பபாய மை நிழலில நினறு தணசணனற காறறு வச சமய குளிரநது அஙகிருநதபடிபய மணணும
104
விணணும வழஙகும இனபக காடசிடயக கணடு மகிழுமபபாது சபறும இனப உணரடவப சபறுவர
இவவுடை சசறிவும சுருஙகச சசாலலி உயததுணை டவககும இயலபும உடையது ஆறறல வாயநத சசாறகடள ஆைாயநது எடுதது ஆழமாை சபாருடளத திணிதது ஆழநது பலமுடற கறகுமவடகயில அடமககபபடடுளளது தருககநூல முடற வழுவாமல தடை விடைகள பல எழுபபி பிற உடையிடை மறுததும கருதடத நிடலநாடடுகினறது இவவுடைடயக கறகும பபாது சிஙக பநாககாக நூலின முனனும பினனும பநாககி அவறடற நனகு நிடைவில சகாணடு கறக பவணடிய பகுதிகள பல இருபபடத உணைலாம தூய தமிழநடை படு குனறாமலும சபாருள சதளிவுைனும இைிய கருதபதாடைததுைனும நூல முழுவதும அடமநதுளளது
இததடை சிறபபுகளும வாயநத பசைாவடையர உடை காலநபதாறும புலவர சபருமககளின பபாறறுதடலப சபறறு காலசவளளதடதக கைநது வருவதில வியபபிலடல இவவுடையிடை நனகு பயிலாதவடை தமிழப புலவரகள இலககணப புலடம நிைமபியவைாகக கருதுவதிலடல
முழுசநாககு
பசைாவடையர சசாலலதிகாைம ஒனறிறபக உடை கணடிருபபினும சதாலகாபபியம பறறி முழுபநாககு உடையவர எழுதடதயும சபாருடளயும அவர சிஙக பநாககாகக கணடு விளககம எழுதுகினறார சசாலலதிகாை அடமபடபயும முழுடமயாக பநாககி இயல அடைவிலும சூததிைஙகளின அடமபபு பாைபவறுபாடு ஓடச ஆகியவறறிலும ஈடுபடுகினறார கிளவியாககத திறகுபபின பவறறுடமயியடலயும அதனபின பவறறுடம மயஙகியடலயும பின மறற இயலகடளயும டவததடம பறறிச பசைாவடையர ஒவபவார இயலின சதாைககததிலும எழுதும விளககம படிதது மகிழததககதாகும
சூததிைஙகளின அடமபபு
ldquoஇச சூததிைததிறகுக கருததாயின எனனும சூததிைததின பின டவகக எைினrdquo எனறு பசைாவடையர தாபம விைா எழுபபிகசகாணடு விடை கூறுவதும உணடு (67)
105
ldquoஅடவதாம தததம சபாருளவயினrdquo (115) எனனும சூததிைததின இறுதியடியாகிய
பவறறுடம மருஙகின பபாறறல பவணடும
எனபடதப பிரிதது ஒரு சூததிைமாக உடையாசிரியர உடைததடத எடுததுக கூறி அவவாறு பிரிததது சிறநதது அனறு எனறு விளககுகினறார
அடிமறிச சசயதி அடிநிடல திரிநது சரநிடல திரியாது தடுமா றுமபம (எசச 407)
எனனும சூததிைதடதயும அதறகடுதத சூததிைததின (408) குறளடியாகிய
சபாருளசதரி மருஙகின
எனபடதயும பசரதது
அடி மறிச சசயதி அடிநிடல திரிநது சரநிடல திரியாது தடுமா றுமபம சபாருளசதரி மருஙகின
எனறு சூததிைம அறுபபாரும உளர எனறு பசைாவடையர சுடடுகினறார
பவறறுடமப சபாருடள (83) எனறு சூததிைததின முதல இைணைடிடய ஒரு சூததிைமாகவும பின இைணைடிகடள மறசறாரு சூததிைமாக உடைபபாரும உளர எை உடையாசிரியர கூறியதாகச பசைாவடையர உடைககினறார
சபயரியலில
அவறறுள நானபக இயறசபயர (175)
எனனும சூததிை உடையின கழ ldquoகூறபபடை சபயைது பாகு பாைாகிய ஒரு சபாருள நுதலுதல பறறிய ஒரு சூததிைமாயிறறு நானகாய விரிதலும இைணைாய விரிதலும தாபம யாதலுமாகிய சபாருள பவறறுடமயான மூனறு சூததிைம எைினும அடமயுமrdquo எனறு எழுதுகினறார
106
ldquoஇச சூததிைம பவணைா எைினrdquo எனறு பசைாவடையபை விைா எழுபபிகசகாணடு விடைகூறும இைஙகளும உளளை (5292 462)
சூததிைஙகளுககுரிய ஓடச நயததிலும பசைாவடையர ஈடுபடடுளளார பலமுடற ஓதிஓதிப பணபடை அவைது சசவி நுடபம நமடம வியககச சசயகினறது
ldquoதாபம எனபது கடடுடைச சுடவபை நினறது (63 199) சசயயுள இனபம பநாககி அளசபழுநது நினறது (210) சசயயுள இனபம பநாககிஎனறார (295) எனறு பசைாவடையர கூறும இைஙகள குறிபபிைத தககடவயாகும
உரைததிறன
சதாலகாபபியர வகுததுளள இலககண விதிகடளயும சூததிைஙகடளயும பசைாவடையர தம நுணமாண நுடழபுலம சகாணடு நுணுகி பநாககி நூலாசிரியர ஒவசவாரு சசாலடலயும சபாருளாழததுைன அளநது அடமததிருககினறார எனற கருதடதப பல இைஙகளில வறபுறுததிக கூறுகினறார
விடைசயைப படுவது பவறறுடம சகாளளாது நிடையுங காடலக காலசமாடு பதானறும (198)
எனற சூததிைததிறகுச பசைாவடையர எழுதியுளள விளககம பலமுடற கறறு மகிழும வடகயில உளளது
ldquoபவறறுடம சகாளளாது எனைாது காலசமாடு பதானறும எைின சதாழில நிடலசயாடடும சதாழிற சபயரும விடைச சசாலலாவான சசலலும ஆகலானும காலசமாடு பதானறும எனைாது பவறறுடம சகாளளாது எைின இடைச சசாலலும உரிசசசாலலும விடைசசசாலசலைபபடும ஆகலானும அவவிரு திறமும நககுதறகு lsquoபவறறுடம சகாளளாது காலசமாடு பதானறுமrsquo எனறார விடைச சசாலலுள சவளிபபைக காலம விளஙகாதைவும உள அடவயாவும ஆைாயுஙகால காலம உடைய எனறறகு lsquoநிடையுஙகாடலrsquo எனறாரrdquo எனறு பசைாவடையர எழுதியுளள விளககம புலடமககுவிருநதளிககினறது
107
இவவாபற ldquoசபணடம சுடடியrdquo (4) எனனும சூததிைததிறகு இவர சசாலலுககுச சசால நுணசபாருள கணடு உடை எழுதும திறன வியநது பபாறறுதறகு உரியதாகும
ஆைாயசெித திறன
பசைாவடையர சதாலகாபபியரிைம சபருமதிபபுக சகாணைவர சதாலகாபபியர நூலில தாம ஏறறுகசகாளள இயலாத சில இலககணக கருததுககள இருபபடதச பசைாவடையர சில இைஙகளில உணரகினறார இருபபினும சதாலகாபபியடைக குடறகூறாமல தம கருதடத எழுதித தம ஆைாயசசித திறடைக காடடுகினறார
ldquoஎலபல இலககமrdquo எனபது இடையியலில உளள சூததிைம (சசால269) lsquoஎலrsquo எனபடத உரிச சசாலலாகக சகாளளபவணடும எனபது பசைாவடையர கருதது ஆைால சதாலகாபபியபை அதடை இடைசசசால எனறு கூறுவதால பசைாவடையர தம கருதடதயும எழுதி நூலாசிரியடையும மதிககினறார ldquoஎல எனபது உரிசசசால நரடமதது ஆயினும ஆசிரியர இடைசசசாலலாக ஓதிைடமயின இடைசசசால எனறு பகாடுமrdquo எனறு மிகச சுருககமாக எழுதித தம சசாலலாைாயசசித திறடை சவளிபபடுததுகினறார
மூனறாம பவறறுடமயின உருபுகளாகிய ldquoஒடுவும ஆனும இைணடு பவறறுடம ஆகறபால எைினrdquo எனறு பசைாவடையர விைா எழுபபிக சகாணடு ஆைாயும பகுதி அவருடைய சமாழியாைாயசசித திறடை விளககும சிறநத சானறாகும
ldquoநுமமின திரிசபயர நயிரrdquo எனறு சதாலகாபபியர கூறுகினறார (எழுத326 சசால 143) ஆைால பசைாவடையர ldquoநயிர எனபதன திரிபு நுமrdquo எனனும கருததுடையவர இருபபினும தம இலககண ஆைாயசசிித திறடை சவளிபபடுததி நூலாசிரியடைப பபாறறிபய உடை எழுதியுளளார (சசால98 143)
இலககணக சகாளரகயும ஆைாயசெியும
பசைாவடையர இலககணததில பயினறுவரும சசாறசறாைரகடளயும சகாளடககடளயும நுணுகி ஆைாயநது விளககுகினறார சில
108
சசாறசறாைரகளின வைலாறு வழககு வடிவம சபாருள ஆகியவறடற நனகு சிநதிதது நலல முடிவுகடள சவளியிடுகினறார
lsquoஎனமைாரrsquo எனனும சசாலலுககும (1) lsquoமாரrsquo ஈறறு விடைச சசாலலுககும (7) இவர கூறும இலககண விளககம படிதது மகிழததககது
lsquoஎவனrsquo எனனும விைாசசசால பறறி விளககம எழுதியபின lsquoஎவன எனபபதார சபயரும உணடு அஃது இககாலதது என எனறும எனடை எனறும நிறகும ஈணடுக கூறபபடைது விடைககுறிபபு முறறு எனகrdquo (219) எனறு ஆைாயநது கூறுகினறார
lsquoஎயயாடமrsquo எனறும சசாலடலபபறறி ldquoஅறிதறசபாருடைால எயதல எனறானும எயததல எனறானும சானபறார சசயயுடகண வாைாடமயின எயயாடம எதிர மடறயனடம அறிகrdquo (342) எனறு எழுதுகினறார
lsquoஇலமபாடுrsquo எனனும சசாலடலப பறறிப பினவருமாறு எழுதுகினறார lsquoஇலம எனனும உரிசசசால சபருமபானடமயும பாடு எனனும சதாழில பறறியலலது வாைாடமயின இலமபாடு எனறாரrdquo (360)
ldquoகறுபபும சிவபபும சவகுளிப சபாருளrdquo (372) எனனும சூததிைததின கழ ldquoகறுடம சசமடம எனைாது கறுபபு சிவபபு எனறதைான சதாழிறபடடுழியலலது அடவ சவகுளி உணரததாடம சகாளகrdquo எனறு விளககுகினறார
lsquoகடிசசால இலடலக காலததுப படிபைrsquo (452) எனபதன கழ சமபு சளடள சடடி சமழபபு எனபடவ பிறகாலதபத பதானறிய சசாறகள எனறு குறிபபிடுகினறார
இலககண விளககம
இலககணத சதாைரகடளயும சகாளடககடளயும பசைாவடையர திறமபை விளககுகினறார
கிளவியாககம ldquoவழுககடளநது சசாறகடள ஆககிக சகாணைடமயான இவபவாதது கிளவியாககம ஆயிறறு ஆககம-அடமததுக பகாைலrdquo (1)
109
இைடடைக கிளவி ldquoஈணடு இைடடைக கிளவி எனறது மககள இைடடை விலஙகு இைடடை பபால பவறறுடம உடையைவறடற அனறி இடலயிைடடையும பூவிைடடையும பபால ஒறறுடமயும பவறறுடமயும உடையைவறடற எனறு உணரகrdquo (48)
முககாலம இறபபாவது சதாழிலது கழிவு நிகழவாவது சதாழில சதாைஙகபபடடு முறறுபசபறாத நிடலடம எதிரவாவது சதாழில பிறவாடம சதாழிலாவது சபாருளிைது புடைசபயரசசியாகலின அஃது ஒரு கணம நிறபதலலது இைணடு கணம நிலலாடமயின நிகழசசி எனபது ஒனறு அதறகு இலடலயாயினும உணைல தினறல எைப பலசதாழில சதாகுதிடய ஒரு சதாழிலாகக பகாைலின உணணாநினறான வாைாநினறான எை நிகழசசியுமஉடைததாயிறறு எனபதுrdquo (200)
இடைசசசால சாரநதுவருதல உரிசசசாறகும ஒததலின தமகசகைப சபாருளினடம இடைசசசாறகுச சிறபபிலககணமாமrdquo (249)
சசாலலும சபாருளும
சில சசாறகளுககுச பசைாவடையர கூறும சபாருள சிறபபாக உளளது
lsquoகாலமrsquo எனபது காலக கைவுடள
lsquoஉலகமrsquo எனறது ஈணடு மககள சதாகுதிடய
lsquoபாலவடை சதயவமrsquo எனபது எலலாரககும இனப துனபததிறகுக காைணமாகிய இருவிடையும வகுபபது
lsquoவிடைrsquo எனபது அறதசதயவம
lsquoசசாலrsquo எனபது நாமகளாகிய சதயவம (57)
வடசைாழிப புலரையும பறறும
பசைாவடையர தமிழ இலககணததில பதரசசி சபறறிருபபடதப பபாலபவ வைசமாழி இலககணததிலும வலலவைாக விளஙகுகினறார இருசமாழியிலும வலலவைாை சிவஞாை முைிவர இவடை
110
lsquoவைநூறகைடலநிடலகணடு உணரநத பசைாவடையரrsquo எனறு வாயாைப புகழநது பபாறறுகினறார வைசமாழி பயினறவர எனபறா கறறவர எனபறா புலடம சபறறவர எனபறா கூறாமல வைநூறகைடல நிடலகணடு உணரநதவர எனறுகூறியுளளதால பசைாவடையருககு அமசமாழியில அளபபரிய பபைாறறலஇருநதது எனபது விளஙகும
அஙஙைம புகழவதறகு ஏறபச பசைாவடையர வைசமாழி இலககணக சகாளடககடளத சதளிவாக விளககுகினறார வைசமாழி இலககண விதிகடள பமறபகாள காடடுகினறார
அதிகாைம (1) ஞாபகம அநுவாதம (10) பயாக விபாகம (11) உததைம (13) பநயம (55) காைகம (112) கரும கருததன (246) தாது (246) ஆகிய வைசமாழிச சசாறகடள தகக இைஙகளில எடுததாணடு விளககியுளளார
பிைபயாக விபவக நூலாசிரியர lsquoவாககிய பதயம அரிபடிடக ஏலாைாசயம முதலாயிை வழஙகுங காலதது அவவுடை பநாககிச பசைாவடையர முதலாயிைார சதாலகாபபியததிறகு உடை எழுதிைார எனகrdquo எனறு கூறுகினறார (திஙஙு-16) பினைஙகுடி சசுபபிைமணிய சாஸதிரியார பசைாவடையர உடையில உளள வைநூற கருததுககடள எடுததுககாடடியுளளார
பவதாநதம
ldquoமுயறசியும சதயவமும ஆகிய காைணஙகளுள சதயவம சிறநதடமயானrdquo (சசால-242)
தருககம
ldquoபணபபாடு இவறறிடை பவறறுடம எனடை எைின இனடம சபாருடகு மறுதடலயாகலின சபாருளினகண கிைககும பணபு எைபபைாது அனடமயும உணடமயும பணபிறகும ஒததலின பணபு எைபபைா எனடை குணததிறகுக குணம இனடமயினrdquo (சசால-214)
பூரவ மமாமடச (வாககிய பபதம நியமவிதி)
ldquoஇவவாறு ஒரு சபாருள நுதலிறறாக உடையாககால சூததிைம எனறாமாறு இலடலrdquo சசால-1) ldquoஇரு சதாைரபபைச சூததிைததுrdquo (சசால-67)ldquoஇைணடு பவறறுடமயும
111
எயதுவதடை நியமிததவாறுrdquo (87) ldquoஏடையிைதது வாைாது எனறு நியமிததறகு எனபதுrdquo (260)
வியாகைணம
வைநூலாரும பிரியாத சதாடகயும பிறசசாலலான விரிககபபடும எனறார (416) இவறடற வைநூலார தாது எனபர (415) இயறசபயைாவை சாததன சகாறறன எை வழஙகுதற பயததவாய நிமிததம இனறிப சபாருபள பறறி வரும (174) இடயபினடம நககலும பிறிதின இடயபு நககலும எை விபசடிததல இருவடகதது (182)
வைசமாழிப புலடமயும பறறும மிகுதியாகச பசைாவடையருககு இருநத காைணததால தமிழ சமாழியின இயலபுககும இலககணததிறகும ஒவவாத கருததுகள சிலவறடறயும கூறியுளளார அவறடற மைததில சகாணடு ஆைாயசசி அறிஞர டிவி சதாசிவப பணைாைததார பசைாவடையடைபபறறி ldquoவைசமாழியும தமிழும நனகு பயினறவர இவவிரு சபரிய சமாழிகளும இருபவறு தைிசமாழிகள எனபடத மறநத வைநூல முடிபுகடளயும சகாளடககடளயும தமிழுககுரிய இலககணஙகளில புகுததி அவறறிறகு அடமதி கூறுவரrdquo எனறு கூறுகினறார1
பசைாவடையர சதாலகாபபியடைப பறறிக கூறுமபபாது வைநூசலாடு மாறுசகாளளாமல நூல இயறறியவர (74 114) எனறு கூறுகினறார பமலும ldquoதமிழசசசால வைபாடைககண சசலலாடமயானும வைசசால எலலாத பதயததிறகும சபாருவாகலானுமrdquo (401) எனறும ldquoநரrsquo எனபது ஆரியச சிடதவுrdquo (398) எனறும கூறுகினறார இததடகய கருததுகடள இனடறய ஆைாயசசி உலகம ஏறறுகசகாளவதிலடல
மறுபபு
பசைாவடையர இளமபூைணர சகாளடககடள ஐமபதிறகு பமறபடை இைஙகளில மறுதது பவறு உடை கூறுகினறார இளமபூைணடை உடையாசிரியர எனபற எஙகும குறிபபிடுகினறார அவரிைம சபருமதிபபும அசசமும சகாணைவைாய நயமாகத தம கருதடத உடைககினறார இளமபூைணர உடைப பபாககிடை நனகு உணரநதுளளார அவைது கருதடதயும சகாளடகடயயும கசைறத சதளிநதுளளார இளமபூைணர கருதடத அடிசயாறறி உடையாசிரியரும இஙஙபை கூறிைார எனறு பசைாவடையர பபாறறும இைஙகளும உணடு
112
உடையாசிரியர கருதடத மறுககுமபபாது பபாலி உடை எனறும பிறர மதம பமறசகாணடு கூறிைார எனறும அவரககு அது கருதது அனறு எனறும நூலாசிரியரககுக கருதது அனடமயின உடையாசிரியரககும அது கருதது அனறு எனறும கூறி மறுததுச பசைாவடையர தம கருதடத நிறுவுகினறார
இவறடற உறறு பநாககுமபபாது பசைாவடையர காலததில இளமபூைணர உடைககுப பபாலியாக பவறு உடை ஒனறு இருநதபதா எனற ஐயம எழாமல இலடல இனறுளள இளமபூைணர உடையில இைணடு இைஙகள (66 114) பசைாவடையர உடையாசிரியர உடையாகக குறிபபிடும பகுதிகள இலடல சில இைஙகளில (242 285 403) எனபாரும உளர எனறு சபயர கூறாமல சுடைபபடும பகுதி இளமபூைணர உடையில காணபபடுகினறை
பசைாவடையர காலததில (இளமபூைணர உடை தவிை) பவறு சில உடைகளும வழஙகிவநதை எனபதறகுச சானறுகள பல உணடு பசைாவடையர அவவுடைகடள இயறறியவர ஊர பபர எதுவும கூறாமல எனபாரும உளர (37 59 74 163 182 249 250 255 316 397 407 416 420 422 440 441 450 451 452 455) எனறு குறிபபிடுகினறார
நூலகளும புலவரகளும
பசைாவடையர பல தமிழ நூலகடளயும புலவர சபயரகடளயும குறிபபிடுகினறார
ஆதியில தமிழநூல அகததியரக குணரததிய மாசதாரு பாகடை வழுததுதும
எனறும
சநதைப சபாதியத தைவடைச சசநதமிழப பைமா சாரியன பதஙகள சிைபமற சகாளளுதும
எனறும அகததியடைப பபாறறுகினறார பமலும முைிவன அகததியன (41) அகததியைால தமிழ உடைககபபடைது (73) யா பனைிரு மாணாககர உளர
113
அகததியைாரககு (279) அகததியம முதலாயிை எலலா இலககணமும கூறலின (463) எை வரும இைஙகள பசைாவடையர அகததியடைப பறறிக சகாணை சகாளடகயிடை விளககும
திருககுறடளப பல இைஙகளில பமறபகாளாகக காடடி பசைாவடையர இைிது விளககுகினறார திருவளளுவடைத lsquoசதயவப புலவனrsquo (41) எனறு அடழககினறார lsquoஇகழசசியிற சகடைான மகிழசசியின டமநதுறறானrsquo எனறு திருககுறடள நிடைவில சகாணடு உதாைணம காடடுகினறார (78) சதாலகாபபியச சூததிைஙகடள பமறபகாள காடடும இைம பல உணடு பததுபபாடடு மடலபடுகைாததிலிருநது மிகுதியாை பமறபகாள தருகினறார இவர காலததில அணியிலககணம சசலவாககுப சபறறுப பைவி இருநதது எனபதறகுச சானறுகள உணடு
கபிலைால சசயயபபடை நூடலக lsquoகபிலமrsquo எனறும lsquoபைணைது பாடடியலrsquo எனறும இவர குறிபபிடும நூலகள (114) மடறநது பபாயிை
நனனூலாரும பசைாவடையரும
பசைாவடையர நனனூலார கருததுககடளத தம உடைகளில ஆஙகாஙபக சுடடிச சசலலுகினறார
lsquoபுதியை பதானறிைாற பபாலப படழயை சகடுவைவும உள எைக சகாளகrsquo (452) எனறு பசைாவடையர கூறுவது
படழய கழிதலும புதியை புகுதலும வழுவல கால வடகயி ைாபை (நன-462)
எனற நனனூல சூததிைதடத நிடைவூடடுகினறது
202 ஆம சூததிை உடையில உணகினறைம உணகினறாம எனபைவறடற உதாைணங காடடுகினறார மறபறார சூததிை உடையில (229) உணபாககு பவபாககு ஆகிய சசாறகடளச சுடடுகினறார 215 ஆம சூததிை உடையில ldquoஅளசபடை தனைியலபு மாததிடையில மிககு நானகும ஐநதும மாததிடை சபறறு நிறகுமrdquo எனறு கூறுகினறார இடவயாவும நனனூலார கருததுககளாகும
114
பபசசு வழககும உலகியலும
பசைாவடையர தம காலதது மககள பபசிய முடறடய உலகியபலாடு பல இைஙகளில குறிபபிடுகினறார அடவ இவர மககளுைன சநருஙகிப பழகியவர எனபடதயும உலகதபதாடு ஒடை ஒழுகியவர எனபடதயும அறிவிககும
கிளவியாககததுள ldquoஆககம-அடமததுகபகாைல சநாயயும நுறுஙகும கடளநது அரிசி அடமததாடை அரிசியாககிைார எனப ஆகலினrdquo எனறு எழுதுகினறார (சசால1)
lsquoமறடறயதுrsquo எனனும சசால இைமகுறிககும எனபதறகு ldquoஆடை சகாணரநதவழி அவவாடை பவணைாதான மறடறயது சகாணா எனனுமrdquo எனறு பபசசு வழககிடைக குறிபபிடுகினறார (264)
இறநத காலததுக குறிபசபாடு கிளததல விடைநத சபாருள எனமைார புலவர-241
எனற சூததிைததிறகு ldquoபசாறு பாணிததவழி உணணா திருநதாடைப பபாகல பவணடும குறியுடையான ஒருவன lsquoஇனனும உணடிடலபயாrsquo எனறவழி lsquoஉணபைன பபாநபதனrsquo எனனுமrdquo எனறு மககள பபசசிடை எடுததுககாடடுகினறார
விைாவாக வரும விடைசசசால எதிரமடறப சபாருளில வரும எனபதறகு ldquoகதததாைாக- களியாைாக ஒருவன சதருளாது டவதான அவன சதருணைககால டவயபபடைான lsquoந எனடை டவதாயrsquo எனறவழி தான டவதடத உணைாடமயான lsquoடவபதபைrsquo எனனுமrdquo எனறு உதாைணம காடடுகினறார (244)
காலம மயஙகி வருவதறகு lsquoநாடள அவன வாசளாடு சவகுணடு வநதான பின ந என சசயகுடவ எைவருமrsquo எனபடதக காடடுகினறார (247)
குறிபபால உணரததும சபாருளுககு ldquoஅவல அவல எனகினறை சநல மடழ மடழ எனகினறை டபஙகூழrdquo எனறு எடுததுககாடடுகள தருகினறார
அவர காலததில வாயசமாழி வாயிலாக வழஙகிவநத நாடடுககடத ஒனறிடைக கூறுகினறார lsquoசதானசைறி சமாழிவயின ஆஅகுநவுமrsquo (449) எனபதறகு lsquoமுது சசாலலாகிய சசயயுள பவறுபாடடினகண இடயபிலலை இடயநதைவாய வருவைவுமrsquo எனறு சபாருள எழுதிக கபழ உளள கடதடயச சுடடுகினறார
115
ஆறபறாைம இருநத ஓர ஊரில வாழநதுவநத எருடம ஒனறு ஆறறு சவளளததில மூழகி இறநது நாறறம மிகுதியாக எழுநதது அதைால அநத எருடமடய எடுதது அைககம சசயபவர யாரஎனற விைா எழுநதது அவவூரக கணககன தைககுப படகயாய இருநதகுயவடைப பழிவாஙக எணணி ldquoஊரக குயவர பசுமடகலஙடகளச சுடுமசபாருடடு அடமதத சுளடளயில எழுநத புடகயாகிய பமகததால மடழ மிகுதியாகப சபயது சவளளம வநதது அவ சவளளததில மூழகி எருடம சசததது எைபவ ஆறறுள சசதத எருடமடய எடுதது அைககம சசயதல ஊரககுயவரகளின கைடமயாகும இவவாறு சசயய பவணடும எனபதறகு எனைிைம உளள படழய சுவடி சானறாய உளளதுrdquo எனறான பவடிகடகயாை இக கடதயிடைச பசைாவடையர மிகச சுருககமாக lsquoஆறறுள சசதத எருடம ஈரததல ஊரககுயவரககுக கைன எனபது முதலாயிைrsquo எனறு குறிபபிடுகினறார
இடவயாவும பசைாவடையர இலககணப புலடமயுைன மககள பபசும பபசசிடையும நுணுகி அறிநதவர எனபடத விளககும
காலததின அடிசசுவடு
பசைாவடையர காலதது மககளின வாழகடக நாகரிகம பணபாடு ஆகியடவ அவர உடையில இைம சபறறுளளை கால சவளளம கடையில ஒதுககிய சபானமணலகளாய மினைி அடவ காணபவர கணடணயும கருதடதயும கவரகினறை
பசைாவடையர காலததில பாமபுக கடியிைால உைமபில ஏறிய நஞசிடைப பபாகக ஒருவடகயாை கருஙகலலும பயறும பயனபடைை அவவிரு சபாருளகளும ஒரு பசை அககாலக கடைகளில விறகபபடைைஇச சசயதியிடைச பசைாவடையர ldquoபாமபுணிக கருஙகலலும பயறுமவிறபான ஒருவனுடழச சசனறுrdquo எனறு குறிபபிடுகினறார (35)
இக காலதடதப பபாலபவ அக காலததிலும வடடின தடைடயக கலலும சசஙகலலும கலநது பபாடடு இடிதது வலிடமயாககிைர எனபடத ldquoகலலும இடடிடகயும சபயது குறறுச சசயயபபடை நிலதடத வலிதாயிறறு எைின அது சசயறடகப சபாருபளயாமrdquo எனறு அவர கூறுவதால அறியலாம (19)
116
நிலதடத விறகுமபபாதும வாஙகுமபபாதும பதிபவடுகளில அக காலததில குறிதது டவககபபடைை எனபடத ldquoநிலததது ஒறறிக கலம சாததைது விடலததடடுrdquo எனற எடுததுககாடடுகளால அறியலாம (80)
நாடடுபபுறஙகளில வாழநத அக காலச சிறுவரகள பலவடக விடளயாடடுகடள விடளயாடுமபபாது குழுககளாகப பிரிநது அககுழு ஒவசவானறிறகும சபயர டவதது மகிழநதைர இவ வழககததிடைச பசைாவடையர ldquoகூடிவரு வழககின ஆடியற சபயர-படடி புததிைர கஙடகமாததிைர எனபை இடவ ஆைல குறிதது இடளயார பகுதிபைக கூடிய வழியலலது வழஙகபபைாடமயிற குழுவின சபயரின பவறாயிைrdquo எனறு குறிபபிடுகினறார (165)
சநஞசில பதிநத நிகழசசி
காடடு வழியில களவரகள பதுஙகி இருநது அவவழியில சசனறவடை அடிததுத துனபுறுததி அவரகளிைமிருநத சபாருடளயும ஆடைகடளயும பறிததுக சகாணை நிகழசசி ஒனறு பசைாவடையர உளளததில ஆழபபதிநதிருககினறது அந நிகழசசியிடை அவர பல இைஙகளில (101 245 395) குறிபபிடுகிறார பமலும அவர காலததில திகமபைடஜைர (கைவுளர) காடடு வழியிற சசலவது உணடு எனறும அவரகளிைம ஆடை இனடமயாலும அவரகளிைம களவருககு அசசம இருநதடமயாலும அததுறவிகடளக களவரகள ஒனறும சசயயாமல விடடுவிடுவர எனறும சதரிகினறது
ldquoவழி பபாயிைார எலலாம கூடற பகாடபடைார எனறவழி கூடற பகாடபடுதல கைவுளடை (திகமபைரகடள) ஒழிதது ஏடைபயாரகபக ஆயிைவாறு பபாலrdquo (101)
ldquoஒரு காடடினகண பபாவார கூடற பகாடபடுதல ஒரு தடலயாகக கணடு இஃது இயறடக எனறு துணிநதான கூடற பகாடபைா முனனும இக காடடுள பபாகில கூடற பகாடபடைான கூடற பகாடபடும எனனுமrdquo (245)
ldquoகூடறபகாடபடுதல கைவுளரககு எயதாதவாறு பபாலrdquo (395)
பசைாவடையர தம சநஞசில பதிநத நிகழசசிடய இவவாறு பலமுடற கூறுகினறார
117
ஊரகள
பசைாவடையர கருவூடைக குறிபபிடும இைஙகள பல உணடு கருவூரககுச சசலலாபயா சாததா (1368) கருவூரின கிழககு (77 110 398) எனபடவ அவர காடடும உதாைணஙகள பசைாவடையர காலததில உடறயூரும சிைாபபளளிக குனறும சிறபபுைன விளஙகிை எனபடத ldquoஉடறயூரககு அயல நினற சிைாபபளளிக குனடற உடறயூரககண குனறு எனறுமrdquo எை அவர கூறுவதால உணைலாம(82) மஙகலம எனற சிறறூடை lsquoமஙகலம எனபபதார ஊருணடு பபாலுமrsquo (278) எனறு குறிபபிடுகினறார
அறசநறிகள
பசைாவடையர தம காலததில ஊரபதாறும பகாயில இருநதது எனபடதlsquoஊைாபைார பதவகுலம (427) எனற உதாைணததால நிடைவூடடுகினறார கனைியா குமரித தரததமாடி வநத துறவிகள ldquoகுமரியாடிப பபாநபதனபசாறு தமமினrdquo எனறு கூறி இலலநபதாறும அனைம ஏறறு உணைைர(13) lsquoஅறம சசயத துறககம புககானrsquo (57) lsquoமடழ சபயதறகுக கைவுடளவாழததும (232) நாகரககு பநரநத பலி (99) எனற உதாைணஙகள நிடைககத தககடவயாகும
மகளிர
ldquoஅறிவு முதலாயிைவறறான ஆணமகன சிறநதடமயின ஆடுஉ அறிசசால முற கூறபபடைதுrdquo (2) எனறு பசைாவடையர கூறுவது அககாலச சமுதாயததின குைல ஒலிபயா எனறு எணண இைம தருகினறது அககால மகளிர கடுககலநத டகபிழி எணசணய பூசித தம கூநதடல நனகுவளரததைர (21) தாம வளரதத கிளிககு நஙடக எனறும எருதுககுநமபி எனறும சசலலப சபயரிடடு அடழததைர (449) அவரகள சடமயறகடலயில பதரநது விளஙகிைர எனபடத lsquoசுடவயாறும உடைதது இவவடிசிலrsquo (33) சாததி சாநதடைககுமாறு வலலள அதைால சகாணைான உவககும (40) எனற எடுததுககாடடுகள நனகு உணரததுகினறை
சாதிகள
அநதணடைபபறறிப பல உதாைணஙகடளச பசைாவடையர காடடுகினறார
118
பாரபபைசபசரி (49) நானமடற முதலவர (33) அநதணரககு ஆடவக சகாடுததான (75) அசைன ஆ சகாடுககும பாரபபான (234) ஓதும பாரபபான (234) பாரபபான களளுணணான (161)-இடவ அககாலச சமுதாயநிடலடய நமககு உணரததுகினறை
பபாரசசசயதிகள
முறகாலப பபாரமுடறடய உணரததும உதாைணஙகடளச பசைாவடையர காடடுகினறார அவர படைததடலவர குடியில பிறநதவர எனபடத அடவ நமககு அறிவிககினறை
சாததன வநதான அஃது அைசரககுத துபபாயிறறு (40) அைசபைாடு இடளயர (வைர) வநதார (91) யாடை பதர குதிடை காலாள எறிநதான (45 291) யானும என எஃகமும சாறும (சாலதும-பபாதும) (43209) கவசம புககு மாகசகாணா எனற வழி குதிடை எனபது சாரபிைால விளஙகிறறு (53) இவர யார எனற வழி படைததடலவன எைவும சசபபிய வழி (68) சவனற பவல (234) கதி யாறும உடைதது இககுதிடை (33) எனபடவ அககாலபபபார முடறடய உணரததுகினறை
யாடை
யாடைடயப பறறிக கணககறற உதாைணஙகடளச பசைாவடையததில காணலாமlsquoபனடம சுடடியrsquo (82) எனற சூததிைததிறகுக காடடும பல உதாைணஙகள யாடைடயப பறறியடவ யாடை பறறி வரும குறிபபுகளில சில பினவருமாறு
ldquoயாடைநூல வலலான ஒருவன காடடுள பபாவுழி ஓர யாடைஅடிசசுவடு கணடு lsquoஇஃது அைசு உவா ஆதறகு ஏறற இலககணம உடைததுrsquoஎனற வழிrdquo (37) ldquoநம அைசன ஆயிைம யாடை உடையனrdquo (50) பகாடுகூரிது களிறு (61) யாடைகபகாடு கிைநதது (67) யாடையது பகாடடைககுடறததான (87) புலி சகால யாடைகபகாடு வநதை (96)
கடலகள
பசைாவடையர காலததில தமிழகததில இடசயும கூததும சிறபபுறறு விளஙகிை
119
யாழ (117 173 399) குழல (117) முதலிய இடசக கருவிகள இருநதை lsquoபாணியும தாளமும ஒரு சபாருள ஆயினும இடச நூலார தாளததுைன ஒரு சாைைவறறிறகுப பாணி எனனும சபயர சகாடுததாறபபாலrsquo-எனறு பசைாவடையர கூறும உவடம அவர காலதது இடசக கடலயின சிறபடப உணரததுகினறது
ஆைைஙகு (415) ஆடிய கூததன (234) எனற சசாறசறாைரகள அககாலததில நாைகககடல சிறபபுைன இருநதடதப புலபபடுததுகினறை
உழவும சதாழிலும
பினவரும உதாைணஙகள உழவுத சதாழில பறறியடவ
ldquoஎருபசபயது இளஙகடள கடடு நரகால யாததடமயால டபஙகூழ நலலவாயிை (21) நம எருது ஐநதனுள சகடை எருது யாது (32) எருது இைணடும மூரி (33) நமபி நூறு எருடமயுடையவன (50) ஏரபபின சசனறான (82) கருபபு பவலி (104)
பசைாவடையர காலததில lsquoகுழிபபாடிrsquo எனனும இைததில சநயத ஆடை சிறநது விளஙகிறறு (114 115) அழுககுபபடிநத ஆடைடயத தூயடம சசயது கூலி சபறும வழககம அககாலததிலும இருநதது (234) இதடை ஆடைசயாலிககும கூலி எனறு பசைாவடையர குறிககினறார
சபாருளகடள ஓரிைததிலிருநது மறபறார இைததிறகுக சகாணடு சசலலக கழுடத பயனபடைது lsquoசூசலாடு கழுடத பாைம சுமநததுrsquo (74) எனபது பசைாவடையர காடடும உதாைணம
நாணயதடதப பரிபசாதிபபவர (வணணககர) குழுஉககுறியாகப சபாறகாடச (காணதடத) நலம எனறு வழஙகிைர (16)
lsquoஇருமபு சபானைாயிறறுrsquo (142) எனற உதாைணம இைசவாதக கடலடய நமககு நிடைவூடடுகினறது
அக காலததில சபாறசகாலலர சபானடைகசகாணடு அடைஞாண கயிறு (கடிசூததிைம) சசயதைர (76)
120
சபாது
உணவு அணிகலன இடசககருவி படை ஆகியவறறில அககாலத தமிழமககள சபரிதும பதரசசி சபறறு விளஙகிைர எனபடதப பினவரும உடைபபகுதி விளககும
ldquoஅடிசில எனபது உணபை தினபை பருகுவை நககுவை எனனும நாலவடகககும
அணி எனபது கவிபபை கடடுவை சசறிபபை பூணபை எனனும சதாைககததைவறறிறகும
இயம எனபது சகாடடுவை ஊதுவை எழுபபுவை எனனும சதாைககததிைவறறிககும சபாதுவாகலின அடிசில அயினறார மிடசநதார எைவும அணி அணிநதார சமயபபடுததிைார எைவும இயம இயமபிைார படுததார எைவும வழஙகிைார சதாடைார எைவும சபாது விடையால சசாலலுக (46)rdquo
சபைாெிரியர
பபைாசிரியர எனற சபயருைன தமிழிலககிய உலகில பலர உளளைர சதாலகாபபியம சபாருளதிகாைததிறகு உடை வகுதத பபைாசிரியர பல ஆணடுகளாக நனகு அறிமுகமாைவர சபாருளதிகாைம பினைானகு இயலகளுககுப பபைாசிரியர உடை உளளது ஆதலின சதாலகாபபிய உடையாசிரியரகளுள ஒருவைாக-கறறவர சநஞசததில நிடலயாை இைதடதப சபறறவைாக இவர விளஙகுகினறார
பபைாசிரியர எனற சபயருைன உளள பவறு பல ஆசிரியரகடள இைிக காணபபாம
1 திருகபகாடவயார உடை எழுதிய பபைாசிரியர
திருகபகாடவயாருககு உடை எழுதியவர பபைாசிரியர எனனும சபயைால அடழககபபடுகினறார திருகபகாடவயார உடையில பல இைஙகளில இலககண பமறபகாளாக சதாலகாபபியச சூததிைஙகடளக காடடுகினறார அவவிைஙகளில சதாலகாபபியததிறகு உடைசசயததாய எவவிதக குறிபபும காடைவிலடல பமலும சபாருளதிகாை உடையாசிரியைாகிய பபைாசிரியர சசயயுளியலில (155) ldquoஇைி
121
பகாடவயாககி எழுதது எணணி அளவியறபடுததுச சசபபினும அடவபயயாமrdquo எனறு குறிபபிடடு lsquoகாணபான அவாவிைாலrsquo எனறு சதாைஙகும பகாடவச சசயயுள ஒனடறக காடடுகினறார எவவிைததிலும திருகபகாடவயார சசயயுள ஒனடறயும பமறபகாள காடைவிலடல ஆதலின திருகபகாடவயார உடையாசிரியைாகிய பபைாசிரியர பவறு ஒருவர எனறு கருத பவணடியுளளது
2 சபாதுபபாயிைம சசயத பபைாசிரியர
சதாலகாபபியப சபாருளதிகாைததிறகு உடை எழுதிய பபைாசிரியர
வைபவஙகைம சதனகுமரி
எனனும சிறபபுப பாயிைம சசயதார பைமபாைைார எைவும
வலமபுரி முததிற குலமபுரி பிறபபும
எனனும சபாதுபபாயிைம சசயதான ஆததிடையன பபைாசிரியன எைவும பாயிைம சசயதான சபயர கூறியவாறுrdquo எனறு மைபியலில (98) கூறுகினறார தம சபயடைபய ஆததிடையன பபைாசிரியன எனறு பைரகடகயாக டவததுக கூறார ஆதலின ஆததிடையன பபைாசிரியன எனபவர பவறு ஒருவர எனறு உணைலாம அவர சசயத சபாதுபபாயிைம சதாலகாபபிய எழுதததிகாைததிறகு உடை வகுதத படழய உடையாசிரியரகளாகிய இளம பூைணபைா நசசிைாரககிைியபைா
வலமபுரி முததிற குலமபுரி பிறபபும
எனனும சபாதுபபாயிைதடதக கூறித தம உடைடயத சதாைஙகவிலடல பிறகாலததில சதாலகாபபியச சூததிை விருததி இயறறிய சிவஞாை முைிவர அப சபாதுபபாயிைம முழுவடதயும தநது தம உடைடயத சதாைஙகுகினறார 33 அடிகளால அடமநத அபபாயிைம அகவறபாவால அடமநது ஆசிரியர மாணவர ஆகியவரகளின தகுதிகடளக குறிபபிடுகினறது
3 மபயசசுைர எனனும பபாைசிரியர
யாபபருஙகல விருததியுடையில யாபபு நூல ஒனறு இயறறிய மபயசசுைர பபைாசிரியர எனறு குறிபபிைபபடுகினறார
122
lsquoபிடற முடிக கடற மிைறறைார சபயர மகிழநத பபைாசிரியர திரிபுைம எரிததவர சபயர மகிழநத பபைாசிரியர சபணசணாரு பாகன சபயர மகிழநத பபைாசிரியர காமடைக காயநதவர சபயர மகிழநத பபைாசிரியர எனறு பலவாறு lsquoமபயசசுைரrsquo எனற சபயர வழஙகபபடடுளளது
சதாலகாபபியம சசயயுளில உடையால சதரியக கிைககும பபைாசிரியர சகாளடகயில சிலவறபறாடு இவவிருததியுடையிற கணை பபைாசிரியர மபயசசுைர சூததிைஙகள மாறுபடுகினறை அது சகாணடு ஈணடு சுடைபபடைவர சதாலகாபபியததிறகு உடை இயறறிய பபைாசிரியர அலலர எனறு துணியபபடும
4 குறுநசதாடக உடை எழுதிய பபைாசிரியர
குறுநசதாடகககு உடை எழுதிய பபைாசிரியர ஒருவர உணடு நசசிைாரககிைியரின உடைச சிறபபுப பாயிைம
நலலறி வுடைய சதாலபப ைாசான கலவியும காடசியும காசிைி அறிய சபாருளசதரி குறுநசதாடக
எனறு கூறுகினறது குறுநசதாடகககுப பபைாசிரியர எழுதிய உடை மடறநது விடைது
சபாருளதிகாைததிறகு உடை இயறறிய பபைாசிரியபை குறுநசதாடகககும உடை இயறறிைார எனபதறகுக தகக சானறுகள இலடல
நசசிைாரககிைியர அகததிடண இயலில (46) ldquoயாபை ஈணடைபயபைrdquo எனனும (குறுநசதாடக 54) பாடடில lsquoமன எறி தூணடிலrsquo எனறதடை ஏடையுவமம எனறாரrdquo எனறு குறிபபிடுகினறார இவவாறு அவர குறிபபிடுவது பபைாசிரியர சபாருளதிகாைததிறகு எழுதிய உடைடயயாகும
பபைாசிரியர பநமிநாதர
lsquoதமிழ நாவலர சரிடதrsquoயில ஒடைககூததர உலாப பாடிய பபாது பபைாசிரியர பநமிநாதர படபைாடல பிடிககப பாடியது எனற தடலபபுைன ஒரு சசயயுள காணபபடுகிறது பநமிநாதர எனபவருககும பபைாசிரியர எனற சபயர வழஙகியது எனபடத இதைால அறியலாம
123
சதாலகாபபிய உரையாெிரியர-சபைாெிரியர
சதாலகாபபிய உடையாசிரியைாை பபைாசிரியர கைல பபால பைநத புலடமயுடையவர இவைது புலடமத திறடைத சதாலகாபபியம சபாருளதிகாை உடையில கணடு வியககலாம இப பபைாசிரியர தம உடைகளில நனனூலதணடியலஙகாைம யாபபருஙகலம ஆகிய நூலாசிரிரகளின கருததுகடள எடுததுக கூறி மறுககினறார எைபவ இவர பனைிைணைாம நூறறாணடிறகுப பிறபடைவர எனைலாம
பமலும இவர சசயயுளில உடையில (சசய 149)
சகானடற பவயநத சசலவன அடியிடண எனறும ஏததித சதாழுபவாம யாபம
எனனும சகானடறபவநதன சசயயுடள பமறபகாள காடடுகினறார மூதுடை எனனும நதிநூலிலிருநது lsquoஅடைாலும பால சுடவrsquo எனற பாைடலயுமபமறபகாள காடடுகினறார
இடவ பபைாசிரியரின காலதடத அறிவிககும தகக சானறுகளாய உளளை
பபைாசிரியர அடிசசுவடடில
பபைாசிரியர எனபது கலவி ஒழுககம ஆகியவறறால சிறநது விளஙகியவடைக குறிகக எழுநத சபயர இவைது இயறசபயர இனைசதனறு அறிய முடியவிலடல நசசிைாரககிைியர தம உடைகளில பபைாசிரியர எனற சபயடைபய வழஙகுகினறார பபைாசிரியடைப பினபறறி நசசிைாரககிைியர உடை எழுதும இைஙகள பல உணடு இருவர உடைகடளயும ஒபபிடடுக காணச சசயயுளியல ஒனபற துடண புரிகினறது அவவியலுககு அடமநதுளள இருசபரும உடையாசிரியரகளின உடைடய ஒபபிடடு பநாககிைால பபைாசிரியர சபருடம புலைாகும பபைாசிரியரின அடிசசுவடடிடைபய நசசிைாரககிைியர சபரிதும பினபறறி நைககினறார எனபது விளஙகும உடை எழுதும முடற சசாலலும வடக சசாறசபாருள உடைககும திறன பமறபகாள ஆடசி உடைநடைப பபாககு ஆகிய எலலாவறறிலும நசசிைாரககிைியர பபைாசிரியடைபய பினபறறுகினறார
சமயம
124
பபைாசிரியர பவதம கூறும டவதிக சநறிடயப பினபறறுபவர சசயயுளியலில (109) lsquoவாழததபபடும சபாருளாவை-கைவுளும முைிவரும பசுவும பாரபபாரும அைசரும மடழயும நாடும எனபைrsquo எனறு கூறுகினறார இஙபக டவதிகச சமயச சாயடலக காணலாம
சசயயுளியலில பாைல கலிபபா ஆகியவறறின வடககளுககு உதாைணமாக இவர எடடுத சதாடக நூலகளுள ஒனறாகிய பரிபாைலிலிருநதும கலிதசதாடக கைவுள வாழதடதயும பமறபகாள காடடுகினறார அபபாைலகள திருமால முருகன சிவன ஆகிய சதயவஙகடளயும பைவும பாைலகளாகும இடவபயயனறி இவர காடடும பவறு சில தைிபபாைலகளும (பரிபாைலின வடககள) பமறகூறியசதயவஙகடளப பறறியடவபயயாகும
மைபியலில (94)
விடையின நஙகி விளஙகிய அறிவின முடைவன கணைது முதலநூல ஆகும
எனற சூததிைததிறகு எழுதிய விளககததில lsquoபிறகாலததுப சபருமான அடிகள களவியல சசயதாஙகுச சசயயினுமrsquo எனறு கூறுகினறார
இடவயாவும இவர டவதிக சநறிடயப பினபறறுபவர எனபடத உணரததுவைவாகும
மறநதுபபாை உடைபபகுதிகள
பபைாசிரியர சபாருளதிகாைம முழுடமககும உடை இயறறிைார எனபதறகுப பல சானறுகள உளளை இனறு சமயப பாடடியல உவம இயல சசயயுள இயல மைபியல ஆகிய நானகிறகு மடடுபம அவைது உடை கிடைககினறது
ldquoஅடவ சவடசியுளளும ஒழிநத திடணயுளளும காடைபபடைைrdquo (சசய-189)
ldquoகாைணம களவியலுள கூறிைாமrdquo (சமய-18)
ldquoஅகததிடண இயலுள கூறிைாமrdquo (சமய-19)
125
ldquoமுனைர அகததிடண இயலுள கூறி வநபதாமrsquo (சசய-1)
lsquoமுனைர அகததிடண இயலுள கூறிைாமrsquo (சசய-80)
எனறு பபைாசிரியபை கூறுவதால சபாருளதிகாைம முழுடமககும உடை சசயதார எனறு அறியலாம பமலும நசசிைாரககிைியர அகததிடண இயலுள (46) lsquoபபைாசிரியரும இபபாடடில மனஎறி தூணடில எனறதடை ஏடை உவமம எனறாரrsquo எனறு குறிபபிடுகினறார
அதிகாை அரைபபும சபயரும
பபைாசிரியர தம உடையில சதாலகாபபிய அதிகாைஙகளின அடமபடபபபறறியும அவறறின சபயரகடளப பறறியும குறிபபிடுகினறார
இவர காலததில சபாருளதிகாைததில எடைாம இயலாக உளள சசயயுளியடல ஒனபதாம இயலாகவும மைபியடல எடைாம இயலாகவும மாறறி அடமததவர இருநதைர எனபடதக குறிபபிடுகினறார lsquoஇக கருதது அறியாதார சசயயுளியலிடை ஒனபதாம ஓதது எனபrsquo எனறு குறிபபிடுகினறார (மைபியல-93) அவவாறு மாறறி அடமபபது கூைாது எனபதறகுக காைணமும கூறுகினறார
இனறும அவவிரு இயலகடள முனபினைாக மாறறி (மைபியடல எடைாவதாகவும சசயயுள இயடல ஒனபதாவதாகவும) அடமதது ஆைாயசசிநூல சவளியிடைவர உணடு
அதிகாைம எனற சபயபைாடு ஓதது எனற சபயரும அதிகாைஙகளுககு வழஙகியது எனபதறகுப பபைாசிரியர உடையில பினவரும சானறுகள உளளை
lsquoசசால ஓததினுள இவவாயபாடு விரிநது வருமாறு கூறாது (மைபியல-18 சசய-1)
lsquoஎழுதது ஓததினுள குறிலும சநடிலுமrsquo (சசய-2)
இவர காலததில அதிகாைஙகளுககுப பைலம எனற சபயரும வழஙகிறறு
126
lsquoசதாலகாபபியம எனபது பிணைம அதனுள எழுதததிகாைம சசாலலதிகாைம சபாருளதிகாைம எனபை பைலம எைபபடுமrsquo (சசம-172) எனறு இவர குறிபபிடுகினறார பபைாசிரியர கருதடத பமறசகாணடு இக காலததும அறிஞரகள சிலர அதிகாைம எனற சபயடை நககிவிடடு பைலம எனற சபயடைபய இடடு வழஙகியுளளைர
உரைச ெிறபபு
பபைாசிரியர இளமபூைணருைன மாறுபடடு உடை எழுதும இைஙகள சில உணடு பபைாசிரியர உடையால சமயப பாடடியலும உவம இயலும சபரிதும விளககமடைகினறை சமயபபாடடியடல மிகவும விரிவாக ஆைாயநது பல நுடபமாை கருததுகடள இவர கூறுகினறார தடலவிககு உரிய சமயபபாடுகடள வடகபபடுததி புணருமமுன பதானறும சமயபபாடு களவிறகுரிய சமயபபாடு கறபிறகுரிய சமயபபாடு எனறு சதளிவாக விளககுகினறார உவம இயலில உளளுடற உவமம இடறசசி பறறி இவர கூறும கருததுகள சிறபபாகவும விளககமாகவும அடமநதுளளை இளமபூைணர ஏடை உவமததிறகு உரிய சூததிைஙகளாகக சகாணைவறறுள சிலவறடறப பபைாசிரியர உளளுடற உவமததிறகு உரியடவயாககி உடைஎழுதியுளளார
மாறுபடை இைஙகடள மிக நயமாக மறுககினறார இது இவருககு உளள சிறபபியலபுகளுள ஒனறு
lsquoஅவர அறியார அவவாறு சூததிைம சசயவது ஆசிரியர கருதது அனறுrsquo (சசய-101) அவவாறு கூறுவார சசயயுள அறியாதார (சசய-130) தடலகுலுககி வலியச சசாலலினும தனசர இனடமயின எை மறுகக (சசய-108) நாலடசசசர சகாணைாரும உளர ஐயடசசசர சகாணைாடைக கணடிலம (சசய-12) எனறு இவர மிக நயமாக மறுககினறார
தமககு முன இருநத உடையாசிரியரகளின சபயடைபயா நூலாசிரியரகளின சபயடைபயா இவர கூறுவதிலடல கருததுகடள மடடுபம கூறி மறுககினறார
இளமபூைணர மிகசசுருககமாக எழுதிச சசனறுளள இைஙகடள எலலாம இவர நனகு விளககியுளளார சமயபபாடடியலின முதறசூததிை உடையில பணடணத
127
பதானறிய எனபதறகு lsquoவிடளயாடடு ஆயததினகண பதானறியrsquo எனறு இளமபூைணர எழுதுகினறார பபைாசிரியர lsquoமுடியுடை பவநதரும குறுநில மனைரும முதலாயிைார நாைக மகளிர ஆைலும பாைலும கணடும பகடடும காமம நுகரும இனப விடளயாடடினுள பதானறியrsquo எனறு விளககமாக எழுதுகினறார
பபைாசிரியர சதாலகாபபியடை சதாலகாபபியன எனறும எனறான ஆசிரியன எனறும ஆசிரியன எனறும ஒருடமயிபலபய வழஙகுகினறார
பழடமயும புதுடமயும
படழய மைடபயும படழய நூறசகாளடககடளயும பபைாசிரியர சபரிதும பபாறறுகினறார புதிய நூல வழகடகயும சகாளடககடளயும கடிநது ஒதுககி விடுகினறார
ldquoஅடவ சானபறார சசயயுள அலல எை மறுககrdquo (சசய-8)
ldquoஅஙஙைம வநதது பிறகாலததுச சசயயுள எனகrdquo (சசய-17)
lsquoஇவசைாடு (சதாலகாபபியர) மாறுபடுதல மைபனறு எை மறுககrsquo (சசய-17)
இவவாறு இவர புதிய மைடப ஒதுககுகினறார
ldquoபிறகாலததில சசயத நூலபறறி முறகாலததுச சசயயுடகு எலலாம இலககணம பசரததுதல பயமினறுrdquo (சசய-17)
lsquoதமிழநூலுளளும தமது மதததுககு ஏறபை முதல நூல உள எனறு இக காலததுச சசயது காடடினும அடவ முறகாலதது இல எனபது முறகூறிவநத வடகயான அறியபபடுமrsquo (மைபி-94)
ldquoகாலநபதாறும பவறுபை வநத அழிவழககும இழிசிைர வழககும முதலாயிைவறறுககு எலலாம நூல சசயயின இலககணம எலலாம எலடலபபைாது இகநபதாடுமrdquo (மை-94)
இததடகய கருததுகடளககூறும பபைாசிரியர படழய இலககண மைடபப பபாறறிப பிறகாலததில பதானறிய இலககணக சகாளடககடள மறுககினறார
128
நூலுககு உரிய பததுவடகக குறறஙகளுள ஒனறாக lsquoதனைான ஒரு சபாருள கருதிக கூறலrsquo எனபடத மைபியலில உளள சூததிைம குறிபபிடுகினறது (மை-108) இச சூததிை உடையில பபைாசிரியர ldquoதனைான ஒரு சபாருள கருதிக கூறல எனபது மடலபடு கைாததிடை lsquoஆைநதக குறறமrsquo எைப பிறகாலததான ஒருவன ஒரு சூததிைம காடடுதலும (ஆளவநத பிளடள ஆசிரியர மடலபடு-145 நச உடை) பதமுடிபபு எனபபதார இலககணம படைததுக பகாைலும (நனனூல-பதவியல) பபாலவைrdquo எனறு கூறுகினறார
அணிநூடல மறுதது இவர கூறும கருததுகள ஆைாயசசிககுப சபரிதும துடண சசயகினறை
ldquoஇவ ஓததிைில (உவம இயல) கூறுகினற உவமஙகளுள சிலவறடறயும சசாலலதிகாைததினுளளும சசயயுள இயலுளளும சசாலலுகினறை சில சபாருளகடளயும வாஙகிகசகாணடு மறறடவ சசயயுடகணபண அணியாம எை இககாலதது ஆசிரியர நூல சசயதாரும உளரrdquo எனறு கூறி பினவரும காைணஙகடளக காடடி அணி நூடல மறுககினறார
1 அடவ ஒருதடலயாகச சசயயுடகு அணி எனறு இலககணம கூறபபைா எனடை வலலார சசயயின அணியாகியும அலலார சசயின அணியனறாகியும வரும தாம காடடிய இலககணததில சிடதயா வழியும
2 எலலாம சதாகுதது அணி எைக கூறாது பவறு சிலவறடற வடைநது அணி எைக கூறுதல பயமில கூறறாம
3 வடையறுததுக கூறல அடமயாது
4 அவறடறப சபாருளஉறுபபு எனபதுஅலலது அணி எனபவாயின சாததடையும சாததைால அணியபபடை முடியும சதாடையும முதலாயவறடறயும பவறுகணைாறபபால அவவணியும சசயயுளின பவறாதல பவணடும
5 சசயயுடகு அணி சசயயும சபாருடபடை எலலாம கூறாது சிலபவ கூறி ஒழியின அது குனறக கூறலாமrdquo
129
இக காைணஙகடளக காடடி அணி இலககணதடத மறுககினறார பபைாசிரியர
பமலும சசாலலணிகடளயும மிடறக கவிகடளயும பறறி இவர சகாணடுளள கருதது மிகவும முறபபாககு வாயநதது
மைபியலில-(90)
மைபுநிடல திரிதல சசயயுடகு இலடல மைபுவழிப படை சசாலலி ைாை
எனற சூததிைததின உடையினகழ பினவருவைவறடறக குறிபபிடுகினறார
ldquoநிடறசமாழி மாநதர மடறசமாழி பபாலவை சில மிடறக கவி பாடிைார உளர எனபபத பறறி அலலாதாரும அவவாறு சசயதல மைபு அனறு எனறறகும இது கூறிைான எனபது அடவ சககைம சுழிகுளம பகாமூததிரிடக ஏகபாதம எழுகூறறு இருகடக மாடல மாறறு எனறாற பபாலவை இடவ மநதிை வடகயான அனறி வாளாது மககடளச சசயயுள சசயவாரககு அகன ஐநதிடணககும மைபு அனறு எனபது கருதது அலலாதார இவறடற எலலாரககும சசயதறகு உரிய எை இழியக கருதி அனை வடகயான பவறு சில சபயது சகாணடு அவறறிறகும இலககணம சசாலலுப அடவ இததுடண எனறு வடையறுககலாகா எனடை lsquoஒறடற இைடடை புததி விததாைமrsquo எனறாற பபாலவை பலவும கூடடிகசகாணடு அவறறாபை சசயயுள சசயயினும கடியலாகாடமயின அவறறிறகு வடையடற வடகயான இலககணம கூறலாகா எனபதுrdquo
இவவாறு படழய இலககண மைபப சிறநதது எனறு பல இைஙகளில கூறுகினறார
புதிய இலககண மைடபப பபாறறாத இவர வழிவழியாக வழஙகி வரும பழஙகடதகடள மதிததுப பபாறறுகினறார
சதாலகாபபியர அகததியர மாணவர பனைிருவரில ஒருவர எனறு இவர நமபுகினறார
130
lsquoஎருடம யனை எனனும புறநானூறடறப பாைல (புறம 5) நரிசவரூஉத தடலயார தம உைமபு சபறறு வியநது பாடியது எனறு கூறுகினறார (மை-94)
ஆைாயசெித திறன
பபைாசிரியர தம ஆைாயசசித திறன பதானற எழுதி நமடம வியககச சசயயும இைஙகள சிலவறடறக காணபபாம
உவம இயலில விடை பயன சமய உரு எனற நானகின அடியாக உவடமகள பிறககும எனறு சதாலகாபபியர கூறுகினறார (உவம-1) வடிவமும நிறமும பணபினுள அைஙகும அவவாறு அவர கூறாது பவறு பவறாகக கூறியதறகுக காைணம கூறுகினறார பபைாசிரியர
இைவுக குறிககண கூறறு நிகழததும தடலவன கணணால காணும நிறமபறறிய உவடம கூறமுடியாது டகயாலும சமயயாலும சதாடடு அறிநது வடிவம பறறிய உவடம மடடுபம கூற முடியும பகலபவடளயில நிகழும கூறறுகளில நிறம பறறிய உவடமகள இைம சபறுவது இயலபப நுடபமாக இதடை உணரநத சதாலகாபபியர சமய உரு எனற இைணடிடையும பணபு எனற ஒனறினுள அைககிவிைாமல பவறுபடுததிக கூறிைார எனபது பபைாசிரியர கருததாகும இக கருதது மிகவும சிறபபாக உளளது
இதடைத சதாைரநது ldquoஇந நானகு பகுதிபய யனறி அளவும சுடவயும தணடமயும சவமடமயும தடமயும சிறுடமயும சபருடமயும முதலாயிை பறறியும உவமப பகுதி கூறாபைா எைின அடவ எலலாம இந நானகினுள அைஙகுமrdquo எனறு எழுதுகினறார
உவம உருபுகடளப பறறி இவர விரிவாக ஆைாயநதளளார சதாலகாபபியர கூறிய முபபததாறு உருபுகபளயனறி பவறுசில உவம உருபுகள வரும எனறு குறிபபிடுகினறார ldquoபிறவும எனபதைான எடுதது ஓதிைபவ அனறி பநை பநாகக துடணபப மடலய ஆை ஆமை அடைய ஏை ஏரபப சசதது அறறு சகழுவ எனறலசதாைககததை பலவும ஐநதாம பவறறுடமப சபாருள பறறி வருவைவும எை என எசசஙகளபறறி வருவைவும பிறவும எலலாம சகாளகrdquo எனறு தம ஆைாயசசித திறன சவளிபபடும வடகயில கூறுகினறார (உவம-11)
131
பல சசாறகளின சபாருடள மிக நுணடமயாக ஆைாயநது விளககுகினறார
சமாழிசபயரபபு - பிறபாடையாற சசயயபபடை சபாருடளத தமிழ நூலாகச சசயவது (மை-97)
வைபபு-சபருமபானடமயும பல உறுபபுத திைணை வழிப சபறுவபதார அழகு (சசய-235)
அைறறு-அழுடகயனறிப பலவும சசாலலித தனகுடற கூறுதல அது காடுசகழு சசலவிககுப பபய கூறும அலலல பபால வழககினுளபளார கூறுவை (சமய-12)
களவு-வாயசவருவுதல அதைானும அவன உளளதது நிகழகினறது ஒனறு உணடு எனறு அறியபபடும (சமய-12)
ததடத-சபருஙகிளி கிளி-சிறுகிளி (மை-98)
சகாடல-அறிவும புகழும முதலாயிைவறடறக சகானறு உடைததல (சமய-10)
சகாசசகம ஒபபிைாகிய சபயர ஓர ஆடையுள ஒரு வழி அடுககியது சகாசசகம எைபபடும அதுபபால ஒரு சசயயுளுள பல குறள அடுககபபடுவது சகாசசகம எைபபடைது (சசய-121) இக காலததார அதடைப சபணடிரககு உரிய உடை உறுபபாககியும சகாயசகம எனறு ஆககலின எனபது (152)
சதாலகாபபியடை மதிததல
பபைாசிரியர சதாலகாபபியரிைததுப சபரிதும மதிபபுடையவர அவடைத சதயவப புலவைாய-விடையின நஙகி விளஙகிய அறிவைாயப பபாறறுகினறார சதாலகாபபியததில குறறம குடற எதுவும இருகக முடியாது எனறு மிக உறுதியாய நமபுகினறார இதறகு ைாகைர இைாம சபரிய கருபபன (தமிழணணல) பின வரும தகுநத சானறுகள இைணடிடைக காடடுகினறார
132
1 சசவிலி கூறறடமநத பாைலகள காணபபடடில எைினும நமபிகடக காைணமாக இவர (பபைாசிரியர) ldquoஇலககணம உணடமயின அடவயும உள எனபது கருததுrdquo எனபார (உவ-31)
2 சதாலகாபபியர நணடிடை நானகறிவுடைய உயிைாக நூறபா சசயதுளளடமயின அதடைககணை பபைாசிரியர lsquoஇதறகு (நணடிறகு) மூககு எனற சபாறி இலபதrdquo எைச சறறுத திடகககினறார இஙகு lsquoவணடுrsquo எனபற பாைம இருநதிருகக பவணடும எனறு யாழபபாணம சி கபணடசயர அவரகள சானறுைன குறிபபிடுவது சபரிதும சபாருததமாகும ஆைால தாம நிடைததவாறு பாைதடத மாறற முடையாத அககாலததில - பபைாசிரியரககு இததகு சானறுகள கிடைததிருகக இயலாத அககாலததில lsquoஆசிரியடை மறுபபதா ஏறபதாrsquo எனற சிககல வநது நிறகிறது அதடை விடுவிததுப பபைாசிரியர எழுதுகினறார lsquoநணடிறகு மூககு உணபைா எைில அஃது ஆசிரியன (சதாலகாபபியர) கூறலால உணடு எனபது சபறறாமrdquo பழசமாழி பபால எடுததுககூறக கூடிய சிறபபுைன திகழும இதசதாைர பபைாசிரியரின ஆசான பகதிடயப புலபபடுததுகினறது
இலககியத திறனாயவாளர
பபைாசிரியர உடைவிளககம சிறநத இலககியத திறைாயவு சநறிகடளக சகாணடுளளது முறகாலதது இலககியக சகாளடககடளயும திறைாயவு முடறகடளயும அறிநது சகாளள இவைது உடை பயனபடுகினறது கவிடதக கடலடயபபறறி வைன முடறயாகவும நுடபமாகவும சிறநத பமறபகாள தநது ஆைாயசசித திறபைாடு இவர விளககுகினறார இலககியக கடலமாடசி இலககியகசகாளடக இலககியத திறைாயவு வடக ஆகியவறடறத தைிததைிபய சபயர கூறி இவர விளககவிலடல எனறாலும இவைது உடையில அடவபறறிய அடிபபடையாை உணடமகடளக காண முடிகினறது இலககிய ஒபபியல ஆயவும இவரிைம உணடு முறகாலததுக சகாளடககடளப பிறகாலததுக சகாளடககபளாடு (அணி யாபபு பறறியடவ) ஒபபிடடு ஒறறுடம பவறறுடம காணுதல வைசமாழி சநறிடய நிடைவூடடித தமிழ சநறிடய விளககுதல பபானற ஆயவு சநறிகடள இவரிைம காணலாம
133
நசெினாரககினியர
வைலாறும சிறபபியலபுகளும
நசசிைாரககிைியர இலககணம இலககியம ஆகிய இருவடக நூலகளுககும உடை எழுதிய சானபறார தடலசிறநத தமிழ நூலகளபலவறறிறகு உடை கணடு உடையாசிரியரகளுள மிகச சிறநதவர எனற சபருடமயுைன பமபலாஙகி நிறபவர பல நூறு ஆயிைம பாைலகடளமைபபாைமாகக சகாணை திறனும பிறழாத நிடைவாறறலும கடலசசுடவயுைன அழகிய உடைநடை எழுதும வனடமயும சகாணைவர உடழபபின திருவுருவாய-நுண அறிவின இருபபிைமாய இலககியஆைாயசசியின பிறபபிைமாய விளஙகுபவர இவைது அருடம சபருடமகடள ஆைாய ஆைாயசசியாளர ஈடுபடைால சபரு நூல ஒனறு எழுத இைமுணடு
பழமசபரும இலககண நூலாகிய சதாலகாபபியம சஙக இலககியததுள பததுபபாடடு கறறறிநதார ஏததும கலிதசதாடக குறுநசதாடகயில இருபது பாைலகள ஐமசபருஙகாபபியஙகளுள ஒனறாை சவகசிநதாமணி ஆகிய சிறநத நூலகளுககு நசசிைாரககிைியர உடை கணடுளளார
பாைதசதால காபபியமும பததுபபாட டுஙகலியும ஆைக குறுநசதாடகயுள ஐநநானகும-சாைத திருததகு மாமுைிசசய சிநதா மணியும விருததிநசசி ைாரககிைிய பம
எனற சவணபா இவர உடை கணை நூலகடளக குறிபபிடுகினறது இவறறுள குறுநசதாடக உடை கிடைககவிலடல
இவர நணை நாள வாழவாஙகு வாழநது தம வாழ நாளின சபருமபகுதிடயச சிறநத நூலகடளக கறபதிலும உடை எழுதுவதிலும கழிததிருககபவணடும தாம உடை எழுத எடுததுக சகாணை நூலகடளயும அவறறிறகுரிய உடைகடளயும பலமுடற பயினறு பயினறு சதளிவு சபறறிருகக பவணடும நூலகளுககு உடை இயறறத சதாைஙகுமுன இவர தமிழ சமாழியிலுளள பல நூலகடள ஆழநது பயினறு புலடம சபறறுளளார இலககண இலககியஙகடளபய அலலாமல ஏடைய கடலகளிலும நிைமபிய அறிவு சபறறுளளார மககளின வாழகடக முடறகடள ஆைாயநது உலகஅறிவு சபறறுளளார
134
வைசமாழியிலுளள சிறநத நூலகளில பதாயநது மகிிழநதுளளார இவர நூல எதுவும இயறறவிலடல ஆதலின இவர வாழநாள முழுடமயும பணடைத தமிழ நூலகளுககு நலலுடை காணபதிபலபய கழிநதது எனைலாம
நசசிைாரககிைியர வைலாறறிடை அறிய உடைச சிறபபுப பாயிைம துடணபுரிகினறது
வணடிமிர பசாடல மதுைா புரிதைில எணடிடச விளஙக வநத ஆசான பயினற பகளவி பாைத துவாசன நனமடற துணிநத நறசபாருள ஆகிய தூய ஞாைம நிடறநத சிவசசுைர தாபை யாகிய தனடம யாளன நவினற வாயடம நசசிைாரக கிைியன
எனற பாயிைபபகுதி இவர வாழகடக வைலாறடறச சுருககமாக உணரததுகினறது பாணடிய நாடடின தடலநகைாகிய மதுடையில இவர வாழநது வநதவர ஆசிரியத சதாழிடல பமறசகாணடிருநதவர பாைததுவாச பகாததிைததவர பாரபபை மைபிைர சிவஞாைச சசலவர எனற குறிபபுகடளப பாயிைம நமககு உதவுகினறது பமலும இவைது கலவி மாணபிடை
பாறகைல பபாலப பைநத நனசைறி நூறபடு வானசபாருள நுணணிதின உணரநத பபாககறு பகளவிப புலபவார புலததின நாறசபாருள சபாதிநத தாககடம யாபபிடைத பதககிய சிநடதயன
எனறு பாயிைம பாைாடடுகினறது
இவைது உடைகடளத திடளதத இலககிய அனபர ஒருவர இவடைப பறறிய சிறபபுபபாயிைச சசயயுடள இயறறியுளளார அதில அவர இவைது உடைததிறனகடள எலலாம ஆைாயநது மதிபபிடுகினறார கறற சநஞசததில மணடிக கிைககும இலககியச சுடவடய உணரசசி சபாஙகத சதளளதசதளிவாய சவளிபபடுததுகிறார
135
நசசிைாரககிைியர எனற இைிய சபயர சிவசபருமானுககு உரியது
இசடசயால மலரகள தூவி இைசவாடு பகலும தமடம நசசுவாரக கிைியர பபாலும நாகவச சைவ ைாபை (திருநா திருநாபகசசுைம பத)
எனறு அபபரும
நசசிைாரக கிைியாய பபாறறி எைததுதி நவிலும காடல (காஞசிபபுைாணம - சநததாை - 11)
எனறு சிவஞாை முைிவரும சிவசபருமாடைப பபாறறிப பாடியுளளைர இபசபயடைத தாஙகியுளள இவவுடையாசிரியர டசவர எனபதில ஐயமிலடல
இவைது உடையில இவடைச டசவ அனபர எனறு அறிநது சகாளளததகக சானறுகள உணடு சதாலகாபபியம எழுதததிகாைததில (25) கணைன கநதன கமபன மனறன எனற சபயரகடள வரிடசயாக எடுததுககாடடுகினறார சமாழி மைபில (12) ldquoதிருசசிறறமபலம-ஆறு எழுதது ஒரு சமாழி சபருமபறறப புலியூர-ஏழ எழுதது ஒரு சமாழிrdquo எனறு குறிபபிடுகினறார
இவர டசவ சமயக கருததுககடள நனகு உணரநதுளளார டசவ சமய நூலகடள நனகு பயினறுளளார தம உடைகளில பலவிைஙகளில இலககண இலககியப சபாருளகடளயும தததுவப சபாருளகடளயும விளகக டசவ சமய நூலகளாகிய திருவாசகம திருகபகாடவயார திருவுலாப புறம முதலியவறறிலிருநது பமறபகாள காடடுகினறார சவகசிநதாமணி உடையில சில பாைலகளுககு (362 1141) விளககவுடை எழுதுமபபாதும திருமுருகாறறுபபடை உடையில சில நயஙகள எழுதுமபபாதும இவைது டசவநூறபுலடம சவளிபபடுகினறது
இவர பாைததுவாச பகாததிைததார சதாலகாபபியததின ஒவபவார இயல முடிவிலும பததுபபாடடின முடிவிலும lsquoமதுடை ஆசிரியர பாைததுவாசி நசசிைாரககிைியரrsquo எனறு இவர சபயர குறிககபபடடுளளது பாைததுவாச பகாததிைததிைர டவணவர ஸமாரததர மாததுவர எை மூனறு பிரிவிைைாய உளளைர அபபிரிவிைருள நசசைிாரககிைியர ஸமாரதத பிைாமணர ஆவர
136
ஸமாததர ஸமிருதியில கணை சநறிடய பமறசகாணை அதடவதக சகாளடகயிைர நசசிைாககிைியர ஸமாரததர எனபதறகும அதடவதக சகாளடகயிைர எனபதறகும இவைது உடையில சானறு உணடு
lsquoபவணடிய கலவி யாணடுமூனறு இறவாதுrsquo (கற-47) எனனும சூததிைததிறகு ldquoதுறவறததிடைக கூறும பவதாநதம முதலிய கலவி பவணடிய யாணடைக கைவாது அககலவி எலலாம மூனறு பததடதக கைவாது எனறவாறுrdquo
ldquoமூனறு பதமாவை அது எனறும ந எனறும ஆைாய எனறும கூறும பதஙகள தாம அடவ பைமும சவனும அவவிைணடும ஒனறாதலின இம மூனறு பதததினகணபண தததுவங கைநத சபாருடள உணரததும ஆகமஙகள எலலாம விரியுமாறு உணரநது சகாளகrdquo எனறுஉடையும விளககமும எழுதுகினறார இவர இஙபக தததுவமஸி மகாவாககியம சாநபதாகய உபநிஷததில கூறிய கருததுகடள எடுததுககூறுகினறார எனறும இது அதடவதிகளுககுச சிறபபாக உரியது எனறும கூறுவர
இவர சமயப சபாது பநாககு உடையவர திருமாடல நிலஙகைநத சநடுமுடி அணணல எனறும பவஙகை மடலடய நிலஙகைநத சநடுமுடி அணணடல பநாககி உலகம தவம சசயது வடுசபறற மடல எனறும (சதாலகாபபியம-சிறபபுபபாயிை உடையில) குறிபபிடுகினறார புறததிடணயியலில lsquoஅருசளாடு புணரநத அகறசிrsquo எனபதடை விளகக புதத சபருமாைின துறடவக குறிபபிடும பாைடல பமறபகாள காடடுகினறார
சமண சமயக காபபயிமாகிய சிநதாமணிககு உடை எழுத அசசமயக கருததுகடள எலலாம நனகு கறறுத சதளிநதுளளார எழுதததிகாை முதற சூததிை உடையில lsquoவடு பபறறிறகு உரிய ஆண மகடை உணரததும சிறபபான ைகைம பினடவததாரrsquo எனறு டசைசமயததவர பபாலக கூறுகினறார
காலம
நசசிைாரககிைியர சில உடையாசிரியரகளின சபயடையும உடைடயயும குறிபபிடடுளளதால அவரகளுககுப பினைர வாழநதவர எனபது விளஙகும இவர இளமபூைணர பசைாவடையர பபைாசிரியர ஆகிய மூவடையும குறிபபிடுகினறார பவறு சில உடையாசிரியரகடளப சபயர கூறாமல
137
அவரகளின கருததுககடளக குறிபபிடுகினறார இவர நனனூலாரின கருததுககடளச சசாலலதிகாை உடையில (எசச-61 19 20) குறிபபிடுகினறார
சதாைரநிடலச சசயயுள எனபதடைக காபபியம எனறு வழஙகலாம எனற அடியாரககுநலலார கருதடத (சிலப -பாயிைவுடை) சவகசிநதாமணி யுடையின சதாைககததில மறுபபதால அவருககு இவர பிறபடைவர எனபது விளஙகும
திருமுருகாறறுபபடையில (176)) ஒளடவயார பாைல ஒனடற பமறபகாள காடடுகினறார
சவக சிநதாமணியில முகதி இலமபகததில lsquoநாைக நயநது காணபாரrsquo எனனும சசயயுள (391) உடையில பகாைகம எனபதறகு ldquoதாமம மகுைம பதுமம பகாைகம கிமபுரி எனனும ஐவடகயிற சிகைமாயச சசயத முடிrdquo எனறு நசசிைாரககிைியர உடைபபது சூைாமணி நிகணடு கூறும கருதது (சூைாமணி-ஏழாம பகுதி சசயறடக வடிவப சபயரத சதாகுதி-22) சூைாமணி நிகணடு (விசயநகைப பபைைசர கிருஷண பதவைாயர காலமாகிய) பதிைானகாம நூறறாணடில பதானறியதாகும
எைபவ நசசிைாரககிைியர காலம பதிைானகாம நூறறாணடின இறுதியாகும
வானபுகழ
சிறநத பல நூலகளுககு அரிய உடை இயறறிய இபசபரியாடைப புலவர சபருமககள சபரிதும பபாறறிப புகழகினறைர lsquoஉசசிபமற புலவர சகாள நசசிைாரககிைியரrsquo எனறு இலககணக சகாததின ஆசிரியரும lsquoஅமிழதினும இைிய தமிழமைவைல சசய அருநதவததின சபருமபயைாக அவதரிததுrsquo அருளியவர எனறு ைாகைர உபவ சாமிநாத ஐயரும lsquoசசநதமிழ மாமுகில வளளலrsquo எனறு மடறமடலயடிகளும இவடைப புகழகினறைர இலககியச சுடவ சசாடைச சசாடை உடைநடை எழுதும ஆறறடல வியநது lsquoஅமுதவாய உடையனrsquo எனறு பாைாடடுவர பல சிறநத நூலகடள ஆழநது பயினறு உடை எழுதியபதாடு 82 அரும சபரும நூலகடளக கறறுத சதளிநது அவறறிலிருநது பமறபகாள பல காடடி இருபபதால
138
நசசிைாரகக கிைியன எசசில நறுநதமிழ நுகரவர நலபலார
எனறு பாடி இவடைப புகழவர இவர நுடழயாத துடற இலடல சதாடடுச சுடவககாத நூல இலடல
நசசர-நசசிைாரககிைியைா
திருககுறளுககு முறகாலததில உடை எழுதிய பதினமரில lsquoநசசரrsquo எனபவரும ஒருவர நசசர எனபவர நசசிைாரககிைியபை எனறும அவர சசயத திருககுறள உடை இனறு மடறநதுபபாைது எனறும சிலர கூறி வருகினறைர நசசர எனற சபயபை இவவாறு கருதத தூணடியது இக கருதது உணடமயனறு எனபதறகுப பினவரும காைணஙகடளக கூறலாம
1 பரிபமலழகர திருககுறள உடையாசிரியரகளில இறுதியில பதானறியவர பததாவது உடையாசிரியர அவபை அவருககு முன நசசர மணககுைவர முதலிய ஒனபது உடையாசிரியரகளும இருநதைர நசசிைாரககிைியர பரிபமலழகரககுப பிறபடைவர நசசிைாரககிைியர பரிபமலழகடை மறுககும இைஙகள உணடு ஆதலின பரிபமலழகருககு முன பதானறி உடைஎழுதிய நசசர பவறு பரிபமலழகடை மறுககும நசசிைாரககிைியர பவறு
2 நசசிைாரககிைியர இயறறிய உடைநூலகடளக குறிபபிடும பழமபாைலும உடைச சிறபபுப பாயிைமும நசசிைாரககிைியர திருககுறளுககு உடை இயறறியதாகக குறிபபிைவிலடல
3 நசசிைாரககிைியர தாம இயறறிய உடைகளில தமது உடைகடளப பறறிக குறிபபிடுவதுணடு எவவிைததும அவர திருககுறளுககுத தாம உடை இயறறி இருபபதாயக குறிபபிைவிலடல
4 திருககுறடள எடுததாளும இைஙகளிலும குறடபாவுககு பவறு உடையும புதுவிளககமும தரும இைததிலும நசசிைாரககிைியர திருககுறளுககு உடை எழுதிய குறிபபு எதுவும இலடல
139
ldquoசஙகு உடைநதடையrdquo (547) எனனும சவக சிநதாமணிப பாைலுககு உடை எழுதும பபாது சஙகு சுடைாலும நிறம சகைாதது பபாலக சகடைாலும தன தனடம சகைாத குடியுமாம நததம பபாறபகடும (குறள 235) எனபrdquo எனறு திருககுறடள எடுததுககாடடுகினறார இக குறளுககு இவர ஏடைய உடையாசிரியரகள சகாணை உடையினும பவறு உடை கணடுளளார
முதற குறளுககு இவர எழுதும விளககம சுடவயாைது
ldquoஇடறவன இயஙகுதிடணககணணும நிடலததிடணககணணும பிறவறறினகணணும அவறறின தனடமயாய நிறகுமாறு எலலாரககும ஒபப முடிநதாறபபால அகைமும உயிரககணணும தைிசமயககணணும கலநது அவறறின தனடமயாபய நிறகுசமனபது சானபறாரக சகலலாம ஒபப முடிநதது lsquoஅகை முதலrsquo எனனும குறளான அகைமாகிய முதடலயுடையஎழுததுககசளலலாம அதுபபால இடறவைாகிய முதடலயுடைதது உலகமஎை வளளுவைார உவடம கூறியவறறானும பிற நூலகளானும உணரகrdquo (சமாழிமைபு-13)
இவறடறசயலலாம பநாககுமபபாது நசசிைாரககிைியர பவறு நசசர பவறு எனபது விளககும
முதலில உரை எழுதிய நூல
பல நூலகளுககு உடை எழுதிய நசசிைாரககிைியர முதன முதலில எநத நூலுககு உடை இயறறிைார எனறு அறியும ஆரவம கறபபார உளளததில எழுவது இயறடகபய
சதாலகாபபியச சசயயுள இயலில (210) lsquoஅகனறு சபாருள கிைபபினுமrsquo எனற சூததிைததின உடையில ldquoஇைிப பல சசயயுடகள வருமாறு சிநதாமணியுள யாம கூறிய உடையான உணரகrdquo எனறும கூறுகினறார
இடதக சகாணடு நசசிைாககிைியர சதாலகாபபியததிறகு உடை எழுதுமுனைபை சவக சிநதாமணிககு உடை எழுதி முடிததுவிடைார எனபடத அறியலாம
ஆைால இக கருததிறகு மாறாக பவறு சில சானறுகள சிநதாமணி உடையுள உளளை சிநதாமணியில உளள 72 892 1913 2690 ஆகிய
140
பாைலகளில நசசிைாரககிைியர தாம சதாலகாபபியததிறகுச சிநதாமணிககு உடை இயறறுமுனைபை உடை இயறறி இருபபதாயும அவவுடையில தம கருததுகடள விளககி இருபபதாயும அஙபக காணுமாறும கூறுகினறார
இவர முதலில உடை எழுதத சதாைஙகிய நூல சிநதாமணியா சதாலகாபபியமா எனறு அறிய இயலவிலடல இவர கூறபற மாறுபாைாய உளளது இவறடற எலலாம ஆைாயநத ைாகைர உபவ சாமிநாத ஐயர ஒரு முடிவுககு வருகினறார சவக சிநதாமணிககு நசசிைாரககிைியர முதன முதலில ஓர உடை இயறறிச டசை சமயததவரிைம காடடிைார எனறும அவரகள அதடைப புறககணிககபவ பிறிபதார உடை இயறறி அவரகளின பாைாடடுதடலப சபறறார எனறும சசவிவழிச சசயதியாக ஒரு வைலாறு உணடு இதடை ஆதாைமாகக சகாணடு ைாகைர உபவசா முைணபாடடைத தரகக முயலுகினறார
ldquoஇநத இைணடு பகுதியுள முறபகுதி இவர சதாலகாபபியததிறகு உடை இயறறுமுன சிநதாமணிககு முதல முடற உடை இயறறியடதயும இைணைாவது பகுதி இவர அநநூலுககு உடை இயறறியபின அதறகு இைணைாம முடற உடை இயறறியடதயும ஒருவடகயாகப புலபபடுததி பமறகூறிய வைலாறடற வலியுறுததி நிறறல காணகrdquo எனறு சதளிவுபடுததுகினறார
இவறறால முதனமுதலில உடை இயறற எடுததுக சகாணை நூல சவக சிநதாமணி எனபதும அவவுடை டசை சமயததவைால புறககணிககபபைபவ சதாலகாபபியததிறகு உடை இயறறியபின மணடும சிநதாமணிககுப புது உடை இயறறிைார எனபதும விளஙகும
உரை இயலபு
நசசிைாரககிைியர தம உடையில சதளிவும விளககமும அடமயுமாறு எழுதிச சசலவார பதடவயாை இைஙகளில இலககணஙகூறி விடைமுடிபுகடளககூறி விளககுவார சிறநத பமறபகாளகடளத தருவார ஆைால பமறபகாளாகக காடைப சபறறடவ எநத நூலுககுரியடவ எனறு சபயர சுடடுவது இலடல படழய பாைலகடள உடைநடையாககி இவர எழுதுவதுணடு ldquoநலலார உறுபசபலாம சகாணடு இயறறியாளrdquo எனனும
141
குறிஞசிககலி அடிடயச சிநதாமணி உடையில (2453) lsquoநலலார உறுபசபலாம சகாணடு இயறறுதலின பதனrsquo எனறு உடை நடையாககியுளளார
தாம உடை எழுத எணணிய நூல பிற சமயதடதச சாரநதது எைினும அச சமயதடதயும நூலாசிரியர சகாளடகடயயும நனகு அறிநபத உடை எழுதுவார எனபதறகுச சிநதாமணி உடைபய சானறாகும
மிகுதியாக எழுதி ஆைவாைம சசயயாமல சுருஙகச சசாலலி விளஙக டவபபார சவளிபபடையாக எலபலாரககும விளஙகும பாைலகளுககு இவர உடை எழுதுவதிலடல சிநதாமணியில உளள பல பாைலகளுககு உடை எழுதாமல lsquoசபாருள சவளிபபடைrsquo எனபற எழுதுவார
பததுபபாடடு பபானற மிக சநடிய பாைலாயினும விடை முடிபு கூறி விளககுவார
சதாலகாபபியம சிநதாமணி பபானற சபரு நூலகளுககு உடை எழுதுமபபாது அவறடற முனனும பினனும சிஙக பநாககாகக கணடு முழுபநாககு உடையவைாக விளஙகுகினறார சதாலகாபபியததில ஏபதனும ஒரு நூறபாவுககு உடை காணுமபபாது சதாலகாபபியம எழுதது சசால சபாருள ஆகிய மூனறு இலககணமும உணரததும நூல எனபடத இவர நிடைவில சகாணபை எழுதுகினறார எவவிைததும இவர இநத நிடைபவாபை இருககினறார
சவகசிநதாமணிககு உடை எழுதுமபபாது முழுக கடதடயயும நிடைவில சகாணடு எழுதுகினறார காபபியதடத முழு பநாககுைபை காணகினறார பினைால வரும நிகழசசிடயயும முனபை நைநதடதயும சுடடிச சசலலுகினறார சிநதாமணிக காபபியதடத இவர பலமுடற பயினறு சதளிவு சபறறிருககபவணடும கடதககாக ஒருமுடற-இலககியச சுடவககாக ஒருமுடற-சமயக கருததிறகாக ஒருமுடற-கறபடைத திறனுககாக ஒருமுடற-சசாறசபாருள விளககததிறகாக ஒருமுடற எனறு பலமுடற அக காபபியதடத இவர பயினறு இருகக பவணடும
142
இவர இலககிய உடையில இலககணதடத நிடைவூடடுவார இலககண உடையில இலககியதடத நிடைவூடடுவார தம உடைகடளபய பல இைஙகளில சுடடிககாடடி நிடைவூடடுவார
மாடடு
சதாலகாபபியர சசயயுளுககு உரிய உறுபபுகளுள ஒனறாக lsquoமாடடுrsquo எனபடதக குறிபபிடுகினறார
அகனறுசபாருள கிைபபினும அணுகிய நிடலயினும இயனறுசபாருள முடியத தநதைர உணரததல மாடசைை சமாழிப பாடடியல வழககின (சசய-210)
எனறு மாடடு எனனும உறுபபிடை விளககுகினறார இச சூததிைததிறகு இளமபூைணர பபைாசிரியர ஆகிபயார கூறியுளள கருதது பவறு நசசிைாரககிைியர சகாளளும கருதது பவறு சசாலலதிகாைததில அணுகி வநத மாடடு அகனறு வநத மாடடு எனறு இருவடக மாடடுகடளக குறிபபிடுகினறார (சசால-409) பமலும சமாழிமாறறுப சபாருள பகாள பவறு மாடடு பவறு எனபடதயும விளககிக கூறியுளளார ldquoசமாழி மாறறாவது பகடபைார கூடடி உணருமாறறான ஈைடிக கணபண வருவது எனறும மாடடு எனனும உறுபபாவது இைணடு இறநத பல அடிககணணும பலபபல சசயயுள சதாைரின கணணும அகனறும அணுகியும வரும எனறும சகாளகrdquo எனபது அவ விளககம (சசால-409)
மாடடு எனற சபயைால நசசிைாரககிைியர சசயயுடகடள கடலதது அடிகடள மாறறிச சசாறகடளப பிரிதது முன பினைாகக கூடடி வலிநது சபாருள சகாணடு தம கருதடதப பாடடில திணிதது விடுகினறார
பததுபபாடடில ஒனறாகிய சிறுபாணாறறுப படையின முதல இைணடு அடிகள
மணிமடலப படணதபதாள மாநில மைநடத அணிமுடலத துயலவரூஉம ஆைமபபால
143
எனபடவயாகும இவவடிகடள நசசிைாரககிைியர
படணதபதாள மாநில மைநடத மணிமடல அணிமுடல துயலவரூஉம ஆைம பபால
எனறு சசாறகடள முனபினைாகத தம விருபபமபபால மாறறிப சபாருளஎழுதுகினறார
சசலபுைல உழநத பசயவைல கானயாறறுக சகாலகடை நறுமசபாழில
எனற அடிகடள
பசயவைல கடைசகால கானயாறு சசலபுைல உழநத நறுமசபாழில
எனறு மாறறி விடுகினறார
படடிைப பாடலயில
வடசயிலபுகழ வயஙகுசவணமன
எனறு சதாைஙகும அடியில உளள lsquoவடசயில புகழrsquo எனற சசாறசறாைடைப பிரிதது ஆறாம அடியில உளள lsquoகாவிரிrsquo எனபபதாடு கூடடிப சபாருள எழுதுகினறார
பாடடு இயறறிய கவிஞன கருதடத அறபவ புறககணிதது விடடுத தம கருதடதப புகுததி விடுதலும உணடு முலடலப பாடடில தடலமகடள ஆறறுவிககக கருதிப சபருமுது சபணடிர நறசசாற பகடகும நிகழசசிடய
சநலசலாடு அருமபவிழ அலரி தூஉயக டகசதாழுது சபருமுது சபணடிர விரிசசி நிறப
எனறு நபபூதைார கூறுகினறார ஆைால நசசிைாரககிைியர பபாரபமற சசலல விருமபும மனைைின படைததடலவர ஏவலால நறசசால பகாைறகு உரியவர நறசசால பகடடு நினறைர எனறு தம கருதடதப பாடடில ஏறறிக கூற
144
சசாறகடள முனபினைாக மாறறுகினறார பதிசைடைாவது அடியில உளள lsquoநலபலாரrsquo எனற சசாலடல எடுதது ஏழாவது அடியில சகாணடுபபாய டவதது
அருஙகடி மூதூர மருஙகில நலபலார பபாகி
எனறு அடமததுக சகாணடு ldquoபடைததடலவர ஏவலால நறசசால பகாைறகு உரிபயார பபாய சதயவதடத வணஙகி நறசசால பகாைறகு நிறபrdquo எனறு சபாருள எழுதுகினறார இவவாறு எழுதி பாடடு எழுதிய ஆசிரியரின கருதடதப புறககணிதது விடடுத தம கருதடதப பாடடில திணிதது விடுகினறார
இலககணச சூததிைஙகளுககு உடை எழுதுமபபாதும இவர இம முடறடய பமறசகாளளுகினறார சதாலகாபபியம எழுதததிகாைததில
மருவின சதாகுதி மயஙகியல சமாழியும (புணரியில-9)
எனறு சதாைஙகும நூறபா ஆறசறாழுககாகப சபாருள சகாளளுமாறு அடமநதிருபபினும அவவாறு சபாருள சகாளளாமல பமறகாடடிய அடிடய
lsquoமருசமாழியுமrsquo எனறும lsquoஇன சதாகுதி மயஙகியல சமாழியும எனறும இருவடகயாகப பிரிததுப சபாருள கூறுகினறார
யகைசமயயின பிறபடப விளககுகினற
அணணம பசரநத மிைறசறழு வளியிடச கணணுறறு அடைய யகாைம பிறககும
எனனும நூறபாரடவ (99)
எழுவளி மிைறறுச பசரநத இடச அணணங கணணுறறு அடைய யகாைம பிறககும
எனறு மாறறிப சபாருள கூறுகினறார
சமாழிமைபில (எழுத-40) ஆயதததின இயலடபக குறிபபிடும நூறபாவில உளள lsquoசமாழிக குறிபசபலலாமrsquo எனபதறகு இளமபூைணர lsquoகுறிபபு சமாழி எலலாமrsquo எனறு சபாருள சகாணைடத மாறறி
145
நசசிைாரககிைியர குறிபபு சமாழியும எலலா சமாழியும-எனறு பிரிததுக கூடடிப சபாருள எழுதுகினறார
சபயரச சசாலலுைன இடணநது நிறகினற இடைநிடலகடளககூைப பிரிதது எடுதது தாம விருமபும இைததில பசரததுக சகாணடு உடை எழுதுகினறார
பாடலககலிப பாைலில (28)
பாைலசால சிறபபிற சிடையவும சுடையவும நாடிைர சகாயலபவணைா நயநதுதாம சகாடுபபபபால
எனற அடிகளில முதல அடியில சிடையவும சுடையவும எனற இரு சசாறகளிலும உளள உமடமடயப பிரிதது எடுதது அடுதத அடியில உளள சகாயல நயநது எனற சசாறகளுைன இடணதது விடுகினறான
பாைலசால சிறபபிற சிடைசுடை நாடிைர சகாயலும பவணைா நயநதும தாம சகாடுபபபபால
எனறு மாறறி அடமததுக சகாளகினறார
இவவாறு இவர பாைலகடள அடலதது வலிநது சபாருள கூறும இைஙகள பலவறடறக காணலாம
இவர காலததிறகு முறபடை உடையாசிரியரகள யாரும இவர பபாலப பாைலகடளச சிடதததுப சபாருள சகாணைதிலடல இவருககுப பின பதானறிய உடையாசிரியரகளும இவைது உடைபபபாகடகக கணடிததுப புதுஉடை காணததயஙகவும இலடல
பததுபபாடடில இைணடு பாைலகளுககு ஆைாயசசியுடை எழுதிய மடறமடலயடிகள நசசிைாரககிைியர உடைபபபாகடகத தகக காைணம பல காடடி மறுககினறார
ldquoமாடடு எனனும சசயயுள உறுபபின பயைாம எனபது நுணணறிவுடையாரககு எலலாம இைிது விளஙகிக கிைபபவும இதன கருததுப சபாருள இதுவாதல அறியமாடைாத நசசிைாரககிைியர சசயயுளில
146
இடையறறு ஒழுகும சபாருள ஒழுககம அறிநது உடை எழுதாைாய - ஓர அடியில ஒரு சசாலடலயும சதாடலவிற கிைககும பவபறார அடியில பவசறாரு சசாலடலயும தமககுத பதானறியவாசறலலாம எடுதது இடணததுத தாபமார உடை உடைககினறாரrdquo1
ldquoஅஙஙைம உடை கூறுதல நூலாசிரியன கருததுககு முறறும முைண ஆதலானும இவரககு முன இருநத நககைைாடை உளளிடை சதாலலாசிரியர எலலாம இவவாறு உடை உடைபபக காணாடமயானும நசசிைாரககிைியர உடைமுடற சகாளளற பாலது அனறு எை மறுககrdquo2
ldquoசசயயுளுககு இடசய உடை எழுதுதல பவணடுபமயனறி உடைககு ஏறபச சசயயுடள அடலதது மாறறல பவணடும எனறல lsquoமுடிககுத தகக தடல சசயதுசகாளபவாமrsquo எனபார சசாறபபால நடகயாடுவதறபக ஏதுவாம எனறு ஒழிகrdquo3
இததடகய வனடமயாை மறுபபு எழுபபிய மடறமடல அடிகள புது
உடை கணடு வழிகாடடியாக விளஙகுகினறாரகள
தமிழ மைபுககு ஒவவாத முடறயில உடை எழுதிய நசசிைாரககிைியர அவவாறு உடை எழுதுதறகுரிய காைணதடத மடறமடலயடிகள எடுததுககாடைவும தவறவிலடல முலடலப பாடடு ஆைாயசசியுடையில அவர ldquoஅறறாயின மிகக சசநதமிழ நூறபுலடமயும நுணுகிய அறிவும உடைய நசசிைாரககிைியர அவவாறு இணஙகா உடை எழுதியதுதான எனடைபயா எைின வைசமாழியில இஙஙைபம சசயயுடகடள அடலததுப பாடடு ஒரு பககமும உடை ஒருபககமுமாக இணஙகாவுடை எழுதிய சஙகைாசிரியர காலததிறகுப பினபை இருநத நசசிைாரககிைியர வை சமாழியில அவர எழுதிய உடைகடளப பனமுடற பாரதது அடவபபால தமிழிலும உடை வழஙகப புகுநது தமிழச சசயயுள வைமபழிததுவிடைார எனறு உணரக பவதாநத சூததிைததிறகுச சஙகைாசிரியர இயறறிய பாடியவுடை அசசூததிைததிறகுச சிறிதும ஏலா உடை எனபது ஆசிரியர இைாமாநுசர பாடிய உடையானும தபா (Thibaut)பணடிதர திருபபிய ஆஙகில சமாழிசபயரபபானும உணரகrdquo எனறு தம ஆைாயசசிததிறன சவளிபபடும வடகயில உணடமடய அறிநது கூறுகினறார
147
இலககியப புலரையும நிரனவாறறலும
பல இலககியஙகடள நுணணிதின ஆயநது கறற நசசிைாரககிைியர நிடைவாறறபலாடு ஆைாயநது அறிநதவறடற ஏறற இைஙகளில கூறி விளககுகினறார
மதுடைக காஞசியும சநடுநலவாடையும தடலயாலஙகாைததுச சசருசவனற பாணடியன சநடுஞசசழியடைப பறறியடவ நசசிைாரககிைியர அபபாணடிய மனைன வைலாறறிடை புறநானூறு அகநானூறு முதலிய சதாடக நூலகளின துடணயால நனகு அறிநது பவணடிய இைஙகளில அவவைலாறறுச சசயதிகடள நிடைவூடடி உடை எழுதுகினறார
பாணடியன சநடுஞசசழியன தடலயாலஙகாைம எனனும இைததில இருசபரு பவநதடையும ஐம சபரு பவளிடையும சவனற சசயதிடய அகநானூறும (175 209) புறநானூறும (19) விளககமாகக குறிபபிடுகினறை ஆைால மதுடைக காஞசிபயா சநடுநல வாடைபயா அமமனைன பபாரிடை வைலாறறிடை விளககமாகக கூறவிலடல எைினும அபபாைலகளுககு உடை எழுதும நசசிைாககிைியர பதடவயாை இைஙகளில அமமனைனுைன சதாைரபுடைய வைலாறறுச சசயதிகடளக குறிபபிடடு விளககுகினறார
சநடுநலவாடையில
பலசைாடு முைணிய பாசடறத சதாழில (188)
எனற அடிககுச lsquoபசைன சசமபியன முதலிய எழுவபைாபை மாறுபடடுப சபாருகினற பாசடற இைததுப பபாரத சதாழிலrsquo எனறு எழுதுகினறார மதுடைக காஞசியில
இருசபரு பவநதசைாடு பவளிர சாய (55)
எனற அடிககுச lsquoபசைன பசாழன ஆகிய இருவைாகிய சபரிய அைசருைபை குறுநில மனைரும இடளககுமபடிrsquo எனறு எழுதியபின பமலும விரிவாக விளககுகினறார
148
அைசுபை அமர உழககி முைசு சகாணடு களமபவடை அடுதிறல உயரபுகழ பவநபத (128-130)
எனற அடிகளுககு ldquoசநடுநில மனைர இருவரும குறுநில மனைர ஐவரும படுமபடிப பபாரிபல சவனறுrdquo எனறு சபாருள உடைககினறார ldquoஎழுவைாவர பசைன சசமபியன திதியன எழிைி எருடமயூைன இளஙபகா பவணமான சபாருநன எனபரrdquo எனறும ldquoஇது தடலயாலங காைதது சவனறடம கூறிறறுrdquo எனறு கூறித தம வைலாறறுப புலடமடய சவளிபபடுததுகினறார
இவவாபற திருமுருகாறறுபபடையில முருகபைாடு சதாைரபுடைய புைாணச சசயதிகடள நிடைவுைன குறிபபிடும இைஙகள பல உளளை
சதாலகாபபிய உடையிலும இததடகய எடுததுக காடடுகள பல உளளை
பதிறறுபபததில பாடடுடைத தடலவைாகிய சபருஞ பசைல இருமசபாடற அதியமான அஞசியன தகடூடை முறறுடகயிடை சசயதிகடள சதாடக நூலகளும தகடூர யாததிடைப பாைலகளும குறிபபிடுகினறை நசசிைாரககிைியர புறததிடணயியலில (7) lsquoஒருவன பமற சசனறுழி ஒருவன எதிரசசலலாது தன மதிறபுறதது வரும துடணயும இருபபின அஃது உழிடஞயின அைஙகும அது பசைமான சசலவுழித தகடூரிடை அதியமான இருநததாமrsquo எனறு தகடூர முறறுடகடய நிடைவூடடுகினறார
அகததிடண இயலில (54) சவளளி வதியார ஆதிமநதியார ஆகிய இரு சபணபாற புலவரகளின வாழகடக வைலாறறிடை அகபபாைலகளின துடணசகாணடு நுணுகி ஆைாயநது சவளியிடுகினறார
கனறும உணணாதுகவிபை (குறுந 27)
- இது சவளளி வதியார பாடடு
மளளர குழஇயமகபை
- இது காதலற சகடுதத ஆதிமநதி பாடடு
149
இடவ தததம சபயர கூறின புறமாம எனறு அஞசிவாளாது கூறிைார
ldquoஆதிமநதி தன சபயைானும காதலைாகிய ஆடைைததி சபயைானும கூறின காஞசிப பாறபடுமrdquo எனறு எழுதும விளககம சஙக இலககியஙகளில இவரககு உளள புலடமடயயும ஆைாயசசித திறடையும சவளிபபடுததும
அகநானூறறுப பாைல ஒனறில (236) உளள ldquoகாதலற சகடுதத ஆதிமநதி பபாலrdquo எனற சதாைடை உடைநடையாககி எழுதுவடதயும நாம இஙபக நிடைகக பவணடும
புறததிடணயியலில நககணடணயார வைலாறடற எடுததுக காடடியுளளார
முைணபாடு
இவைது உடையில சில இைஙகளில முனனுககுப பின முைணாக இருககும இைஙகளும உணடு சிறநத நிடைவாறறல உடைய இவர இஙஙைம முைணாக எழுதுவது நமககு வியபடபத தருகினறது
அகததிடணயியலுள (23) lsquoஏஎ இஃசதாததனrsquo எனனும குறிஞசிககலிப பாைடல (கலி62) எடுததுககாடடி lsquoதயகாமம இழிநபதாரககு உரிடமயின இதுவும அடிபயார தடலவைாக வநத டகககிடளrsquo எனறு கூறிய இவர கலிதசதாடக உடையில இபபாைடலப சபருநதிடண எனறு குறிபபிடுகினறார
சநடுநலவாரட-திரண ஆயவு
சநடுநலவாடை திடண ஆைாயசசி அறிஞர பலருடைய உளளததில பதானறி பலபபல விைாவிடைகடளத தநதுவருகினறது இநத ஆைாயசசிககு விததிடடு தாபம ஒரு முடிவுககு வைாமல ஒதுஙகியவர நசசிைாரககிைியர
lsquoபவமபுதடல யாதத பநானகாழ எஃகமrsquo (176) எைrsquo (பாணடியனுககு உரிய) அடையாளப பூ கூறிைடமயின இபபாைல புறததிடணககு உரியது எனகினறார பாைலுககு உடை எழுதப புகுமுன முனனுடையாகச சிலவறடறக கூறி பாைலின திடண துடற பறறி ஆைாயகினறார lsquoபாடலககுப புறைாகக கூறிய வாடகததிடணயாய அதனுளகூதிரப பாசடறபய ஆயிறறுrsquo எனறு
150
கூறுகினறார பாடடின இடையில (168) lsquoஅமம-பகடபாயாக இஃது இவள வருததம மிகுதி தைபவணடிக சகாறறடவடய பநாககிப பைவுகினறவள கூறறாயிறறு பகடபாயாக எனறது சகாறறடவ பநாககிrsquo எனறு எழுதுகினறார பாைலின இறுதியில ldquoஇபபாடடுத தடலயாைஙகாைததுச சசரு சவனற சநடுஞசசழியன மணணாடசயாற சசனறு சபாருதலின இபபபார வஞசியாகலின வஞசிககுத சகாறறடவ நிடல உணடமயின சகாறறடவடய சவறறிப சபாருடடுப பைவுதல கூறிைார அது பாடலத திடணககு ஏறறலினrdquo எனறு கூறுகினறார
இக கருததுககடள பநாககுமபபாது இவர சநடுநல வாடை இனை திடணககு உரிய பாைல எனறு அறுதியிடடுக கூற எததுடணபயா நாடகள ஆைாயசசி சசயதுளளார அததடகய சநடிய ஆைாயசசி சசயதும சவறறி காணமுடியாது குழபபம எயதி இருககினறார அக குழபபம காைணமாகத திடணயில துணிவு பிறவாது வாடகததிடண எனறும பாடலத திடண எனறும கூறியபதாடு கூதிரபபாசடற எனறும சகாறறடவ நிடல எனறும துடறயிலும துணிவு பிறவாது கூறிச சசனறுளளார எனறு சதளியலாம
பாைதக கரதயில-முைணபாடு
கலிதசதாடகயில (101) முலடலககலிப பாைல ஒனறில
ஆரிருள எனைான அருஙகஙகுல வநதுதன தாளிற கைநதடடு தநடதடயக சகானறாடைத பதாளின திருகுவான பபானம
எனற பகுதிககு நசசிைாரககிைியர பினவருமாறு உடை எழுதுகினறார
ldquoவருதறகரிய கஙகுலிபல அரிய இருள எனறு கருதாைாய வநது துபைாணாசாரியடைக சகானற சிகணடிடயத தன முயறசியாபல சவனறு சகானறு தன பதாளால தடலடயத திருகும அசசுவததாமாடவப பபாலுமrdquo
இஙபக நசசிைாரககிைியர துபைாணாசாரியடைக சகானறவள சிகணடி எனறு கூறுகினறார இக கூறறு பாைதக கடதயுைன மாறுபாைாய உளளது துபைாணடைக சகானறவன திடைத துயமன வடுமடைக சகானறவள சிகணடி எனறு பாைதக கடத கூறுகினறது (விலலி-பதிசைடைாம 213-215)
151
நசசிைாரககிைியர உடையில இததடகய மாறுபாடு ஏறபைக காைணம எனை எனபது புலபபைவிலடல
ஆைாயசெித திறன
குறிஞசிப பாடடில கபிலர 99 வடகயாை பூககடளக குறிபபிடுகினறார (61-97) அப பூககடள எலலாம குறிஞசி நிலத தடலமகளும பதாழியும பறிததுக சகாணடுவநது பாடறயிபல குவிதது மாடல சதாடுததுத தம தடலயில சூடடிக சகாணைதாய அபபுலவர பாடுகினறார அபபூககள யாவும குறிஞசி நிலததிறகு மடடும உரியடவ அலல ஐவடக நிலஙகளுககும உரியடவ அடவ யாவும ஓரிைததில-மடல நிலததில -இருநதை எனபது சபாருநதாது
பமலும அபபூககள ஒரு காலததில பூபபைவும அலல பவைிற காலததில சிலவும காரகாலததில சிலவும பைிககாலததில சிலவும பூபபை அடவயாவும ஒபை காலததில பூததிருநதை எனபதும சபாருநதாது
எலலாப பூககளும ஒபை பநைததில பூபபதும இலடல காடலயில சிலவும நணபகலில சிலவும மாடலயில சிலவும நளளிைவில சிலவும பூககும இயலபுடையடவ
இவவாறு நிலம சபருமசபாழுது சிறுசபாழுது ஆகிய மூனறிைாலும ஒறறுடமபபைாத பூககள ஓரிைததில-ஒரு காலததில-ஒரு பநைததில பூததிருநதை எனறு கூறுவது சபாருநதாது நசசிைாரககிைியர இவறடற நனகு ஆைாயநதுளளார இததடகய எணணஙகள அவர உளளததில எழுநதுளளை சதாலகாபபியம அகததிடண இயலில
எநநில மருஙகிற பூவும புளளும அநநிலம சபாழுசதாடு வாைா ஆயினும வநத நிலததின பயதத ஆகும (அகத-19)
எனற சூததிைததிறகு உடை எழுதியபின ldquoகபிலர பாடிய சபருங குறிஞசியில (குறிஞசிப பாடடு) வடைவு இனறிப பூ மயஙகியவாறு காணகrdquo எனறு மிகச சுருககமாக எழுதியுளளார இஙபக அவைது ஆைாயசசித திறன சவளிபபடுகினறது
152
அபபாடடில கூறபபடடுளள 99 வடகயாை பூககடளப பறறியும அவர நனகு அறிநபத சபாருள எழுதுகினறார அப பூககடளபபறறி அவர அறிநதுளள சசயதிகளும விளககமும நமககு வியபபு அளிககினறை
காநதள பதானறி இைணடையும சிலர ஒனறாகபவ கருதுகினறைர ஆைால கபிலர
வளளிதழ ஒளசசங காநதள (61)
எனறும
சுைரபபூந பதானறி (90)
எனறும தைிததைிபய கூறுகினறார நசசிைாரககிைியரும இவறடற பவறுபடுததி ldquoசபரிய இதடழயுடைய ஒளளிய சிவநத பகாைறபூrdquo எனறும ldquoவிளககுப பபாலும பூவிடையுடைய பதானறிபபூrdquo எனறும உடைககினறார
தாடழ (80) எனபதறகுத lsquoசதஙகின பாடளrsquo எனறும டகடத (83) எனபதறகுத lsquoதாழமபூrsquo எனறும உடை எழுதி நமடம வியபபில ஆழததுகினறார சஙக இலககியப புலவர கூறிய பூபசபயடைத தம காலததில வழஙகும சபயருைன இடணததுக காடடி நமககும அபசபயர அறிமுகம ஆகும அளவிறகு அவர உடை அடமநதுளளது
சுளளி(66)-மைாமைப பூ குைசம(67)-பவடபாடலப பூ வகுளம(70)-மகிழம பூ பபாஙகம(74)-மஞசாடி மைததின பூ பசைல(82)-பவழககால மலலிடகப பூ நளளிருள நாறி(94)-இருவாடசிப பூ
எனற விளககம இனறு நமககுப சபரிதும பயனபடுகினறை
எழுததுகளின வடிவமபறறி இவர ஆைாயநது கூறும இைஙகளும உணடு
153
ldquoஆயதம எனற ஓடசதான அடுபபுக கூடடுப பபால மூனறு புளளி வடிவிறறு எனபது உணரததறகு ஆயதம எனற முபபாற புளளியும எனறார அதடை இககாலததார நடுவு வாஙகியிடடு எழுதுபrdquo (எழுத2) எனறு ஆயத எழுததின வடிவதடத ஆைாயகினறார
உயிரசமய எழுததுககளின வடிவம பறறிப பின வருமாறு கூறுகினறார
ldquoஉருவு திரிநது உயிரததலாவது பமலும கழும விலஙகு சபறறும பகாடு சபறறும புளளி சபறறும புளளியும பகாடும உைன சபறறும உயிரததலாம கி க-முதலியை பமல விலஙகு சபறறை கு கூ-முதலியை கழ விலஙகு சபறறை சக பக-முதலியை பகாடு சபறறை கா ஙா - முதலியை புளளி சபறறை அருபக சபறற புளளிடய இக காலததார காலாக எழுதிைார மகைம உடசபறு புளளிடய வடளதது எழுதிைார சகா பகா சஙா பஙா முதலியை புளளியும பகாடும உைன சபறறைrdquo
உைமபடு சமய
ய வ இைணடு மடடுமினறி ஏடைய சமயகளும உைமபடுசமயயாக வரும எனறுமஉயிரறறின பினவருவபதாடு
சமயயறறின பினனும உைமபடுசமய வரும எனறும சமாழியியலார கூறுவர
இக கருதடத நசசிைாரககிைியர கூறியுளளார ldquoஒனறிை முடிததல எனபதைால lsquoவிணவததுக சகாடகுமrsquo எைச சிறுபானடம புளளி யறறினும வரும சசலவுழி உணபுழி எனபை விடைதசதாடக எை மறுககrdquo (எழுத -140)
புடைநது கூறிய கடதகள
மூல நூலகளில இலலாத கடதகடள இவர புடைநது கூறுதலும உணடு சதாலகாபபியம சிறபபுப பாயிைததுள சதாலகாபபியடையும அகததியடையும இடணதது இவர புதிய கடத சயானடறப புடைநது உடைககினறார
ldquoபதவர எலலாம கூடி lsquoயாம பசை இருததலின பமருத தாழநது சதனதிடச உயரநதது இதறகு அகததியைாபை ஆணடு இருததறகு உரியரrsquo எனறு அவடை பவணடிகசகாளள அவரும சதனதிடசககண பபாதுகினறவர
154
கஙடகயாருடழச சசனறு காவிரியாடை வாஙகிக சகாணடுrdquo எனறு இவர கடடிவிடை கடத நணடு சசலகினறது
சிவஞாை முைிவர இநதக கடத எநதப புைாணததிலும இலலாடம கணடு நசசிைாரககிைியர சசாநதக கடத எனறு உணரநது இதடை மறுககினறார ldquoஅகததியபைாடு முைணிச சபிததாைாயின அவவாறு ஓர ஆசிரியரும கூறாடமயானும அது பவத வழகபகாடும ஆனபறார வழகபகாடும மாறு சகாளவார கூறபறயாம எை மறுககrdquo எனபது அவைது மறுபபுடை
பததுப பாடடில இவர கடத புடைநது கூறும இைஙகள சில உளளை
சிறுபாணாறறுப படையில (172-173)
திறலபவல நுதியின பூதத பகணி விறலபவல சவனறி பவலூர
எனற அடிகளுககு நசசிைாரககிைியர ldquoமுருகன டகயில வலியிடை யுடைததாகிய பவலின நுதிபபால பகணி பூககபபடை சவறறிடயயுடைய பவலாபல சவறறிடயயுடைய பவலூரrdquo எனறு சபாருள எழுதி பினவரும கடதடயக கூறுகினறார
ldquolsquoநலலியக பகாைன தன படக மிகுதிககு அஞசி முருகடை வழிபடைவழி அவன lsquoஇக பகணியிற பூடவ வாஙகிப படகவடை எறிrsquo எனறு கைவிற கூறி அதிற பூடவத தன பவலாக நிருமிதத சதாரு கடத கூறிறறுrdquo எனறு எழுதுகினறார மூல நூலில இலலாத கடதடய இவபை புடைநது உடைககினறார
சபருமபாணாறறுப படையில (வரி 31) சதாணடைமான இளநதிடையடைக கடியலூர உருததிைங கணணைார
திடைதரு மைபின உைபவான
155
எனறு குறிபபிடுகினறார இநத வரிககு நசசிைாரககிைியர ldquoகைலின திடை சகாணடு வநது ஏறவிடை மைபாலதிடையன எனனும சபயடை யுடையவனrdquo எனறு சபாருள கூறி கடத ஒனடறக கூறுகினறார
ldquoநாகபடடிைததுச பசாழன பிலததுவாைததால நாகபலாகதபத சசனறு நாக கனைிடயப புணரநத காலதது அவள lsquoயான சபறற புதலவடை எனை சசயயக கைபவனrsquo எனற சபாழுது ldquoசதாணடைடய அடையாளமாகக கடடிக கைலிபல விை அவன வநது கடை ஏறின அவறகு யான அைசவுரிடமடய எயதுவிதது நாைாடசி சகாடுபபலrdquo எனறு அவன கூற அவளும புதலவடை அஙஙைம வைவிைத திடை தருதலின திடையன எனறு சபயர சபறற கடத கூறிைாரrdquo
இக கடதயிடை மறுதது lsquoதிடை தரு மைபின உைபவானrsquo எனபதறகு நமு பவஙகைசாமி நாடைார பவறு சபாருள கூறுகினறார
ldquoமுநநர வணணன புறஙகடை அநநரத திடைதரு மைபின உைபவான உமபலrsquo எனபதறகு கைல வணணைாகிய திருமாலின பின வநபதானும கைல நரத திடையால தைபபடை மைபிடையுடைய உைபவானும ஆகிய பசாழைது வழித பதானறல-எனபபத பநரிய சபாருளாகும நசசிைாரககிைியர இளநதிடையன திடையால தைபபடைவன ஆதலபவணடும எனனும சகாளடக உடையைாய அதறகு ஏறபச சசாறகடள மாறறி வலிநது சபாருள கூறிைர திடையன எனபது பசாழனுககு உரியபதார சபயர எைக சகாளளபவணடுமrdquo
நசசிைாரககு இைியைா
நசசிைாரககிைியர எனற இைிய சபயடை உடைய இவர இனைாத கருததுகள சிலவறடற எழுதி தமிழறிஞரகளின சவறுபடபத பதடிக சகாணடுளளார நாலவருணக சகாளடக பிறபபால உயரவு தாழவு கறபிககும குலமுடறக பகாடபாடு பவத சநறிககு மககடள இணஙக டவககும பநாககம வைசமாழிக சகாளடககளின மது சகாணடுளள கடும பறறுளளம ஆகியவறடற இவரிைம காணலாம பழம சபரும தமிழ இலககண நூலாகிய சதால காபபியததிறகு உடை எழுதுமபபாது பிறகாலக
156
சகாளடகடயயும தம கருதடதயும இடையிடைபய புகுததி விடுகினறார தமிழர பணபாடடிறகு மாறுபடை சகாளடககடளக கூறுமபபாது தமிழறிஞரகளின சநஞசம புணபடுகினறது நசசிைாரககு இைியவைாக இருககபவணடிய இவர இனைாதவைாக மாறி தமிழசநஞசஙகளில சவறுபடப வளரதது விடைார
சதாலகாபபியம அகததிடண இயலில
ஏவல மைபின ஏபைாரும உரியர ஆகிய நிடலடம அவரும அனைார (அகத-24)
எனற சூததிைததிறகுப பினவருமாறு சபாருள எழுதுகினறார
ldquoபவத நூலுள கூறிய இலககணததாபை பிறடை ஏவிக சகாளளும சதாழில தமககு உளதாகிய தனடமடய உடைய அநதணர அைசர வணிகரும அம மூவடைபபபால பிறடை ஏவிக சகாளளும தனடமயாைாகிய குறுநில மனைரும அைசைாற சிறபபுப சபறபறாரும நாலவடக வருணம எனறு எணணிய வடகயிைால ஒழிநதுநினற பவளாளரும உரிபசபாருள தடலவர ஆவதறகு உரியர எனறவாறுrdquo
இவவாறு சபாருள எழுதியபின சஙக இலககிய அகததிடணப பாைலகளுககு உரிய தடலமககள மது நாலவடக வணருப பாகுபாடடைத திணிககினறார
lsquoமுளிதயிர பிடசநதrsquo (குறுந-166) எனற குறுநசதாடகப பாைடலக காடடி ldquoஇது பாரபபாடையும பாரபபைிடயயும தடலவைாகக கூறியதுrdquo எனறு குறிபபிடுகினறார இவவாபற ஏடைய வருணததாடையும சஙகப பாைலகளில சுடடிக காடடுகினறார கலிதசதாடகப பாைலகளில வரும தடலவன தடலவிககும இவர நாலவருண வணணதடதப பூசி பவறுபடுததிக காடடுகினறார தடல மககடள நாலவருண பவறுபாடைால பிரிதது அறியுமமுடற முறகாலததில இலடல ஆதலின இவவாறு உடை காணபது சபாருநதாது
நாலவருவண பவறுபாடடையும பிறபபால கறபிககப படும உயரவு தாழவுகடளயும விளககமாக இவர கூறும இைஙகளும உளளை
157
களவியலுள
ஒதத கிழவனும கிழததியும காணப மிகபகான ஆயினும கடிவடை இனபற
எனற சூததிை உடையின கழ ldquoமிகுதலாவது குலம கலவி பிைாயம முதலியவறறான மிகுதல எைபவ அநதணர அைசர முதலிய வருணததுப சபண பகாைறகண உயரதலும அைசர முதலிபயார அமமுடற உயரதலும சகாளகrdquo எனறு விளககம எழுதியுளளார
சபாருளியலுள
பைதடத வாயில நாலவரககும உரிதபத (சபாரு-30)
எனற சூததிைததின உடைககழ lsquoஅநதணரககு நாலவரும அைசரககு மூவரும வணிகரககு இருவருமாகிய தடலவியர ஊைறகு உரியரrsquo எனறு எழுதியுளளார
கறபியலில (6) ldquoஅநதணரககு நாலவரும அைசரககு மூவரும வணிகரககு இருவரும தடலவியர ஆகிய வழித தம குலததிற சகாணைவபை பவளவிககு உரியர ஏடைபயார பவளவிககு உரியர அலலரrdquo எனறு எழுதியுளளார
இடவ நசசிைாரககிைியரின நாலவருணப பறடறயும குல முடறயால வரும ஏறறததாழவுக சகாளடகடயயும நனகு சவளிபபடுததும
பாடடிறகுரிய தடலமகளுககு நாலவருணம கூறிய இவபை பாைலகளில கூறபபைாத பிைமசரியம கிைகஸதம வாைப பிைததம சனைியாசம ஆகிய நாலவடக நிடலகடளயும அகததிடணத தடலமககள வாழவில புகுததியுளளார
கலிதசதாடகயில lsquoசசலவம எனறது துறவறததிற பசறறகுக கறற கலவிடய அது வாைபபிைததம (15)rsquo எனறும lsquoஇலலறம நிகழததி வாைபபிைததம நிகழததுஙகால உைனுடறதலின உைனுடற வாழகடக எனறான (94) எனறும கூறியுளளார பாடடில இலலாத சசயதிடய இவர கூறித தம கருதடதத திணிககினறார
158
சபாயயும வழுவும பதானறிய பினைர ஐயர யாததைர கைணம எனப (கற-4)
எனற சூததிைததிறகுப சபாருநதாவுடை எழுதுகினறார lsquoஇருடிகள பமபலார கைணமும கபழார கைணமும பவறுபைககாடடிைாரrsquo எனறு எழுதி தமிழ பணபாடடிறகு மாசு பதடுகினறார
கறபு எனபடத விளககுமபபாது lsquoஇவடள இனைவாறு பாதுகாபபாய எைவும இவறகு இனைாபற ந குறபறவல சசயது ஒழுகுக எைவும அஙகியங கைவுள அறிகரியாக மநதிை வடகயால கறபிககபபடுதலின அத சதாழிடலக கறபு எனறாரrsquo (கற-1 உடை) எனறு உடை எழுதி பவத சநறிடயப புகுததுகினறார
தமிழ மககள கைவிலும நிடையாத ஒரு வழககதடத - மைடப - நசசிைாரககிைியர தமிழமககள மது சுமததுகினறார
கறபியலில (5)
கைணததின அடமநத முடிநத காடல
எனற அடிககு ldquoஆதிக கைணமும ஐயர யாதத கைணமும எனனும இருவடகக சைஙகானும ஓர குடறபாடு இனறாய மூனறு இைவின முயககம இனறி ஆனபறாரககு (மதி கநதருவர அஙகி) அடமநத வடகயால பளளி சசயது ஒழுகி நானகாம பகல எலடல முடிநத காலததுrdquo எனறு சபாருநதாவுடை எழுதித தமிழறிஞரகளின சவறுபபுககு ஆளாகினறார
அலலல தை ஆரவசமாடு அடளஇச சசாலலுறு சபாருளின கணணும (கற-5)
எனற அடிகளுககு ldquoவடைநத காலதது lsquoமூனறு நாள கூடைம இனடமககுக காைணம எனrsquo எனறு தடலவி மைதது நிகழா நினற வருததம தருமபடி மிகக பவடடகபயாடு கூடியிருநது பவதம சசாலலுதல உறற சபாருளின கணணுமrdquo எனறு உடை எழுதிய பின பமலும தம கருதடதத சதளிவுபடுததுகினறார
159
ldquoஅது முதலநாள தணகதிரச சசலவறகும இடைநாள கநதருவரககும பினைாள அஙகியங கைவுளுககும அளிதது நானகாம நாள அஙகியங கைவுள எைககு நினடை அளிபப யான நுகை பவணடிறறு அஙஙைம பவதம கூறுதலால எைத தடலவிககு விளககம கூறுதலrdquo எனறு பவத சநறிடய விளககுகினறார
தமிழ இலககண நூலுககு உடைஎழுதப புகுநத நசசிைாரககிைியர வைசமாழியில உளள பவத சநறிடயயும குல முடறக பகாடபாடடையும தம உடையில புகுததித தமிழமககளின பணபாடடிறகு மாசு ஏறபடுததியடத நிடைநது துனபுறும தமிழ சநஞசஙகள பலவாகும
சிறுபாணாறறுபபடையில lsquoகருதியது முடிததலுமrsquo (212) எனற சதாைருககு நசசிைாரககிைியர lsquoதன சநஞசு கருதிய புணரசசிடயக குடற கிைவாமல முடிககவலல தனடமயுமrsquo எனறும lsquoநுகரதறகு உரிய மகளிடை நுகரநது பறறு அறாககால பிறபபு அறாடமயின கருதியது முடிககபவணடும எனறாரrdquo எனறும எழுதும கருததுகடளத தமிழறிஞரகள ஏறபதிலடல
நடுவு நிரலரை
இவர உடையில நடுவுநிடலடம பிறழாத உளளம சவளிபபடும இைஙகளும சில உணடு ldquoகாலம உலகம எனபை வைசசால அனறு ஆசிரியர (சதாலகாபபியர)வைசசாறகடள எடுதபதாதி இலககணம கூறார ஆதலினrdquo (சசால-58) எனறு எழுதுவது பசைாவடையரககு மாறுபடை கருததாகும எைினும தம உளளததில பதானறிய கருததிடைக கைவினறி சவளியிடுகினறார
களவியலில (1) ldquoகநதருவரககுக கறபினறி அடமயவும சபறும ஈணடுக கறபினறிக களபவ அடமயாது எனறறகுத துடறயடம எனறாரrdquo எனறு நசசிைாரககிைியர கூறுகினற விளககம தமிழ அகபசபாருள இலககணததிறபக புதியசதாரு ஒளி தநது ஆைாயசசியறிஞரகடள மகிழவிககினறது
தம கருதசத ொதிததல
சிவஞாைமுைிவர சதாலகாபபியச சூததிை விருததியில ldquoநசசிைாரககிைியர முதலிபயார பபால யாம பிடிததபத சாதிபபபம எனனும
160
சசருககால யாணடும மயஙகாடமயானrdquo எனறு எழுதி நசசிைாரககிைியர பறறித தாம சகாணை கருதடத சவளிபபடுததியுளளார சிவஞாை முைிவர கூறுவது பபாலபவ நசசிைாரககிைியர தாம சகாணை கருதடதபய வறபுறுததிககூறும இைஙகள சில உணடு
எழுதததிகாைததில எழுததுகள மயஙகும நிடல பறறிக கூறுமபபாது சதாலகாபபியம கூறும விதி ஒரு சமாழிககண நிறகும எழுததுநிடல பறறியதாகும எனறு உடை கூறுகினறார அவவிதி இருசமாழி வநது இடணயும இைததிறகும சபாருநதும எனறு இளமபூைணர சதளிவுபடுததி இருநதும தம கருதடதபய வறபுறுததிக கூறுகினறார ஆைால தாம சகாணை கருததிறகு ஏறற உதாைணம ஒரு சசாலலாக இலலாடம கருதி ldquoஅததடகய சசாறகள சதாலகாபபியர காலததில வழஙகிை இனறு வழககு ஒழிநதைrdquo எை சமாழிகினறார (நூல மைபு 242729)
பிைபயாக விபவக நூலாசிரியர நசசிைாரககிைியர இவவாறு கூறியிருபபது சபாருநதாது எனறு பினவருமாறு மறுததுக கூறுகினறார
ldquoவைநூலார டசபயாகம ஒரு சமாழியினும புணரசமாழியினும சகாளவர அது பறறிக சூததிைம சசயதபடி இளமபூைணரும நனனூலாரும அவவாறு சகாளவர அக கருதது அறியாத நசசிைாரககிைியர ஒரு சமாழியிறசகாணடு இரு சமாழியிற சகாளளாது உதாைணம இறநத எனபரrdquo (காைக-5)
சமாழிமைபில (212225) பபாலி எழுததுகள பறறிய சதாலகாபபியச சூததிைஙகளுககு உடை எழுதியபின lsquoஅது சகாளளறகrsquo எனறு கூறுகினறார இடதப பிைபயாக விபவக நூலாசிரியர பின வருமாறு மறுககினறார
ldquoநசசிைாரககிைியர எழுதததிகாைததுள பபாலி எழுததுக சகாளளறக எனபர சகாளளா எழுததிறகு இலககணஙகூறின அநநூறகு நினறு பயைினடம எனனும குறறம தஙகும எனக நனனூலாரும பபாலிடயத தளளாது எழுததிலககணம lsquoபனைிரு பாறறதுபவrsquo எனறலின பபாலி எதுடக நிமிததம அஙககாைமாயிறறு இளமபூைணரும பபாலி எழுதடதக சகாளளறக எனறு கூறாடம அவர உடையிற காணகrdquo (காைக-5)
161
சஙககாலத தமிழமககள சநலலிலிருநது கள எடுதது உணைைர எனபதறகுச சானறு பல உணடு (சபரும142 பட-93 மடல-172)
சபருமபாணாறறுபபடை (278-281)
பூமபுற நலலடை அடளஇ
சவநநர அரியல விைலடல நறுமபிழி
எனறு கள காயசசிய முடற பறறிக குறிபபிடுகினறது இவவரிககு உடை எழுதியபின நசசிைாரககிைியர lsquoசநலலடையும பாைமrsquo எனறு கூறுகினறார நலலடை எனற பாைதடத விை சநலலடை எனறு பாைபம சிறநததது
ldquoசுைரககடைப பறடவ சபயரபபடு வததமrsquo எனபதறகுப சபாருநதா உடை எழுதுகினறார ldquoஇைி மினமிைி சநலrsquo எனபாரும உளரrdquo எனறு இவைால புறககணிககபபடை உடைபய சபாருததமாை உடை எனபது அறிஞரகளின கருதது
படடிைபபாடல
நரின வநத நிமிரபரிப புைவியும காலின வநத கருஙகறி மூடையும (18-55)
எனறு காவிரிபபூமபடடிைததிறகு வநதப சபாருளகடளக குறிபபிடுகினறது இபபகுதி பழநதமிழ நாடடுத துடறமுகப படடிைததிறகு அபைபியா முதலிய நாடுகளிலிருநது கைல வழியாக வநத குதிடைகடளயும பசை நாடடிலிருநது வணடிகளில மூலம வநத மிளகு மூடடைகடளயும அறிவிபபதாகக கருதுவர ஆைால நசசிைாரககிைியர இவவரிகளுககு இவவாறு பநபை சபாருள சகாளளாமல முனனும பினனும மாறறி தம கருததிறகுஏறறவாறு சசாறகடள அடமதது சபாருநதா உடை எழுதுகினறார
இவவாறு நசசிைாரககிைியர தம கருதடதபய சாதிககும இைஙகள இனனும பலவறடற எடுததுக காடைலாம
162
ெவகெிநதாைணி உரை
நசசிைாரககிைியர தம புலடமசகாணடு உழுது பயன கணை விடளநிலஙகளில சவக சிநதாமணியும ஒனறு சிநதாமணி எனனும காபபியப சபருஙபகாயில நசசிைாரககிைியர உடை எனனும நநதா விளககால சபாலிவு சபறுகினறது அக பகாயிலின அழகு விளககின சுைசைாளியால மிகுகினறது காபபியப சபருஙபகாயினுள நுடழநது காணபவர கணகடள நசசிைாரககிைியர ஏறறி டவதத சுைரவிளககு கவரநது பபரினப மூடடுகினறது
சவகசிநதாமணிககு நசசிைாரககிைியர இயறறியுளள உடையின திறதடத உடைச சிறபபுப பாயிைம
திருததகு முைிவன கருததுஇது எனைப பருபசபாருள கடிநது சபாருளசதாைரப படுதது விடைசயாடு முடியப புடையுடை உடைததும
எனறு பபாறறுகினறது
பதவர தநத காபபியச சிநதாமணிடயச சிறநத இலககியமாய - கடலததிறன மிகக காபபியமாயக கணடு மகிழநத நசசிைாரககிைியரின உடைததிறன பலமுடற கறறுபபபாறறத தககதாகும சிநதாமணி நசசிைாரககிைியைால படடை தடைப சபறறு வணணச சுைசைாளிடய பலவடகயாய வசி மகிழவிககினறது இவவுடை விளககம பதவரின புலடம மாணடப நனகு சவளிபபடுததுகினறது பதவரின புலடம வளதடத அளநது காணும திறன நசசிைாரககிைியரிைம உளளது
டசவ சமயதடதச பசரநத அநதணைாை நசசிைாரககிைியர டஜை சமயக காபபயிமாகிய சிநதாமணிககு நடுநிடலபயாடு சமயக காழபபு இனறி உடை எழுதும பணிடய பமறசகாணடு சசமடமயாயச சசயது முடிததுளளார முதலில இவர சிநதாமணிககு ஓர உடை இயறறி டஜை சமயச சானபறாரகளிைம காடடியபபாது அவவுடை நனகு அடமயவிலடல எனறு மறுததைர பினைர டஜை சமயக கருததுககடள நனகு ஆயநது சதளிநது
163
மணடும புதிய உடை விளககம எழுதி அசசானபறாரகளின பாைாடடைப சபறறார எனறு அறிஞரகள கூறுகினறைர
சிநதாமணி உடை அைஙபகறியடதப பறறிப புலவர சபருமககளிடைபய ஒரு கடத வழஙகி வருகினறது சமணரகளின காபபியமாகிய சவக சிநதாமணிககு முதன முடற உடை இயறறி நசசிைாரககிைியர சமணப சபரியவரகளிைம சசனறபபாது அவரகள அவவுடையிடை வாஙகிப படிததப பாரததுச சிைமுறறு ldquoநசசிைாரககிைியன எனனும கார எருடம சிநதாமணி எனனும தாமடைத தைாகததினுள புகுநது குடைநது தாமடை மலரகடளக கசககி எறிநது பாழபடுததி விடைதுrdquo எனறைைாம
மறுமுடற பவறுடை திருததமாக எழுதிச சசனறு சமணச சானபறாரகளிைம காடடியபபாது சபரிதும மகிழநது ldquoநசசிைாரககிைியர எனனும சவளடளயாடை சிநதாமணி எனனும தாமடைப சபாயடகயினுள நுடழநது அழகிய மலரகடளத தன டகயால பறிததுத தடலமது டவததுக கடைககு இைிது வநது பசரநததுrdquo எனறைைாம
நசசிைாரககிைியர இருமுடற உடை எழுதிைார எனற கருதடத ைாகைர உ பவ சாமிநாத ஐயர உைனபடுகினறார தமகக இருவடகயாை உடை விளககஙகள அடமநத ஏடடுப பிைதிகள கிடைததை எனறு கூறி உடை இரு வடகயாக அடமநதிருபபதறகுரிய காைணதடதப பினவருமாறு சதளிவுபடுததுகினறார
ldquoடஜை அனபரகளுடைய பழககததால ஏடடுப பிைதிகள இைணடு வடகயாக இருநததறகுக காைணம சதரிநது சகாணபைன நசசிைாரககிைியர முதலில சிநதாமணிககு ஓர உடை எழுதிைாைாம பிறகு அடத டஜைரகளிைம படிததுக காடடிய பபாது சமபிைதாய விபைாதமாகச சில பகுதிகள உளளை எனறு சசானைாரகளாம அதைால அவர தமடம ஒரு டஜைைாகச சசாலலிக சகாணடு சிறறாமபூர எனனும இைததிலுளள டஜை மைததிறகு வநது சில காலம தஙகி டஜை நூலகடளயும டஜை சமபிைதாயஙகடளயும கறறுச சசனறு மடடும புதிய உடைடய எழுதிைாைாம விபசஷ
164
உடையுைன இருககும பிைதியிலுளளது பினபு எழுதிய உடை எனறு சதரிய வநததுrdquo (என சரிததிைம (1950)
நசசிைாரககிைியர அரிதின முயனறு எழுதிய சிநதாமணி உடைடயக காலநபதாறும அறிஞரகள பபாறறி வருகினறைர lsquoபவரrsquo எனனும ஆஙகிலப பபைாசிரியர சிநதாமணி உடைச சிறபடபயும நசசிைாரககிைியர புலடம மாணடபயும பின வருமாறு புகழநதுளளார
ldquoஐபைாபபிய இலககியத திறைாயவாளரகளின விளககதடதப பபால இவர உடைபபபாககு அடமநதுளளது சசயயுளின சபாருடள விளககி இலககணததின தைித தனடமகடளக குறிபபிடுகினறார சதாலகாபபியச சூததிைஙகடளத தம உடை முழுதும பமறபகாள காடடுகினறார சிறபபாை சசாறசறாைரகடள விளககுகினறார தம காலததில வழஙகி வநத பல பாை பவறுபாடுகடளத தருகினறார இவைது உடைநடை சசறிவாை பபாககில உயரவாை சமாழியில அடமநதளளது பாகுபாடு சசயயும பபைாறறடல இவைது படைபபில காணலாமrdquo
இலககிய பநாககு நசசிைாரககிைியர சிநதாமணிடயச சிறநத இலககியமாகக கருதிப பபாறறியுளளார நூலின சதாைககததில-முதறபாடடு உடையில ldquoயாமும இவவிலககியம இைிது முடிதற சபாருடடு அவன திருவடிகடள வணஙகுபவாம எனறார எனகrdquo எனறும நூலின இறுதியில (3142) ldquoஇவவிலககியம இடுககண இனறி இைிது முடிநத மகிழசசியான மணடும வணஙகுகினறாரrdquo எனறும கூறியுளளார
சிநதாமணிடய ஆழநது கறறு கடலயழகில ஈடுபடடு இலககியச சுடவயில தமடம மறநது ஈடுபடைவர நசசிைாரககிைியர ஆதலிின சசாறகளுககுப சபாருததமாை சபாருடள உடைககினறார பாடடில அடமநதிருககும நுணணிய கருததுககடள சவளிபபடுததுகினறார உவடமகளின சபாருதததடத விளககுகினறார இலககிய மைபுகடளப பபணிக காககினறார உலகியடல உணரததி நயவுடை எழுதுகினறார
165
சசாறசபாருள சிநதாமணியில உளள சசாறகளும சசாறசறாைரகளும நசசிைாரககிைியர விளககததால சிறநத சபாருடள உணரததுகினறை அவறறுள சில கபழ தைபபடுகினறை
உயரமிகக தநடத (473)-பிளடள உயரசசி மிகுதறகுக காைணமாை தநடத
மனனுடை பவல (1200)-அைசர சகடுதறகுக காைணமாை பவல
வாககு அடம உரு (1258)-கவிகளால புகழதல ஆகா வடிவு
நன குைஙகு (1997)-சபாலலாஙகுககு நனறாை குைஙகு
இருமபு உணடு மிகுதத மாரபு (2281)-இருமபு (வாள பவல முதலியை) பமயநது பசி தரநது மிகுதது டவதத மாரபு
நுணகருதது பாடடில அடமநதுகிைககும நுணணிய கருததுகடள சவளிபபடுததுவது நசசிைாரககிைியர இயலபு ldquoஅமமி மிதநது ஆழநது சுடை வழநததுrdquo (495) எனபதறகு ldquoஆழதறகுரிய அமமி மிதநது மிதததறகுரிய சுடை ஆழநது வழநதது எனறது உயரநபதார வாழாபத தாழநபதார வாழநததடைrdquo எனறு விளககம எழுதுகினறார
குணமாடலயும சுைமஞசரியும தநத சுணணப சபாடிகளில சிறநதடதத பதரநசதடுககச சவகன அடழதத lsquoசுருமபு வணடு பதை மிஞிறு (892) ஆகிய நாலவடகயாை lsquoதாதுண புறடவrsquoகடள நசசிைாரககிைியர பவறுபாடு காடடி விளககுகினறார அவறறிறகுச சசவியுணரவு உணைா எனற விைாடவ எழுபபிக சகாணடு விடை கூறுகினறார இஙபக அவருடைய நுணமாண நுடழபுலம சவளிபபடுகினறது
நநதடைன சவகடைப பபணிக காககும முடறடயப பதுமுகனுககு உடைககுமபபாது ldquoபடகவரகள சவகடைக சகாலல சூடுமமாடல பூசுமசாநது உடுககும உடை அணி ஆகியவறறில நஞசு கலநது விடுதல கூடும ஆதலின அவறடற அனைததின கணணிலும சககைவாகப பறடவயின முகததிலும ஒறறி ஆைாயநது பமறசகாளக சவகனுககு உணணத தரும நடையும
166
அமுடதயும முனைதாகக கருஙகுைஙகிறகு இடடு ஆைாயகrdquo எனகினறான (1893) இப பகுதிடய அறிநதுசகாளள நசசிைாரககிைியர தரும விளககபம உதவி சசயகினறது ldquoஅனைம கண குருதிகாலும சககைவாகம முகஙகடுககும கருஙகுைஙகு உணணாதுrdquo எனற உடை விளககம இனபறல பாைலின நுணகருதது lsquoசவளிபபைாது
முததி இலமபகததில lsquoபவளவியாயrsquo (2787) எனறு சதாைஙகும சசயயுளில ldquoவாைணததின ஈரஉரி பபால பகாள இமிழபபு நளவடலயாயக கணபடுததுமrdquo எனற பகுதிடய விளககுமபபாது ldquoயாடையின பசுநபதால பிறர உைமபில படைால சகாலலும எனறுணரகrdquo எனறு எழுதுகினறார இநத விளககபம பமபல குறிபபிடை பாைலுககு ஒளிதநது மகிழவூடடுகினறது
உவடம விளககம உவடமகளின சபாருதததடத இவர நனகு விளககுகினறார எளிய உவடமகளும இவர தரும விளககததால சிறபபடைகினறை உவடம விளககம சிலவறடறக காணபபாம
சசசநத மனைடைக lsquoகளிறு அ(ன)ைானrsquo (200) எனறு சிறிய உவடமயால குறிபபிடுகினறார பதவர நசசிைாரககிைியர மதச சசருககால (யாடை) பாகன பதாடடிடய நவுமாறு பபாலக காமககளிபபால தன அடமசசர கூறடறக கைததல பநாககி lsquoகளிறு அைானrsquo எனறாரrdquo எனறு விளககம தருகினறார
கடடியஙகாைன வயபபடை சசசநதன படைடயத பதவர
உபபுடைய முநநர உைனறு கடை சகாலவது ஒபபுடைய தாடை (280)
எனறு உவடமயுைன சிறபபிககினறார அவவுவடமடய ldquoதைககு பவலியாகிய கடைடயக கைல தாபை சகாலலுகினறாறபபால தைககுக காவலாகிய அைசடைப படைதாபம சகாலலுகினறது எனறாரrdquo எனறு விளககுகினறார
lsquoகநதுககைன மாரி பபாலவும கறபகம பபாலவும சகாடை தநதானrsquo எனறு பதவர கூறிய உவடமகள (865) ldquoகார பவணைாடமக சகாடுததலும கறபகம பவணைக சகாடுததலும இயலபுrdquo எனற விளககததால சிறபபடைகினறை
167
சவகடை lsquoஈயினறி இருநத பதனrsquo எனற பதவர குறிபபிடுகினறார (712) உடையாசிரியர ldquoஇதறகு முனபு ஒரு மகளிரும இவடை நுகைாது இருநதடம உணரநதுrdquo அஙஙைம கூறியதாகக குறிபபிடுகினறார
பைநாகம பதால உரிததாற பபால துறநது
எனற உவடமககு (1546) ldquoபைநாகம பதால உரிததாற பபால அகமும புறமும துறநதுrdquo எனறும ldquoநாகம பதால உரிககும சபாழுது நஞசும காலுமrdquo எனறும விளககம தருகினறார
மதங சகாணை யாடை
கைசலை காறசறை கருஙகண கூறசறை உைலசிை உருசமை ஊழித தசயை (973)
பதானறியதாகத பதவர உடைககினறார நசசிைாரககிைியர ldquoமுழககாற கைசலை கடுடமயாற காறசறை சகாடுடமயாற கூறசறை பகாபததால இடிசயை பசைக பகாறலின ஊழித தசயைத பதானறிறறுrdquo எனறு விளககுமபபாது உவடமகள புதியைவாயப சபாலிகினறை
இலககடணடயச சவகன
கருமபப பதபை அமிரபத காமர மணியாபழ அருமபார மலரபமல அணஙபக மழடல அனைபம சுருமபார பசாடல மயிபல குயிபல சுைரவசும சபருமபூண மனைன பாவாய பூவாய பிடணமாபை (2452)
எனறு பலவாறு பாைாடடுகினறான இதறகு நசசிைாரககிைியர எழுதும விளககம பலமுடற கறறு இனபுறத தககதாய உளளது
168
ldquoகணவறகு சமயம முழுதும இைிதாய இருததலின கருமபு நலலார உறுபசபலலாம சகாணடு இயறறலின பதன இவவுலகில இலலாத மிகக சுடவயும உறுதியும சகாடுததலின அமிரது காமபவடடகடய விடளவிதது இைிய பண பதாறறலின மழடலடயயுடையசதாரு யாழ கணவறகுச சசலவதடதக சகாடுததலின திரு நடையால அனைம சாயலால மயில காலமினறியும பகடைாரககு இனபம சசயதலின குயில மனைன மகபள எனறல புகழனடமயின மனைன பாவாய எனறது அவன கணமணிப பாடவ எனபது உணரததிறறு இைி இவள சகாலலிப பாடவயலலள மனைன பாடவ எனறுமாம பசடியர கறபிதத கடைடள தபபாமற கூறலின பூடவ பநாககததால மானrdquo
உலகியல உடைததல பல பாைலகடள ஒரு சதாைைாககி உடை எழுதுவது நசசிைாரககிைியர பணபு இவவாறு எழுதுவதில சிறநத பயன இருபபதாய இவர கருதுகினறார
பதுடமடயப பாமபு தணடிய சசயதிடய சவகனும உபலாக பாலனும இருககுமிைததிறகு ஒருவன வநது கூறுகினறான இசசசயதிடயத பதவர எடடுப பாைலகளில (1266-1273) அடமநதுளளார பதுடமயின வைலாறு அழகு ஆகியவறடற முதலில கூறிய பின அவள பசாடலயில முலடலக சகாடி வளரதத சசயதிடய உடைதது அது பூதத பபாது மலர சகாயய அவள சசலல அஙபக பாமபு தணடிறறு எனறு வநதவன கூறுவதாகத பதவர பாடியுளளார பாைலகள இருககும அடமபபிபலபய சபாருள எழுதாமல நசசிைாரககிைியர அபபாைலகடள எலலாம ஒபை சதாைைாக இடணததுப பாமபு கடிதத சசயதிடய முதலில கூறி மறறச சசயதிகடளப பின கூறுவதாய அடமததுளளார இவவாறு சசயததறகுக காைணம கூறுமபபாது ldquoஇஙஙைம lsquoமாடடுrsquo உறுபபாகக கூறாது சசவவபை கூறின பாமபு கடிததடம கடுகக கூறிறறு ஆகாடம உணரகrdquo எனறு உலகியடல நிடைவூடடி விளககுகினறார
விளககாத கடதகள
பஞசதநதிைக கடதகளில சில தமிழக காபபியஙகளில இைம சபறறுளளை கரிடயக சகானற பாரபபைி கடத சிலபபதிகாைததிலும (1554- 75) ஆண புறாடவக சகானறு டகயில டவததுகசகாணடு காடடில மைததின கழக காறறுமடழயில நடைநது பசியுைன குளிைால நடுஙகிகசகாணடிருநத
169
பவைைின குளிடைப பபாககக சகாளளிககடடை ஒனடறததநது அவன பசிடயபபபாககத தானும சநருபபில வழநது மாணை சபண புறாவின கடத கமபைாமாயணததிலும இைம சபறறுளளை
இததடகய கடதகள சவகசிநதாமணியிலும வருகினறை
கைததிடைக காகடக ஒனபற ஆயிைங பகாடி கூடக இைததிடை அழுஙகச சசன(று) ஆங(கு) இனனுயிர சசகுதத தனபற - 1927
முடழயுடற சிஙகம சபாஙகி முழஙகிபமற பாயநத டமபதாய வடழயுடற வைதது வனகண நரிவடலப படை தனபற - 1928
இடவ இைணடும பஞசதநதிைக கடதகடள நிடைவூடடுகினறை ஆைால இைணைாவதாக உளள கடதயில சிறிது மாறுபாடு உளளது lsquoசிஙகதடதக சகானற முயலrsquo கடதடயப பஞசதநதிைம கூறுகினறது ஆைால சிநதாமணிபயா சிஙகதடத நரி சகானறதாகக குறிபபிடுகினறது பஞசதநதிைக கடதகடள ஒதத பவறு சில கடதகள தமிழ நாடடில வழஙகி வநதைபவா எனற ஐயம எழுகினறது தநதிைததில வலலதாய - சூழசசி சசயது பிறடைக சகாலவதில பதரநததாயக குளளநரி தமிழநாடடுக கடதகளில வருகினறது சிஙகதடதச சூழசசியால நரி சகானற கடத ஒனறு அக காலததில வழஙகி இருககலாம அக கடதயிடைபய சிநதாமணி கூறுகினறது எனைலாம அககடதயின உணடம வடிவதடத அறியததகக சானறுகள இலடல
பதடவயறற இைஙகளிில எலலாம சபாயக கடதகடளப புடைநது கூறும நசசிைாரககிைியர இவவிரு கடதகடளயும சிறிது விளககிக கூறி இருககலாம நாம அவரிைமிருநது இக கடதககு விளககம எதிரபாரபபது தவறாகாது அவர உடைடயப புைடடிப பாரதது இக கடதககு அவர விளககம எழுதாடம கணடு நாம ஏமாறறம அடைகினபறாம
இவவாபற ldquoசவளளிடலrdquo எனறு சதாைஙகும பாைலில
170
களளைால புலிடய ஏறு காணிய காவல மனைன
எனற வரிகளில உளள கடதடயயும இவர விளககவிலடல இதில கூறபபடடுளள கடதடய அறிநது சகாளள முடியாமல ைாகைர உபவசாமிநாத ஐயர சபரிதும இைரபபடைார ஒரு நாள நணபர ஒருவருைன பபசிக சகாணடிருநதபபாது எதிரபாைாத வடகயில இக கடதககு நணபர வாயிலாக விளககம கிடைததது இக கடதடயயும கடத அறிநத வைலாறடறயும அவர lsquoநிடைவு மஞசரிrsquo (II 1953-பககம 106-113) எனனும உடைநடை நூலில எழுதியுளளார பினைர சவளியிடை சிநதாமணிப பதிபபுகளில இக கடதடய அடிக குறிபபுகளில பசரநதுளளார
இததடகய கடதகள நசசிைாரககிைியர காலததில நாைறிநத பழஙகடதகளாக இருததிருககலாம அதைால அவறறிககு விளககம பதடவயிலடல எனறு கருதி எழுதாமல விடடிருககலாம
காபபிய பநாககு நசசிைாரககிைியர சிநதாமணிடயக காபபியமாக பநாககி உடைகணடுளளார காபபியதடதத சதாைர நிடலச சசயயுள எனற சபயைால வழஙகி அதன இயலபுகடள முதறபாைலின உடையிபலபய பினவருமாறு விளககியுளளார
ldquoசமலசலனற சசாலலான அறம சபாருள இனபம வடு எனனும விழுமிய சபாருள பயபபப படழயசதாரு கடத பமல சகாசசகததால கூறின அது பதால எனறு (சதாலகாபபியர) கூறிைடமயின இச சசயயுள அஙஙைம கூறிய பதாலாம எனறுணரகrdquo
காபபியததின கடதககுரிய தடலவடை ldquoசவகடை முறகூறிைார கடதககு நாயகன ஆதலினrdquo (6) எனறு நூலின சதாைககததிபலபய அறிமுகபபடுததுகினறார
திருததகக பதவர சவகடைத தனபைரிலலாத தடலவைாயப படைததுளளார அவன இடசப பபாடடியில காநதருவததடதடய சவலகினறான தனபைரிலலாத தடலவைாகிய சவகன ஒரு சபணடண சவனறான எனறு கூறுவடதத திருததகக பதவர விருமபவிலடல ஆதலின அவர சவகனுககுக காநதருவததடத பதாறறாள எனறு மிகவும நயமபைக கூறுகினறார
171
விஞடசககு இடறவன மகள விடணயில பதாறறவாறும (11)
பதாறறைள மைநடத நலயாழ பதானறலுககு (702)
மாதர இடச பதாறறு இருநதைபை (735)
எனறு மூனறு இைஙகளிலும மறவாமல பதவர காநதருவததடத பதாறறாள எனபற கூறுகினறார ஆழநதிருககும கவியுளம காணபதில வலலவைாகிய நசசிைாரககிைியர ldquoஒரு மகடள சவனறான எனறல இவன தடலடமககு இழிவு எனறு அவள சசயதியாகக கூறிைாரrdquo (11) எனறு கூறுகினறார
சவகடைக கருடண மறவைாகத தம காபபியததில காடடுகினறார பதவர சவகன பவைரகள கவரநது சசனற ஆைிடைடய மடகப பபாரிடடு அவரகடளக சகாலலாமல அசசுறுததிபய நிடைடய மடகினறான நூலாசிரியரின உளளக கருதடத அறிநது சகாணை உடையாசிரியர பபாரின சதாைககதடதக கூறும பாடடின (448) உடையிபலபய ldquoதைககு அவர நிகைனடமயானும தைது அருளும வைமும பமமபடுததுதறகுச சசனறான ஆகலானும அவடை அஞசபபணணி நிடைமடைான எனபபத பதவர கருதது அது பமறகாணகrdquo எனறு கூறுகினறார மணடும இககருததிடைப பல இைஙகளிலும வலியுறுததுவடதக காணலாம
ldquoமறவடைக சகாலலாது உயிடை வழஙகுதலின வளளல எனறாரrdquo (11) ldquoஅவர உயிடைக சகாடுததலின வளளல எனறாரசபாைாபத பதசைாலியாபல அவடை அஞசுவிதது நிடை மடகினறானrdquo (449) ldquoசகாலலாதிருததலின மாரிபபால எனறாரrdquo (452) ldquoதம உயிருககு ஊறு சசயயாது எயதடம கணடு பபாகடுதலின தூவுதலான அறுததான எனறாரrdquo (453) ldquoபதவர ஈணடு பவைர எம முடறயினும சகாலலததகாதவர ஆதலின சகாடல இனறு எனபது பதானறக களததுப பாவம பபாககிைான எனறு கூறாைாயிைர எனகrdquo (454)
சிநதாமணிக காபபியததின கடைடமபபு கடதநிகழசசி காபபிய மாநதரகளின பணபு வைலாறு ஆகியவறடறக கூரநது பநாககிய நசசிைாரககிைியர உடையில தம
172
கருததுகடள ஆஙகாஙபக சவளியிடடுளளார அததடகய இைஙகளில சிலவறடறக காணபபாம
சவகனுககு இடசயில பதாறற காநதருவததடத அவனுககு மாடலயிடுகினறாள அதடைக கணடு சபாறாடம சகாணை கடடியஙகாைனும மறற மனைரகளும சவகடை எதிரததுப பபாரிடுகினறைர சவகன அவரகடள சவனறு வாடக சூடுகினறான இநத பபாரில காநதருவததடதயின தநடத கலுழபவகன சவகனுககு உதவி சசயதிருககலாம பலவடக ஆறறலகள படைததுளள அவன பபாரில ஈடுபடடிருநதால கடத நிகழசசிகளில தடைகள பல ஏறபடடிருககும ஆதலின காபபயிம படைதத பதவர கலுழபவகடைப பபாரில ஈடுபடுததவிலடல இதடை உணரநது சகாணை நசசிைாரககிைியர ldquoகலுழபவகன வநதால சவகன கடத ஒனறும இனறாமrdquo (846) எனறு விளககியுளளார
சவகைின வளரபபுத தநடதயாகிய கநதுககைன இறநது பபாை சசயதிடய எவவிைததிலும குறிபபிைாத பதவர அவன மடைவி சுநநடத துறவு பூணைடத முததி இலமபகததில கூறுகினறார (2927) இவவிைததில நசசிைாரககிைியர ldquoகநதுககைன இறநதடம இத சதாைர நிடலச சசயயுளில பதவர கூறிறறிலர தகுதியனறு எனறு கருதி இததுறவால உயரததுணை டவததாரrdquo எனறு விளககியுளளார இததடகய இைஙகளில எலலாம நசசிைாரககிைியரின காபபிய பநாககு சவளிபபடுகினறது
மைபு காததல
வழி வழியாக வருகினற இலககிய மைடப நிடைவிற சகாணடு இவர பல இைஙகளில உடை எழுதுகினறார அததடகய இைஙகளில ஒனறிடைக காணபபாம
கைக மாடல சவகன பிரிவால வாடித துனபமிகுதியால தைிதது இருககினறாள சவகைின தமபியாகிய நநதடைன கைக மாடலடயச சநதிககினறான இககாடசிடயத பதவர
திஙகளவாள முகமும பநாககான சசஙகயற கணணி ைாளதன
173
சறடிச சிலமபு பநாககி எஙகுளார அடிகளrsquo எனைா இனைணம இயமபி ைாபை -1705
எனற பாைலில அடமததுளளார
இபபாைலுககு உடை காணுமபபாது நசசிைாரககிைியர தமிழ இலககிய மைடப நிடைவிறசகாணடு சிறபபாை முடறயில விளககம தருகினறார
சசாறசபாருள கூறிப பாைடல உளளவாபற விளககிச சசலலாமல பாைலின இைமசபறாத நிகழசசிகடள வருவிதது உடையில அடமததுக சகாணடு விளககுகினறார இவவாறு இவர சசயவதறகுச சிறநத காைணஙகள உளளை
1 நநதடைன கைகமாடலயின அடிகளில உளள சிலமபுகடள மடடும பநாககிப பபசுகினறான எனறு பாைல கூறி சிறநத பணபாடடை சவளிபபடுததுகினறது எனறாலும அவன பநாககாத-பநாககக கூைாத - பநாககக கருதவும கூைாத கைக மாடலயின மறற உறுபபுகடள பநாககவிலடல எனறு பாைல உடைபபது நயமாக இலடல
2 அவன பநாககவிலடல எனறு கூறபபடும கைக மாடலயின உறுபபுகளின அழகு இனபச சுடவ பதானறுமாறு புடையபபடடுளளது
3 கணவன பிரிவால வருநதுகினறவளின உறுபபுகள எழில நலம உடையடவயாயப பாைல கூறுவது சபாருததமிலடல
4 பிரிவு துனபம சவளிபபடடு இைகக உணரவு பதானற பவணடிய இைததில இனபசசுடவ பதானறி சுடவ நலதடதக சகடுததுவிடுகினறது
இவறடற எலலாம எணணிபபாரதத நசசிைாரககிைியர அநத பாைலுககு இலககிய மைபிறகு ஒததவாறு பினவரும விளககதடதத தருகினறார
ldquoகயறகணணிைா ளுடைய முனபு திஙகடள ஒககும முகததில இபபபாது நிகழகினற வாடைதடதயும பநாககாைாய-முனபு நனறாகிய (மாரபு) இபசபாழுது பசநத பசபடபயும பநாககாைாய-முனபு கலாபம மினனும (இடையில) ஆடை மாசுகணை தனடமயும பநாககாைாய தான இடறஞசி
174
நிறறலின அடியிற சிலமபு ஒனடறயுபம பநாககி எஙகுளார அடிகளrdquo எனறு இபபடி ஒரு வாரதடத கூறிைான எனகrdquo
இநத உடைபபகுதியில நசசிைாரககிைியர பாைலில இலலாத சில நிகழசசிகடளப புடைநது கூறியுளளார
1 பாைல கூறுகினற கைகமாடலயின உறுபபழகும உடைவைபபும முனடைய நிடலயில அடமநதிருநதடவயாக கூறியுளளார
2 இபபபாதுளள நிடலயில பிரிவுத துனபததால உறுபபுகள பசநதும உடை மாசடைநதும இருபபதாய மாறறியுளளார
3 கைகமாடல பிரிவால வாடி சமலிநதிருநதும கூை அவடள பநாககாமல அவள அடியில உளள சிலமடப மடடுபம பநாககி நினறான நநதடைன எனறு அடமநதுளளார
4கைக மாடலயின துனபநிடல கணை நநதடைன பபசவும இயலாத நிடலயில அடமதியாயத தானும துனபததுைன நினறான எனகிறார
இததடகய விளககஙகளால பதவரபாைல சிறபபடைகினறது இலககிய மைபு காககபபடுகினறது
அறிவுடை
சசகவைபாணடியைார சிநதாமணி தநத பதவடை
காமததின சுடவகணைார காமநூல எனகினறார தரும நதித தாமததின நிடலகணைார தருமநூல எனகினறார தவஙகள சாரநத நாமததின நலமகணைார ஞாைநூல எனகினறார நயதபதாரக சகலலாம பசமதடத அருளுகினற சவகசிந தாமணிடயச சசயது தநதாய
175
எனறு பபாறறிப பாடுகினறார
சிநதாமணிககு மறவுடை கணைவர உணடு காமவுடை கணைர உணடு அறவுடை கணைவர நசசிைாரககிைியர இவைது அறவுடைடயக பகடபபாபை பயைடைவர
மறவுடையும காமதது உடையும மயஙகிப பிறவுடையும மலகிய ஞாலதது-அறவுடை பகடகும திருவுடை யாபை பிறவிடய நககும திருவுடை யார அறிசநறிசசாைம-2
சதாலகாபபிய உடை
இளமபூைணருககு அடுததபடியாகத சதாலகாபபியம முழுவதறகும உடை சசயதவர நசசிைாரககிைியபை சபாருளதிகாைததில சமயபபாடடியல உவமவியல மைபியல ஆகிய மூனறு இயலகடளததவிை மறற எலலாப பகுதிகளுககும இவைது உடை உளளது சசயயுளியலில சில பகுதிககு உடை கிடைககவிலடல
இவடை
மறுவும குடறயும இனறி எனறும கடலயின நிடறநத கதிரமதி
எனறும
சதாலகாபபியம எனனும சதாடுகைல பைபடப நிடலயுடை கலததின சநடுஙகடை கணைவர
எனறும சிறபபுபபாயிைம பபாறறுகினறது
சதாலகாப பியததில சதாகுதத சபாருளஅடைததும எலலாரககும ஒபப இைிதுடைததான-சசாலலார மதுடைநசசி ைாரககிைியன மாமடறபயான கலவிக கதிரின சுைரஎறிபபக கணடு
எனறு பவசறாரு சவணபா இவடைப பாைாடடுகினறது
176
இவருடைய உடையில இைிய உவடமயும நயமாை விளககமும சசவிககிைிய சசாலலடுககும இலககியச சுடவமிகக உதாைணப பாைலகளும இைம சபறறுக கறபபாடை மகிழவிககினறை உடை சிறபபுபபாயிைம
கலலா மாநதர கறபது பவணடியும நலலறி வுடைபயார நயபபது பவணடியும
நசசிைாரககிைியர சதாலகாபபயிததிறகு உடை இயறறியதாகக கூறுகினறது ஆம இவருடைய உடைடய கலலா மாநதர கறறுப புலடமசபறலாம நலலறிவுடைபயார நயநது பபாறறலாம
முதனடம தைல
பழநதமிழ இலககியஙகளாகிய எடடுதசதாடக பததுபபாடடு ஆகியவறறிறகுத சதாலகாபபிபம இலககணம எனபடத இவர பல இைஙகளில வறபுறுததித சதாலகாபபியததிறகு முதனடம தருகினறார
புறததிடண இயலில lsquoசகாடுிபபபார ஏததி (35) எனனும சூததிைததின உடையில தததம புதுநூல வழிகளால புறநானூறறிறகுத துடற கூறிைாபைனும அகததியமும சதாலகாபபியமுபம சதாடககளுககு நூலாகலின அவர சூததிைப சபாருளாகத துடற கூற பவணடும எனறு உணரகrsquo எை உடைககினறார
மதுடைக காஞசி உடையில lsquoஇப பாடடிறகு மாஙகுடி மருதைார மதுடைக காஞசி எனறு துடறப சபயைான அனறி திடணபசபயைால சபயர கூறிைார இத திடணபசபயர பனைிரு பைலம முதலிய நூலகாளற கூறிய திடணபசபயைனறு சதாலகாபபியைார கூறிய திடணபசபயரப சபாருபள இபபாடடிறகுப சபாருளாகக பகாைலினrsquo எனறு கூறித சதாலகாபபியததிறகு முதனடம தருகினறார
மடலபடுகைாம பாைலில lsquoதயின அனைrsquo (145) எனனும அடிககு உடை எழுதுமபபாது அதில ஆைநதக குறறம உணடு எனபார கருதடத மறுதது ldquoசதாலகாபபியைாரும இக குறறம கூறாடமயின சானபறார சசயயுடகு இக குறறம உணைாயினும சகாளளார எை மறுககrdquo எனறு கூறுகினறார
177
முலடலபபாடடு குறிஞசிபபாடடு ஆகிய பாைலகளுககுப சபாருள எழுதுமபபாது பல இைஙகளில சதாலகாபபிய நூறபாககடள நிடைவூடடி எழுதுகினறார
கலிதசதாடகப பாைலகளின திடண துடற சமயபபாடு ஆகியவறடற விளககத சதாலகாபபியததின துடணடயபய நாடுகினறார
சில சசாறகடள விளககிப சபாருள உடைககுமபபாதும சதாலகாபபியதடதபய பயனபடுததுகினறார
நாண (மதுடை-558 குறிஞசி-168) எனபதறகு lsquoஉயிரினும சிறநத நாணrsquo எனறு சபாருள எழுதுகினறார lsquoஉயிரினும சிறநதனறு நாபணrsquo (சபாருள-113) எனபது சதாலகாபபியம
மதுடைக காஞசியில lsquoவடைநது ந சபறற நலலூழிrsquo (782) எனபதறகு ldquoபாலவடை சதயவததாபல வடையபபடடு ந அறுதியாகபசபறற நாளrdquo எனறு எழுதுகினறார lsquoபாலவடை சதயவமrsquo எனபது சதாலகாபபியததில உளள சதாைர (சசால கிளவி-58)
இடவ யாவும நசசிைாரககிைியர சதாலகாபபியததிறகு முதனடம தருபவர எனபதறகு உரிய சானறுகளாகும
முழுபநாககு
சதாலகாபபியம எழுதது சசால சபாருள எனனும முப சபருமபகுதிகடள உடைய சபருநூல எனபடதயும அதில உளள ஒருபகுதிடய-ஓர இயடல-ஒரு நூறபாடவ ஆைாயுமபபாது முழுநூடலயும சிஙக பநாககாக முனனும பினனும பநாககுதல பவணடும எனபடதயும நசசிைாரகிைியர எவவிைததும மறநது விைவிலடல எழுதததிகாைததில சசயயுளியடல நிடைவூடடுகிறார எழுதததிகாைததின முறபகுதிடயப பிறபகுதியுைன சதாைரபுபடுததுகினறார சசாலலதிகாைததில கிளவியாககதடதயும எசசவியடலயும இடணததுக காடடுகினறார உவமவியல சசயயுளில சமயபபாடடியல மூனடறயும ஊடுருவி பநாககி ஒபபுடம காணகினறார இடறசசி உளளுடற உவமம மாடடு
178
ஆகியடவ பறறியகருததுகள பவறு பவறு இைஙகளில இருபபினும அவறடறத சதாகுதது ஆைாயகினறார
இடவபயயனறி பிறகாலதது இலககண சநறிகடளயும சகாளடககடளயும பல இைஙகளில ஆைாயகினறார பிறகால யாபபு நூலாடைப பபால சதாலகாபபியர தடளடயச சசயயுள உறுபபாகக சகாளளாடமககு உரிய காைணதடத சசயயுளியலின சதாைககததில ஆைாயகினறார அவவியலின இறுதியில சிததிைகவிககு இலககணம கூறாடமடயச சுடடுகினறார
முழு பநாககுைன சதாலகாபபியததிறகு உடை கணை நசசிைாரககிைியர எலலா உடைசநறிகடளயும பபாறறியுளளார
நூறபா அடமபடப ஆயதல நலல பாைம காணுதல நூறபாவுககு விடைமுடிபு காடடுதல டவபபு முடற ஆயதல கருததுகடளக கணககிடடு சமாழிதல சசாறகளின வடிவமும சபாருளும ஆயதல நுணசபாருடள சவளிபபடுததுதல நயவுடை கூறுதல தகக பமறபகாள காடடுதல
ஆகிய பலவடகயாை உடைசநறிகடள இவர பமறசகாணடுளளார
நூறபா அடமபடப ஆயதல
நூன மைபில (3)
அவறறுள அ இ உ எ ஒ எனனும அபபால ஐநதும ஓைள பிடசககும குறசறழுத சதனப
179
எனனும நூறபா உடையில ldquoஅவறறுள அ இ உ - எனபை சசாறசைடிrdquo எனறு இவர கூறுவதால அநநூறபாடவ
அவறறுள அ இ உ எ ஒ எனனும அபபா டலநதும ஓைள பிடசககும குறசறழுத சதனப
எனறு அடமபபது இவர கருதது எனபது புலைாகிறது
இளமபூைணர
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள எனனும அபபால ஏழும ஈைள பிடசககும சநடசைழுத சதனப (எழுத-4)
எனறு அடமநதிருபபடத நசசிைாரககிைியர
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள எனனும அபபா பலழும ஈைள பிடசககும சநடசைழுத சதனப
எனறு மாறறி அடமகக பவணடும எனனும கருததுடையவர ஆதலின ldquoஆ ஈ ஊ ஏ ஐ-எனபைவறடறச சசாறசர அடியாககுகrdquo எனறு கூறுகினறார
இளமபூைணர அகததிடண இயலில (67)
காரும மாடலயும முலடல குறிஞசி கூதிர யாமம எனமைார புலவர
எனறு இறு நூறபாககளாகக சகாணைவறடற நசசிைாரககிைியர
180
காரும மாடலயும முலடல குறிஞசி கூதிர யாமம எனமாைர புலவர
எனறு ஒனறாககியுளளார
இவவாபற எழுதததிகாைததில எழுததுகளின பிறபபுககுப புறைடை கூறும lsquoஎலலா எழுததுமrsquo (எழுத-102) எனனும நூறபாடவ நசசிைாரககிைியர ஒனறாககிைார இளமபூைணர இைணைாககிைார நசசிைாரககிைியர தம உடையில
ldquoஇதடை இைணடு சூததிைமாககியும உடைபபrdquo எனறு குறிபபிடுகினறார
இவறறால இவர நூறபா அடமபபிடை நனகு ஆைாயநதுளளார எனபது விளஙகும
நலல பாைம காணுதல சசாலலதிகாைததில (24) lsquoஉருசபை சமாழியினுமrsquo எனபதில உளள lsquoஉருபுrsquo எனபதறகு ஈைாக lsquoஉருவுrsquo எனறு பவறு பாைம சகாணடு அநதப பாைததின சபாருதததடதப பினவருமாறு ஆைாயகினறார
ldquoஉருபு எைப பகை உகைமாகப பாைம ஓதில அது பவறறுடம உருபிறகும உவம உருபிறகும சபயைாய வடிடவ உணரததாது எனறு உணரக அதுசவன உருபு சகை எைவும உருபினும சபாருளினும சமயதடுமாறி எைவும உருபு சதாைரநது அடுககிய எைவும சதாக வருதலும எைவும சமயயுருபு சதாகா எைவும யாதன உருபின எைவும பிறாணடும பவறறுடமககு உருபு எனபற சூததிைம சசயதவாறு காணக உவம உருபு எனறல அவ ஓததினுள கூறிய உடைகளான உணரகrdquo
விடை முடிபு காடடுதல கறபியலில (9) lsquoசபறறகரும சபரும சபாருளrsquo எனனும நூறபாவிறகு உடை எழுதியபின
ldquoஇச சூததிைததுக கண ஏழன உருபும அவவுருபு சதாககு நினறு விரிநதைவும சசயின எனனும விடைசயசசமும உரிய எனனும குறிபபுவிடை சகாணைை அவறடற இனைவிைததும இனைது சசயயினும உரிய எனறு ஏறபிதது முடிககrdquo
எனறு முடிததுக காடடுகினறார
181
டவபபுமுடற ஆயதல
சசயயுளியலில (190) lsquoபாணன கூததன விறிலிrsquo எனனும நூறபா விளககததில
ldquoஇடசப பினைைது நாைகம ஆதலின பாணன பின கூததனும சபணபால ஆதலின விறலபை ஆடும விறலி அவர பினனும அவவிைததுப பைதடத அவர பினனும அகப சபாருடகுச சிறவாடமயின அறம சபாருள கூறும அறிவர அவர பினனும ஏதிலாைாகிய கணபைார அவர பினனும டவததாரrdquo
எனறு உடைககினறார
கணககிடடு சமாழிதல இலககணத கருததுககடளக கணககிடடு இததடை எனறு கூறுவது இவரககு இயலபு எழுதததிகாைததில (68) ldquoசமாழிககு முதலாம எழுதது சதாணணூறறு நானகு எனறு உணரகrdquo எனறும ldquoசமாழிககு ஈறாக உளள எழுதது நூறறு அறுபதது ஒனறுrdquo (எழுத-77) எனறும கூறுகினறார சதாடக மைபில (13) lsquoஅஃறிடண விைவுப சபயர இயலபு மாருளபவrsquo எனனும நூறபா உடையில ldquoஆணடு நாறபதது எடடுச சூததிைஙகளான முடிவதடை ஈணடுத சதாகுததாரrdquo எனறு நூறபாககடள எணணி உடைககினறார
சசாலலும சபாருளும
அரிய சசாறகள சிலவறறிறகுப சபாருள எழுதியும சில சசாறகளுககு நுணசபாருள வடைநதும சில சசாறகடள ஆைாயநது கூறியும நசசிைாரககிைியர உடை எழுதுவது வழககம அவறறுள சிலவறடற இஙபக காணபாம
எழுதததிகாைம
ஞமலி-எனபது திடசச சசால (எழுத-64) ஒழியிறறு எனறாற பபாலவை இழி வழககு (64)
182
உதி-இஃது இககாலதது ஒதி எை மருவிறறு (243) ஈம-எனபது சுடுகாடு (328) கம-சதாழில (328) அழககுைம-எனபது பிணககுைதடத (353) ஓ-எனபது மதகுநர தாஙகும பலடக (180)
சசாலலதிகாைம
உடைடம உடைடமத தனடமயும உடைடமப சபாருளும எை இருவடகபபடும உடைடமத தனடமயாவது தன சசலவதடத நிடைதது இனபுறுவதறகு ஏதுவாகிய பறறுளளம உடைடமப சபாருளாவது ஒனறறகு ஒனடற உரிடம சசயது நிறபது (215)
பணபு ஒருசபாருள பதானறும காலதது உைன பதானறி அது சகடும துடணயும நிறபது (216)
பிற சமாழிச சசாறகள சிஙகளம அநபதா எனபது கருநாைகம கடைய சிகக குளிை எனபை வடுகு சசபபு எனபது சதலுஙகு எருதடதப பாணடில எனபது துளு மாமைதடதக சகாககு எனபது
சபணடம கடபுலைாயபதார அடமதித தனடம (57)
சாயல சமய வாய கண மூககுச சசவி எனனும ஐமசபாறியான நுகரும சமனடம (325)
சபாருளதிகாைம
கயநதடல-யாடைககனறு பபாலும புதலவன (கற-6) சநடுசமாழி - மககூறறுசசசால (புறத-8) அருமபாசடற-அரியபாசடற இைவும பகலும பபாரதசதாழில மாறாடம பதானற அரும பாசடற எனறார (கற-34)
நாறசபயர எலடல அகததவர - மடலமணைலம பசாழ மணைலம பாணடிய மணைலம சதாணடை மணைலம எனனும நானகு சபயருடைய தமிழ நாடைார (சசய-79)
183
கூததர நாைக சாடலயர சதானறுபடை நனறும ததும கறறறிநதவறடற அடவககண எலலாம அறியக காடடுதறகு உரியர (கற-17) எணவடகச சுடவயும மைததினகணபடை குறிபபுகளும புறததுப பபாநது புலபபை ஆடுவார (புறத-90)
இடச சசால எழுததிைான ஆககபபடடுப சபாருளறிவுறுககும ஓடச ஆதலின அதடை இடச எனறார இஃது ஆகுசபயர
கநதழி-ஒரு பறறுகபகாடு இனறி அருவாகித தாபை நிறகும தததுவம கைநத சபாருள (புறத-33)
கூறறு வாழ நாள இடையறாது சசலலும காலததிடணப சபாருள வடகயான கூறுபடுததும கைவுள (புறத-24)
எடுததுக காடடுகள
நசசிைாரககிைியர பல இைஙகளில தமககு முன இருநத உடையாசிரியரகள காடடிய உதாைணஙகடளப பயனபடுததி இருபபினும சில உதாைணஙகள இவைால படைககபபடைடவ இவைது புலடமமாணடப சவளிபபடுததுபடவ இவர காலதது நாகரிகதடத நிடைவூடடுபடவ
பாமபிைிற கடிது பதள (எழுத-131) எனற உதாைணம நம சநஞசததில நனகு பதிகினறது
சபானைகல சநயயகல (எழுத-160) எனற சதாைரகள இவர காலதது நாகரிகதடத உணரததுகினறை
அவவூரப பூடசயும புலால தினைாது (சசால-257) எனற எடுததுககாடடு பணபாடடின சிறபடபக காடடுகினறது
பாடடும பகாடடியும அறியாப பயமில பதககு மைம பபால நடிய ஒருவன (சசால-293) எனற உதாைணம கலலாதவரிைதது இவரககுளள சவறுபடபக காடடுகிறது
184
இவர காலத தமிழகம (விசய நகைப பபைைசுககுடபடை) நாயககமனைரகள ஆடசியின கழ இருநதது இருபபினும தமிழ மூபவநதர மது பறறுடையவைாயப பினவரும உதாைணஙகடளக காடடுகினறர
தமிழ நாடடு மூபவநதரும வநதார (சசால-33)
வடுகைசரும வநதார இைித தமிழ நாடடு மூபவநதரும வரினுமவருவர (சசால-285)
அறுவடகத சதாடகயும ஒருஙகு வநத சதாைருககு உதாைணமாக lsquoதுடியிடை சநடுஙகண துடணமுடலப சபாறசறாடிrsquo எனபடதக காடடுகினறார (சசால-421)
கூததர நாைக சாடலயர சதானறுபடை நனறும ததும கறறறிநதவறடற அடவககண எலலாம அறியக காடடுதறகு உரியர (கற-17) எணவடகச சுடவயும மைததினகணபடை குறிபபுகளும புறததுப பபாநது புலபபை ஆடுவார (புறத-90)
இடச சசால எழுததிைான ஆககபபடடுப சபாருளறிவுறுககும ஓடச ஆதலின அதடை இடச எனறார இஃது ஆகுசபயர
கநதழி-ஒரு பறறுகபகாடு இனறி அருவாகித தாபை நிறகும தததுவம கைநத சபாருள (புறத-33)
கூறறு வாழ நாள இடையறாது சசலலும காலததிடணப சபாருள வடகயான கூறுபடுததும கைவுள (புறத-24)
எடுததுக காடடுகள
நசசிைாரககிைியர பல இைஙகளில தமககு முன இருநத உடையாசிரியரகள காடடிய உதாைணஙகடளப பயனபடுததி இருபபினும சில உதாைணஙகள இவைால படைககபபடைடவ இவைது புலடமமாணடப சவளிபபடுததுபடவ இவர காலதது நாகரிகதடத நிடைவூடடுபடவ
185
பாமபிைிற கடிது பதள (எழுத-131) எனற உதாைணம நம சநஞசததில நனகு பதிகினறது
சபானைகல சநயயகல (எழுத-160) எனற சதாைரகள இவர காலதது நாகரிகதடத உணரததுகினறை
அவவூரப பூடசயும புலால தினைாது (சசால-257) எனற எடுததுககாடடு பணபாடடின சிறபடபக காடடுகினறது
பாடடும பகாடடியும அறியாப பயமில பதககு மைம பபால நடிய ஒருவன (சசால-293) எனற உதாைணம கலலாதவரிைதது இவரககுளள சவறுபடபக காடடுகிறது
இவர காலத தமிழகம (விசய நகைப பபைைசுககுடபடை) நாயககமனைரகள ஆடசியின கழ இருநதது இருபபினும தமிழ மூபவநதர மது பறறுடையவைாயப பினவரும உதாைணஙகடளக காடடுகினறர
தமிழ நாடடு மூபவநதரும வநதார (சசால-33)
வடுகைசரும வநதார இைித தமிழ நாடடு மூபவநதரும வரினுமவருவர (சசால-285)
அறுவடகத சதாடகயும ஒருஙகு வநத சதாைருககு உதாைணமாக lsquoதுடியிடை சநடுஙகண துடணமுடலப சபாறசறாடிrsquo எனபடதக காடடுகினறார (சசால-421)
lsquoஎளளாடடிய வழியலலது எணசணண புலபபைாதவாறு பபாலrsquo
lsquoநர தைிதது அளநதுழியும நாழியாய அடைநாழி உபபிற கலநதுழியும கூடி ஒனறடை நாழியாய மிகாதவாறு பபாலவபதார சபாருடபறறிrsquo
lsquoமாததிடை சகாளளுஙகால உபபும நருமபபால ஒனபறயாய நிறறலும பவறுபடுததுஙகால விைலும விைலும பசை நினறாற பபால பவறாய நிறறலும சபறறாமrsquo
186
ஆைாயசசியும விளககமும
lsquoஎழுததுrsquo எனபதடைப பினவருமாறு விளககுகினறார
ldquoஎழுதது எனறது யாதடை எைின கடபுலைாகா உருவும கடபுலைாகிய வடிவும உடைததாக பவறுபவறு வகுததுக சகாணடு தனடைபய உணரததியும சசாறகு இடயநது நிறகும ஓடசடயயாம கைல ஒலி சஙசகாலி முதலிய ஓடசகள சபாருளுணரததாடமயானும முறகு வடள இலடத முதலியை சபாருள உணரததிைபவனும எழுததாகாடம யானும அடவ ஈணடுக சகாளளார ஆயிைரrdquo
இவவாபற எழுதடத lsquoஉருrsquo எனறு சகாளளபவணடும எனபதறகும இவர கூறும காைணஙகள படிதது இனபுறத தககடவ (எழுத-1)
எழுததுகளின டவபபுமுடறயும இன வறறு முதலிய சாரிடயகளின டவபபுமுடறயும இவைால நனகு ஆைாயநது கூறபபடடுளளை
சசாலலதிகாைததில (1) சசாறகடளத தைி சமாழி சதாைர சமாழி எை இருவடகப படுததி விளககுகினறார
ldquoசசாலதான தைிசமாழியும சதாைரசமாழியும எை இருவடகபபடும சதாைரசமாழி இருசமாழித சதாைரும பனசமாழித சதாைரும எை இருவடகபபடும அடவ சதாைருஙகால பயைிடல வடகயானும சதாடகநிடல வடகயானும எணணுநிடல வடகயானும சதாைருமrdquo
சசால
தைிசமாழி
சதாைரசமாழி இருசமாழித சதாைர
பயைிடலவடக
சதாடகநிடல வடக
எணணுநிடல வடக
பனசமாழித சதாைர பனசமாழித சதாைர
(எ-டு)
1 சாததன உணைான மன நைி எனபை தைி சமாழி
187
2
சாததன வநதான - இது பயைிடலத சதாைர யாடைகபகாடு - இது சதாடக நிடலத சதாைர நிலம நர - இஃது எணணு நிடலத சதாைர
இடவ இருசமாழித சதாைர
3 அறம பவணடி அைசன உலகம புைககும எனபை பனசமாழித சதாைர
இலககிய சநஞசம
நசசிைாரககிைியர உளளததில இலககணததிறகு உடை எழுதுமபபாது இலககிய நிடைவும இலககியததிறகு உடை எழுதும பபாது இலககணச சிநதடையும எழுகினறை சதாலகாபபிய உடைடய இவர இலககியக களஞசியம ஆககியுளளார எழில மிகுநத சசாறசறாைர உளளஙகவரும உவடம இைிய ஓடச சகழுமிய வாககியம எனறும சநஞசததில நினறு நிலவும எடுததுக காடடு இலககியச சுடவ முதிரநத கவிடத பமறபகாள - ஆகியவறடற இவர உடையில காணலாம இவர இலககியப பூஙகாவில நுடழநது தமிழத பதன திைடடி வநது சதாகுததுத தருகினறார
பாயிை உடையில உளள lsquoசினைாடபலபிணிச சிறறறிவிபைாரrsquo எனற இைிய சதாைர உளளதடதக கவரகினறது
பின வரும பகுதியில கவிடதச சுடவ ததுமபி வழிகினறது
lsquoபாயிைநதான தடலயடமநத யாடைககு விடையடமநத பாகன பபாலவும அளபபரிய ஆகாயததிறகு விளககமாகிய திஙகளும ஞாயிறும பபாலவும நூறகு இனறியடமயாச சிறபபிறறாய இருததலின அது பகளாககால குனறு முடடிய குரஇப பபாலவும குறிசசி புகக மான பபாலவும மாணாககன இைரபபடும எனகrsquo
மூலததில உவடம இலடல எைினும விளககததிறகாக இவபை உவடமடயப படைதது எழுதுவதுணடு lsquoவளியிடச அணணம கணணுறறு அடையrsquo (எழுத-99) எனபடத - ஓடச அணணதடத அடணநது உைலாணி இடைாற பபாலச சசறியrsquo எனறு ஓர உவடமடயக கூறி விளககுகினறார
188
விடைதசதாடகககு இவர தரும உதாைணமும விளககமும இவைது கறபடைத திறடைக காடடுகினறை
ldquoசகாலயாடை எனபது அககாலதது அஃது உதிைக பகாடபைாடு வநதபதல இறபபும அதன சதாழிடலக கணடு நினறுழி நிகழவும அது சகாலல ஓடுவடதக கணடுழி எதிரவும விரியுமrdquo
முனபைார சமாழி
முனபைார சமாழிநத சபாருடளயும சசாலடலயும சபானபைபபால பபாறறும இயலபிைர இவர அகததிடணயியலுள lsquoஒனறாத தமரினுமrsquo எனனும நூறபாவில (41) உளள lsquoபுகழும மாைமும எடுதது வறபுறுததலும எனற அடிககு ldquoபபாகம பவணடிப சபாதுசசசாற சபாறுததல அைசியல அனறுrdquo எனறு விளககும இைததில புறநானூறறுப பாைல (8) ஒனறின அடி இைம சபறறுளளது
குறுநசதாடகப பாைலகள பலவறடற பமறபகாள காடடும இவர சிலவறறிறகு நயவுடை கணடுளளார சசாலலதிகாைததில விடைசயசசஙகடள விளககுமபபாது ldquoகணவன இைிது உணைலின காதலி முகம மலரநததுrdquo எனறு காடடும உதாைணம lsquoமுளிதயிர பிடசநதrsquo எனனும குறுநசதாடகப பாைடல நிடைவூடடுகிறது எசசவியலில (45) lsquoஒருடம சுடடியrsquo எனனும நூறபா உடையில lsquoதிடைததாளனை சிறு பசுஙகாலrsquo எனனும பாைல சிறநத விளககம சபறுகினறது சசயயுளியலில (206) lsquoசசஙகளமபைrsquo எனற முதறபாைலுககுரிய இருபவறு எசசப சபாருடளக குறிபபிடுகினறார
கலிதசதாடக இவடைக கவரநத நூலகளில ஒனறு சசயயுளியலில கலிபபா வடககளுககு அந நூலிலிருநது பல உதாைணம காடடுகினறார கறபியலில lsquoகைணததின அடமநதrsquo (5) எனனும நூறபாவில உளள lsquoமைமபை வநதrsquo எனனும சதாைடை விளககுமபபாது கலிதசதாடகப பாைல (7) ஒனறின அடிகடள உடைநடையாககி எழுதுகினறார அபபகுதி பினவருமாறு
ldquoஉைனசகாணடு பபாதல முடறயனறு எனறு அறியாமற கூறலின மைமபை எனறார சசயடகயாவை தடலவன டகபுடை வலவில நாண உளரநதவழி இவள டமயில வாணமுகம பசபபூரதலும அவன புடைமாண மரஇய அமபு சதரிநதவழி இவள இடைபநாககு உண கணணர நிலலாடமயும பிறவுமாமrdquo
189
இப பகுதியில கலிதசதாடகபபாைலின (7) பல அடிகள இைம சபறறுளளை
நபய சசயவிடை மருஙகிற சசலவயரந தியாழநின டகபுடை வலவில ஞாணுளர தபய இவடபக
சசயவுறு மணடிலம டமயாப பதுபபால டமயில வாணமுகம பசபபூ ருமபம நபய விடைமாண காழகம வஙகக கடடி புடைமாண மரஇய அமபு சதரிதிபய இவடபக சுடைமாண நலம காரஎதிர படவபபால இடைபநாககு உணகண ணரநில லாபவ
இவவாபற கறபியலில lsquoதுனபுறு சபாழுதினுமrsquo (43) எனனும நூறபா விளககவுடையில பாடலககலிபபாைலின (கலி-4) சில அடிகடளத (9-14) தநதுளளார
அகததிடண இயலில (44) lsquoநிகழநதது கூறி நிடலயலும திடணபயrsquo எனனும நூறபாடவ விளககுமபபாது lsquoஅரும சபாருள பவடடகயினrsquo எனனும பாடலககலிபபாைடல (கலி-18)ககாடடி அதில lsquoநாளது சினடமயுமrsquo (அகததிடண-41) முதலிய இலககணக கருததுககடளப சபாருததிக காடடுகினறார
அகததிடணயியல (37) lsquoஏமபபபரூரrsquo எனபதறகுப lsquoபதிசயழு வறியாப பபரூரrsquo எனறு விளககும இைததில இளஙபகா அடிகளில குைல எதிசைாலிககினறது
முறபபாககுச சிநதடை
நசசிைாரககிைியரிைம சிறநத முறபபாககுச சிநதடை உளளது புதுடமடய நாடும திறைாயவாளரகள இவைது முறபபாககுச சிநதடைடய நயநது பபாறறுவர அததடகய இைஙகளில சிலவறடறக காணபபாம
190
இளஙபகாவடிகள மஙகல வாழததுப பாைலின சதாைககததில திஙகள ஞாயிறு மாமடழ பூமபுகார ஆகியவறடறப பபாறறுவது குறிததுப பலவடகயாை புதுவிளககஙகடளத திறைாயவாளரகள கூறி வருகினறைர
நசசிைாரககிைியர ஒரு கருதடதத கூறி நம சிநதடைடயத தூணடுகினறார புறததிடணயியலில 36-ஆம நூறபாவில வரும
நடைமிகுதது எததிய குடைநிழல மைபும
எனற அடிககு விளககம எழுதும பபாது
lsquoமைபு எனறதைால சசஙபகாலும திகிரியும பபாலவைவறடறப புடைநதுடையாககலும சகாளகrsquo எனறு கூறி
திஙகடளப பபாறறுதும அளிததலான
எைவும
ஞாயிறு பபாறறுதும திரிதலான
எைவும இடவ குடைடயயும சசஙபகாடலயும திகிரிடயயும புடைநதைrdquo எனறு விளககுகினறார எைபவ இளஙபகாவடிகள தம காபபியததில பசாழ மனைைின குடை திகிரி முதலியவறடறப பபாறறியதாகக கருதுவது சபாருநதும
புறததிடணயியலில (28) lsquoகாமபபகுதி கைவுளும வடையாரrsquo எனபடத விளககுமபபாது ldquoகாமப பகுதி கைவுளாடைக கூறுஙகால சபண சதயவதபதாடு இயலபுடையாடைக கூறினஅனறி எணவடக வசுககள பபாலவாடையும புததர சமணர முதலிபயாடையும கூறபபைாதுrdquo எனறு கூறுகினறார
ldquoஊபைாடு பதாறறமும பைதடதயரககு அனறி குல மகளிரககுக கூறபபைாதுrdquo (புறத-30) எனறும உடைககினறார
இடவ முறபபாககுச சிநதடையாளடைப சபரிதும மகிழவிககினறை சதாலகாபபியர பவறறுடமகளின இலககணதடதச சசாலலதிகாைததில
191
பவறறுடமயியல பவறறுடம மயஙகியல விளிமைபு ஆகிய மூனறு பகுதிகளில விளககிககூறியுளளார
சில ஆயவாளரகள lsquoஇம மூனறு இயலகடளயும சதாகுதது பவறறுடமகடளப பறறிய கருததுககடள எலலாம ஒபை இயலில கூறி இருககலாபமrsquo எனறு கருதுகினறைர நசசிைாரககிைியரும இவவாற கருதியுளளார சசயயுளியலில (170) lsquoபநரிைமணிடயrsquo எனனும சூததிை உடையில lsquoபநரிைமணி எைபவ ஒரு சாதியினும தமமின ஒததைபவ கூறல பவணடும பவறறுடம ஓததும பவறறுடம மயஙகியலும விளிமைபும எை மூனறன சபாருடளயும ஒனறாக பவறறுடமrsquo எனைாது பவறுபவறு டவததடம காணகrsquo எனறு தம ஆையசசித திறடை சவளிப படுததுகினறார
இததடகய இைஙகளில எலலாம நசசிைாரககிைியர சிநதடையாளர அைஙகததிறகுத தடலடம தாஙகும தகுதி சபறறுச சிறநது விளஙகுகினறார
முனபைார அடிசசுவடடில
இவர பல இைஙகளில முனபைார அடிசசுவடடைப பினபறறி நைககினறார இளமபூைணர சுருககமாயக கூறிய கருதடத இவர அழகாை நடையில-எதுடக பமாடை அடமநத சசாறகளால விரிததுக கூறுகினறார முதல கரு உரி இவறடற விளககியபின காலம அதறகுப சபாருநதும வடகயிடைக கூறும முடறடய இவர இளமபூைணரிைமிருநபத சபறறு அழகுபை விரிதது உடைககினறார அகததிடணககு மறுதடலயாய அடமயும புறததிடணயின சபாருததம பறறிய விளககமும இளமபூைணர கருததின அடிபபடையிபலபய அடமககபபடடுளளது
புறததிடணயியலில lsquoமுழுமுதல அைணமrsquo (8) எனபதறகு ldquoஅைணிறகுக கூறுகினற இலககணம பலவும உடைததாதலrsquo எனறு சுருககமாக இளமபூைணர கூறிச சசனற கருததிடை நசசிைாரககிைியர மிக விரிககினறார சிலபபதிகாைம சவகசிநதாமணி பபானற இலககியஙகளிலிருநது பல கருததுகடள பமறசகாணடு அைண இலககணதடத விரிககினறார
சசாலலதிகாைததில பசைாவடையர இளமபூைணர ஆகிபயார கருதடதத தழுவி விளககி எழுதும இைஙகள பல உளளை எழுதததிகாைததில
192
எழுததிறகு உருவம உணடு எனற கருததும பாயிைததில கூறும கருததும இளம பூைணர கூறியடவபயயாகும பல உதாைணஙகடளயும நசசிைாரககிைியர தம முனபைாரிைமிருநது பமறசகாளளுகினறார
சசயயுள இயலுககுப பபைாசிரியர எழுதியுளள உடைடயயும இவைது உடைடயயும ஒபபிடுமபபாது எததடைபயா ஒபபுடமகடளக காணலாம பநாககு எனற உறுபபிடை விளககும பபாது பபைாசிரியர காடடிய lsquoமுலடல டவநநுைிrsquo எனற (அகம-4) பாடடைபய இவரும பமறபகாள காடடி பபைாசிரியடைப பின பறறிபய விளககம எழுதுகினறார
முனபைாடை மறுததல
நசசிைாரககிைியர முனபைாடை மறுதது பவறுடை காணும இைஙகளும உணடு எழுதததிகாைததில சில இைஙகளில இளமபூைணர கருதடத மறுககினறார சசாலலதிகாைததில இளமபூைணடை மறுபபபதாடு பசைாவடையடையும மறுககினறார ஓரிைததில ldquoபசைாவடையர ஆசிரியர கருததும சானபறார சசயயுள வழககமும உணைாமல கூறிைாரrdquo (சசால-414) எனறு சிறிது வனடமயாகபவ தாககுகினறார
சபாருளதிகாைததில இளமபூைணடை மறுதது பவறுடை காணும இைஙகள பல உணடு சபாருளியல எனபது அகம புறம எனற இைணடின ஒழிபுகூறும பகுதி எனபது இளமபூைணர கருதது நசசிைாரககிைியர ldquoபுறததிடண இயலுள புறததிடண வழுககூறி அகபசபாருடகு உரிய வழுபவ ஈணடுக கூறுகினறது எனறு உணரகrdquo எனறு கூறுகினறார
திடணபசபயரகள யாவும நிலததிறகுரிய முலடல முதலிய பூககளால சபறற சபயர எனபர இளமபூைணர (அகத-5) அக கருததிடை நசசிைாரககிைியர மறுததுக கூறுகினறார
ldquoஇைி இவவாறனறி முலடல முதலிய பூவாற சபயர சபறறை இவ ஒழுககஙகள எைின அவவந நிலஙகடகு ஏடைப பூககளும உரியவாகலின அவறறால சபயர கூறலும உரிய எைக கைாவுவாரககு விடைஇனடம உணரகrdquo எனபது நசசிைாரககிைியரின மறுபபுடை
193
இடறயைார களவியல உடையாசிரியடையும இவர மறுககும இைஙகள உணடு (அகத 3 53)
சசயயுளியலில பபைாசிரியடைச சில இைஙகளில மறுககினறார சசயயுளுககுரிய சதாடை பறறிய கணகடக (சசய-109) இவர பவறுவடகயாய விளககி நானகு பவறு கருததிடைக கூறி lsquoஇவறறுள நலலது உயதது உணரநது சகாளகrsquo எனறு கூறுகினறார
பிறரககு விரிதத வடலயில
தமககு முன இருநத உடைகடள மறுதது புதுஉடை காணமுயலும நசசிைாரககிைியர சில புதிய சகாளடககடள உருவாககிக சகாணடு புதுவழி வகுககினறார ஆைால தாபம அக சகாளடககடள மறநது தாம வகுதத புதுவழிடய விடடு விலகிச சசலகினறார அததடகய இைஙகளில இவர உடைபய இவரககு மறுபபாக அடமநது விடுகினறது
எழுதததிகாைததில ஓசைழுதது ஒருசமாழி (45) எனனும நூறபா உடையில
ldquoஒறறும குறறியலுகைமும சசாலலில இைமசபறும பபாது அவறடறக கணககிைககூைாது ஏசைைில சசயயுளியலில சதாலகாபபியர அவவாறு கூறியுளளாரrdquo
எனறு உடைதது வைகு சகாறறன ஆகியவறடற ஈசைழுதது ஒரு சமாழிககு உதாைணம காடடுகினறார ஆைால இவவாறு கூறிபபிறடை மறுததடத மறநது சமலசலழுதது இயறடக (எழுத-145) எனனும நூறபா விளககததில ldquoஈசைழுதது ஒருசமாழிககண சமயஞஞாைம நூல மறநதார எைவருமrdquo எனறு மாறு பைக கூறுகினறார சமய நூல ஆகிய சசாறகடள ஈசைழுததுச சசாறகளாகபவ சகாணடு உதாைணம காடடுகினறார
குறறியலுகைம ஒலிககினற முடறடயக கூறுகினற
அலலது கிளபபினும பவறறுடமக கணணும எலலா இறுதியும உகைம நிடறயும
194
எனனும நூறபாவில lsquoஉகைம நிடறயுமrsquo எனற பாைதடத மாறறி இவர lsquoஉகைம நிடலயுமrsquo எனறு பவறு பாைம சகாணடுளளார தாம சகாணை பாைபம சரியாைது எனறும விளககுகினறார ஆைால சசயயுளில உடையில சரகள நிறகும நிடலடயப பறறிக கூறும பபாது lsquoஉகைம நிடறயுமrsquo எனறபாைதடதபய சகாணடுளளார
கிளவியாககததில (57) காலம உலகம எனற நூறபாவின விளககததில பசைாவடையர lsquoஉலகம எனபது வைசசாலrsquo எனறு கூறியுளளடத இவர உைனபைாமல
ldquoகாலம உலகம எனபை வைசசால அனறு ஆசிரியர வைசசாறகடள எடுதபதாதி இலககணம கூறார ஆதலினrdquo
எனறு கூறி மறுககிறார ஆைால
சபாயயும வழுவும பதானறிய பினைர ஐயர யாததைர கைணம எனப (கற-4)
எனனும நூறபாவிறகு விளககம கூறும பபாது
ஈணடு எனப எனறது முதல நூலஆசிரியடை அனறு வைநூபலாடைக கருதியது
எனறு உடைககினறார
இததடகய இைஙகளில நசசிைாரககிைியர பிறடைச சிகக டவபபதறகாக விரிதத வடலயில தாபம சிககிக சகாணடு இைரபபடுகினறார
அடி சறுககிய யாடை
இவர உடையில சில இைஙகளில முனனுககுப பின முைணபாைாை கருததுககள உளளை
களவியலில (1) lsquoகநதருவரககுக கறபினறி அடமயவும சபறும ஈணடுக கறபினறிக களபவ அடமயாது எனறறகு துடறயடம எனறாரrsquo எனறு கூறிய இவர புறததிடணயியலில (2) lsquoகளவு நிகழகினற குறிஞசிப சபாருளாகிய கநதருவமணம பவத விதியாபல இலலறம ஆைாற பபாலrsquo எனறு
195
கூறுகினறார கநதருவமும களவும ஒனபற எனறு பவறுபாடு எதுவும இலலாதது பபால எழுதிவிடுகினறார
சதாலகாபபியர குறிபபிடும அபதாளி இபதாளி எனனும சசாறகள சஙக காலததில வழககிழநது விடைை எனனும கருததிைைாயச சசயயுளியலில (80)
அபதாளி இபதாளி உபதாளி குயின எனறாற பபாலவை இடைசசஙகததிறகு ஆகா ஆயிை
எனறு கூறுகினறார
ஆைால இவவாறு தாம கூறி இருபபடத மறநது கலிதசதாடக 117 - ஆம பாைலின உடையில அபபாைலில உளள ஈபதாளி எனனும சசாலலின வடிவதடத ஆைாயும பபா lsquoஇபதாளி-ஈபதாளி எைச சுடடு நணடு நினறதுrsquo எனறு விளககுகினறார
இவர தம காலததில நிலவி வநத பிறபபாககாை சமூகக கடடுபபாடுகடள உடையில புகுததிவிடை இைமும உளளது உணணுமபபாது பிறர பாரககககூைாது அநத பநைததில மறறவர வடடினுளபள வைககூைாது எனனும பிறகாலச சமுதாய வழககதடதக களவியல (15) உடைபபகுதியில கூறுகினறார
புகாஅக காடலப புககுஎதிரப படடும பகாஅ விருநதின பகுதிக கணணும
எனபதறகு ldquoஉணடிக காலததுத தடலவி இலலததுத தடலவன புககுrdquo எனறு எழுதியபின ldquoசுைரதசதாடஇ பகளாயrdquo எனனும கலிபபாைடல பமறபகாள காடடுகினறார அநதப பாைல இவர கருததிறகு அைண சசயயவிலடல அதில
பமபலார நாள அனடையும யானும இருநபதமா இலலிபை உணணுநர பவடபைன எை வநதாறகு
எனனும பகுதியில உணடிககாலம எனற குறிபபு இலடல
இவபை களவியலில (40) ldquoமடையகம புகாஅக காடலrdquo எனபதறகு
196
உள மடையிற சசனறு கூடுதறகு உரிதது அலலாத முறகாலதது உணைாை இைவுககுறி
எனறு எழுதுகினறார இக கருதது முன கூறியதறகு மாறாக உளளது இஙபக கூறிய கருதபத சபாருததமாய உளளது
இததடகய இைஙகள ldquoஆடைககும அடிசறுககுமஆைாயசசியாளரககும நிடைவு தடுமாறுமrdquo எனபடதச சசாலலாமல சசாலலுகினறை
மறதியா புறககணிபபா
சதாலகாபபியததிறகுப பின காலநபதாறும பதானறி வளரநதுளள சசாலவடிவம இலககியகசகாளடக இலககணக கருதது ஆகியவறடறத தம உடையில ஆஙகாஙபக விளககிக கூறுகினற இயலபுடையவர நசசிைாரககிைியர ஆைால சில இைஙகளில பிறகால இலககண இலககிய வழககுகடளச சிறிதும நிடைவுபடுததாமலும குறிபபிைாமலும உடை எழுதிச சசலகினறார
களவியலில (3) lsquoசிறநதுழி ஐயமrsquo எனனும நூறபா உடையில தடலவிடயக காணும தடலவனுகபக ஐயம நிகழும எனறும தடலவடைக காணும தடலவிககு ஐயம நிகழாது எனறும கூறுகினறார இதறகுக காைணம கூறுமபபாது ldquoதடலவிககு முருகபைா இயககபைா மகபைா எை ஐயம நிகழின அதடை நககி உணரதறகுக கருவி இலள ஆகலானும இஙஙைம கூறிைார தடலவிககு ஐயம நிகழின அசசபமயனறி காமககுறிிபபு நிகழாதாமrdquo எனறு உடைககினறார
ஆைால இவைது கருததிறகு மாறாக இலககண இலககிய வழககுகள உளளை அடவ இவரககு முறபடைடவ எைினும அவறடற நிடைவுபடுததவிலடல
1 இடறயைார களவியலுடை
ldquoஇவளும இவடை ஐயபபடும lsquoகைமபக கைவுள சகாலபலா இயககன சகாலபலா அனறி மககளுளளான சகாலபலாrdquo எனறு இஙஙைம ஐயபபடுமrdquo
197
எனறு தடலவடைக காணும தடலவிககும ஐயம நிகழும எனறு கூறுகினறது
2 சவக சிநதாமணியில பதுடம சவகடை பநாககிய பபாது
வணஙகு பநானசிடல வாரகடணக காமபைா மணஙசகாள பூமிடச டமவடை டமநதபைா (சிந - 1311)
எனறு ஐயுறறதாயத திருததகக பதவர பாடுகினறார
3 சபரிய புைாணததில சுநதைடைக கணை பைடவ யார
முனபை வநது எதிர பதானறும முருகபைா சபரு சகாளியால தனபைரில மாைபைா தாரமாரபின விஞடசயபைா மினபைரசசஞ சடையணணல சமயயருளசபற றுடையவபைா எனபை என மைம திரிதத இவனயாபைா எை நிடைநதார (தடுத - 144)
எனறு ஐயுறறதாயச பசககிழார பாடுகினறார
4 கமபைாமாயணததில இைாமடைக கணை சடதககு ஐயம ஏறபடைடதயும பின ஐயம நஙகித சதளிநதடதயும கமபர பினவருமாறு பாடுகினறார
சநருககியுட புகுநதரு நிடறயும சபணடமயும உருககிஎன உயிசைாடும உணடு பபாைவன சபாருபபுறழ பதாறபுணர புணணி யததனு கருபபுவில அனறுஅவன காமன அலலபை (மிதிடல - 54)
உடைசசயின பதவரதம உலகுளா ைவன விடைசசறி தாமடை இடமககும சமயமடமயான வரிசிடலத தைகடகயன மாரபின நூலிைன அைசிளங குமைபை ஆகல பவணடுமால (மிதிடல - 58)
198
பமபல காடடியுளள இலககண இலககியஙகள நசசிைாரககிைியரககு முறபடைடவ சசலவாககுைன இலககிய உலகில நிலவி வநதடவ சிநதாமணிககு இவபை உடை கணடுிளளார ஆதலின இததடகய இைஙகடள இவர மறநதுவிடைார எனபதா புறக கணிககிினறார எனபதா
பிறகால இலககிய வழகடக மறநபதா புறககணிதபதா இவர உடை எழுதுகினற இைம மறசறானறும உளளது
சசாலலதிகாைததில (452)
கடிசசால இலடலக காலததுப படிபை
எனறும நூறபா விளககததில
ldquoபுதியை பதானறிைாற பபால படழயை சகடுவைவும உள அடவ அழன புழன முதலியைவும எழுததிற புணரநத சசாறகள இக காலதது வழஙகாதைவும ஆமrdquo
எனறு எழுதுகினறார
ஆைால மணிபமகடலயில அழன புழன எனற சசாறகள வழஙகியுளளை ஆைாயசசி அறிஞர மு இைாகவ ஐயஙகார ஆைாயசசித சதாகுதியில (பக - 107) ldquoமணிபமகடலச சககைவாளக பகாடை முடைதத காடதயில (92)
அழறசபய குழிசியும புழறசபய மணடையும
எை வரும சதாைர அழன புழன எனற வழககுகடளக குறிபபது பபாலுமrdquo எனறு குறிபபிடுகினறார
பமபல காடடியுளள அடிககுப சபாருள சகாளவதில சிககல உளளது நசசிைாரககிைியர எழுதததிகாை உடையில (எழுத354) அழன எனபதறகுப பிணம எனறு சபாருள கூறுகினறார ஆைால இவர புழன எனபடத விளககவிலடல
மணிபமகடலககு உடை எழுதிய நமு பவஙகைசாமி நாடைார அழல புழல எனறு சகாணடு பமபல காடடிய அடிககு
199
ldquoதபசபயத பாடையும புழல எனனும பணணியம இடை கலனுமrdquo
எனறு சபாருள கூறியுளளார
மணிபமகடலயில இது பமலும ஆைாய பவணடிய இைமாகும
சதயவசெிரலயார
சதயவசசிடலயார சசாலலதிகாததிறகு உடை இயறறிவர இளமபூைணர பசைாவடையர ஆகியவரககுப பிறபடைவர இவர தம உடையில மறற உடையாசிரியரகடளபயா பிறர கருதடதபயா குறிபபிைவிலடல
சதயவசசிடல எனற சதாைர பல சபாருடளயுடையது சிடல எனபதறகு கல மடல வில முதலிய சபாருளகள உணடு பபாரில இறநத வைரகளுககு நிடைவாக நடை கலடல (நடுகலடல) சகாஙகுநாடைவர சதயவசசிடல எனபர சபாதியமடல சதயவசசிடல எைபபடும திருமால ஏநதிய விலடல சதயவசசிடல எனபர
திருமாலுககுரிய பல சபயரகளில ஒனறு சதயவச சிடலயார எனபது
பவவத திடைஉலவு புலலாணி டகசதாழுபவன சதயவச சிடலயாரககுஎன சிநடதபநாய சசபபுமிபை (சபரிய திருசமாழி-943)
எனறு திருமஙடகயாழவார திருபுலலாணியில வறறிருககும திருமாடலக குறிபபிடுகினறார சதயவசசிடலயார எனபது இடைககாலததில மககள சபயைாக வழஙகியது பதவசசிடலயான எனறும கலசவடடுகளில அபசபயர வருகினறது சதயவச சிடலயார விறலி விடுதூது சதயவச சிடலப சபருமாள வாகைமாடல சதயவச சிடலயான திருபபுகழ சதயவச சிடலயான வணண விருததம ஆகியடவ திருமாடலப பறறிய நூலகளாகும
வைலாறு
உடையாசிரியர சதயவசசிடலயார வைலாறடற ஈபைாடு புலவர இைாசு கலசவடடுச சானறுகடளக சகாணடு விரிவாக ஆைாயநது பல நலல சசயதிகடள சவளியிடடுளளார (சகாஙகு -1975 ஏபைல பம சூன இதழகள)
200
அவர ஆைாயசசி முடிவினபடி சதயவசசிடலயார முதல மாறவரமன குல பசகை பாணடியன (1268-1310) காலததில திருசநலபவலிப பகுதியில வாழநதவர
இநதப பாணடிய மனைன காலததிலதான மாரகபகாபபாபல தமிழகததிறகு வநதார இம மனைனுககுப பின தமிழ மணணில மாலிககாபூர படைசயடுபபு நிகழநதது
சதயவசசிடலயார உடையில பாணடி நாடு மதுடை பாணடியர பறறிய பல பமறபகாளகள வருகினறை
திருமால சபயர தாஙகிய இவடை டவணவர எனறு கருத உடையில சானறுகள உளளை
ldquoநிவநபதாஙகு உயரசகாடிச பசவலாய-சசால லுபவார குறிபபு மாயவடை பநாககலில கருைைாயிறறு வலமபுரித தைகடக மாஅல திருமகபளா அலலளrdquo
பபானற இைஙகடளக குறிபபிைலாம
இருபபினும இவர டசவ சமயதடதப பபாறறி உடைககினறார
lsquoமனைாப சபாருளும அனை இயறபறrsquo- எனபதன உடையில ldquoபவதாகமத துணிவு ஒருவரககு உணரததுமிைதது உலகும உயிரும பாசமும அைாதி பதியும பசுவும பாசமும கலமும சாறர அவனும அவன படைககலமும சாலுமrdquo எனறு உதாைணங கூறுகினறார (41)
புதிய விளககம
lsquoசசபபும விைாவும வழாஅல ஓமபலrsquo (12) எனற சூததிைததிறகு இவர கூறும விளககம புதியது மறற உடையாசிரியரகள கூறாதது
ldquoசசபபு நானகு வடகபபடும துணிநது கூறல கூறிடடு சமாழிதல விைாவி விடுததல வாய வாளாதிருததல எை
துணிநத கூறல-பதானறியது சகடுபமா எனற வழி சகடும எனறல
201
கூறிடடு சமாழிதல-சசததவன பிறபபாபைா எனற வழி பறறறற துறநதாபைா பிறபைா எனறல
விைாவி விடுததல - முடடை மூததபதா படை மூததபதா எனற வழி எம முடடைககு எபபடை எனறல
வாய வாளாடம-ஆகாயபபூ நனபறா தபதா எனறாரககு உடையாைாடமrdquo
பவறறுடம எனபதறகு இவர பினவருமாறு விளககம கூறிப சபாருள உடைககினறார
ldquoபவறறுடம சபாருளகடள பவறுபடுததிைடமயால சபறற சபயர எனடை பவறுபடுததியவாறு எைின ஒரு சபாருடள ஒருகால விடைமுத லாககியும ஒருகால சசயபபடுசபாருள ஆககியும ஒருகால கருவியாககியும ஒருகால ஏறபது ஆககியும ஒருகால நஙக நிறபது ஆககியும ஒருகால உடையது ஆககியும இவவாறு பவறுபடுததது எனகrdquo (60)
சிறநத எடுததுககாடடுகள
இவர பல இைிய எடுததுக காடடுகடள மிகப சபாருததமாக அடமததுளளார முதசதாளளாயிைம சவணபாககடளப பபானற நயமாை பல சவணபாககள இவர உடையில இைம சபறறுளளை
பவறறுடம மயஙகியலில (20) சிலபபதிகாைக கடத நிகழசசிகடள மிகச சுருககமாகக கூறும சவணபா ஒனடறக காடடுகினறார
காதலிடயக சகாணடு கவுநதி சயாடுகூடி மாதரிககுக காடடி மடையின அகனறுபபாயக பகாதில இடறவைது கூைறகண பகாவலனசசனறு ஏதம உறுதல விடை
புதிய உடை
திருககுறளில சில பாககளுககுப புதிய உடை எழுதுகினறார
202
அறபைாககி (90) வாைினறுலகம (103) அழுககாறு lsquoஉடையாரககு (165) அறறார அழிபசி (425) ஆகிய குறளகளுககுச சிறநத உடை எழுதியுளளார
எசசவியலில 16ஆம நூறபா உடையில ldquoஉலகம உவபபrdquo எனறு சதாைஙகும திருமுறுகாறறுபபடையின முதல ஆறு அடிகளுககுச சிறநத நயம எழுதுகினறார
சூததிைஙகடள இைம மாறறி அடமததல
இவர சசாலலதிகாைததில உளள சூததிை அடமபபுகடள மாறறியுளளார அவவாறு மாறறியடமககுத தகக காைணமும கூறுகினறார
எசசவியலில உளள மூனறு சூததிைஙகடளக சகாணடு வநது விடையியலின இறுதியில டவதது உடை எழுதுகினறார அவறடற அவவாறு அடமககுமுன ldquoவிடைககு இனறியடமயாத முறறிடை ஒழிபியல கூறுகினறுழிக கூறிய அதைாற சபறறது எனடை எைின அஃது எமககுப புலைாயிறறு அனறுrdquo எனறு கூறுகினறார பமலும ldquoஇடவ மூனறு சூததிைமும ஈணடைத சதாைரபுபடடுககிைநத இதடை உடை எழுதுபவார பிரிநிடல விடை எனனும சூததிைததுள சசாலலபபடை சபயசைசசம விடைசயசசம எனபவறடற ஈணடு ஓதபபடை சபயசைசச விடைசயசசமாகக கருதி ஆணடுச பசை டவததார எனபாரும உளரrdquo எனறு பிறர கருதடதயும தருகினறார
எசசவியலில lsquoஇடசநிடறrsquo எனனும 15ஆம சூததிைதடத 29ஆம சூததிைமாகவும பவறறுடம மயஙகியலில lsquoஅது சவனபவறறுடமrsquo எனனும 10-ம சூததிைதடதயும lsquoஆறன மருஙகினrsquo எனனும 13-ஆம சூததிைதடதயும மாறறி 15 16 ஆம சூததிைஙகளாக டவததுளளார
சூததிைஙகளின அடமபபு
இவருககு முறபடை உடையாசிரியரகள சகாணை சூததிை அடமபடபயும இவர மாறறுகினறார ஒரு சூததிைதடத இைணைாககுகினறார சில சூததிைஙகடள ஒரு பசை எழுதி ஒபை சூததிைமாககியுளளார இததடகய மாறுதலகடள உரியியலில மிகுதியாகக காணலாம
203
பவறுபடை பாைஙகள பலவறடற இவர பமறசகாணடுளளார
வைசமாழிப புலடம
இவர வைசமாழிப புலடம உடையவர வைசமாழி இலககணக கருதடத நிடைவூடடிப பல இைஙகளில எழுதுகினறார
ldquoவை சமாழிககண எழுவாயாகிய சபயர ஈறுசகடடு உருபபறகும அவவாறனறித தமிழசமாழிககண ஈறு திரியாது எழுவாயாகிய சபயரின பமபல உருபு நிறகுமrdquo (67) எனறு கூறுகினறார
பாணிைியாரின இலககணக சகாளடகடய இைணடு இைததில சுடடுகினறார
lsquoஒருவிடை ஒடுசசசால உயரபின வழிதபதrsquo (88) எனற சூததிைததிறகு பவறுபடை உடைடய எழுதி lsquoஇபசபாருள பாணிைியாரககும ஒககுமrsquo எனறு உடைககினறார
lsquoவணணததின வடிவினrsquo எனற சூததிைததின உடையில (411) ldquoபவறறுடமத சதாடகஎனபை தமமுள ஒருபுடை ஒபபுடம உடைய ஆதலின பாணிைியார தறபுருை சமாசம எனறு குறியிடைாரrdquo எனறு கூறுகினறார
சில தமிழச சசாறகளுககு அவறபறாசைாதத வைசசாறகடளக கூறுகினறார
தமிழ வைசமாழி
முதல காைகம(69) உரிசசசால தாது இடச முககியம குறிபபு இலககடண பணபு சகௌணம (293) இவறல பலாபம (392) அடை விபசைணம (408)
204
உரைநரட இயலபு
சதயவசசிடலயார உடைநடை உயிபைாடை முடையதாய எளியதாய உளளது கபழ இவைது உடையின ஒரு பகுதி தைபபடுகினறது
ldquoகாலம எனபது முனனும பினனும நடுவும ஆகி எனறும உளளபதார சபாருள உலகம எனபது பமலும கழும நடுவும ஆகி எலலா உயிருககும பதானறுதறகு இைமாகிய சபாருள உயிர எனபது சவன உைமபு எனபது மைம புததி ஆஙகாைமும பூததனமாததிடையுமாகி விடையிைாற கடைபபடடு எலலாப பிறபபிறகும உளளாகி நிறபபதார நுணணிய உைமபு இதடை மூலபபகுதி எைினும ஆம பாலவடை சதயவம எனபது ஆணும சபணணும அலியும ஆகிய நிடலடமடய வடைநது நிறகும பைம சபாருள விடை எனபது ஊழ பூதம எனபது நிலம நர த வளி ஆகாயமஆகிய ஐமசபரும பூதம ஞாயிறு எனபது தததிைளாய உலகிறகு அருளசசயவது சசால எனபது எழுததிைான இயனறு சபாருள உணரததுவதுஅசசசாலலின இயனற மநதிைம விைம முதலாயிை தரததலின சதயவம ஆயிறறுrdquo (55)
மககள வாழகடகயும நாகரிகமும
சதயவசசிடலயார காலததில அறசசாடல இயறறுதல குளமஅடமததல பபானற அறசசசயலகள நடைசபறறை ldquoயாறறிைது கடைககண நினற மைதடத அறசசாடல இயறறுதறகு ஊரிைினறுமவநது மழுவிைாபை சவடடிைான சாததனrdquo (62) ldquoகாபவாடு அறககுளம சதாடைானrdquo (71) எனறு இவர உதாைணஙகள காடடுகினறார
ldquoசநலலாதல காணமாதல ஒருவன சகாடுபபக சகாணை வழி lsquoஇனடறககுச பசாறு சபறபறனrsquo எனனும அவவழிச பசாறறுககுக காைணமாகிய சநலலும காணமும (காசு) பசாறு எை ஆகு சபயைாயிைrdquo (110) எனறு இவர கூறுவது அவர காலததில கூலியாக சநலலும காணமும தரும வழககம இருநதடத உணரததுகினறது
lsquoஇவவூைார எலலாம கலவியுடையாரrsquo எனறு இவர உதாைணம எழுதுகினறார (150) கறபறார நிைமபிய ஊரகள அககாலததில பல இருநதடத இது அறிவிககினறது
205
இவருடைய உடையில சநசவுத சதாழிடலப பறறிய பல உதாைணஙகள இைமசபறறுளளை அடவ கபழ தைபபடுகினறை
ldquoசநயதான எனற வழி சநயயபபடை சபாருளும சநயவதாகிய சதாழிலும சநயதறகுக கருவியும சநயதறகுக காலமும சநயதறகு இைமும சநயயும கருததாவும அதடைக சகாளவானும அதைாற பயனும உளளவழிrdquo
ldquoஆடைடய சநயதான கூைததுக கண சநயதான ஆடைடய சநயது முடிததான (108)
ldquoஆடைடய சநயதான தைககுrdquo பவளா காணி எனபது பவளா காணியிற பிறநத ஆடைடய அபசபயைான வழஙகுதலினrdquo (110)
இவவாறு சதயவசசிடலயார சநசவுத சதாழிடலப பறறி உதாைணஙகள காடடி இருபபதால இவர வாழநத ஊரில சநசவு மிகுதியாக இருநதிருககும எனறு எணண இைமுணடு
நானகாம பவறறுடம உருபிறகு ldquoஈழததிறகு ஏறறிய பணைமrdquo எனற உதாைணதடதக காடடுகினறார இலஙடகயுைன தமிழகம சகாணடிருநத கைலவணிக உறடவ இது சுடடுகிறது
அரிய சசயதி
இவைது உடையில அரிய வைலாறறுச சசயதி ஒனறு கிடைககினறது கலசவடடுகள குறிககும சகாலலம ஆணடு பறறித சதரிநது சகாளள அது உதவுகினறது
இடைக காலததில பசை நாடடின ஒரு பகுதியாக இருநத படழய சகாலலம கைலபகாளால அழிநதது பிறகு கைலின சபயரசசியால புதிய நிலப பகுதி பதானறியது புதுநிலப பகுதிககு மககள சகாலலம எனபற சபயரிடைைர புதிய சகாலலம பகுதியில மககள குடிபயறிய காலம முதல சகாலலம ஆணடு கணககிைபபடடு வருகினறது
இச சசயதிடயத சதயவசசிடலயார
206
கூபகமும சகாலலமும கைலசகாளளப படுதலின குமரியாறறிறகு வைகடைககண அபசபயைாபை சகாலலம எைக குடிபயறறிைார
எனறு கூறுகினறார
சசநதமிழ பசரநத பனைிரு நிலம எனபதறகு இவர தநதுளள விளககம இனடறய சமாழியியல அறிஞரகடளப சபரிதும மகிழவிககினறது உடையாசிரியரகளில சிலர பசாழ நாபைசசநதமிழ நிலம எனபர பவறு சிலர பாணடி நாபை எனபர ஆைால சதயவசசிடலயார வைபவஙகைம சதனகுமரி ஆயிடைத தமிழ கூறும நலலுலகம முழுவதுபம சசநதமிழ வழஙகும நிலம எனறு கூறி விளககுகினறார
கலலாடர
கலலாைர அலலது கலலாைைார எனற சபயருைன பணடைக காலததில புலவர சிலர இருநதைர அவரகளுள ஒருவர சசாலலதிகாைததிறகு உடைகணை கலலாைர கலலாைம எனபது ஊரின சபயர அவவூரில சிவசபருமான கலலாைர எைபபடுகினறார அப சபயடை மககளுககு இடடு வழஙகிைர
சசாலலதிகாைததிறகு உடை இயறறியவர அடைவரககும பிறபடைவர கலலாைர இவர உடை முனபைார உடைகளிலிருநது தமககுப பிடிததவறடற எலலாம ஒருஙகு பசரதது எழுதபபடை உடையாக உளளது இளமபூைணர பசைாவடையர ஆகிய இருவரும காடடிய உதாைணஙகடளக கலலாைர அபபடிபய பமறசகாளகினறார ldquoசபயர நிடலக கிளவிrdquo எனனும சூததிை உடை நசசிைாரககிைியர உடையின எதிசைாலியாகபவ உளளது பரிபமலழகர ldquoஒனறாக நலலதுrdquo (323) எனனும குறள உடையில கூறிய ldquoமுறகூறியதிற பிறகூறியது வலியுடைதது ஆகலினrdquo எனனும சதாைடைக கலலாைர 159 நூறபாவுடையில பமறசகாளளுகினறார
கலலாைர உடைடயப பிைபயாக விபவக நூலாசிரியர எடுததுக காடடுகினறார ldquoபசாறடறயடைான எை சசயவான கருததுள வழிச சசயபபடுசபாருள ஆதலும குழநடத பசாறடறக குடழததான எைக கருததில வழியாதலும எை இரு வடகயrdquo எனற கலலாைரின விளககம
207
பிைபயாக விபவகததில (பிைபயாக - 12 உடை) உளளது ldquoமககள சுடடு எனபதடைக கலலாைைாரும பினசமாழியாகு சபயைாய நினற இருசபயசைாடடுப பணபுதசதாடக எனபரrdquo எனறு பிைபயாக விபவக நூலார குறிபபிடுகினறார (பிைபயாக-11 உடை)
எைபவ கலலாைர நசசிைாரககிைியரககுப பினனும பிைபயாக விபவக நூலாரககு முனனும வாழநதவர எனைலாம இவைது காலம 15 16-ஆம நூறறாணைாகலாம
கலலாைர உடை இடையியல (13 சூததிைஙகள) வடை உளளது
இயலகளின முடறடவபடப விரிவாக இவர ஆைாயநது கூறுகினறார பவறறுடம எனபடத இலககண ஆைாயசசியுைன சதளிவாக விளககுகினறார
கலலாைைார தயககதபதாடும ஐயதபதாடும பல இைஙகளில உடைகணடுளளார 210ஆம சூததிைததிறகு உடைகூறி lsquoஇைணைனுள நலலது சதரிநது உடைககrsquo எனறு சமாழிகினறார சில சூததிைஙகளின சபாருடள எழுதி lsquoஎனபது பபாலுமrsquo எனறு கூறி முடிககினறார 222 ஆம சூததிைவுடையில lsquoபிறிது காைணம உணைாயினும அறிநதிலமrdquo எனறு எழுகினறார
கலலாைர உடைகசகனறு சில தைிச சிறபபியலபுகள இருபபினும சசலவாககுைன புலடம உலகில இது பைவவிலடல
யாபபிைககண உலரகள
யாபபருஙகலததிறகு விருததியுடையும யாபபருஙகலக காரிடகககுக காணடிடகயுடையும பழஙகாலததில பதானறிை நூல பதானறிய மிக அணடமக காலததிபலபய உடைகளும பதானறியுளளை இவவிரு உடைகளுள முதலில பதானறியது யாபபருஙகல விருததியுடையாகும யாபபருஙகலக காரிடகயில பததாம சசயயுளின உடையில ldquoசவணபாவிபைாடுமஆசிரியததிபைாடும வநத மயஙகிடசக சகாசசககலிபபா யாபபருஙகல விருததியுடையுள lsquoகாமர கடும புைலrsquo எனனும பழமபாடடில கணடுசகாளகrdquo எனறு யாபபருஙகல விருததியுடை சுடைபபடுகினறது
208
இைணடு உடைகடளயும இயறறியவரகளில காரிடகயின உடையாசிரியர குணசாகைர யாபபருஙகல விருததியுடைககு உடை இயறறியவர யார எனபது பறறிப பல கருதது பவறுபாடுகள உளளை
ைாகைர சமா அ துடையைஙகைார ldquo(யாபபருஙகல) விரிததியுடைடய எழுதியவர சபருமாள சபயர மகிழநத பபைாசிரியர எை அவர சிறபபிககும மபயசசுைருடைய மாணவபைா அவர பைமபடையிைபைா ஆதல பவணடுமrdquo எனபர (சதனறலிபல பதனசமாழி (1958 பககம 59 60)
பவறு சில அறிஞரகள விருததியுடையாசிரியரும காரிடகயுடையாசிரியரும ஒருவபை எனபர இவவாறு அவரகள கூறுவதறகுக காைணஙகள பல உளளை அவறடறக காணபபாம
1விருததியுடையில காரிடக பமறபகாள காடைபபடுகினறது காரிடகடய யாபபருஙகலப புறைடை எனறு சுடடுகிறது விருததியுடை (விருததியுடை சூத 48 59 68 85 86 89 92 93)
2 காரிடகயயுடை விருததியுடைடயச சில இைஙகளில குறிககினறது காரிடகயின 38-ஆம சசயயுள உடையில lsquoஅமபபாதைஙகம குடறயாபத வநதவாறு யாபபருஙகல விருததியுடையுள கணடு சகாளகrsquo எனறும 42-ஆம சசயயுள உடையில lsquoஇவறறிறகு இலககியம யாபபருஙகல விருததியுள கணடு சகாளகrsquo எனறும கூறியுளள இைஙகள இஙபக நிடைககததககடவ
3 இரு நூலகளின உடையில பலவடக ஒறறுடமகடளக காணலாம பமறபகாள காடடும பல சசயயுளகள இரு உடைகளிலும இைம சபறுகினறை யாபபிலககணக சகாளடககள இரு உடைகளிலும மாறுபாடினறி உளளை உடைநடையும ஒததுளளை lsquoஆரியம எனனும பாரிரும சபௌவததுrsquo எனற சசாறசறாைர காரிடகயுடையின சதாைககததிலும விருததியுடை (யாபபருஙகல விருததியுடை - பககம 509 பவாைநதம பிளடள பதிபபு)யிலும மாறுதலினறி இைம சபறறுளளது
4 யாபபருஙகலக காரிடக யாபபருஙகலம இைணடையும இயறறிவர அமுதசாகைர எைில அவவிரு நூலகளுககும உடையாசிரியர குணசாகைர
209
எனைலாம இருநூலகளுககும நூலாசிரியர ஒருவர உடையாசிரியர ஒருவர எனபது சபாருததமாக உளளது
விருததியுரை
குணசாகைர விருததியுடை பததாம நூறறாணடு வடை பதானறிய இலககிய இலககண நூலகளின இயலபும சிறபபும வைலாறும அறிவதறகுப சபரிதும துடணபுரிகினறது பலலவர கால இலககியததின காலக கணணாடியாக இவவுடை விளஙகுகினறது இடைககாலததில பதானறிய பலவடகயாை யாபபிலககணக சகாளடககடளத சதளளத சதளிய ஆைாயநது கூறி விளககுகினறது அக சகாளடககளிைிடைபய எழும சிககலகடளத தரககினறது முைணபாடுகடளத தரததுச சிறநத யாபபிலககணக சகாளடககடள உருவாககுகினறது குணசாகைர சுடவதத பாைலகளின திைடைாக இவவுடை விளககுகினறது
யாபபும சபாருளும
யாபபிலககணததில வரும சசாறகளுககு மிக நனறாயப சபாருள கூறி விளககுகினறார அவறறுள சிலவறடறக காணபபாம
கலிபபா சரசபாருள இடசகளால எழுசசியும சபாலிவும கடுபபும உடைததாகலின கலி எனபது காைணக குறி (55)
விருததம ஒருபுடையால தததம பாவிபைாடு ஒதத ஒழுககததானும எலலா அடியும ஒததலானும புைாணம முதலாகிய விருததம உடைததலானும விருததம எனபதூஉம காைணக குறி இது வைசமாழித திரிசசால
சகாசசகம சிறபபிலலாததடை ஒருசாைார சகாசடச எனறும சகாசசகம எனறும வழஙகுவர (79)
அமபபாதைஙகம அமபபாதைஙகம எனபது நரததிடைடயச சசாலலுபமா எைில சசாலலும அமபுததைஙகம எனனும வைசமாழிடய அமபபாதைஙகம எனறு திரிததுச சசானைாைாகலின (80)
சுரிதகம ஓரிைதது ஓைாநினற நர குழியானும திைைானும சாரநது இைதது சுரிநது ஓடும அதடைச சுரிநது எனறும சுழி எனறும வழஙகுவது (82)
210
புதிய விளககம
இைாககதம டபசாசம எனற இருவடகத திருமணததிறகும இவரதரும விளககம புதியடவ மறறவர கூறாதடவ
ldquoஇைாககதம ஆடை பமலிடுதல பூபமலிடுதல கதவடைததல முதலியவறறால வலிதிற பகாைலrdquo
ldquoடபசாசம துஞசிைாபைாடும மயஙகிைாபைாடும சைிததாபைாடும சசததாபைாடும விலஙகிபைாடும இழிதகு மைபில யாருமிலலா ஒருசிடறக கண புணரநது ஒழுகும ஒழுககமrdquo
சகாளரகயும கருததும
விருததியுடையின ஒழிபியல பகுதியுள ஆைநதக குறறஙகடள விரிவாக ஆைாயகினறார ldquoபாடடுடைத தடலவடைபய கிடளவிபபை கிளவித தடலவைாகக கூறுவதூஉம ஆைநதம எைக சகாளகrdquo எனறு இவர கூறியளளார பமலும இவர மடலபடு காைம பாைலுள நானகு இைஙகடளக காடடி சபாருளாைநதம ஆைநதவுவடம எனறு கூறுகினறார
பாககளின வடகடயயும சாதிடயயும சதாைரபுபடுததி விளககுகினறார இவர காலததிபலபய பாடடியல கூறும சபாருததஙகடளப பறறிய கருததுகள பதானறிவிடைை அவறடற இவர பசாதிை நுடபததுைன விளககுகினறார
எழுததுகள உரு உணரவு ஒலி தனடம எை நலவடகபபடும எனறு விளககுகினறார
சதாலகாபபியததில இலரல
யாபபருஙகல விருததியுடை சதாலகாபபிய நூறபாவாக பமறபகாள காடடுகினற ஒரு நூறபா இனறு சதாலகாபபியததில இலடல
விருததியுடை (பககம - 132 கழகப பதிபபு) பாவிறகுரிய அடிகளின வடையடற பறறி சதாலகாபபியம சசயயுளியலில உளள நூறபாககள ஐநதிடைககாடடி ஆறாவதாக lsquoமுடிசபாருள அலலாது அடியளவு இலபவrsquo எனற
211
நூறபாடவத சதாலகாபபியர இயறறியதாகக காடடுகினறது இநத நூறபா இனடறய சதாலகாபபியப பதிபபுகளில இலடல
நூலின புகழ
யாபபருஙகலதடதப பபாறறிப புகழகினற சவணபா ஒனறு நூலின இறுதியில உளளது யாபபருஙகலம சசாலலாற சுருஙகியது சபாருளால சபருகியது சதால ஞாைம எலலாம விளஙகுவது அறியாடம இருடள அகறறுவது இததடகய சிறபபுடைய யாபபுநூடலக கறறு வலலவர ஆயிைவர பகளவிசசசலவம அடைதடதயும உணரநது ஒருஙகு அறியவலலவர எனறு கூறுகினறது சவணபா
சசாலலிற சுருஙகி சபாருளசபருகி சதானஞாைம எலலாம விளககி இருளகறறும - நலயாபபு அருஙகலம வலலவர தாமஅனபற பகளவி ஒருஙகறிய வலலார உணரநது
யாபபருஙகலக காரிரகயுரை
யாபபருஙகலக காரிடகயுடை மிகவும எளிடமயும சதளிவும உடையது கறபபார நிடைவில எனறும நிடலதது நிறகவலல பல சிறநத பமறபகாள பாைலகடளக சகாணைது சதளிவாை யாபபிலககணக சகாளடகடய உணரததுவது இவவுடை முழுதும உயிபைாடைமுளள நடைடயக காணலாம
ldquoஇநநூல யாது காைணமாகச சசயயபபடைபதா எைின பணடைபயார உடைதத தணைமிழயாபபிற சகாணடிலாத குறியிபைாடைக குறிக சகாளுவுதல காைணமாகவும சதாலடலப பனுவல துணிசபாருள உணரநத நலலடவபயாடை நகுவிபபது காைணமாகவும சசயயபபடைதுrdquo
ldquoஇநநூல யாவைால சசயயபபடைபதா எைின ஆரியம எனனும பாரிரும சபௌவதடதக காரிடகயாககித தமிழபபடுததிய அருநதவததுப சபருநதனடம அமிதசாகைர எனனும ஆசிரியைால சசயயபபடைதுrdquo இநத வாககியஙகளில ஓடசஇனபமும எதுடக பமாடைச சிறபபுடைய சசாறசறாைரும அடமநதிருபபடதக காணலாம
212
ஒழிபியலில நூறுவடக வணணஙகடள ஆைாயகினறார
ldquoஒறறுடமபபைாத உபலாகஙகடள ஒறறுடமபபைப பறறாசிடடு விளககிைாறபபாலrdquo (காரிடக - 24) எனற சபாருததமாை உவடமடய ஓரிைததில கூறுகினறார
ldquoஅனுபபிைாசம எனனும வைசமாழிடய வழி எதுடக எனபது தமிழவழககுrdquo (காரிடக - 56) எனறு மறபறார இைததில குறிபபிடுகினறார
ldquoசசநதமிழ நிலம எனபது டவடயயாறறின வைககும மருதயாறறின சதறகும கருவூரின கிழககும மருவூரின பமறகுமாகிய நானகு எலடலககுடபடை பசாணாடுrdquo எனபது இவர கருததாகும
உதாைண முதலநிடைபபுக காரிடக
காரிடக உடையாசிரியர எடுததுககாடடிய உதாைணப பாைலகடள நிடைவிலசகாளள பிறகாலததவர உதாைண முதல நிடைபபுக காரிடககடள இயறறிைார இனறு அடவ நூலாசிரியர இயறறியடவ பபாலபவ கருதிக கறகபபடடு வருகினறை
வரதசாழியம - சபருநசதவனார
வைபசாழியம இலககண நூலுககு உடை இயறறியவர சபருநபதைார வைைாபசநதிைன (1063-1070) காலததில சபானபறறி எனனும ஊரில வாழநத புதத மிததிைர அமமனைன சபயைால இயறறிய நூபல வைபசாழியம இது ஐநதிலககணம கூறும நூலாகும இநநூலாசிரியர பழநதமிழ இலககண மைடபப புறககணிதது வைசமாழி இலககணக சகாளடககடளத தமிழ சமாழியில சகாணடுவநது புகுததியுளளார இநநூடலப பினபறறிபய பிறகாலததில பிைபயாக விபவகம இலககணக சகாதது ஆகிய நூலகள பதானறிை
வைபசாழிய உடையாசிரியர சபருநபதவைார நூலாசிரியர கருததுைன மிக சநருககமாகப பிடணநது சசலலுகினறார இருவரககும பல வடகயில ஒறறுடம உணடு இருவரும ஒபை காலததிைர சபௌதத சமயததிைர வைசமாழிககும தமிழுககும இலககணம ஒனபற எனனும கருததுடையவர
213
சபருநபதவைார எனற சபயருைன பலர இருபபதால அபசபயர முறகாலததில சிறபபுபசபறறு விளஙகிறறு எைலாம சதாடக நூலகளுககுக கைவுள வாழததுப பாடிய பாைதம பாடிய சபருநபதவைார பலலவர காலததில வாழநத சபருநபதவைார எனறு பலர உளளைர
நூலாசிரியடைப பறறிக கூறும பாயிைப பாைலகளுககுப சபருநபதவைார உடை இலடல அபபாைலகளுககு உடை இருநதிருபபின நூலாசிரியடைப பறறிய வைலாற சதளிவாகக கிடைததிருககும உடையாசிரியைாகிய சபருநபதவைாடைப பறறி
தைமார தருசபாழில சபானபறறி காவலன தானசமாழிநத படிவை பசாழியக காரிடக நூறசறண பஃசதாசைானறின திைமார சபாழிபபுடை டயபசபருந பதவன சசகமபழிசசக கைைாக பவநவின றானதமிழக காதலின கறபவரகபக
எனற பாைல அறிவிககினறது
மனைன புகழ
சபருநபதவைார உடையில வைைாபசநதிை பசாழடைப புகழநது பாடும பல பாைலகடள பமறபகாளாகக காடடியுளளார அபபாைலகடள இவபை இயறறி இருககவும கூடும ldquoபடழயாடற நகரச சுநதைச பசாழடை யாவர ஒபபரrdquo எனற கருததுபபை பாைல ஒனறு பமறபகாளாக உளளது வைைாபசநதிைடைப புகழநது பாடும சவணபாவும கலிபபாவும யாபபிலககண பமறபகாளாகக காடைபபடடுளளை வைைாபசநதிைைின நாடடில பாயநது சசழிபபூடடும காவிரியாறறிடை
மைததிடை ஓரஎழுததுச சசாலலும மறசறானறு நிைபபிை நரிறபூ ஒனறா - நிைபபிய பவசறார எழுததுயகக வைைா பசநதிைனநாடடு ஆறாம எைஉடைகக லாம - எனற சவணபா குறிபபிடுகினறது (வை - 179)
புததர புகழ
சபருநபதவைார சபௌதத சமயததவர ஆதுலின உடையில பல இைஙகளில புததடைபபறறிய பமறபகாளும உதாைணமும தருகினறார
214
புததர கணணடை உயவிததார (வை-41)
புததடைத சதயவமாய உடையன சபௌததன (வை-54)
எனறு பல இைஙகளில உதாைணம காடடுகினறார பநர நிடை அடசகளுககு
பபாதி பவநதன சைணலா லைண புபகம
எனபடத உதாைணம காடடுகினறார புதத பதவரின துறவு சகாடை பறறிய பாைலகள பலவறடற யாபபதிகாைததில பமறபகாளாகத தருகினறார ldquoபமனடம - சபருமபடக தாஙகும பமனடம அருசளாடுபுணரநத அகறசியாமrdquo எனறு விளககி ldquoபுைிறறுப பசியுழநதrdquo எனற பாைடலக காடடிப புததபதவரின அருட பணடப உலகிறகு நிடைவூடடுகினறார (வை - 109)
நூலறிவு
சபருநபதவைார தம உடையில பல நூலகடளப பறறிக குறிபபிடுகினறார இவர குறிபபிடும நூலகளின காலதடதத சதளிவாக அறியலாம சபருநபதவைார வைைாபசநதிைன காலததவர ஆதலின உடையில காடைபசபறும நூலகளின காலதடத அறுதி இைமுடியும
பனைிருபைலதடதப சபருநபதவைார குறிபபிடுகினறார (வை - 46) யாபபருஙகல விருததியுடை காடடிய பல சசயயுடகடள பமறபகாளாகத தருகினறார யாபபருஙகலக கருதடதத தநது lsquoஎனறார அமுதசாகைைாரrsquo எனறு கூறுகினறார
தணடியலஙகாைம காடடிய பல சசயயுளகடள இவர பமறபகாள காடடுகினறார ஒனபானசுடவ பறறிய பாைலகள யாவும தணடியலஙகாைம காடடியடவ
உவடமபறறி இவர கூறும கருதது பபாறறததககதாய உளளது அது பினவருமாறு
215
உவமம எைபபடுவது அவமற விரிபபின புகபழ பழிபய நனடம எனறினை நிகழும ஒபபுடம பநரநதை முடறபய
அடவதாம
கணபண சசவிபய மூகபக நாபவ சமயபய மைபம விளமபிை ஆறும ஐய மினறி அறுமூனறு ஆபம
வைசமாழிப புலடமயும பறறும
சபருநபதவைார வை சமாழிபபறறு மிககவர புலடம உளளவர கழவரும பகுதிகள இவைது வைசமாழிப பறறுககும புலடமககும சானறாய அடமயும
ldquoதமிழச சசாலலிறகு எலலாம வைநூபல தாயாகி நிகழகினறடமயின அஙகுளள வழககு எலலாம தமிழுககும சபறுமrdquo (வை - 60)
ldquoவை சமாழியில அவவியசசசால தமிழின இடைசசசால எை அடமககrdquo (வை - 49)
ldquoவைநூலில சபணபாடலக குறிதத நத குமர எனனும ஈகாைாநதச சசாறகள நதி குமரி எைக குறுகுமrdquo (வை - 56)
ldquoவைிதா தாைா உமா மாலா சாலா எை வை நூலில ஆகாைாநதமாயப சபணடணக குறிததுக கிைநத சசாறகள தமிழில ஐகாைாநதமாகி வைிடத தாடை உடம மாடல சாடல எை முடியும பதவடத கடல சடத எை வருவைவும அதுrdquo (வை - 56)
சசாலலாையசசி
சபநபதவைார பல இைஙகளில சசாறகடளப பறறிய ஆைாயசசியில மிகவிரிவாக ஈடுபடடுளளார அவறடற இஙபக காணபபாம
216
lsquoபலவறடறrsquo எனற சசாலடல (பல + அறறு + ஐ) அறறுச சாரிடய பசரககாமல பலடவ (பல +ஐ) எனபற வழஙகுகினறார (வை - 30)
மூவிைப சபயரகடளபபறறி இவர பினவருமாறு கூறுகினறார
ldquoஉன எனபதறகு நும எனபதும நின எனபதும நான எனபதறகு யான எனபதும ஆபதசமாம நாம யாம எைவும யாவர யார எைவும ஆபதசமாதலுமாம பனடமயில நரகள நஙகள நாஙகள தாஙகள எைவும யாவரகள அவரகள இவரகள உவரகள எவரகள எைவும வரும
நரகள எனபது நயிரகள நவிரகள எை ஆபதசமாதலுணடு நர எனபது நயிர நவிர எை ஆபதசமாம நாஙகள எனபது யாஙகள எை ஆபதசமாமrdquo (வை - 37)
இவர கருததுகடள lsquoதிைாவிை சமாழியின மூவிைப சபயரகளrsquo எனற நூலில பவஙகைைாஜலு சைடடியார மறுததுளளார
சபருநபதவைார தம காலதது வழககுச சசாறகடளயும ஆைாயநது பினவருமாறு கூறுகினறார
ldquoநாளி பகாளி மூடள உளககு வாடள வளி எைவும விழககு பழிககு தழிடக இழடம எைவும பதிைாறாம உைலும பதிடைநதாம உைலும (ழ ள) தமமுள பதறறக கருநிலம சுறறிை பதசததுச சிலர வழஙகுவர
ldquoசவசசிடல முசசம கசடச எைவும உறறியமபபாது மறறியம பிறடற வாஙகி விறறான எைவும பதிபைழாம உைலும (ற) மூனறாம உைலும (ச) தமமுள பதறறக காவிரி பாயநத நிலததுச சிலர வழஙகுவர
ldquoசநலலுககா நினறது வடடுககா நினறது எனறு பாலாறு பாயநத நிலததுச சிலர வழஙகுவரrdquo
ldquoமறறும இவடைபபாகக இஙகாகக அஙகாகக எைவும பசததுநிலம ஆததுககால எைவும வாடயப பயம பகாயி முடடை எைவும உசிர மசிர எைவும பிறவாறறானும அறிவிலலாதார தமிடழப பிடழகக வழஙகுவரrdquo (வை - 82)
217
குணைலபகசி முதலிய காவியஙகளில பயினறுவநத அரிய சசாறகடளபபறறிப சபருநபதவைார பினவருமாறு குறிபபிடுகினறார
ldquoகுணைலபகசியும உதயணன கடதயும முதலாக உடையவறறில சதரியாத சசாலலும சபாருளும வநதை எைின அகலககவி சசயவானுககு அபபடியலலது ஆகாது எனபது அனறியும அடவ சசயதகாலதது அச சசாறகளும சபாருளகளும விளஙகி இருககும எனறாலும அடமயும எைகசகாளகrdquo
அயலநாடடுச சசாறகடளப பறறியும இவைது சிநதடை சசனறுளளது ldquoசிஙகளவன பபசுவது சிஙகளம வடுகன பபசுவது வடுகு துளுவன பபசுவது துளுவுrdquo (வை - 54) எனறும ldquoவடைா எனனும ஆரிய பதயச சசாலலு வடடை எை வநதவாறும முருஙகா எனனும சிஙகளச சசாலலும முருஙடக எை வநதவாறும சகாளகrdquo (வை - 59) எனறும கூறுகினறார
நாகரிகமும மககள வாழவும
சபருநபதவைார காலததிபலபய பசைநாடு மடலயாளம எனறு தைிநாைாக மாறிவிடைது தமிழ வழஙகும நிலததின எலடலடயக குறிககுமபபாது ldquoகுணகைல குமரி குைகம பவஙகைம எனனும இநநானகு எலடலககுளrdquo எனகினறார (வை - 8)
இவர காலததில புகார நாகபடடிைம தஞசாவூர உடறயூர குைஙகாடு துடற மயிலாடுதுடற ஆகிய ஊரகள சிறபபுைன விளஙகிை எனபடத இவர உடையால அறியலாம
புகழார அளபகசர பூமபுகார எனனும நகைாடை ஒபபவர ஆர நாடடு
எனறு இவர பூமபுகார நகை மககடளப புகழகினறார
ldquoநாகபடடிைம தஞசாவூர உடறயூர எைககிைநத ஊரப சபயரச சசாறகள கடைகுடறநது நாடக தஞடச உறநடத எை ஐகாைததான முடியுமrdquo (வை - 56) எனறும
218
ldquoகுைஙகுகள ஆைபபடை துடற யாசதாரு ஊரில உணடு அவவூர குைஙகாடு துடற மயிலகள ஆைபபடை துடற யாசதாரு ஊரில உணடு அவவூர மயிலாடுதுடறrdquo (வை - 47) எனறும உதாைணம காடடுகினறார
ldquoகபில பைணர தஙகளிபல வாது சசயதாரகளrdquo (வை - 49) எனறு ஓர உதாைணம காடடுகினறார
ldquoமருநதுகளால ஆைபபடை எணசணய மருநசதணசணய இருபடப சநய (வை - 44) மருநடதப பணணுவான மருததுவனrdquo (வை - 54) எனற உதாைணஙகள அககால நாகரிகதடத உணரததுகினறை
ldquoமாசபசாறு உணகினற சிறுககன அதனகண வழநத தூளியிடைத தினறானrdquo (வை - 41)
ldquoபதசஙகளிபல பதசஙகளிபல பறறிகசகாடு நிகழகினற யாசதாரு பூசல பதசாபதசி எைவும தணடுகளாபல தணடுகளாபல அடிதது நிகழகினறபதார பூசல தணைாதணடி எைவும வருவைrdquo (வை - 47) எனற உதாைணஙகளில அககால மககளின பபசசுசமாழி இைம சபறறுளளது
உயிரும பயிரும
நரக காகடக கைறபனறி (வை - 44) எனபைவறடற இவர உதாைணம காடடுகினறார
ldquoகலலுத தடலயினகண யாசதாரு மனுககு உணடு அமமன கறறடலrdquo எை வழஙகபபடும எனகினறார (வை - 47 49)
ldquoசகாமமடடி பபாலக காயககும மாதடள சகாமமடடி மாதடளrdquo (வை - 51) எனறு ஓரிைததில எழுதுகினறார
ைகைககுறுககம - ெிறநதவிளககம
சபருநபதவைார தம உடையில மகைக குறுககம பறறிய சதாலகாபபிய நூறபாவுககுச சிறநத சபாருள கூறுகினறார இநதப சபாருபள சபாருததமாக உளளது
219
சதாலகாபபியர மகைம தன மாததிடையில குறுகி வருகினற இைதடதப கூறிய பின
lsquoஉடசபறு புளளி உருவாகுமபமrsquo எனற நூறபாடவ அடமததுளளார இதறகுத சதாலகாபபிய உடையாசிரியரகள lsquoபrsquo எனனும சமய உளபள ஒரு புளளி சபறறு lsquoமrsquo எனனும சமயயின வடிவதடதப சபறும எனறு சபாருள கூறியுளளைர
ஆைால சபருநபதவைார இநத நூறபாவுககு பவறு விளககம கூறுகினறார முன வயிறகால வவவரின (சநதி - 19) எனற நூறபா விளககததில
ldquoவருசமாழி முதல வகைம வநது புணரநதால அநத மகைமாைது குறுகி கால மாததிடையாய - உட புளளி சபறுமrdquo எனறு கூறுகினறார இதுபவ சபாருததம உடைய விளககம
சமாழியியலும இலககணமும
இனடறய சமாழியில சிநதடையாளரகள பபாறறி பமறசகாளளுகினற பல இைஙகள நூலிலும உடையிலும உளளை அடவ வழிவழியாக வருகினற இலககணக சகாளடககளுககும மைபுககும மாறுபடைடவ சதாலகாபபியமும நனனூலும பைபபிய இலககணக சகாளடககளிைால பதானறியுளள நூலகள வைபசாழியதடதத தடுதது நிறுததும அைணகளாக உளளை
அணியிைககணம - தணடியலஙகாை உரை
தணடியலஙகாை உடையாசிரியர யார எனபது விளஙகவிலடல நூல பதானறிய காலதடத அடுதது உடையும பதானறியிருககககூடும எனறு கருதுகினறார ைாகைர உபவ சாமிநாத ஐயர அவர ldquoதணடியலஙகாை உடைஅைபாய பசாழன காலததில இயறறபபடைது எனறு அநநூலின உடையிலுளள பமறபகாளகளால சதரிய வருகினறது அந நூலுடையாசிரியர சபயர விளஙகவிலடலrdquo எனறு கூறுகினறார
ஆைால தணடியலஙகாைதடதப படழய உடையுைன பதிபபிததவரகள அவவுடைடய இயறறியவர சுபபிைமணிய பதசிகர எனறு குறிபபிடடுளளைர
220
இது உணடமககு மாறாைதாகும தணடியலஙகாை உடை பழடமயாைது எனபதறகுக சானறுகள பல தைலாம அவவாறிருகக திருவாவடுதுடற ஆதைததில பதிைானகாம படைததிறகு உரியவைாய விளஙகிய சுபபிைமணிய பதசிகர உடை எழுதிைார எனபது சபாருநதாது ஒருகால படழய உடையில நடுபவ ஏபதனும விளககக குறிபபு எழுதிச பசரததவர பதசிகைாய இருககலாம அததடகய இைம எது எனபடத இனறு அறிய இயலவிலடல
உடையின இயலபு
உடை சுருககமும சதளிவும உடையது சூததிைஙகளின சபாருடள நனகு விளககிச சசலலுகினறது மிகச சில இைஙகளில அணிகளுககுளள பவறுபாடடைக குறிபபிடுகினறது தடை விடை எழுபபி விளககுகினறது உதாைணச சசயயுடள அணி இலககணததுைன சபாருததிககாடடி விளககாமல சசலலுவது இவவுடைககுளள ஒரு குடறபாைாகும கறபபார உயதது உணரநது சதளிநது சகாளளடடும எனறு இதன உடையாசிரியர விடடிருககலாம
பாயிைம பறறிய விளககம சிறபபுப பாயிைம கூறும வைலாறு ஆகியடவ இலலாடம சபரிய இழபபாகும
முதல நூலும வழிநூலும
தணடிலஙகாைம வைசமாழியிலுளள காவயா தரசததின வழிநூல எனபதறகு இதன உடைபய சானறாக உளளது
சபாதுவணியியலில (25) ldquoஇதன முதல நூல சசயத ஆசிரியர உலகததுச சசாலடலச எலலாம சமஸகிருதம பிைாகிருதம அபபபிைஞசம எை மூனறு வடகபபடுததிைார அவறறுள சமஸகிருதம புதபதளிர (பதவர) சமாழி எைவும அபபபிைஞசம இதை சாதிகளாகிய இழிசைர சமாழி எைவும கூறிைாரrdquo எனறு உடை குறிபபிடுகினறது
சசாலலணியியலின இறுதியில ldquoமாடல மாறறும சுழிகுளமும பகாமூததிரியும சருபபபதாபததிைமும எை நானகுபம அனபற ஆணடு ஆசிரியைால வைநூலில உடைககபபடைை ஈணடு உடைததை ஆகிய ஒழிநத மிடறககவி மிடகபைக கூறிறறாம பிற எைின ஆகா ஒழிநதை lsquoஒனறிை
221
முடிததல தனைிை முடிததலrsquo எனனும தநதிை உததியால உடைககபபடைை அலலதூஉம இது வைநூலுககு வழிநூல ஆதலால தைது விகறபமபை உடைததார எைினும அடமயும எனறு இநநூலின உடை கூறுகினறது
நலல விளககம
உடையில சில கருததுகள நனகு விளககபபடடுளளை அவவிளககஙகள நம புலடமககு விருநதாய அடமகினறை
சபாதுவணி இயலின இறுதியில சசறிவு எனபதடைப பினவருமாறு விளககுகினறார
ldquoமாஙகைியும தமபாலும வருகடகச சுடளயும சருககடையும தமமுள பவறுபடை சுடவய எைினும கூறுவது மதுைம ஒனறு அனபற அதுபபால எழுததுச சசறிவும சசாற சசறிவும சபாருட சசறிவும சசறிவு எைபவ சசாலலுவது அலலது பிறிசதாருவடக பபசிற சபருகிய அகலம உடைததாம எைக சகாளகrdquo
சபாருளணி இயலில ldquoஇறககும காலதது உணைாய நிடைவு இறநத பினைர வநது ஊடடும எனபதைால அறிகrdquo எனற விளககம வாழதது விலககு எனற உதாைணச சசயயுளுககுச சிறநத ஒளியூடடுகினறது
சததுவம எனபதடை இவர நனகு விளககியுளளார ldquoசததுவம எனபை - சவண பளிஙகில சசநநூல பகாததால அதன சசமடம புறமபப பதானறுமாறுபபால உளளம கருதியது புலைாககும குணஙகள அடவ சசாறறளரவு சமய வியரபபு கணணர நிகழசசி சமய விதிரபபு சமய விதுமபல சமயமமயிர அருமபல முதலியை சததுவம - உளளதன தனடமrdquo
இனறும உதவும
இளஙகவிஞரகள இனறு பாடும கவிடதகளில சசயயும சிலவடகயாை பிடழகடள இவவுடை அனபற சுடடிக காடடியுளளது
222
சபான தகடு எனபதடை சபாறறகடு எனறு எழுதாமல எதுடக சரியாக அடமயபவணடுபம எனறு அபபடிபய (சபான தகடு எனபற) எழுதுவது குறறியலுகைததின முன வரும உயிர எழுதடதச பசரதது எழுதாமல பாடடில பசரபபது பபானற குடறபாடுகடள இநநூலின உடை சுடடிக காடடி அவறடற நககுக எனறு அறிவுடை கூறுகினறது
சசாலலாடசி
சமாடடு எனற சபயரசசசாலலிலிருநது இவர விடைச சசாறகடளப படைததுக சகாளகினறார குவியும எனற சபாருளில சமாடடியா நிறகும எனறும குவிதல எனற சபாருளில சமாடடிததல எனறும சசாறகடள வழஙகுகினறார (சபாருளணி இயல யுதத - ஏது இயல - யுதத ஏது) எஙகளுககு நுைககு ஆகிய சசாறகள இவர காலததில வழூஉச சசாறகளாகக கருதபபடைை (சசாலலணி இயல - சசால வழு)
வாழகடக நிடல
வாழகடகயில சவறுபபுறற மககள தயில மூழகி இறககும வழககம அக காலததில இருநதது
இைவில வடடில திருைசசசலலும களவர வடடிலுளபளார விழிததுளளைைா உறஙகி விடைைைா எனறு அறிநது சகாளளப சபாயததடல ஒனடறச சசயது அதடைக பகாலில சசருகி வடடின உளபள நடடுவர சபாயத தடலடயக கணடு ஆைவாைம சசயயாமல வடடிலுளபளார இருபபாைாயின பின திருடுவர
டகததலம கணணாக களவுகாண பானஒருவன சபாயததடல முன நடடியறறும பபாநது
எனற அடிகள இசசசயதிடய உணரததும (நடகசசுடவ - உதாைணம)
புறபசேொருள சவணேொ மொனை - உடையாசிரியர
இநநூலின உடையாசிரியர சாமுணடிபதவ நாயகர lsquoஐயஙசகாணை பசாழ மணைலதது பமறகாைாடடு மாகறலூர கிழாரrsquo எனற அடைசமாழிகள இவைது சபயரின முன பசரநதுளளை
223
இவடைபபறறிய வைலாறு எதுவும சதரியவிலடல இவர தம உடையில (பாைாண - 42)
உலவா வூககசமாடு உளளியது முடிககும புலவர ஆறறுபபடை புதபதடகும உரிதபத
எனற பனைிரு பாடடியல (320) சூததிைதடத பமறபகாள காடடுகினறார எைபவ இவவுடையாசிரியர 12-ஆம நூறறாணடிறகுப பிறபடைவர எனபது விளஙகும
உடையின இயலபு
புறபசபாருள திடணடய விளககும சூததிைம துடறடய விளககும சகாளு பமறபகாள பாைலகள ஆகியவறறிறகு இவர உடை இயறறியுளளார பமறபகாள பாைலகளும நூலாசிரியைால இயறறபபடைடவ ஆதலின அவறறிறகும இவர உடை இயறற பவணடியதாயிறறு மறற உடையாசிரியரகள (தணடியலஙகாை பமறபகாள) உதாைணப பாைலகளுககு உடை இயறறவிலடல எனபது இஙபக கருதத தககதாகும
சசால கிைநதவாபற இவர சபாழிபபுடையாகப சபாருள எழுதுகினறார எழுவாய பயைிடல சசயபபடுசபாருள பதடி சகாணடு கூடடிப சபாருள எழுதுவதிலடல
வைசசாறகள மிகுதியாக இவைது உடையில இைம சபறுகினறை நூலாசிரியர எவவளவுககு எவவளவு தூய தைித தமிழச சசாறகடளப பயனபடுததுகினறாபைா அப பணபுககு மாறாக உடையாசிரியர வை சசாறகடளக சகாடடித தம உடைடய நிைபபி விடுகினறார விசாரிததல உபகாரி உததிைம பிைாணன பபானற வை சசாறகள இைம சபறுகினறை
lsquoஅபபடிக சகாததவனrsquo பபானற பபசசுசமாழிச சசாறகளும இைம சபறுகினறை உலக வழககின சாரபு இவைது உடையில உணடு
224
மிகசசில இைஙகளில சசயயுடள முடிததுககாடடுகினறார இலககணக குறிபபும சசாறசபாருள விளககமும அருகிபய இைம சபறுகினறை பமறபகாள மிகுதியாகக காடடுவதிலடல
நூலின பல பகுதிகள இவவுடையாலதான விளஙகுகினறை பல அரிய சசாறகளுககு இவவுடைதான சபாருள கூறுகினறது
பநாடல எனபதறகு எடகசிவு எனறும சநயதபதார (சநததுரு - சதலுஙகு) எனபதறகு உதிைம எனறும (வஞசி - 5) இவர சபாருள எழுதுகினறார
சநடிபடு காைதது நளபவல மறவர அடிபடுதது ஆைதர சசலவான - துடிபடுதது சவடசி மடலய விைவார மணிநிடைக கடசியுள காரி கலுழம (சவடசி-3)
எனற பாைலில பல அரிய தமிழச சசாறகள உளளை இபபாைலின உடை பினவருமாறு உளளது
ldquoசிள வடு கறஙகும காடடிைதது நணை பவலகடளயுடைய மறவர காலிபல சசருபடபத சதாடடு கைததறகரிய வழியிைததுச சசலவான பவணடி துடிடயக சகாடைப பணணி சவடசிப பூடவச சூை படகவர மணியாற சிறநத பசுவிடையுடைததாை காடடிைததுக காரி எனனும புளளுத துநநிமிததமாக அழா நிறகுமrdquo
இவவுடை யினபறல பாடடினசபாருள சதளிவாக விளஙகுதல அரிதாகும சவண கணணி எனபதறகு (வாடக -2) சகாததான வாடக எனறும எழுது எழில மாைம எனபதறகு (உழிடஞ - 26) சிததிைம எழுதிய அழகிய மாளிடக எனறும சபாருள எழுதியிருபபது எணணி மகிழததககதாகும
இவருககு முன இருநபதார சகாணை பவறு பாைஙகடளயும உடைகடளயும இவர குறிபபிடுகினறாை (வாடக - 8)
225
எணவடக தாைியம (ஒழிபு - 4) மனைனுககு உரிய பல வடகத சதாழில உறுபபு (பாைாண 37 வாடக - 32) மூவுலகம (வாடக - 13) ஆகியவறடற விரிததுடைககினறார
ஒபை துடற பவறு பவறு திடணகளில இைம சபறறால அவறடற பவறுபடுததிக காடடுகினறார
ldquoதிடண பதாறும வாணாடபகாள குடை நாடபகாள பவறுபாடுடையrdquo (உழிடஞ - 3) எனறும ldquoதுமடபயின முனபதரக குைடவ பினபதரக குைடவ பபாரககுச சசலலும பதரினபமல இடவ (வாடகப பைலததுள) சவனறு நினற பதரின பமலrdquo (வாடக - 8) எனறும கூறியுளளார
சவண கணணி எனபதறகு (வாடக -2) சகாததான வாடக எனறும எழுது எழில மாைம எனபதறகு (உழிடஞ - 26) சிததிைம எழுதிய அழகிய மாளிடக எனறும சபாருள எழுதியிருபபது எணணி மகிழததககதாகும
இவருககு முன இருநபதார சகாணை பவறு பாைஙகடளயும உடைகடளயும இவர குறிபபிடுகினறாை (வாடக - 8) எணவடக தாைியம (ஒழிபு - 4) மனைனுககு உரிய பல வடகத சதாழில உறுபபு (பாைாண 37 வாடக - 32) மூவுலகம (வாடக - 13) ஆகியவறடற விரிததுடைககினறார
ஒபை துடற பவறு பவறு திடணகளில இைம சபறறால அவறடற பவறுபடுததிக காடடுகினறார
ldquoதிடண பதாறும வாணாடபகாள குடை நாடபகாள பவறுபாடுடையrdquo (உழிடஞ - 3) எனறும ldquoதுமடபயின முனபதரக குைடவ பினபதரக குைடவ பபாரககுச சசலலும பதரினபமல இடவ (வாடகப பைலததுள) சவனறு நினற பதரின பமலrdquo (வாடக - 8) எனறும கூறியுளளார
நமபி அகபபபாருள உலர
அகபசபாருள விளககம எழுதிய நாறகவிைாச நமபிபய தம நூலுககு உடையும இயறறியுளளார இதடை
226
அகபசபாருள விளககமஎனறு அதறகு ஒருநாமம புலபபடுதது இருளறப சபாருளவிரிதது எழுதிைன
எனறு சிறபபுபபாயிைம கூறுவதாலும
ldquoஇருளறப சபாருள விரிதது எழுதிைனrdquo எனபதறகு மயககம தை உடைடயப பைபபி எழுதிைன எனறு அதன உடை கூறுவதாலும அறியலாம
சிறபபுபபாயிைமும அதன உடையும நாறகவிைாச நமபியின வைலாறு பறறிக கூறுவடதக காணபபாம
நமபி எனபது இயறசபயர எனறு பாயிைவுடை கூறுகினறது நாலவடகக கவிடதகளாகிய ஆசுகவி மதுைகவி சிததிைகவி விததாைகவி எனபைவறடறப பாடும திறன சபறறிருநதால rsquoநாறகவிைாசரrsquo எனனும சிறபபுப சபறறார இவர வைசமாழி தமிழ இைணடிலும வலலவர சிறபபுப பாயிைம
இருசபருங கடலககும ஒருசபருங குரிசில பாறகைற பலபுகழ பைபபிய நாறகவி ைாச நமபி
எனறு இவர புகடழக கூறுகினறது
புளியஙகுடி எனனும ஊரில வாழநத முததமிழ ஆசாைாகிய lsquoஉயயவநதானrsquo எனபவரின டமநதர இவர எனபடதச சிறபபுபபாயிைம
உததமன புளிஙகுடி உயயவந தானஎனும முததமிழ ஆசான டமநதன
எனறு அறிவிககினறது புளியஙகுடி எனபது திருசநலபவலி மாவடைததில உளளது
இவர காலம குலபசகை பாணடியன (1196-1266) அைசாணை காலம எனறு சிறபபுபபாயிைம கூறுகினறது
இவர சமண சமயததவர சிறபபுபபாயிைம
227
மாநதரும பதவரும வாழததிமுக குடைககழ ஏநசதழில அரிமான ஏநதுசபான அடணமிடச மதிமூனறு கவிபப உதய மாலவடைக
கதிிரஒனறு இருநசதைக காணைக இருநது தததுவம பகரநபதான சைணம சபாருநதிய உததமன
எனறு இவடைக கூறுகினறது
உடையின இயலபு
உடை மிகவும எளிடமயும சதளிவும உடையது இடறயைாரகளவியல உடையின சாரபு சில இைஙகளில காணபபடுகினறது இளமபூைணர உடையின இயலபுகடள எலலாம இவவுடையிலும காணலாம அைககமும அடமதியும இவைது உடைநடையில காணபபடுகினறை சூததிைஙகளின சபாழிபபுடைககுப பின மிகச சுருககமாக விளககமும அருஞ சசாறசபாருளும இலககண ஒபபுடமயும தருகினறார
நனனூல உடையாசிரியரகள
நனனூல உடைகள
சதாலகாபபியததிறகுப பிறகு பதானறிய இலககண நூலகளுள பவணநதியார இயறறிய நனனூபல தடலடமயும சசலவாககும சபறறுச சிறநது விளஙகுகினறது சுருககமும சசறிவும இநநூலின தைிச சிறபபியலபுகளாகும இந நூலிலிருநது இலககண விளகக ஆசிரியர 250 சூததிைஙகள வடை எடுததுத தம நூலில பசரததுளளார இலககணக சகாததின ஆசிரியைாகிய சாமிநாத பதசிகர ldquoமுனபைார ஒழியப பினபைார பலரினுள நனனூலார தமககு எநநூலாரும இடணபயா எனனும துணிபவ மனனுகrdquo எனறு வாயாைாப புகழகினறார
பநமிதா தததால நிடலசதரியாச சசாறபுணரசசி காமர நனனூற சூததிைததாற காடடிடர எனறு திருததணிடகயுலா பபாறறுகினறது
பவணநதியார சமணத துறவி சைடக எனனும ஊரில பிறநதவர சயஙகன எனனும குறுநில மனைன பவணடுபகாளினபடி பவணநதியார
228
நனனூடல இயறறிைார சயகஙகன மூனறாம குபலாததுஙகனுககு (1178-1216) உடபடை சிறறைசன எைபவ நனனூலார பனைிைணைாம நூறறாணடின பிறபகுதியில வாழநதவர
நனனூலுககுக காலநபதாறும பல உடைகள பதானறியுளளை ஒவபவார உடைககும ஏபதனும தைிபபடை சிறபபியலபு இருககினறது நனனூலுககு முதன முதலில பதானறிய உடை மயிடலநாதர உடைபயயாகும மயிடலநாதர நனனூலார காலதடத அடுததுத பதானறியவர இவர நனனூலார கருதடத ஒடடி உடைசசயது சுருஙகச சசாலலி விளஙக டவககினறார இவவுடைடயக காணடிடகயுடை எனறும வழஙகிைர மயிடலநாதர சமணர ஆதலின இவைது உடையில சமணச சாரபாை பமறபகாளும உதாைணமும இைம சபறறுளளை
இவவுடை பதிபைழாம நூறறாணடு வடை (ஏறததாழ நானூறு ஆணடுகள) சசலவாககுப சபறறு விளஙகியது
சமணர இயறறிய உடைடயச டசவரகள கறகத தயஙகிைர சமணசசாரபுடைய உதாைணஙகடளயும பமறபகாள பாைல கடலயும கறகுமபபாது விருபபமினறிக கறறைர இததடகய எதிரபபுணரசசி பதிபைழாம நூறறாணடில நனனூலுககுப புதிய உடை ஒனறு பதாறறுவிககும எணணதடதச டசவ உலகில உணைாககிறறு இலககணக சகாததின ஆசிரியர ldquoபசறறு நிலததில கவிழநத பால பதன சநய முதலியைவும பசறாைாறபபால நனனூற சூததிைமும அவவுடையுைபை கலநது குறறபபடைது எனகrdquo எனறு மயிடலநாதர உடைடயக கடிநதார தம மாணவைாகிய சஙகை நமசசிவாயடை நனனூலுககு பவறுடை எழுதுமாறு தூணடிைார சஙகைநமசசிவாயர டசவ சிததாநதஙகடளயும திருமுடறகடளயும நனகு ஓதி உணரநதவர நனனூலுககு உடைஎழுதத சதாைஙகி தம உடை எஙகும டசவமணம கமழுமபடி சசயதார பமறபகாளும உதாைணமும டசவ சமயச சாரபுடையைவாகக காடடிைார இவவுடை பதானறியபின மயிடலநாதர உடை சசலவாககிழநது ஒதுஙகியது சஙகை நமசசிவாயர நனனூலுககு இயறறிய விருததியுடை எஙகும பைவியது
சஙகை நமசசிவாயருககுபபின பதானறிய சிவஞாைமுைிவர நனனூல விருததியுடையில சில இைஙகள பபாதிய அளவு விளககம இலலாமல இருபபடத உணரநது புதிய பகுதிகள பலவறடற எழுதி விருததியுடையின
229
நடுபவ பசரததுப புதுககிைார சிவஞாைமுைிவர புதுககிய உடை lsquoபுததுடைrsquo எனற சபயருைன இலககண ஆைாயசசி நூலாயச சசலவாககுப சபறறு விடைது சஙகை நமசசிவாயர உடைடயயும சவனறு அவவுடை விளஙகுகினறது
சிவஞாை முைிவரின விருததியுடை இருநூறு ஆணடுகள தைிபசபருடமயுைன ஒபபும உயரவும இனறி விளஙகி வநதது 19 20-ஆம நூறறாணடுகளில கலலூரிகளிலும பளளிகளிலும இலககணம கறகும மாணவரகளுககு ஏறற எளிய இலககண நூலகள பதடவபபடைதால பலர நனனூல விருததி யுடைடயத தழுவி சுருககமாகவும சதளிவாகவும எளிடமயாகவும காலததிறபகறற பல புதிய உதாைணமும பமறபகாளும தநது காணடிடக யுடைகடள இயறறிைர முகடவ இைாமாநுசக கவிைாயர ஆறுமுக நாவலர விசாகப சபருமாள ஐயர சைபகாபைாமாநுசாசசாரியார பவாைநதம பிளடள ஆகிபயார இயறறிய நனனூல காணடிடக உடைகள தமிழகறகும மாணவரகளுககாக எழுதப படைடவ
ையிரலநாதர
நனனூலுககு முதனமுதலில உடை எழுதிய சபருடம மயிடலநாதடைச சாரும இளமபூைணருககுரிய சிறபபுகள யாவும இவருககும உரியடவயாகும சதாலகாபபியததிறகுப பின பதானறிய இலககண நூலகளில நனனூல தமிழசமாழி மைடபக காததது எைில அந நூலிடை நனகு சதளிநது நூலாசிரியர கருதடத அறிநது காலததிறகு ஏறற புதுக கருததுகள கூறிய சபருடம மயிடலநாதருககு உணடு சதாலகாபபியர சகாளடகயிலிருநது நனனூலார தம காலததிறகு ஏறற திருததஙகடளச சசயது படழயை நககிப புதியை ஏறறார எைில நனனூலாரின ஆககததிறடை உலகறியச சசயதவர மயிடலநாதர எனைலாம புதிய நூலின பபாகடக அறிநது முதனமுதலில உடை வகுபபது எனபது அததுடண எளிய சசயல அனறு அவவாறு சசயதவர பழடமககும புதுடமககும பாலம அடமககும திருபபணிடயச சசயதவர எனைலாம படழயை நிடைநது புதியை பபணி இலககண சநறியிடைக காககும உடையாசிரியரின பணி மிகப சபரியதாகும
மயிடலநாதர சிறசில இைஙகளில உடைபபாரும உளர கூறுவாரும உளர எனறு குறிபபிடுவதால இவருககு முனனும பவறு ஏபதனும உடை நனனூலுககு இருநதபதா எனற ஐயம எழுகினறது
230
வைலாறு
மயிடலநாதர சமணசமயதடதச பசரநதவர மயிடல எனற சபயர இபபபாது மயிலாபபூர எை வழஙகுகினறது மயிடலயில முனபு இருநத சிவாலயததில எழுநதருளி இருநத 22ஆம தரததாஙகைைாை பநமிநாதருடைய திருநாமம ஆகும இவவுடையாசிரியர சமண சமயக கருததுகடளப பல இைஙகளில எடுததுககாடடுகினறார அச சமய நூலகளிலிருநது பல பமறபகாளகள தருகினறார அருகபதவடைப சபரிதும பபாறறுகினறார
இவர நனனூடல ஆககுவிதத சயகஙகன காலததிபலா அவன வழிதபதானறலகளின காலததிபலா வாழநதிருநதார எனறு கருதததகக சானறுகள சில உளளை
சிறபபுப பாயிைததில
கருஙகழல சவணகுடைக காரநிகர வணடகத திருநதிய சசஙபகாற சய கஙகன (15 16)
எனற வரிகளுககு உடை எழுதுமபபாது சயகஙகடை மிகவும பாைாடடி யுளளார ldquoபலவடகத தாதுவினrdquo எனனும சூததிைததின உடைக கழ கஙகடைப புகழும இைிய சவணபா ஒனறிடைக காடடுகினறார கஙகன எனற சபயடை இைணடு இைஙகளில (110 275) உதாைணம காடடுகினறார
இவறடற எலலாம பநாககும பபாது நனனூடல ஆககுவிதத சயகஙகைாபலா அவன வழித பதானறலகளில ஒருவைாபலா மயிடலநாதர ஆதரிககபசபறறிருததல பவணடும இஃது உணடமயாயின இவர வாழநத இைம சகாஙகு நாடு எனைலாம
உடையின இயலபு
மயிடலநாதர எழுதிய உடை சுருககமும சதளிவும வாயநதது சில ஏடடுப பிைதிகளின இறுதியில ldquoகாணடிடகயுடை முறறிறறுrdquo எனறு எழுதபபடடிருநததாய இதடைப பதிபபிதத ைாகைர உபவ சாமிநாத ஐயர
231
குறிபபிடுகினறார ஆழமாை நரநிடலயில அடமதியாகச சசலலும பைகு பபானறு இவருடைய உடை நூல முழுதும அடமநதுளளது
பாயிைவுடை இடறயைார அகபசபாருள பாயிை வுடையின எதிசைாலியாக உளளது ஏடைய பகுதிகள இளமபூைணர உடைடயயும அவிநய உடைடயயும பினபறறிச சசலலுகினறை பிறர கருதடதச சுடடுவபதாடு நிறகும இவவுடையாசிரியர தம கருதடத வலியுறுததத தயஙகுவதும இலடல மாறுபடை கருததுகடள மதிததுப பபாறறுவதும உணடு
படழய இலககியஙகளிலிருநது சில பாைற பகுதிகடள உடை நடையாககி பமறபகாளாகத தருகினறார நயமாை எதுடக பமாடைகள அடமநத சதாைரகடளக கறகவும நிடைவில சகாளளவும ஏறறவாறு அடமததுளளார
வைசமாழிக கருததுகடள மிகக குடறவாகபவ சுடடுகினறார ldquoவைசமாழிககு இைணைலலாத எலலாம பல எனறும தமிழுககு ஒனறலலாத பல எனறும அறிகrdquo (396) ldquoவைசமாழி முதலாை பிற கடலக கைலகளுளளுமrdquo (459) எனபடவ குறிபபிைததகக இைஙகளாகும
உடைததிறன
மயிடல நாதரின உடைததிறைால நனனூலார சுருககமாகச சசாலலியுளள சூததிைக கருதது விளககமசபறறுச சிறககினறது
lsquoஇயறடகப சபாருடள இறசறைக கிளததலrsquo (403) எனபதறகு மயிடலநாதர lsquoஉலகததுப சபாருளகள எலலாம இயறடகப சபாருளும சசயறடகப சபாருளும எை இரு வடகயவாம அவறறுள இயலபாக வைாநினற சபாருடளச சசாலலுமிைதது இததனடமயது எனறு சசாலல பவணடுமrsquo எனறு உடை கூறுகினறார
துயததல துஞசல சதாழுதல அணிதல உயததல ஆதி உைலஉயிரத சதாழிறகுணம - 452
எனற சூததிைததிறகு இவர பினவருமாறு விரிவாக உடை எழுதுகினறார
232
lsquoசமய வாய மூககு கண சசவி எனனும ஐமசபாறிகளானும ஊறு சுடவ நாறறம ஒளி ஒலி எனனும ஐமபுலனகடளயும நுகரதலும உறஙகுதலும பிறடைத சதாழுதலும பவணடிைவறடற அணிதலும மடைதசதாழில உழவு வாணிகம கலவி எழுதது சிறபம எனனும ஆறு சதாழிலகடளயும முயலதலும இடவ பபாலவை பிறவும உைமபபாடு கூடிய உயிரத சதாழிற பணபாமrsquo
பலவடக வடிவுஇரு நாறறமஐ வணணம அறுசுடவ ஊறுஎடடு உயிைல சபாருடகுணம - 453
எனறு சூததிைததிறகு நலல விளககமாய பினவரும மயிடல நாதர உடைபபகுதி அடமகினறது
ldquoசதுைம ஆயதம வடைம முகபகாணம சிடல துடி பதாடை முழா எறுமபு கூன குறள முதலாை வடிவுகளும
நனறும ததும ஆை இருவடக நாறறமும
சவணடம சசமடம கருடம சபானடம பசுடம ஆை ஐநது வணணஙகளும
டகபபு புளிபபு துவரபபு உவரபபு காழபபு திததிபபு எனனும ஆறு சுடவகளும
சவமடம தணடம சமனடம வனடம திணடம சநாயடம இழுமஎைல சருசசடை எனனும எடடு ஊறும உயிரிலலாத சபாருடபணபாமrdquo
இலககணககுறிபபும ஆைாயசசியும
ldquoமுறகாலததிற கணை இலககியஙகடபக இலககணம இயமபலினrdquo (140) எனறு இவர குறிபபிடுவதால இலககணம பறறி இவர சகாணை கருததுத சதளிவாகினறது
இலககணச சூததிைஙகள நிறகும நாலவடகயிடைக குறிததுப பினவருமாறு விளககம எழுதுகினறார
233
ldquoஆறறுஒழுககு எனபது ஆறறுநர சதாைரபறாது ஒழுகுமாறு பபாலச சூததிைஙகளும தமமுள இடசபுடசைாழுகுவது அரிமாபநாககம எனபது சிஙகபநாககம சிஙகம பநாககுமிைதது முனடையாடையும பினடையாடையும பநாககுவதுபபால இறநத சூததிைததிபைாடும எதிரதத சூததிைததிபைாடும இடயபுபைக கிைபபது தவடளபபாயதசதனபது தவடள பாயகினறவிைதது இடையிடை நிலம கிைபபப பாயவதுபபாலச சூததிைம இடையிடடுப பபாய இடயபு சகாளளுவது பருநதின விழுககாடு எனபது பருநது நடுபவ விழுநது தானகருதும சபாருடள எடுததுக சகாணடு பபாவதுபபால இதுவும முடிககபபடும சபாருடள முடிததுபபபாம இடயபிைதுrdquo (18)
அகைம முதலில டவககபபடைதறகு இவரகூறும காைணம சுடவயாைது
ldquoஅகைம தாபை நைநதும நைவா உைமடப நணணியும நைததலானும அைன அரி அயன அருகன எனனும பைமர திருநாமததிறகு ஒரு முதலாயும அறம சபாருள இனபம எனனும முபசபாருளின முதறசபாருடகும அருள அனபு அணி அழகு முதலாயிை நறசபாருடகு முதலாயும வருதலானும முன டவககபபடைதுrdquo (72)
lsquoமககள பதவர நைகர உயரதிடணrsquo(260) எனனும சூததிைததின கழ மயிடலநாதர ldquoபதவடை முனடவயாது இவவாறு டவதத காைணம எனடைபயா எைின மககளுள பிறநபத தாைமும தவமும இயறறி வாைமும வடும எயதற சிறபபிைான முனபை மககடளயும அவவாறலலது எயதறகு அருடமச சிறபபிைான அவரபினபை பதவடையும தவிடையால வருதல இழிபிைான அவரபினபை நைகடையும டவததார எனகrdquo எனறு எழுதுகினறார
அவன அவள அவர எனபடவ பகாபபதம எனபது இவர கருதது
ldquoஅவன அவள அவர எனறறசறாைககததை ஈறு பகுகக பவறு பால காடைலின பகுபதமாமபிற எைின அடவ ஒனறாய நினறு ஒருசபாருள ஆவதலலது ஈறுபிரிததாற பகுதிபவறு சபாருளபைாடமயின அவறறிறகுப பகுதி விகுதிததனடம இனடமயின ஆகா எனகrdquo (130)
lsquoஇறபபு எதிரவு நிகழவு எைக காலம மூனபறrsquo (381) எனனும சூததிை உடையில காலதடதபபறறி பலபவறு சகாளடககடள விளககுகினறார
234
lsquoஇறபபு நிகழவு எதிரவு எை முடறயிற கூறாைாயது காலசமை ஒரு சபாருள இலடல எனபாரும நிகழகாலம ஒனறுபம எனபாரும இறநததும எதிரவதூஉம எை இைணசைனபாரும இறபபு நிகழவு எதிரவு எை மூனறு எனபாரும இப பகுதியார ஆசிரியர அவருள காலம இலடல எனபார ஒருசபாருள நிகழுமிைததுப சபாருணடமப பபறலலது காலம எனறு பவறறுணரவும பிறவும படுவதிலடல எனப இைி காலம ஒனறு எனபார யாறு ஒழுகும மடல நிறகும எை உளள சபாருள ஒரு காலததாபை சசாலலபபடும பிறிதிலடல எனப இறபபும எதிரவும எை இைணசைனபார பகால ஓடும கால சசனறதூஉம அனபற அதைால நிகழவிலடல எனப மூனறு எனபார சநருதல இனறு நாடள எனறும வநதான வாைாநினறான வருவான எனறும இவவாறு சசாறகள மூனறு காலமும காடடுதலின மூனறு எனபrsquo
இவ விளககம புலடமககு விருநதாய அடமகிறது
lsquoநrsquo எனபது சிறபபுப சபாருடடு சபயர முன அடுதது வரும நககைர நசசசளடளயார நபபாலததைார நபபினடை நநநாகைார நககைகம எைக காணகrdquo எனற விளககம நிடைதது மகிழதறகுரியது (420)
உரிசசசாலடல விளககுமபபாது lsquoஉரிய சசால யாது அஃது உரிசசசாலrsquo எனறு கூறுகினறார
புலவடைப பபாறறுதல
புலவர சபருமககளின சபயரகடளச சிறபபாை அடைசமாழிகள தநது சபருடமயுைன குறிபபிடுவதும இவர இயலபு
மிகத சதளி பகளவி அகததியைார ஒலகாப புலடமத சதாலகாபபியைார அளவறு புலடம அவிநயைார புவிபுகழ சபருடம அவிநயைார உளஙகூர பகளவி இளமபூைணர எனும ஏதமில மாதவர தணைலங கிழவன தடகவரு பநமி
235
எணடிடச நிடறசபயர இைாச பவிததிைப பலலவ தடையன
எனபடவ இவர கூறும சிறபபு சமாழிகளில சில
நூலகள
இவர தம காலததில வழஙகிய பல நூலகடளக குறிபபிடுகினறார ldquoஐமசபருங காபபியம எணசபருந சதாடக பததுப பாடடு பதிசைணகழக கணககு எனனும இவவிலககியஙகளுகளுமrdquo (387) எனறு இவர கூறுவதிலிருநது இபசபயரகளும பகுபபுகளும படழடமயாைடவ எனறு அறியலாம
கழவரும உடைபபகுதி நூலகளுககுரிய சபயரகள எவசவககாைணம பறறி வழஙகிை எனபடத உணரததும
ldquoமுதல நூலாற சபயர சபறறை ஆரியபைலம பாைதம முதலாயிை கருததாைாற சபயரசபறறை அகததியம சதாலகாபபியம முதலாயிை அளவிைாற சபயர சபறறை பனைிரு பைலம நாலடி நானூறு முதலாயிை பகுதியாற சபயர சபறறை களவியல முதலாயிை சசயவிதபதாைாற சபயர சபறறை சாதவாகைம இளநதிடையம முதலாயிை தனடமயாற சபயர சபறறை சிநதாமணி சூளாமணி நனனூல முதலாயிை இடுகுறியாற சபயர சபறறை நிகணடு நூல கடலகபகாடடுததணடு முதலாயிைrdquo
எசசஙகளின வடகயும முடிபும உணரததுகினற சூததிைததிறகு (329) உடையும விளககமும எழுதியபின குறடபாககளுககு (308 392 341 485 342 407 281 488 10 332 475 496) இவர உடை எழுதி விளககுகினறார இவர கூறும உடை பரிபமலழகர பபானற திருககுறள உடையாசிரியர கருததிறகு மாறுபடடுச சில இைஙகளில உளளது அவறடற ஒபபிடடுக கறபது இனபநதரும சசயலாகும
மயிடல நாதர காலததில lsquoபாடடியலrsquo எனறு தைி இலககணம பதானறவிலடல எனறு கருதச சானறு உணடு ldquoஎழுததுச சசாறசபாருள யாபபணி எனபை அசசசாலலபபடை சபாருளகடள உணரததின இயறசபயைாமrdquo எனறு இவர ஐநதிலககணபம குறிபபிடுகினறார (289)
236
உடைதநத ஒளி
மயிடலநாதர உடையிடை இலககணப புடதயல எனைலாம இவவுடையால பலபபல புதிய சசயதிகள சவளிவநதை நனனூல ஐநதிலககணம கூறும ஐநது அதிகாைஙகடளக சகாணை சபருநூல எனபது இவ உடையால சதரிநதது நனனூலின சபாதுபபாயிைம பவணநதியார சசயதது எனறு வழிவழியாக நமபிவநத கருதது வலிவிழநதது இவவுடையாலதான
அவிநயம எனனும நூடலபபறறியும அதன உடையாசிரியடைபபறறியும பல அரிய கருததுகள சவளிபபடைை உடைநடையாக வழஙகிவரும இலககண வாககியஙகளுககுரிய படழய சூததிைஙகள சில சதரிநதை உடையாசிரியைாகிய இளமபூைணர துறவி எனறு சதரிநதது மடறநது பபாை பல தமிழ நூலகளின சபயரும அவறறின சில பகுதிகளும சவளிபபடைை
நனனூல - ஐநதிலககண நூல
எழுதது சசால சபாருள யாபபு அணி எனற ஐநதிலககணமும நனனூல கூறிறறு எனபதறகு மயிடல நாதர உடையில சானறுகள உளளை
1 சசாலலதிகாைததில முசசக நிழறறும (257) எனனும வாழததுச சூததிைததின கழ ldquoஒரு நூலுககு எடுததுக பகாைற கணபண வணககம சசாலலுதலனறி அதிகாைநபதாறும சசாலல பவணடியது யாபதா எைின நூசலானபற எைினும அதிகாைஙகள சபாருளான பவறுபடுதலானும - சசானைார எைக சகாளகrdquo எனறு மயிடலநாதர நனனூலில பல அதிகாைஙகள உளளை எனறு உணரும வடகயில எழுதுகினறார சசாலலதிகாைம நனனூலில இறுதியதிகாைம ஆயின அதிகாைநபதாறுமஎனறும அதிகாைஙகள எனறும எழுதி இருககமாடைார
2 lsquoபலவடகத தாதுவினrsquo எனனும சூததிைவுடையின கழ (267) இவர பின வருமாறு எழுதுகினறார
ldquoசசால எழுததாற சபறபபடுதலின எழுதது சசால சபாருள அணி எனனும நானகினும நைபபது யாபபு எனபதாயிறறு ஆகபவ ஐநததிகாைஙகளும தமமுள ஒனடறசயானறு இனறியடமயா எைக சகாளகrdquo
237
3 சபாருளபகாள பறறிய சூததிைஙகளுககு உடை எழுதிய பின முடிவில (418) ldquoபாடடிறகுரிய சபாருளபகாளகடள ஈணடுச சசாலல பவணடியது எனடைபயா எைின அஃபத நனகு சசானைாய பமல ஒருசமாழி சதாைர சமாழி சபாதுசமாழி எனறு சசாறகூறு சசயது அடவயாமாறு சசானைாைனபற அவறறுள சதாைரசமாழி அடிமறிமாறறு ஒழிதத ஏடை ஏழ சபாருளபகாளுமபைத சதாைரவை உளவாகலின ஈணடு டவததார எனக அஃபதல சபருமபாலும யாபபிறபக உரிடமயுடைடமயின ஆணபை டவககறபால எைின முனைம சசாலலறிநது யாபபறிய பவணடுதலிற சசால அறிவுழி டவககபவணடும எனகrdquo எனறு யாபபு இலககணம பினைால இருநதடத நிடைவூடடுகினறார
4 சசாலலதிகாைததின இறுதியில உளள lsquoபடழயை கழிதலுமrsquo எனனும புறநடைச சூததிைததினகழ இந நூலிற சசானை ஐநததிகாைததிறகும சிஙக பநாககாய நிறபசதாரு புறநடை உணரததுதல நுதலிறறுrdquo எனறும ldquoஇவவாபற பமலவரும அதிகாைஙகளிிலும கணடு சகாளகrdquo எனறும குறிபபிடுகினறார
சபாதுபபாயிைம சசயதவர யார
மயிடலநாதரின உடைபபபாககு நனனூலில உளள சபாதுபபாயிைம சசயதவர யார எனற விைாடவ எழுபபி விடுகினறது
1 சதாலகாபபியம இடறயைார களவியல பபானற நனனூலுககு முறபடை நூலகளில சபாதுபபாயிைம நூலாசிரியர சசயததாகக காணபபைவிலடல அந நூலகளின உடையாசிரியரகபள சிறபபுப பாயிைததின உடைககு முன சபாதுபபாயிைக கருததுககடளக கூறியுளளைர மயிடல நாதரும அவவாபற சிறபபுபபாயிைததிறகுபபின பாயிைச சூததிைஙகடள அடமதது உடையும விளககமம எழுதுகினறார
2 மயிடலநாதர சபாதுபபாயிைச சூததிைஙகள இைணடிடை (51 52) lsquoபைமபாைமrsquo நூலிலிருநது பமறசகாணைைர எனகிறார
3 மயிடலநாதருககுப பிறபடை நனனூல உடையாசிரியரகள பாயிைததுள பசரததுக கூறிய lsquoமுனபைார சமாழி சபாருபளயனறிrsquo எனற சவணபாடவ மயிடலநாதர தம உடை விளககததிறகுரிய பமறபகாளாகக காடடுகினறார (8)
238
இவறறால சபாதுபபாயிைம நனனூலாைால இயறறபபடைது எனற கருதது வலிடமயிழநது விடுகினறது
சதாலகாபபயிடை மறுததல
சகைம சமாழிககு முதலில வைாது எனபதும குறறியலுகைம சமாழிககு முதலிலும வரும எனபதும சதாலகாபபயிர கருதது இக கருததுகள மயிடலநாதருககு மாறுபடைடவ சதாலகாபபியடை மிக நாகரிகமாக இவர மறுததுளளார சவளிபபடையாக மறுககாமல பினவருமாறு நயமபைக கூறுகினறார
சரிசமழபபுச சடடி சருகு சவடி சளிசகடு சடடை சவளி - சவிசைடு சநது சதஙடக சழககாதி ஈரிைததும வநதைவால சமமுதலும டவ
ldquoஆசிரியர சதாலகாபபியைார (இவவாறு) குறறியலுகைம சமாழிககு முதலாம எனறாைாபலா எைின
நுநடத யுகைங குறுகி சமாழிமுதறகண வநத சதைினஉயிரசமய யாமடைததும-சநதிக குயிரமுதலா வநதடணயும சமயபபுணரசசி இனறி மயலடணயும எனறதடை மாறறு
இவறடற விரிததுடைதது விதியும விலககும அறிநது சகாளகrdquo (105)
நாகரிகமும பழகக வழககஙகளும
மயிடலநாதர உடையில அககால மககளின நாகரிகமும பழகக வழககமும இைமசபறறுளளை
ldquoஒருவைான அரிய தவம சபறபறன எனறககால ஆணபால எனபதும ஒருவைால அரிய மைல சபறபறன எனறககாற சபணபால எனபதும குறிபபான விளஙகும அறிவும தவமும சபணபாலால சபறல அரியபவா எைின
239
நுணணறி வுடைபயார நூசலாடு பழகினும சபணணறி சவனபது சபருமபபடத டமதபத (264)
எைச சானபறார சசாலலுப ஆகலான அரிய எனகrdquo எனறு மயிடலநாதர கூறும கருதது அவர காலததில சபணகளுககு இருநத நிடலடயப புலபபடுததும
படைததடலவன மடைவிடயப படைததடலவி எனறும பசைாவடையன மடைவிடயச பசைாவைசி எனறும அககாலததவர வழஙகிைர (276)
தஞசாவூர இவர காலததில சிறபபுைன விளஙகியது அதடைத தஞடச எனறு வழஙகிைர (238)
lsquoகாரததிடக விளககு விழாrsquo இவர காலததில சகாணைாைபபடைது (400)
சசலவரகள பல நூலகடளத சதாகுதது ஓரிைததில டவததிருநதைர எனறும அவறடற எடுததுத தைவும டவககவும ஏவலாளடைப பயனபடுததிைர எைவும பினவரும உடைபபகுதி உணரததுகினறது
ldquoபல சபாததகம கிைநதுழி ஒருவன ஏவுவான ஏவலாளடை சபாததகஙசகாடுவா எனறால அவன ஒரு சபாததகம சகாடு வநத விைதது தான கருதியது அனசறைின அவன lsquoமறடறயது சகாணாrsquo எனனுமrdquo (432) வைநாடு சசனறு கஙடக நைாடி வநத துறவியர ldquoகஙடகயாடிப பபாநபதன ஒரு பிடி பசாறு தமமின ஓைாடை தமமினrdquo எனறு இலலநபதாறும சசனறு பகடடுப சபறறைர (385)
ஆடைபறறிக கூறும குறிபபுககள
ldquoகுழிபபாடி சைம எனபை அவவிைம உணரததின இயறசபயைாம இபபைாம குழிபபாடி இபபடடுச சைம எை அவவிைததிற சபாருடள உணரததின ஆகுசபயைாமrdquo (289)
ldquoபகாலிகன சாலிகன படைணவன பசணிகன எனபை அச சாதிகடள உணரததின இயறசபயைாம இவவாடை பகாலிகன இவவாடை சாலிகன
240
இவவாடை படைணவன இவவாடை பசணிகன எை அவ அவைான ஆககபபடை ஆடைகடள உணரததின ஆகுசபயைாமrdquo (288)
ldquoநூறு விறகும படைாடை உளபவா எனறாறகு ஐமபதுவிறகும பகாசிகம அலலது இலடல இததுடணப படைாடை யுள எனகrdquo (405)
இக குறிபபுகளிலிருநது ஆடைகளின வடக அடவ சநயத இைம அவறடற சநயத சாதியிைர விடல ஆகியவறடற உணைலாம
ெஙகை நைசெிவாயர
நனனூலுககு மயிடலநாதருககுபபின உடைஎழுதிப சபருமபுகழ சபறறவர சஙகை நமசசிவாயர இவர பதிபைாழாம நூறறாணடில திருசநலபவலியில தடிவடையன பகாயில சதருவில வாழநதவர டசவ பவளாளர குடியில பதானறியவர அககாலததில இவடைச சஙகை நமசசிவாய பிளடள எனறும சஙகை நமசசிவாயப புலவர எனறும வழஙகி வநதைர
இவைது ஆசிரியர சநலடல ஈசாை மைததிலிருநத இலககணக சகாததின ஆசிரியைாகிய சாமிநாத பதசிகர சதாலகாபபியம முதலிய இலககணஙகடளயும சஙக இலககியம வைசமாழி நூலகள ஆகியவறடறயும நனகு பயினறார இவர டசவ சிததாநதஙகடளயும திருமுடறகடளயும டவணவ இலககியஙகடளயும கறறுத பதரநதார இவடைச சிறபபுப பாயிைம ldquoபனனூற சசநதமிழப புலவனrdquo எனறு பாைாடடுகினறது சஙகை நமசசிவாயர தம ஆசிரியைாகிய சாமிநாத பதசிகடை
நனசைறி பிறழா நறறவத பதாரசபறும தனைடித தாமடை தநதுஎடை ஆணை கருடணயங கைடலஎன கணடணவிடடு அகலாச சுவாமி நாத குைவடை அனுதிைம மைசமாழி சமயகளில சதாழுது
எனறு பபாறறுகினறார
241
ldquoசாமிநாத பதசிகர மடடுமனறி இலககண விளககம டவததியநாத பதசிகர முதலிபயாரும அவடைபபபானற பவறு சில சபரியாரும இவர காலததில திருசநலபவலியில இருநதவரகள ஆதலின கலவி பகளவிகளில சிறநத ஓர இலககண நூலுககு உடை இயறறுதறகுப பபாதிய ஆறறடலப சபறுவது இவருககு எளிதாயிறறுrdquo எனபர ைாகைர உபவ சாமிநாத ஐயர
சஙகைநமசசிவாயர நனனூலுககு உடை இயறறக காைணமாய இருநதவர ஊறறுமடல சமனதாைாகிய மருதபப பதவர உடைபபாயிைததுள சஙகைநமசசிவாயர ஊறறுமடல மருதபபடை
சபானமடல எைஇப புவிபுகழ சபருடம மனைிய ஊறறு மடலமரு தபபன முததமிழப புலடமயும முடறயை சுரிடமயும இததலதது எயதிய இடறமகன
எனறு பபாறறுகினறார மருதபபர கூற தாம உடை இயறறிய வைலாறடற
ஊறறுமடல மருதபபன lsquoநனனூறகு உடைந நடவயறச சசயது பனனூற புலவரமுன பகரதிrsquoஎனறு இயமபலின நனநா வலரமுக நடகநா ணாபம எனைால இயனறடவ இயறறும இநநூலுள - எனறு உடைககினறார
சஙகைநமசசிவாயர உடை எழுதிக சகாணடிருககும பபாது மருதபபர பவணடிய உதவிகடளச சசயது தநது உடைடய அைஙபகறறிப பரிசு நலகிச சிறபபிததாரசஙகை நமசசிவாயர டசவர ஆதலின இவைது உடை முழுதும டசவமணம கமழகினறது பமறபகாளகளும எடுததுககாடடும டசவ சமயச சாரபாைடவயாகும
உடைததிறன
சஙகை நமசசிவாயரின உடைத திறடை சவளிபபடுததும சிறநத பகுதிகள பல உளளை
242
lsquoநைவாமடிசrsquo எனற நூறபா (137) நனனூலாரின இலககணப புலடமடய உணரததவலல சிறநத நூறபா எனபடத அறிநத சஙகை நமசசிவாயர lsquoடகயறியா மாககடகு அனறி நூலியறறும அறவிடையுடைய மககடகுப பலகடலககுரிசில பவணநதி எனனும புலவர சபருமான புகழபபால விளஙகி நிறறலான உலக மடலயாடம பததழபகாடும பிறநது நினறது இிச சூததிைம எனறு உணரகrdquo எனறு வியநது பபாறறுகினறார
lsquoபலவடகத தாதுவின உயிரககு உைல பபாலrsquo எனற சூததிைததில (268) உளள உவடமடய ldquoபதால இைததம இடறசசி பமடத எலுமபு மசடச சுபவதநர எனனும எழுவடகத தாதுககாளிைால உயிரககு இைைாக இயறறபபடை உைமபு பபாலrdquo எனறு விளககிப சபாருள உடைககினறார
எசசஙகடள விளககும சூததிைவுடையில (360) சில குறளகளுககு நலல விளககம கூறுகினறார lsquoஇணர எரி பதாயவனைrsquo (குறள-308) எனற குறளின விளககம படிதது மகிழததககது
உரியியலில lsquoஇனைாது இனனுழிrsquo (நன-460) எனற சூததிைவுடையின கழ rsquoஇவவியலில சால எனபது முதல ஆரபபு எனபது ஈறாக நாறபதது ஐநது உரிசசசால எடுததுச சுருஙகச சசாலலுதலrsquo எனறு உரிசசசாறகடளக கணககிடடு உடைககினறார
சபாருள பகாளகளின சபயரப சபாருததஙகடளச சஙகை நமசசிவாயர நனகு விளககுகினறார அடவ பினவருமாறு
தாபபிடச ஊசலபபால இடைநினறு இருமருஙகும சசலலும சசால தாமபு எனபது ஊசல அடளமறிபாபபு அடள மறிபாமபு எனபதில பாமபு எனபது பாபபு எை நினறது சமாழி மாறறு தைககு உளளடதக சகாடுததுப பிறரககு உளளடத வாஙகும பணைமாறறுப பபாறல
வைசமாழிப புலடம
சஙகை நமசசிவாயர தம வைசமாழிப புலடமடய சவளிபபடுததும இைஙகள சிலவறடறக கபழ காணபபாம
243
ldquoவை நூலார இடுகுறிடய ரூடி எனனும காைணதடத பயாகம எனறும காைண இடுகுறிடய பயாக ரூடி எனறும வழஙகுபrdquo (62)
ldquoபிைகிருதி விகிருதி எனனும ஆரிய சமாழிகள பகுதி விகுதி எைத திரிநது நினறை (133)
ldquoவைநூலார சசாறசபாருடள வாசசியம சவஙகியம இலககடண எை மூனறு எைவும இலககடணடய சவஙகியததுள அைககி இைணடு எைவும கூறுப இவறறுள வாசசியம எனபது சவளிபபடை சவஙகியம எனபது குறிபபு இலககடண எனபது ஒரு சபாருளிைது இலககணதடத மறசறாரு சபாருடகுத தநது உடைபபது அது விடை இலககடண விைாத இலககடண விடடும விைாத இலககடண எை மூவடகபபடும (269)
உவடமகள
இவர பல இைிய உவடமகடள எடுததுககாடடி இலககணக கருததுககடள இைிது விளககுகினறார அவவுவடமகள எளியடவயாயும சிறியடவயாயும இருபபினும கறபபார உளளததில நனகு பதியவலலடவ
சதாடக வடக விரி எனபடவ ஒனபறாசைானறு சதாைரபுடையடவ எனபதறகு ldquoமைததிைது பைாடையிைினறும கவடு பகாடு சகாமபு வளார பலவாய ஒனபறாசைானறு சதாைர படடு எழுநது நிறறலபபால எனற உவடமடயக கூறுகினறார (பாயிைம)
பமலும மைஙகடளபபறறிய பினவரும உவடமகடளக கூறுகினறார
மா பலா முதலியை பைாடை முதலிய சிடைசயாடு நினறை எைக கணைது கூறுவாரபபால (141) கமுகந பதாடைம எனறாறபபால (151)
இடவகபளயனறி முதல நூல வழி நூல சாரபு நூல எனபவறறிறகுத தநடத மகன மருமான எனபவரகடள உவடம கூறுகினறார ஙகைம சுடடு விைா எழுததுகடள முதலில சபறறு வருவதறகு முைவன பகாலூனறி வருவடத உவடம கூறுகினறார இததடகய சிறநத உவடமகள உடை முழுதும உளளை
244
பபாறறும நூலகள
சஙகை நமசசிவாயர சதாலகாபபியம திருககுறள திருகபகாடவயார ஆகிய மூனறு நூலகடளயும சபரிதும பபாறறுகினறார சதாலகாபபியர சகாளடகயிலிருநது நனனூலார
மாறுபடும இைஙகடளத சதளிவாகச சுடடுகினறார இடையிடைபய தம உடையில பல சதாலகாபபியச சூததிைஙகடள பமறபகாள தருகினறார சதாலகாபபியவுடைகடள ஆழநது பயினறு சபாருநதாவுடைகடள மறுககினறார
திருககுறளிலிருநது பல பமறபகாளகள இவர தருகினறார lsquoபலவடகத தாதுவினrsquo எனற சூததிைததிறகு பமறபகாளாக lsquoவரும குனறம அடையானrsquo எனற திருகபகாடவயார பாைடல எடுததுககாடடுகினறார
இவர இமமூனறு நூலகடளயும பபாறறிக கறறவர எனபது சதளிவாகினறது
ஆணடிப புலவர
ஆணடிப புலவர நனனூலுககு விருததபபாவிைால உடை இயறறியவர இவர இயறறிய உடை lsquoஉடையறி நனனூலrsquo எனறு சபயர சபறறிருநதது இவர ஆசிரிய நிகணடும இயறறிைார அநநூலின பாயிைம ldquoஇயமபிய நிகணடின உடையறி நனனூலிபைாடு இைணடுபம சசயது டவததானrdquo எனறு உடைககினறது
lsquoஉடையறி நனனூலrsquo இனறு கிடைககவிலடல
இவர பதிடைநதாம நூறறாணடில வாழநதார சதாணடை மணைலததில சசஞசிககு அருபகயுளள ஊறறஙகால எனபது இவைது பிறபபிைமும இருபபிைமுமாகும இவைது தநடதயாைாகிய பாவாடை வாததியர சிறநத தமிழறிஞைாக விளககிைார தநடதயாரிைம கலவி பயினற ஆணடிப புலவர கலவயிற சிறநது பலரககு ஆசிரியைாயத திகழநதார ஆசிரிய
245
விருததம விடைநது பாைவலல இவர தம மாணவர நனனூடல உடையுைன கறறுத சதளிய ஆசிரிய விருததபபாவால உடை இயறறிைார
lsquoசசமடம சிறுடமrsquo எனற நனனூல சூததிைததின விளககமாயப பினவரும ஆசிரிய விருததம அடமநதுளளது
சசமடமயும கருடமயும பசுடமயும சவணடமயும திணடமயும நுணடம யுைபை சிறுடமயும சபருடமயும குறுடமயும சநடுடமயும தடமயும தூயடமயும அலால சவமடமயும குளிரடமயும சகாடுடமயும கடுடமயும பமனடமயும கழடம யுமபின சமயமடமயும வறுடமயும சபாயமடமயும வனடமயும சமனடமயும நனடம யுமசசால
ஐமடமயும பழடமயும புதுடமயும இைிடமயும அணிடமயும நிடலடம யுமபநர ஆணடமயும முமடமயும ஒருடமயும பனடமயும அறுடமயும இருடமயும மிகக டகமடமயும கூரடமயும பகணடமயும பசணடமயும கடிய வளடமயும இளடமயும காணரிய முதுடமயும பணபுப பகாபபதம காடடுமின ைடைய மாபத
உடையறி நனனூல முழுதும கிடைததிருநதால பல அரிய விளககஙகள சவளிபபடடிருககும
கூழஙரகத தமபிைான
கூழஙடகததமபிைான கூழஙடகயார எனறு அடழககபபடுகினறார இவர டசவ சிததாநதம வலல புலவர பவளாளர குடியில காஞசிபுைததில பிறநதவர
இவைது இயறசபயர சதரியவிலடல டக கூடழயாய இருநதால இவர இபசபயர சபறறார இவர திருவாரூர மைததில சில காலம தமபிைாைாக
246
இருநதார அபபபாது இவரமது மைாதிபதி சாடடிய திருடடுக குறறசசாடடை மறுதது தாம குறறமறறவர எனபடத சமயபபிகக பழுககககாயசசிய இருமபுக கமபிடயப பிடிததடமயால இவைது டக சவநது கூடழயாயிறறு எனபர (தமிழபபுலவர அகைாதி - பககம-138)
பினைர இவர யாழபபாணததில குடிபயறி டவததியலிஙகம சசடடியார ஆதைவில வாழநதார பல மாணவரகளுககுத தமிழ கறபிததார சிததிவிநாயகர இைடடை மணிமாடலrsquo முதலிய சிறு நூலகடள இயறறிைார தம வாழநாளின இறுதிக காலததில கிறிததுவ சமயதடதத தழுவி வாழநதபபாது பயாபசபபுைாணம முதலிய கிறிததுவ சமயச சாரபாை நூலகடள இயறறிைார சிவியாசதருவில வாழநது வநத இவர 1795-இல மடறநதார
இவர நனனூலுககு ஓர உடை இயறறிைார அநநூல மடறநதுபபாய விடைதாயப பலரும எணணிவிடைைர அது தமிழ நாடடிபலா இலஙடகயிபலா கிடைககாமல இருநதது அதைால அது மடறநது பபாை தமிழ நூலகளின படடியலில இைம சபறறது ஆைால தமிழரின தவபபயைாய அடலகைல தாணடிச சசனறு சஜரமைி நாடடில இருககிறது
பமறகு சஜரமைியில உளள டைைலசபரக பலகடலக கழகம 1962 - இல சதாைஙகிய lsquoசதறகு ஆசியக கழகமrsquo கூழஙடகததமபிைான நனனூலுககு எழுதிய உடைடயக கணசைடுததது அஙபக தமிழததுடறயில பணியாறறிவரும தமிழறிஞர அ தாபமாதைன அவரகள அதடை மிகவும பபாறறித திருததமாை டகசயழுததில படிஎடுததுத தநதுளளார (1980) அதன பிைதி அணணாமடலப பலகடலக கழகததில-சமாழியியல துடறயில உளளது அதடை சவளிபபடுததிய தாபமாதைைாபை சிறநத முடறயில பதிபபிதது வருகினறார அநதபபதிபபு சவளிவருமாைால பல சிறநத ஆயவுக கருததுகளும உடை நலனகளும சவளிபபடும
கூழஙடகத தமபிைான உடை மயிடல நாதர உடைடயத தழுவி எழுதபபடடுளளது
இைாைநுெக கவிைாயர
இைாமாநுசக கவிைாயர இைாமநாதபுைததில நாயுடு வகுபபில பிறநதார சிவஞாை முைிவரின மாணவைாகிய பசாமசுநதைக கவிைாயரிைம கலவி
247
பயினறார சசனடையில குடிபயறித தமிழப பணி புரிநதார சசனடையில வணணாைபபபடடையில சஞசவிைாயன பகாயில சதருவில வாழநதார
சசனடையில இவரிைம தமிழபயினற மாணவரகள பலர அவரகளுள கநதபடபயரின மககளாை விசாகப சபருமாள ஐயர சைவணப சபருமாள ஐயர தாணைவைாய முதலியார அ வைாசாமி சசடடியார ஆகிபயார குறிபபிைததககவரகள சவளி நாடைவைாை ஜியு பபாப டரு தாமசன கிளாரக ைாைஸ வினஸபலா ஆகிபயாரும இவரிைம பயினறுளளைர
ஜி யு பபாப இைாமாநுசக கவிைாயடைக பறறிப பினவருமாறு தாம இயறறியுளள திருககுறள உடையின ஆஙகில முனனுடையில எழுதுகினறார
ldquoஎன முதல தமிழாசிரியர யான அறிநத புலடமத திறனும மதி நுடபமும உடைய எவரினும சிறநதவர சநடு நாடகளுககுப
பின காலஞ சசனறவர ஒரு பபைறிஞர அவர பிறர கணடு அழுககாறு அடையததகக வறுமிகக டவணவரrdquo1
இவர பளளிச சிறுவரகள பயிலவதறகு ஏறற வடகயில ஆததிசூடி சகானடற பவநதன சவறறி பவறடக ஆகியவறறிறகு உடை இயறறிைார
நனனூலுககுக காணடிடகயுடை எழுதிைார திருககுறள அறததுபபாலில இலலறவியலவடை உடை இயறறிைார பரிபமலழகர உடைககு விளககவுடை இயறறி சில இைஙகளில lsquoபவறுடைrsquo எனறு குறிபபிடடுத தம கருதடத எழுதி சவளியிடைார
குைாைம எனனும கணைை நூல ஒனறும இயறறிைார அந நூலின முனனுடையில அதன தடலபபிறகுப பின வருமாறு விளககம தநதுளளார
குைாைம இது திருவளளுவர குறடளயும பரிபமலழகர உடைடயயுமபறறிச சிலர மயஙகிககூறிய வழுஉக கடள குைாைம
248
நனனூல உடை
இவர இயறறியுளள நனனூல உடை சபருமபாலும சிவஞாை முைிவர உடைடயத தழுவிச சசலலுகினறது எளிடமயும சதளிவும வாயநத நடையில நிடைவில நிறகத தகுநத எளிய உதாைணஙகளுைன அடமநதுளளது
இவர தம உடையில
சதாலடல வடிவிை எலலாஎழுததும ஆணடு எயதும எகைம ஒகைம சமய புளளி (நன-எழுத-43)
எனற நனனூல சூததிைதடத
சதாலடல வடிவிை எலலா எழுததும ஆணடுி எயதும ஏகாைம ஓகாைம சமயபுளளி
எனறு மாறறிவிடைார மாறறியதறகுக காைணம கூறுடகயில ldquoஇச சூததிைதடத ஏகாைம ஓகாைகம சமய புளளி சபறும எைத திருபப பவணடிறறு என எைின இக காலததார ஏகாை ஓகாைஙகளுககு புளளியிடடு எழுதுவது சபருவழககு ஆயிைடமயால எனகrdquo எனறு எழுதுகினறார
விொகபசபருைாள ஐயர
விசாகபசபருமாள ஐயர திருததணிடகயில பிறநதவர வை டசவைாகிய கநதபடபயரின புதலவர இைாமாநுசக கவிைாயரின மாணவர சைவணப சபருமாடளயரும இவரும இைடடைப பிறவிகளாகப பிறநதவரகள இவர வாழநத காலம பதசதானபதாம நூறறாணடின பிறபகுதியாகும
இவர நனனூலுககுக காணடிடகயுடை ஒனடறத தம காலதது மாணவரகள எளிதில இலககணம கறறுத சதளியும வடகயில இயறறிைார இவைது நனனூல உடைப பாயிைததில பசயூர முதடதய முதலியார
தததுவம உணரதிருத தணிடக மைாதிபன சதசதனும வை டசவமா பகசன
249
கறறுணரந பதாஙகிய கநதபப பதசிகன சபறறருள விசாகப சபருமா டளயன
எனறு இவடைக குறிபபிடுகினறார
இவர நனனூலுககு உடை இயறறிய சிறபடப
நயனமிகு சஙகை நமசசி வாயைால பயனமிகச சசயதிைப படைதன பினைர தவஞா ைநதைிற சாலபுகூர துடறடசச சிவஞாை முைிவைால திருததிைப படை விருததி யுடைதடை சவளிபபைச சுருககி கருததுப பதபசபாருள காடடு மறறுமசில வறுமுடற காணடிடக உடையுளங சகாணடு சிறுவரும உணரதரும சசவவியற சசயதைன
எனறு பாயிைம உடைககினறது
விசாகபசபருமாள ஐயர எளியவுடை எழுதி மாணவர உலகிறகு நனடம சசயத பினைபை இவடைப பின பறறிப பலர நனனூலுககு உடை எழுதும முயறசியில ஈடுபடைைர
ஆறுமுக நாவலர
ஆறுமுக நாவலர நனனூலுககுக காணடிடக யுடை எழுதி சவளியிடைார இவவுடை தமிழ கறகும இடளஞரககு நாவலர தநத நலல பரிசாகும இவவுடை இடளஞர உலகில எனறும நிடலதது வாழும
நாவலர பல ஆணடுகள தமிழ கறபிககும பணியில ஈடுபடடு மாணவர உளளதடத அறிநது சிறநத முடறயில உடை இயறறியுளளார ஒவசவாரு சூததிைததின கபழயும lsquoபரிடடச விைாககளrsquo இைம சபறறுளளை ஆகுசபயர அனசமாழிதசதாடக பவறுபாடுகடள மிகதசதளிவாக இைிய முடறயில சிறுசிறு வாககியஙகளில விளககுகினறார நாவலர