Top Banner
ஆறா ணை! மவ .வராம .வராம அபடை மவ. உை நல மன நல இயடையா இடயத வா எத அள எபடத அயவமாை உணதவ. உண, , மவ தாைபாதாை ஆை ஈபபவ. பழதழ வாடைடய வராம தைாைா இதா! ஓர அம பயப எப எத வய . அபபாணதய வபயா, தபபாணதய மானபமா... ஓர ஒயாரபம ! நம வபய உலகணத பாப ஜன கன , ஈர வாச லப சார கா ஜனபலார சபதாஷக யமானணவ. நாணை , பக வபா பயை ஜனஓர பயை. ஆனா, டபட வப கக இலாத கைா ஜன. வபய அபத ஊக. ஆனா, அணடயாைக மாபபா இறன. ஜன வபய நா வபக யா வதபடணல. ரல கதாணை மணற, 'இயணக உரபா ைணதக எவ டாடா காடணல. வைகமாக உயர ணவபகா பாணர மா வமத மா, ராணன கணல ரமப , வலவரா கா . காைாமபபான... பா வகாக, வா தா ணைத ணடணய பத பாக, வகாக ணசவமாக மா, வச ணர வகாவகா இறன. நா எபக வசபறா? , ணல, மத, வநத, பாணல ஐணைகணஐதா மனபாடபதா மறபடா. வபா வபா சாத அல நா நா சாத இன வாவதவகன அவசர அவசரமாக ஆறா ணைணய உவா, அணலபறா. இைதணவ மறதணவ வதாணலதணகபடணவ... உை ஆணடக பபா இணல. வபய பய! அப வதாணலதவகாசணத பதட இைதவணற வடகதா இத பக. பைதை உை இத பகணை வதாடபவா. மாய அச வதாட பை அப, பயார, வதய , பகவர உமா, ணரவா பசா வணர தாணதய ணவத - நா இைட அதமான, ஆபராயமான உைக வதாட ைபலா இணயத வாணக நா எப எப வணர எலாவணற பவா. வதாடபவாமா?
196

ஆறாம் திணை - Aaraam thinai

Feb 21, 2017

Download

Healthcare

Shiva Kumar
Welcome message from author
This document is posted to help you gain knowledge. Please leave a comment to let me know what you think about it! Share it to your friends and learn new things together.
Transcript
Page 1: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை! மருத்துவர் கு.சிவராமன்

கு.சிவராமன் அடிப்படையில் சித்த மருத்துவர். உைல் நலனுக்கும் மன நலனுக்கும் சுற்றுச்சூழலும் இயற்டையயாடு இடயந்த வாழ்வும் எந்த அளவுக்கு

முக்கியம் என்படத அறிவியல்பூர்வமாை உணர்ந்தவர். உணவு,

சுற்றுச்சூழல், சித்த மருத்துவம் ததாைர்பாைத் ததாைர்ந்து ஆய்வுைளில்

ஈடுபட்டிருப்பவர். பழந்தமிழர் வாழ்முடைடய சிவராமன் தைாண்ைாடும்

பின்னணி இதுதான்!

ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணிப்பது என்பது எந்த வயதிலும் சுகம்.

அப்பபாணதய வில் வண்டிபயா, தற்பபாணதய விமானபமா... ஓரத்து சீட்டின்

ஒய்யாரபம தனி! நமக்கு வவளிபய விரிந்து நிற்கும் உலகத்ணத எட்டிப்

பார்ப்பதும் குளிர்ந்திருக்கும் ஜன்னல் கம்பியில் கன்னம் அழுத்தி, ஈர மண்ணின் வாசம் முகர்ந்து லயிப்பதும் மூக்கின் நுனி சாரல் காற்றில்

சில்லிடுவதும் ஜன்னபலார சந்பதாஷங்களில் முக்கியமானணவ.

நீண்ட நாணைக்குப் பின், ஒரு பகல் வபாழுதின் ரயில் பயைத்தில் ஜன்னல்ஓரப்

பயைம். ஆனால், குளிரூட்டப்பட்ட ரயில் வபட்டியின் கம்பிகள் இல்லாத

கண்ைாடி ஜன்னல். வவளிபய அபத ஊர்கள். ஆனால், அணடயாைங்கள்

மாறிப்பபாய் இருக்கின்றன. ஜன்னலுக்கு வவளிபய நாற்று நடும் வபண்கள்

யாரும் வதன்படவில்ணல. ரயிலடிக் கத்தாணை மணறவில், 'இயற்ணக உரம்’ பபாடும் குைந்ணதகள்

எவரும் எழுந்து நின்று டாட்டா காட்டவில்ணல. வைக்கமாக உயரப் பிதுங்கி வழியும் ணவக்பகால்

பபாணரச் சுமக்கும் மாட்டு வண்டியின் வமலிந்த மாடு, கிராணனட் கல்ணலச் சிரமப்பட்டு இழுத்து,

வலவல்கிராஸிங் கில் காத்து நிற்கிறது. குைத்து மீனும் குைமும் காைாமல்பபானதில்... பாதி

வகாக்குகள், குவாரியில் புதிதாய் முணைத்த குட்ணடணயத் பதடிப் பபாக, மீதிக் வகாக்குகள்

ணசவமாக மாறி, நீர்முள்ளிச் வசடியின் தூணரக் வகாத்திக்வகாண்டு இருக்கின்றன. நாம் எங்பக

வசல்கிபறாம்?

குறிஞ்சி, முல்ணல, மருதம், வநய்தல், பாணல எனும் ஐந்திணைகணையும் ஐந்தாம் வகுப்பு

மனப்பாடத்பதாடு மறந்துவிட்படாம். வபாருளும் வபாருள் சார்ந்த நிலமும் அல்லது நானும் நான்

சார்ந்த இனமும் வாழ்வதற்வகன அவசர அவசரமாக ஆறாம் திணைணய உருவாக்கி, அதில்

அணலகிபறாம். இைந்தணவயும் மறந்தணவயும் வதாணலத்தணவயும் பிடுங்கப்பட்டணவயும்...

வவறும் உைவும் ஆணடகளும் பண்பாடும் மட்டும் இல்ணல. அது மிகப் வபரிய பட்டியல்!

அப்படித் வதாணலந்தவற்றில் வகாஞ்சத்ணதத் பதடவும் இைந்தவற்ணற மீட்வடடுக்கவும்தான்

இந்தப் பகிர்வுகள். பைந்தமிைர் உைவில் இருந்து இந்தப் பகிர்வுகணைத் வதாடங்குபவாம்.

கும்மாயம் அடிசலில் வதாடங்கி பை அப்பம், பணியாரம், வவந்தயக் களி, பகழ்வரகு உப்புமா,

குதிணரவாலிக் குைம்புச் பசாறு வணர நம் மூதாணதயர் சுணவத்த - நாம் இைந்துவிட்ட அற்புதமான, ஆபராக்கியமான உைவுகளில் வதாடங்கி சூைபலாடு இணயந்த வாழ்க்ணகக்கு நாம் எப்படித்

திரும்புவது என்பது வணர எல்லாவற்ணறயும் பபசுபவாம். முதலில் ஓர் இனிப்பில் இருந்து

வதாடங்குபவாமா?

Page 2: ஆறாம் திணை - Aaraam thinai

திடனப் பாயசம்

பாயசம் என்றாபல, ஓர் அலாதிப் பிரியம்தான்.

அதுவும் குைந்ணதகளுக்குக் வகாண்டாட்டம். சரி,

பாயசம் எல்பலாருக்கும் வதரியும். திணனப்

பாயசம்? அது ஒன்றும் வபரிய சமாசாரம் அல்ல.

அரிசிணயப் பபாட்டால், அரிசிப் பாயசம்;

பருப்ணபப் பபாட்டால் பருப்புப் பாயசம்; திணன

ணயப் பபாட்டால் திணனப் பாயசம். அவ்வைவு

தான்.

திணனணயப் பற்றிப் பபசும்பபாது 'லவ் பபர்ட்ஸ்’

ஞாபகம் வருகிறது. காதல் சிட்டுகளுக்கு மிகப்

பிரியமான உைவு திணன. நண்பர் ஒருவர் வீட்டில் வைரும் காதல் சிட்டுகள் திணனணய உண்ைக் வகாடுக்கும்பபாது எல்லாம் அணவ

ஒன்றுக்கு ஒன்று முத்தமிட்டுக்வகாள்ளும்.

''திணன சாப்பிட்டால் காதல் உைர்வு கூடுதலாகச்

சுரக்குபமா சிவராமன்?'' என்பார் நண்பர். ஆராய

பவண்டிய விஷயம்தான்!

யதடவயானடவ

திணன - 250

கிராம் பணன வவல்லம்

- 200 கிராம்

பால் - 250 மி.லி. முந்திரிப் பருப்பு

- 15

ஏலக்காய் - 5 உலர்ந்த

திராட்ணச - 15

வநய் - 2 பதக்கரண்டி

எப்படிச் தசய்யலாம்?

ஒரு பாத்திரத்தில் 4 பகாப்ணப தண்ணீர்விட்டு அதில் திணனணயப் பபாட்டு நன்கு

பவகணவக்கவும். அரிசி நன்கு வவந்த பின், வவல்லத்ணதத் தூைாக்கிப் பபாடவும். 10 நிமிட

வமல்லிய சூட்டில் அணத பவகவிட்டு, கணடசியாகப் பால் பசர்க்கவும். முந்திரி, திராட்ணசணய

Page 3: ஆறாம் திணை - Aaraam thinai

வநய்யில் வறுத்து அதில் பபாடவும். கணடசியாக ஒரு கலக்குக் கலக்கி இறக்கும்பபாது,

மறக்காமல் ஏலம் பபாடவும். இனிப்பில் ஏலக்காணயக் கணடசி யாகப் பபாடுவது வவறும்

வாசத்துக்கு மட்டும் அல்ல. இனிப்பு எங்வகல்லாம் பசர்கிறபதா அங்வகல்லாம் ஏலம் இருக்க

பவண்டும் என்பது தமிைர் உைவு விதி. தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவமும்கூட இனிப்பின் சளி பிடிக்கும் தன்ணமணயயும் வசரிக்கத் தாமதிக்கும் மந்தத் தன்ணமணயயும் ஏலம் சரிக்கட்டிப்

பாதுகாக்கும் என்கிறது.

திணனப் பாயசம் இனிப்ணப மட்டும் தருவதல்ல; கண்ணுக்கும் எங்பகா ஒரு மானாவாரி ஏணை

விவசாயியின் மண்ணுக்கும் நல்ல விஷயம். ஒரு முணற ணமசூரில் உள்ை மத்திய உைவியல்

ஆராய்ச்சி நிறுவனத்துக்குச் வசன்றிருந்தபபாது, ஒரு பபராசிரியர், திணனயில் ஃப்பைக்ஸ், திணன

அவல், திணன பசர்ந்த முசிலி (திணன முதலான பிறதானிய அவலும், உலர் பைங்களும் பசர்ந்த

கலணவ) எல்லாம் அவர் ஆய்வகத்தில் காட்டினார். 'ஆஹா... இவ்வைவு அருணமயாகச் வசய்து

இருக்கிறபத... இது எல்லாம் சந்ணதக்கு வந்தால் எப்படி இருக்கும்?’ என்று அப்பபாது நிணனத்

திருக்கிபறன். இப்பபாது வமள்ை வமள்ை, திணன பிஸ்கட் குக்கீஸ், திணன இனிப்பு உருண்ணட

என்று ஒவ்வவான்றாகச் சந்ணதக்கு வர ஆரம் பித்து உள்ைது மகிழ்ச்சி தருகிறது.

திணன ஓர் அற்புதமான தானியம் (பார்க்க அட்டவணை). ஆஸ்திபரலியாவில் இருந்து ஒரு

தானியம் இங்பக மாவுவரட்டிப்பட்டி நாடார் கணடக்கு வர பவண்டும் என்றால், சூைணலச்

சிணதக்கும் எத்தணன காரியங்கள் நடக்க பவண்டும் வதரியுமா? அறுவணடக்குப் பிந்ணதய

வதாழில்நுட்பத்தில் தவிடு நீக்க, உமி நீக்க, பின் எணட பார்த்து, வகட்டுப்பபாகாமல் இருக்க,

வபாலவபாலவவனப் புட்டியில் இருந்து உதிர,

ஈரத்தன்ணம உறிஞ்சாமல் இருக்க... இவ்வைவுக்கும் அது

அதற்குரிய ரசாயனம் பசர்க்க பவண்டும். பின்னர், அது

பிைாஸ்டிக் புட்டிக்குள் அணடபட்டு, லாரியில் ஏறி

துணறமுகம் வந்து, கப்பலில் ஏறி, வசன்ணன துணறமுகம்

வந்து, கண்வடய்னரில் ஏறி, வபரும் வணிகரின்

கிடங்குக்குப் பபாய், அங்கிருந்து கணடக்கு வர, இன்வனாரு வாகனம் ஏறி உங்கள் வீட்ணட

அணடவதற்குள் எவ்வைவு எரிவபாருள் வசலவுகள்? எவ்வைவு பபாக்குவரத்துச் வசலவுகள்?

எவ்வைவு சூைல் சிணதவுகள்?

இப்படி ஆஸ்திபரலிய ஓட்ஸ், வாஷிங்டன் ஆப்பிள், மடகாஸ்கர் ஆரஞ்சு என என்வனன்னபவா

சாப்பிட்டு ஆற்றும் பசிணய, தரும் உடல் திறணன, சங்ககிரி திணனயும் திருச்வசங்பகாடு வநல்லிக்காயும் நாமக்கல் நவ்வாப் பைமும் சாப்பிட்டாபல ஈபராட்டுக்காரர் வபற முடியும்

என்றால், எதற்கப்பா இத்தணன சிணதவுகள்? பயாசித்துப்பாருங்கள்... உள்நாட்டு உைவு உத்தமம்

- உடலுக்கும் உலகுக்கும்!

- பரிமாறுயவன்...

Page 4: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை!-2

மருத்துவர் கு.சிவராமன்

'ஆபராக்கியமான வாழ்வுக்குக் கணடப்பிடிக்க பவண்டிய உைவுப் பைக்கம்பற்றிச் வசால்லுங்கள்

டாக்டர்?’ என்று என்னிடம் நிணறயப் பபர் பகட்பார்கள். முதல் மந்திரம்... வவள்ணை பமாகத்தில்

இருந்து விடுபடுங்கள் என்பதுதான்.

முதலில் வவள்ணைச் சீனி... உலகிபலபய சர்க்கணர பநாய்க்கான ஒலிம்பிக்ஸில் இந்தியர்கள்

முதல் இடத்தில் இருக்க இந்தச் சீனி தான் காரைம் என்றால் நம்புவீர் கைா? உண்ணம!

நீங்கள் ஒரு சர்க்கணர ஆணலக் குச் வசன்று அங்கு சீனி தயாரிக்கப்படும் முணறணய பநரில்

பார்த்தீர்கள் என்றால், உங்கள் ஆயுளுக் கும் நீங்கள் சீனிணயத் வதாட மாட்டீர்கள். குளுக்பகாஸ்

நீங்கலாக எந்தக் கனிமமும் இல்லாத குப்ணப இந்தச் சீனி. அதுவும் இந்த வவள்ணை நிறத்ணத

அணடய என்னஎல்லாம் பசர்ப்பார்கள் வதரியுமா? எலும்புகணைப் பயன்படுத்தி வவளுக்க

ணவத்து, வபாலவபாலவவன உதிரவும் நீர்த்துவம் உறிஞ்சப்படாமல் இருக்கவும் பல பல

ரசாயனங்கணைச் பசர்த்து... வகாஞ்சம் வகாஞ்சமாகக் வகால்லும் விஷம் அது. உடணல நச்சில்

இருந்து காக்கும் கால்சியத்ணதச் சிணதத்திடும் தன்ணம சீனிக்கு உண்டு. தடாலடியாக

உட்கிரகிக்கப்படுவதால் ஏராைமாக நுண்ணிய ரத்த நாடி நாைங் கணைச் சிணதக்கக்கூடிய 'ணஹ

கிணைசிமிக்’ தன்ணமணயக் வகாண்டது. எல்லாவற்றுக்கும் பமல் உங்கணைச் சர்க்கணர பநாயாளி

ஆக்குவதற்கான அடிப்பணடணய அதுதான் உருவாக்குகிறது.

எல்லாம் சரிதான், அதற்காக இனிப்ணபத் துறக்க முடியுமா என்று நீங்கள் பகட்டால், சீனிக்கு

வவல்லம் எவ்வைபவா நல்ல மாற்று என்று வசால்பவன். உங்கைால் பணன வவல்லத்ணதப்

பயன்படுத்த முடிந்தால், இன்னும் சிறப்பு. நம்முணடய முன்பனார்கள் பணன வவல்லத்ணதத்தான்

இனிப்புக்குப் பயன்படுத்தினார்கள். வவள்ணை பமாகம்தான் சீனிணய ஆட்சிக்குக் வகாண்டுவந்து,

பணன வவல்லத்துக்கு முடிவு கட்டியது. நாம் அணத மீட்டுஎடுக்கலாம்.

இபத நிணலணமதான் கடல் உப்புக்கும். கடல் உப்பானது உப்புக்கான பசாடியம் குபைா ணரணடத்

தாண்டி பல கனிமங் கணை உள்ைடக்கி இருந்தது. சந்ணதணயக் கருத்தில்வகாண்டு உப்புச்

சுணவக்கு, வவறும் பசாடியம் குபைாணரணடத் தயாரித்து அபயாடின் வதளித்து வவள்ணை உப்பாக

அனுப்புகிறார்கள். விணைவு? உப்பு வவறும் உப்பாக மட்டுபம மாறிவிட்டது. இப்படி வவள்ணை

அரசியல் வாரிச் சுருட்டிய நம் பாரம்பரிய உைவுகணைப் பட்டியலிடலாம். இந்த வவள்ணை வன்முணறக்கு இணரயான மிகப் வபரிய பலி எது

வதரியுமா? இட்லி!

இட்லிகுறித்து தன்னுணடய புத்தகத்தில்

குறிப்பிடும் கிைாட் ஆல்வரிஸ், 'உலகின் எந்த மூணலயிலும் இதுபபான்று அதீதநுட்பத்துடன் வநாதித்து ஓர் உைணவத் தயாரிக்கும் முணற

இல்ணல’ என்கிறார். 'லியுக்பனாஸ்டாக்’,

'க்வைப்ஸிவயல்லா’, 'லக்படாபாஸில்லஸ்’

எனும் 'புபராபயாடிக்ஸ்’ ஆகியணவ அடங்கிய

வநாதித்த மாவில் வசய்யப்படும் இட்லி, எல்லா

Page 5: ஆறாம் திணை - Aaraam thinai

வணகயிலுபம சிறப்பான ஓர் உைவு. ஆனால், அப்பபர்ப்பட்ட சிறப்பான உைணவ நாம்

சிறப்பான முணறயில் தயாரித்துச் சாப்பிடுகிபறாமா என்றால், இல்ணல என்பதுதான் பதில்.

ஏவனன்றால், இப்பபாணதய இட்லிபபால் இருக்காது நம்முணடய அப்பபாணதய இட்லி.

பைங்கால இட்லிகள் பல வண்ை இட்லிகைாகத்தான் இருந்திருக்க பவண்டும். திணன

அரிசியிபலா, பட்ணட தீட்டாத மாப்பிள்ணைச் சம்பாவிபலாதான் சிகப்பாக, பழுப்பாக,

இைங்கறுப்பாக அன்ணறய இட்லி இருந்திருக்க பவண்டும்.

நம் முன்பனார்கள் இட்லிக்கு மாவு அணரக்கும்பபாது, உளுத்தம் பருப்பின் வதாலிணய நீக்குவது

இல்ணல. கறுப்பு உளுந்ணத இரண்டாக உணடத்து, அப்படிபய ஊறணவத்துதான் மாவு அணரத்தார்

கள். அரிசிணயயும் இன்ணறக்குபபால்,

தவிட்ணட யும் உமிணயயும் நீக்கிவிட்டு,

தண்ணீர் ஸ்ப்பர எல்லாம் அடித்து, பாலீஷ்

பபாட்டு, பட்டி பார்த்து வவள்ணை

அரிசியாக்கி அவர்கள் சாப்பிடவில்ணல.

ணகக்குத்தல் அரிசி, பழுப்பு நிற உமி நீக்கப்படாத ணகக்குத்தல் அரிசி இரண்ணடயும் ஊறணவத்து அணரத்து எடுத்தால் மல்லிப்பூ இட்லி எல்லாம்

இருக்காது. அழுக்கு இட்லியாகத்தான்

இருக்கும். உண்ணமயில் இந்தக் 'கணற’தான்

நல்லது!

ணவட்டமின் 'பி’, ஆன்ட்டி

ஆக்ஸிவடன்ட்டுகள் வசறிந்த பாலிஃபீனால் உளுந்து வதாலியில் உண்டு. ணகக்குத்தல் அரிசியில்

இரும்புச் சத்து, நார்ச் சத்பதாடு, ணவட்டமின் 'பி 1’ உண்டு. ஆனால், வவள்ணை பமாகத்தில் நம்

பாரம்பரிய இட்லிணய இைந்துவிட்படாம்.

சத்தான இட்லி பதடுபவாருக்கு, இபதா... நம் வதான்ணமயான பாலிஃபீனால், பீட்டா கபராட் டின்

நிணறந்த சத்தான இட்லி. திணன இட்லி. ணகக்குத்தல் மாப்பிள்ணைச் சம்பா சிகப்பரிசி, கறுப்பு

உளுந்து இட்லி.

தசய்முடை:

இட்லிக்குச் வசய்முணற வசால்ல பவண்டுமா என்ன? ஒரு கிபலா அரிசிக்கு 200 கிராம் உளுந்து.

20 கிராம் வவந்தயம். பதணவயான அைவு உப்பு. இதுதான் கலணவ. திணனயரிசி இட்லி என்றால்,

திணனயரிசி. ணகக்குத்தல் அரிசி இட்லி என்றால் ணகக்குத்தல் அரிசி. எதுவானாலும் உளுந்ணதத்

வதாலிபயாடு பசர்த்து அணரயுங்கள். இட்லிணயச் சூடாகச் சாப்பிடுங்கள் (சீக்கிரம்

விணறத்துவிடும்).

சணமத்துச் சாப்பிட்டுவிட்டுக் கருத்ணத எழுதுங்கள்... பரிமாறுயவன்...

Page 6: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை!-3

மருத்துவர் கு.சிவராமன் ைடந்த வருட வியாபாரம் 1,500 பகாடி. அடுத்த ஓரிரு

வருடங்களில் இது 3,000 பகாடிணயத் வதாடும்

என்கிறது ஒரு சமீபத்திய புள்ளிவிவரம். எந்தப் வபாருளுக்கு இப்படி ஒரு சந்ணத என்று

பகட்கிறீர்கைா? டூ மினிட் இன்ஸ்டன்ட்

நூடுல்ஸுக்குத்தான்.

25 வருடங்களுக்கு முன்பு கணடயில் ஓரமாக ஒரு

மூணலயில் அடுக்கிணவக்கப்பட்ட வஸ்து,

இன்ணறக்கு, மளிணகச் சாமான் ரசீதில் தவிர்க்கபவ

முடியாத ஓர் அங்கம். உலகம் முழுக்கபவ 'குப்ணப

உைவு’, 'சத்து இல்லாதது’ என்று உைவியல் நிபுைர்கள் குறிப்பிடும் நூடுல்ஸுக்கு எப்படி

இப்படி ஒரு சந்ணத சாத்தியமானது? 'ஒரு வபாருணைப் வபரியவர்களுக்குப் பிடிக்கச் வசய்தால்,

சந்ணதயில் அதற்கு என்று ஓர் இடத்ணத உருவாக்கிவிடலாம்; குைந்ணதகளுக்குப் பிடிக்கச்

வசய்துவிட்டாபலா அதற்கு என்று ஒரு சந்ணதணயபய உருவாக்கிவிடலாம்’ என்ற சந்ணதப்

வபாருைாதாரச் சூட்சுமம்தான் காரைம்.

இந்தியாவுக்கு நூடுல்ஸ் வந்த புதிதில் 'இது என்ன புழுப் புழுவாய்’ என்றுதான் பார்க்கப்பட்டது.

மார்க்வகட் இைந்த நடிணகணய அம்மாவாக்கி, 'இருடா கண்ைா... இபதா... வரண்பட நிமிஷம்’

என்று வசால்லணவத்து விைம்பரப்படுத்தி, அப்புறம் மூக்ணகத் துணைக்கும் நம்ம ஊர் மசாலா

வாசத்ணதச் பசர்த்தவுடன், வியாபாரம் பகாடிக் பகாடியாகக் வகாட்டத் வதாடங்கிவிட்டது.

சரி... நூடுல்ஸில் நமக்கு அப்படி என்னதான் பிரச்ணன? இரண்பட நிமிடங்களில் தட்டுக்கு வர

பவண்டும் என்பதற்கும், வாசம் மூக்ணகத் துணைப்பதற்கும் அதில் பசர்க்கப்படும் பவதிப்

வபாருள்தான் பிரச்ணன! நூடுல்ஸில் வாசத்துக்காகச் பசர்க்கப்படும் 'னீஷீஸீஷீ sஷீபீவீuனீ

ரீறீutணீனீணீtமீ பமாபனா பசாடியம் க்ளூடபமட்’ (எம்.எஸ்.ஜி.) என்னும் பவதிப் வபாருள்

குைந்ணத களின் உடலுக்கு எவ்விதத்திலும் நல்லது இல்ணல.

வருஷத்துக்குப் பல மில்லியன் டாலருக்கு விற்கும் இந்த 'பமாபனா பசாடியம் க்ளூடபமட்’ணடப்

பற்றி டாக்டர் பிபைலாக் எழுதி 1970-களில் வவளியான 'தி படஸ்ட் தட் கில்’ புத்தகம்தான் பல

உண்ணமகணை வவளிச்சம் பபாட்டுக் காட்டியது. மூணையின் ணஹப்பபா தலாமஸ் வணர

பாதிப்ணபத் தரக் கூடிய இந்த ரசாயனம் சாதாரை வாந்தி, வயிற்று வலியில் வதாடங்கி அறிவாற்றணலச் சிணதப்பது வணர பல்பவறு பகாைாறுகணை உருவாக்கக்கூடியது என்கின்றன

ஆய்வுகள்.

இந்த 'பமாபனா பசாடியம் க்ளூடபமட்’ நூடுல்ஸில் மட்டும் இல்ணல. துரித உைவகங்களிலும் பல ணசனீஸ் உைவகங்களிலும் ஏராைமான உைவுப் வபாருட்களில் இது பயன்படுத்தப்

படுகிறது. 'இபத காய்கறிகணைப் பபாட்டுத்தாபன நானும் சணமக்கிபறன். அங்பக மட்டும் கடாய்

வவஜிடபிள் வாசம் ஒரு தூக்கு தூக்குபத எப்படி?’ என்று மண்ணடணய உணடத்துக்வகாள்ளும்

இல்லத்தரசிகளுக்கு ஒரு வசய்தி... கணடகளில் கணடசியாகக் வகாஞ்சம் 'பமாபனா பசாடியம்

க்ளூடபமட்’ எனும் ரசாயனத்ணதப் பபாட்டு வாைலிணய இறக்குவதால்தான் அப்படி

மைக்கிறது.

Page 7: ஆறாம் திணை - Aaraam thinai

'அப்படி எல்லாம் ஒன்றும் இல்ணல; ஆதாரபூர்வமாக இதுவணர ஆய்வுகள் எதுவும் 'பமாபனா

பசாடியம் க்ளூடபமட்’ வகட்டது எனச் வசால்லவில்ணல!’ என்று வியாபாரிகள் தரப்பு

வசான்னாலும், 'வகாஞ்சம் பார்த்துப் பயன்படுத்துங்கப்பா... அட்ணடயில் இணதச்

பசர்த்திருக்பகாம்னு பபாடுங்க... பரவாயில்ணலனு நிணனக்கிறவன் சாப்பிட்டுப் பபாகட்டும்’ என

எச்சரிக்கிறது அவமரிக்க உைவுக் கட்டுப்பாட்டுத் துணற. உடல் எணடணயக் கூட்டி, மற்ற

சாப்பாட்ணட மறக்க/மறுக்கணவக்கும் இந்தச் சமாசாரம் நமக்குத் பதணவயா? அவசர உலகின்

அம்மா, அப்பாக்கள் வகாஞ்சம் பயாசியுங்கள்!

எப்பபாபதா படித்த எட்டாம் வகுப்பு வரலாற் றுப் புத்தகத்ணதப் புரட்டும்பபாது, உள்பை பத்திர

மாக ணவத்திருந்த சாக்பலட் தாணைபயா, பள்ளி நண்பனின் புணகப்படத்ணதபயா பார்க்கும்பபாது

ஏற்படும் பரவசம் இருக்குபம... அதுபபாலத்தான் நிலக்கடணலணயப் பார்க்கும்பபாதும் எனக்குள்

இருக்கும். 'ராசா! ஒரு நாலைாக்கு அவிச்ச கடணல வாங்கிட்டுப்

பபாடா’னு பள்ளி வாசலில் விற்ற பாட்டிணய இப்பபாது பார்க்க

முடியவில்ணல. 'டைங் டைங்’ என்று இரும்பு வாைலிணய இணச

நயத்துடன் தட்டி, வறுத்த கடணல விற்றுச் வசல்லும் வீதி வியாபாரி,

கடற்கணரபயாடு காைாமல் பபாய்விட்டார். கால மாற்றத்தில் வகாஞ்சம் பவகமாகக் காைாமல்பபாகும் கலாசார இைப்புகளில் கடணல மிட்டாயும்

இப்பபாது பசர்ந்துவிட்டது. ஹசல் நட்டும் பாதாமும் முந்திரியும்

இருக்கும் இடத்தில் கடணல மிட்டாய்க்கு இடம் இல்ணல. பகாபகாவுக்கும் மில்க்

சாக்பலட்டுக்கும் பரிதவிக்கும் பல பள்ளிக் குைந்ணதகள் கடணல மிட்டாணய பநசிப்பது இல்ணல.

ஏன்? பிரச்ணன, கடணல மிட்டாயிபலா அல்லது குைந்ணதகளிடபமா இல்ணல. வைக்கம்பபால்

நவீன வணிகத்தின் வநரிசலும் கூச்சலும்தான் இந்த ஓரவஞ்சணனக்குக் காரைம். குைந்ணதகள்

பநசிக்கும்படி அைகாக, மினுமினுப்பாகப் பல வண்ை வவளி பரப்பபரா, தங்க நிறத்தில், வவள்ளி

நிறத்தில் உள்சட்ணடபயா கடணல மிட்டாய்க்கு அணிவிக்கப்படவில்ணல. ஜூனியர் சூப்பர்

சிங்கருக்பகா, சூப்பர் டான்ஸருக்பகா தணலக்கு பமல் கடணல மிட்டாய் மணை வகாட்டப்படுவது

இல்ணல. புரட்சி நடிகர்கபைா, அைகு ராணிகபைா, பைக்கார விணையாட்டுகளின் வவள்ணை

வீரர்கபைா, இந்த மிட்டாய் சாப்பிடுவதாக எங்கும் வசால்லபவ இல்ணல. உண்ணமயில் கடணல

மிட்டாய் இைப்பு என்பது கலாசார இைப்பு மட்டும் அல்ல; குைந்ணதகளுக்கு ஓர் ஊட்டச்

சத்துமிக்க தின்பண்ட இைப்பும்கூட!

Page 8: ஆறாம் திணை - Aaraam thinai

பல் விைக்கிய பரபரப்பு நீங்கும் முன்னர், குைந்ணதயின் பிஞ்சுக் கால்கள்

ணநந்துபபாகுமாறு ஷூவுக்குள் திணித்து, ஆட்படாவுக்குள் திணித்து,

வகுப்பணறக்குள் திணித்து, கணடசியாக மூணைக்குள் திணிப்ணபத் துவங்கும்

திணிப்புக் கல்வி யுகத்தில், ஸ்நாக்ஸ் பாக்ஸ் சங்கதியும் சங்கடங்களும் வராம்ப

முக்கியமானணவ. கடணல மிட்டாயில் புரதம் அதிகம். கிட்டத்தட்ட 25 சதவிகிதம்

புரதச் சத்து அதில் இருக்கிறது. புரதத்துடன் கூடுதலாகக் கிணடப்பது துத்தநாகச் சத்து (பார்க்க

அட்டவணை). பநாய் எதிர்ப்பாற்றல் பவண்டும் எனில், இந்தப் புரதமும் துத்தநாகச் சத்தும்தான்

ஒவ்வவாரு நாளும் அதிகம் பவண்டும் என்கிறது நவீன அறிவியல்.

அவதல்லாம் சரி... கடணல மிட்டாயில் எண்வைய் இருக்கிறபத என்பர் வகாலஸ்ட்ரால் பயத்தில்

உள்ைவர். அவர்களுக்கு ஒரு வசய்தி... முதலில் கடணல எண்வையிபலபய வகட்ட வகாலஸ்ட்ரால்

கிணடயாது. நிணறய பாலி அன்பசச்சுபரட்டும் பமாபனா அன்பசச்சுபரட்டும் உள்ை வகாழுப்பு

அமிலங்கள்தான் அதிகம் உள்ைன. கடணலபய இப்படி என்றால், கடணல மிட்டாய் இன்னும் ஒரு

படி பமல்.

கடணல மிட்டாய் அதன் புரதத்தால் உடம்ணப வைர்க்கும்; அதன் துத்தநாகச் சத்தால் பநாய்

எதிர்ப்பாற்றல் தரும்; அதில் பசர்க்கப்படும் வவல்லம் பிற மிட்டாய்களில் பசர்க்கப்படும்

வவள்ணை சீனிணயக் காட்டிலும் இனிப்பானதும் சிறந்த தும்கூட. இனிப்புடன் இரும்பு முதலான

கனிமங்கள் நிணறந்தது. மிட்டாயுடன் மிக நுண்ணிய அைவில் சில பநரங்களில் பசர்க் கப்படும்

சுக்குத் தூள் கடணலயின் பித்தத்ணதயும் இனிப்பின் கபத்ணதயும் கட்டுப்படுத்தக்கூடியது. காணல

அவசரத்தில் அணரகுணறயாய்ச் சாப்பிட்டுப் பபாகும் குைந்ணதக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸில் நூடுல்பஸா,

ஒரு பாக்வகட் மில்க் பிஸ்கட்படா, மில்க் சாக்பலட்டுகபைா வகாடுக்காத ஊட்டச் சத்ணத மூன்று

கடணல மிட்டாய்கள் தந்துவிடும் (பார்க்க அட்டவணை).

கடணல மிட்டாய் என்றதும் நிணனவுக்கு வருவது

கரிசல்காட்டுப் பூமியான பகாவில்பட்டி. வமாத்த ஊரும்

பகாபகா, பால்பவுடர் சாக்பலட் டுகளுக்குப் பபான பின்பும்

பகாவில்பட்டியில் இன்றும் 50 குடும்பங்கள் கடணல மிட்டாய் தயாரித்து பகாலாலம்பூர் வணரக்கும் அனுப்பிக்

வகாண்டு இருக்கின்றன.

அப்படிக் கடணல மிட்டாய் தயாரிக்கும் ஒரு நண்பரிடம் பபசியபபாது அவர் வசான்னது...

'வரண்டு மாசமானாலும் இது வகட்டுப்பபாகாது சார். அபதாட இயல்பு அப்படி. நாைாச்சுன்னா

வமாறுவமாறுப்பு குணறயும். இந்த வமாறுவமாறுப்பும்கூட பபாகாம இருக்க வகமிக்கல் பசர்க்கச்

வசான்னாங்க சார். ஆனா, நாங்க வசய்ய மாட்படாம். புள்ணைங்க சாப்பிடுறது. நம்ம

புள்ணைங்கைா இருந்தா, தப்பானணதக் வகாடுப்பபாமா சார்?'' என்று அடுத்த தணலமுணற மீது

அக்கணறபயாடு பகட்டார் அழுக்கு பவட்டி கட்டியிருந்த அந்த மிட்டாய்க்காரர்!

பரிமாறுயவன்...

Page 9: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை!-4

மருத்துவர் கு.சிவராமன் புற்றுபநாய்...

இந்த வார்த்ணதணயப் படிக்கும்பபாபத உள்ளுக்குள் ஒரு நடுக்கம் எழுகிறதா?

ஒருகாலத்தில், தமிழ் சினிமாவின் 13-வது ரீலில்தான் புற்றுபநாய் வரும். ஆனால், இப்பபாது

பக்கத்து வீட்டு அத்ணத, ஒன்றுவிட்ட சித்தப்பா, நண்பனின் குைந்ணத என எங்கு பார்த்தாலும்

புற்றுபநாயின் தாக்கம். புற்று பநாயின் பாதிப்புகள் அதிகரித்துக்வகாண்பட வருகின்றன என்கிறது

அரசு சமீபத்தில் வவளியிட்டு இருக்கும் புள்ளிவிவரங்கள்.

புற்றுபநாய் வர என்ன காரைம் என்று என்ணறக்காவது பயாசித்து இருக்கிறீர்கைா? அறிவியலும்

மருத்துவமும் ஆயிரமா யிரம் காரைங்கணை அடுக்கினாலும் முக்கியமான, சுருக்கமான ஒரு

காரைம் உண்டு... நம் வாழ்க்ணக முணற!

நம் கண்களுக்கு எதிபர மரங்கள்

வவட்டப்படுகின்றன.

அணமதியாகக் கடக்கிபறாம். நச்சுக் கழிவுகள் குப்ணபகைாகக் வகாட்டப்

படுகின்றன. அணமதியாகக்

கடக்கிபறாம். ஆறு மாதங்கள் வணரக்கும் வகடாது என்று பிைாஸ்டிக் வபாட்டலங்களில் அணடக்கப்பட்ட உைவுப் வபாருட்கள் சந்ணதக்கு

வருகின்றன. அணமதியாகச்

சாப்பிடுகிபறாம். புணகணயச்

சுவாசித்து, நச்சுத் தண்ணீணரக் குடித்து, பூச்சிக்வகால்லிகளும் ரசாயனங்களும் பசர்ந்த உைணவச்

சாப்பிட்டு வாழ்ந்தால், புற்றுபநாய் வராமல் என்ன வசய்யும் நண்பர்கபை?

இது அவசர உலகம். கரிசனம் காட்டபவா, அக்கணறயாக வமனக்வகடபவா முடியாத

வநருக்கடியில்தான் நம்மில் பலர் இருக்கிபறாம். குடும்பத்தினரின் ஆபராக்கியத்துக்குச் சணமயல்

அணறயில் வபண்கள் அதிக பநரம் வசலவிட்டது அந்தக் காலம். அபத குடும்பத்தினரின்

நல்வாழ்வுக்காக அபத வபண்கள், அலுவலகத்தில் அதிக பநரம் வசலவிடுவது இந்தக் காலம்.

'ஈவது விலக்பகல்’ என்பது மறந்து 'ஈ.எம்.ஐ. தவபறல்’ என்று வாழ்ந்துவரும் நம்மில் பலர்

உடனடிக் கலாசாரத்துக்குப் பைகிவிட்படாம். இந்த உடனடிக் கலாசாரத்ணத மாற்றிக்வகாள்வதில்

இருந்பத மாற்றத்ணத நீங்கள் வதாடங்கலாம்.

வகாஞ்சம் பயாசித்துப்பாருங்கள். யார் யார் எல்லாம் உடனடிக் கலாசாரத்தின் ஆபத்பாந்தவன்கள்

என்று. இன்ஸ்டன்ட் அல்லது வரடி டு ஈட் சமாசாரங்களில் பாலிதீன் பயன்பாடு வதாடங்கி முந்ணதய நாள் வசய்தணத ஃப்ரிஜ்ஜில்ணவத்து இன்ணறக்குச் சாப்பிடுவது வணர எங்வகங்கும்

அவசர யுகப் பயன்பாபட வியாபித்து இருக்கிறது.

Page 10: ஆறாம் திணை - Aaraam thinai

சணமத்த உைவு, சில மணி பநரங்களில் வகட ஆரம்பிக்கும் என்பது இயற்ணகயின் நியதி. புளிக்கத்

துவங்குவது, பூஞ்ணசகள் வைர ஆரம்பிப்பது என உயிரியல் நிகழ்ச்சி ஒவ்வவான்றாகத்

வதாடங்குவது இயல்பு. அந்த இயற்ணகணயச் சிணதக்க, வநாதிக்காமல் இருக்க ஆன்டி

ஆக்ஸிவடன்ட்ஸ், பூஞ்ணச வைராமல் இருக்க ஆன்டிஃபங்கஸ், நறுமைம் வகடாது இருக்க

ணநட்ரஜன் ஃப்ைஷ்ஷிங்... இன்னும் என்வனன்னபவா பதணவகளுக்காக விதவிதமான

ரசாயனங்கணைச் பசர்த்துதான் 'உடனடியாகச்

சாப்பிடலாம் வாங்க’ எனச் சந்ணதக்கு வரு

கின்றன, உடனடிச் சாப்பாட்டுச் சமாசாரங்கள்.

அதுவும் எதில் வருகின்றன? பாலிதீன் ணபகள்

அல்லது பிைாஸ்டிக் புட்டிகளில். இணத

வாங்கிப்பபாய் நீங்கள் எங்பக ணவப்பீர்கள்?

ஃப்ரிஜ்ஜுக்குள். அவ்வைவும் வசாந்த வசலவில்

சூனியம்ணவத்துக்வகாள்ளும் விஷயங்கள்தான்.

'மூத்த நாள் சணமத்த கறி அமுவதனினும்

அருந்பதாம்’ என்கிறது பண்ணடய தமிழ்

மருத்துவம். வாய்ப்பு இருக்கும் பபாது சணமத்து வசதியாக ஃப்ரிஜ்ஜில்ணவத்துச் சாப்பி டலாம்

என்கிறது இன்ணறய தமிழ்க் குடும்பம். ஃப்ரிஜ்ஜில் தண்ணீணர பிைாஸ்டிக் பாட்டி

லில்ணவப்பது ஆகட்டும்; காய் கறிக் கணடயில் வாங்கிய காய்கனிகணைப் பத்திரமாக பிைாஸ்டிக்

ணபயில் பிரித்துணவப்பது ஆகட்டும்; இன்னும்

புத்திசாலித்தனமாக இரபவ காய்கணை வவட்டி, பிைாஸ்டிக் ணபயில் பபாட்டு சமர்த்தாக

ஃபிரிஜ்ஜில்ணவத்து, காணலயில் சணமயல் வசய்து

பவகமாகக் கிைம்பு வது ஆகட்டும்... உங்கள் வாழ்க்ணகணய பவகமாக முடித்துக்வகாள்ை நீங்கபை வழிவகுத்துக் வகாள்கிறீர்கள்

என்பதுதான் உண்ணம.

அதிசூட்டிலும் அதிகுளிரிலும்தான் பிைாஸ்டிக்கில் இருந்து 'டயாக்ஸின்’ வாயு கசிந்துவருமாம்.

இரவு முழுவதும் ஃப்ரிஜ்ஜுக்குள் இருக்கும் பிைாஸ்டிக் ணபயில் இருந்து கசியும் டயாக்ஸின்,

உங்கள் பீன்ஸ் துண்டுகளுக்குப் பபாயிருக்கும். அப்புறம் அந்த பீன்ஸ் வபாரியல், புபராட்டின்

தருபமா என்னபவா... கண்டிப்பாக புற்றுபநாணயத் தரக்கூடும்.

பள்ளிக்கூடத்துக்கு எவர்சில்வர் பாத்திரங்களில் தண்ணீபரா, சாப்பாபடா எடுத்துச் வசல்ல

முடியுமா? அவதல்லாம் அசிங்கம் என்று வசால்லும் குைந் ணதகள் அதிகமாகிவிட்டார்கள்.

எல்லாம் நம் வைர்ப்புதான். அைகான பிைாஸ்டிக் டப்பர் பவர் வாங்கி, அதில் சூடான வத்தல்

குைம்ணபக் வகாடுத்து அனுப்புவீர்கள் நீங்கள். வத்தல் குைம்பில் வமள்ைக் கசியும் டயாக்ஸின்

அப்பபாது ஒன்றும் வசய்யாதுதான். எப்பபாதுபம ஒன்றும் வசய்யாமல் இருக்குமா என்ன?

புற்றுபநாய்க்கான காரணிகளில் வராம்ப முக்கியமாகப் பபசப்படுவது பிைாஸ்டிக்கும்

டயாக்ஸின், வபன்சீன் வணகயறாக்களும்தான்.

புற்றுபநாய் மட்டுமா? சர்க்கணர பநாய் அதிக ரித்து இருப்பதற்கு, தண்ணீர் விநிபயாகத்துக்கு

பி.வி.சி. குைாய்கணைப் பயன்படுத்த ஆரம்பித்ததும் ஒரு காரைமாக இருக்குபமா என்று

இப்பபாது ஆராய்கிறார்கள். பி.வி.சி. குைாய்கள் வணைந்து வநளிந்து வீட்டுக்குள் வசல்ல, அதில்

Page 11: ஆறாம் திணை - Aaraam thinai

பயன் படுத்தப்படும் சில 'பாலிமர் துணை கள்’ வகாஞ்சமாகக் கசிந்து இன்சுலின் சுரப்பில் சிக்கல்

உண்டாக்கி இருக்க லாம் என்று சந்பதகிக்கிறது இந்த ஆய்வு.

வராம்பப் பயமுறுத்துவதற்பகா, அதிகப்படியான கற்பணனயிபலா இணத எல்லாம் எழுதவில்ணல. சர்வபதசப் புற்றுபநாய் ஆராய்ச்சி முகணம வவளி யிட்டு இருக்கும் புற்றுபநாய்க்கான முக்கியக்

காரணிகளின் பட்டியலில், வதாகுதி 1-ல் பமற் வசான்ன பிைாஸ்டிக் துணுக்குகள் உள்ைன.

(வதாகுதி 1 காரணி என்றால், அது புற்றுபநாணய உறுதியாகத் பதாற்றுவிக்கும் என்று வபாருள்.

வதாகுதி 2, 3 எல்லாம் அவ்வைவாக உறுதிப்படுத்தாத காரணிகள்).

இந்த பநரத்தில், பதசிய உைவியல் கைகம் வசால்லும் உைவுத் வதாழில்நுட்பம்

வதாடர்பான தகவணலத் தருகிபறன்.

'நீர்க் காய்கறிணயக் கூட்டாகணவக்க பவண்டும்; பிஞ்சுக் காணயப் பச்சடியாகவும் முற்றிய காணயப்

வபாரியலாகவும் வசய்ய பவண்டும். அது மட்டுமல்ல; காய்கறிணயக் குைம்பில் பசர்க்க புளிக்

கணரசலில் பவக விடவும் பவண்டும்’ என்று நம் முன்பனார்கள் வசால்லி இருக்கிறார்கள்

அல்லவா? 'புளியில் பவக ணவத்தால் அதன் புரதச் சத்து, கனிமங்கள் வீைாவது இல்ணல. நீர்க்

காய்கறிகளில் மிதந்து நிற்கும் ணவட்ட மின்கள், வற்றவிடாமல், வடித்துக் வகாட்டாமல்

கூட்டாகச் வசய்யும்பபாது அதன் பயன் சற்றும் வகடாது’ என்று வசால்கிறது பதசிய உைவியல்

கைகம்.

நம் முன்பனார்கள் எவ்வைவு பாதுகாப்பாகத் தந்த வாழ்க்ணகணய எவ்வைவு

அபாயகரமானதாகவும் நாசகரமானதாகவும் நாம் மாற்றிக்வகாண்டு இருக்கிபறாம்...

பார்த்தீர்கைா?

'சரி டாக்டர். பிைாஸ்டிக்ணகத் தவிர்க்கிபறாம், எவர் சில்வர் பாத்திரங்களுக்கு மாறுகிபறாம்.

அவசர, அத்தியாவசியம் இல்லாமல் ஃப்ரிஜ்ணஜப் பயன்படுத்துவணதயும் தவிர்க்கிபறாம். நீங்கள்

வசால்லும் வரடி டு ஈட் சமாசாரங்கணையும் விட்டுவிடுகிபறாம். ஆனால், அவசர உலகில்

வாழும் எங்கணைப் பபான்றவர்களுக்கு மாற்று உைவு என்ன இருக்கிறது?’ என்று நீங்கள்

பகட்பது காதில் விழுகிறது. நிணறய இருக்கின்றன. முக்கியமானது அவல். ணகப்ணபயில்

வகாஞ்சம் சிவப்பரிசி அவலும் சின்னத் துண்டு பணன வவல்ல மும் எடுத்துச் வசன்றால், மாணலப்

பசிக்கு உடனடி அவல் இனிப்பு தயார். கால் மணி பநரம் ஊறணவத்த அவலும் வவல்லமும்

உடலுக்கு உறுதியும் கூடபவ இரும்புச் சத்து, ணவட்டமின் பி சத்ணதயும் தரும்.

உடனடியாகச் வசய்யக்கூடியது பகழ்வரகு லட்டு.

பகழ்வரகு கால்சியம் நிணறந்த ஒரு தானியம்.

அணத வாைலியில் வறுத்து, பணன வவல்லம் அல்லது வவல்லத்ணத நன்கு உதிர்த்து அதில்

கிைறிப்பபாட்டு, சூடாக இரண்டு ஸ்பூன்

வநய்விட்டு சூட்படாடு உருண்ணடயாகப் பிடித்துணவயுங்கள். இரும்பு, கால்சியம், புரதம் இன்னும் உடலுக்குத் பதணவயான பல கனிமங்கள் நிணறந்த இந்த உருண்ணட ருசிபயாடு

பசியாற்றும்.

'எனக்கு சர்க்கணர பநாய் இருக்கிறது டாக்டர்!’ என்று வசால்வீர்கள் என்றால், வபாரி

வாங்கிக்வகாள்ளுங்கள். வகாஞ்சம் மஞ்சள் தூள், காரம் பசர்த்து வபாட்டலம்

கட்டிக்வகாள்ளுங்கள். இன்னும் நிணறய உண்டு. மனம் இருந்தால், மார்க்கம் உண்டு நண்பபர...

எல்லாவற்றுக்குபம!

- பரிமாறுயவன்...

Page 12: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை!-5

மருத்துவர் கு.சிவராமன் பைங்கள் தரும் பரவசமான பலன்கள்பற்றிப் பபசாத உைவியலாைர்கள் இல்ணல. ஒரு தாவரத்தின் ஒட்டுவமாத்த உணைப்பின் சாரம் கனிகளில் தான் வபரும்பாலும் பதக்கி

ணவக்கப்படும். தனது அடுத்த தணலமுணறணய ஆபராக்கியமாக விருத்திவசய்ய தாவரம், தான் உருவாக்கும் விணதக்கு அளிக்கும் ஊட்டத்ணதத்தான் பைங்களின் வாயிலாக நாமும்

பகிர்ந்துவகாள்கிபறாம்.

ஆனால், எந்தப் பைம் சாப்பிடலாம்? எப்பபாது சாப்பிடலாம்? எப்படிச் சாப்பிடலாம்? இது

சிக்கலான பகள்வி. ஏவனன்றால், எது நல்ல பைம் என்று உங்களுக்குப் பரிந்துணரப்பதற்குப் பின்

பல்லாயிரம் பகாடிச் சந்ணத இருக்கிறது. பல நாடுகளின் வியாபாரக் கனவுகள், திட்டங்கள்

இருக்கின்றன. எனக்கு அப்படி எல்லாம் திட்டங் கள் ஏதும் இல்ணல என்பதால், உண்ணமணய

பநர்ணமயாகச் வசால்கிபறன்.

தங்கம் விணல ஏறிக்வகாண்படபபாவது

வசய்தியாகிறது. ஆனால், ஆப்பிள் விணல ஏறிக்வகாண்படபபாவணத நீங்கள்

கவனிக்கிறீர்கைா? கடந்த வார நிலவரம்... பை விற்பணன அங்காடிகளில் பைபைக்கும்

ஆப்பிள் விணல ஒரு கிபலா 200 ரூபாய்.

ஆனால், பை வண்டிக்காரரிடம் பூவன் வாணைப் பைம் ஒரு ரூபாய்க்கும் கற்பூரவல்லி வாணைப் பைம் இரண்டு

ரூபாய்க்கும் கிணடக்கிறது. இந்த ஆப்பிள்

விணல மட்டும் பறக்கிறபத... எப்படி?

அவமரிக்க ஆப்பிள், சீன ஆப்பிள் என்று விதவிதமாக வந்து இறங்குகின்றனபவ

எப்படி? எல்லாம் சந்ணத உருவாக்கி

இருக்கும் மாணய.

ஆப்பிள் சத்துள்ை பைம்தான். ஆனால், அணதவிடவும் பல மடங்கு சத்துள்ை பைங்கள் நம்முணடய நாட்டுப் பைங்கள்

(பார்க்க: ஒப்பீட்டு அட்டவணை). தவிர, உைவியல் வதாடர்பான ஆராய்ச்சிகள்

திரும்பத் திரும்பச் வசால்லும் விஷயம்... நீங்கள் எந்த மண்ணில் வாழ்கிறீர்கபைா, அந்த

மண்ணில் விணையும் காய், கனிகபை உங்கள் உடலுக்கு மிகச் சிறந்த பலன்கணைத் தருபணவ

என்பது. சரி, நாட்டுப் பைங்களில் எங்கும் கிணடக்கும் தணலயாய ஐந்து பைங்கணைப்

பார்ப்பபாமா?

மலிவு விணல வாணையில் இருந்பத வதாடங்கலாம். 'வாணைப் பைமா? ஐணயபயா! வவயிட்

பபாட்டுடும். அப்புறம் என் ஜீபரா ணசஸ் என்னாவது?’ என்று பதறுபவாருக்கு ஒரு வசய்தி. சின்ன

வாணைப் பைம் வவறும் 60-80 கபலாரிதான் தரும். ஆனால், கூடபவ, எலும்புக்கு கால்சியம்,

இதயத்துக்கு வபாட்டாசியம், மலமிைக்க நார்ச்சத்து, மனம் களிக்க ஹார்பமான் ஊட்டம், உடனடியாக உடலுக்கு ஆற்றல் பதணவப்படும்பபாது குளுக்பகாஸ் தரும் ணஹகிணைசிமிக் என

அது தரும் பலன்களில் பல இங்கிலீஷ் கனிகளில் கிணடயாது.

Page 13: ஆறாம் திணை - Aaraam thinai

அதுவும் வாணையின் ஒவ்வவாரு ரகத்துக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. பாலூட்டியும்

பபாதாதபபாது, திடீர் திட உைவுக்குத் திரும்பும் பச்சிைம் குைந்ணதக்கு நாகர்பகாவில் மட்டி

அல்லது கூைாஞ்வசண்டு ரகம் சிறந்தது. நடுத்தர வயதுக்காரர்களுக்கு, நார் நிணறய உள்ை

திருவநல்பவலி நாட்டு வாணைப் பைம் சிறந்தது. வமலிந்து பநாஞ்சானாக உள்ை குைந்ணத எணட

அதிகரிக்க பவண்டுமானால், பநந்திரன் வாணைப்பைம் சிறந்தது. மூட்வடல்லாம் வலிக்கிறது;

குறிப்பாக குதிகாலில் வலிக்கிறது என்பபாருக்கு வசவ்வாணைப் பைம் சிறந்தது. இப்படி குன்னூர்

மணலப்பைம், கிருஷ்ைகிரி ஏலக்கி என இதன் ரகங்கள் ஒவ்வவான்றுக்கும் உள்ை தனிச்

சிறப்புகணைப் பட்டியலிடலாம். அதிலும் இந்த வமாந்தன் பைம் இருக்கிறபத... அது தரும்

குளுணமக்கு ஈடு இணைபய இல்ணல. தினமும் ஒரு வமாந்தன் பைத்ணதக் கனியவிட்டுச்

சாப்பிட்டால், பல பநாய்கள் உங்கள் பக்கம் தணல ணவத்தும் படுக்காது. குறிப்பாக, மூல பநாய்.

ஆனால், அதன் முரட்டுத் பதாணல உறித்துச் சாப்பிட அலுத்துக்வகாண்டு, உரிக்க ஏதுவாக

மஞ்சளிலும் பசர்த்தி இல்லாமல், பச்ணசயிலும் பசர்த்தி இல்லாமல் பமக்கப் பபாட்டு

வந்திருக்கும் ணஹப்ரீட் வபங்களூரு வாணைணயச் சாப்பிடுகிபறாம். இனி, காய்கறிக் கணடப்

பக்கம் பபானால், வறுக்க வாங்கும் வபரிய வாணைக்காணயப் பழுக்கணவத்துச் சாப்பிடுங்கள்.

வமாந்தன் அதுதான் ஐயா!

ஒருகாலத்தில், 'கூறு பபாட்டு வித்துக்பகா; அல்லது கூவிக் கூவி வித்துக்பகா’ என்று ஒதுக்கப்பட்ட

பைங்களுள் ஒன்று வகாய்யா. ஆனால், இன்று உலகம் எங்கும் சிவப்புக் வகாய்யாவுக்கு சிவப்புக்

கம்பைம் விரித்திருக்கிறார்கள். இந்தியா வில் கிணடக்கும் பைங்களிபலபய அற்புதமானது என்று

வகாய்யாணவச் சுட்டிக் காட்டுகிறார்கள் இந்திய உைவியல் கைக விஞ்ஞானிகள். ஆமாம்,

ஆப்பிணையும் வகாய்யா பதாற்கடித்துவிட்டது. ஆன்ட்டி ஆக்ஸிவடன்ட்டுகள், உயிர்ச் சத்து, நார்ச்

சத்து, இன்னும் பல கனிமச் சத்துகள் எனக் வகாய்யாவின் வமய்யான விஷயங்களில் உைவு

உலகம் அசந்துபபாயிருக்கிறது.

Page 14: ஆறாம் திணை - Aaraam thinai

எய்ட்ஸ் பநாயாளிகளுக்பக ஊட்டம் வகாடுக்க, பநாணய எதிர்த்து அவர்கள் பபாராடச் சிறந்த பைமாக எணதத் பதர்ந்வதடுத்து இருக்கிறார்கள்

வதரியுமா? வநல்லிக்காய்.

பபராசிரியர் வதய்வநாயகம் தணலணமயிலான

ஆய்வுக் குழுவினர், 'வநல்லி பலகியத்ணத ணவத்து பமற்வகாண்ட முதல் கட்ட ஆய்வுகள்

நல்ல ஊக்கம் அளிக்கின்றன!' என்கின்றனர்.

பைங்களின் ராணி என்று மாதுணைணயச்

வசால்வார்கள். புற்ணறத் தடுக்கும் ஆற்றலும் ரத்தத்தில் வகட்ட வகாழுப்ணபக் குணறக்கும்

ஆற்றலும் மாதுணைக்கு உண்டு. உடபன,

பைபைப்பான ஆப்கன் மாதுணைணய மனக் கண்ணில் வகாண்டுவராதீர்கள். புளி மாதுணை, நாட்டு

மாதுணை என்று பகட்டு வாங்குங்கள்.

நம் மண்ணில் பிறந்த இன்பனார் அற்புதப் பைம் எலுமிச்ணச. ணவட்டமின் சி சத்தும் கனிமங்களும் நிணறந்த இந்தப் பைம் உடலின் பித்தத்ணதத் தணிக்கக்கூடியது என்று தமிழ்

மருத்துவம் வநடுங்காலமாகக் வகாண்டாடுகிறது. சாதாரைத் தணலச்சுற்றல், கிறுகிறுப்புப்

பிரச்ணன முதல் மனப்பதற்றம் / பிறழ்வு வணரயிலான பல பித்த பநாய்களுக்கு எலுமிச்ணச நல்ல

மருந்து.

மா, பலா, வாணை, நாவல், வநல்லி, இலந்ணத இணவ மட்டும்தான்

நம் அன்ணறய கனி ரகங்கள் என்று நிணனத்திருக்கிபறாம். அப்படி

அல்ல. மைத் தக்காளிப் பைம், பகாணவப் பைம், தூதுவணைப்

பைம் என்று ஏராைமான பைங்கள் நம்மிடம் உண்டு. இந்தப்

பைங்கள் ஒவ்வவான்றுக்கும் தனி வரலாறும் ஏராைமான மருத்துவக் குைங்களும் உண்டு.

வமழுகு பூசப்பட்ட ஆப்பிள், பூச்சிக்வகால்லிகளில் நணனக்கப்பட்ட திராட்ணச என்று வந்பதறிகள்

விட்டுச்வசன்ற மாணயயில் இருந்து வவளிபய வந்தால்தான், அணவ எல்லாம் உங்கள்

கண்களுக்குப் புலப்படும்.

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-6

மருத்துவர் கு.சிவராமன் உடலின் ஏழு சுணவகணையும் வைர்க்க ஆறு சுணவகளில் காய் கனிகளும் ஏராைமாகப் புலால்

உைவும் அன்ணறய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, பகாழி, காணட, வகௌதாரி என

அன்ணறய தமிைர் புசிக்காத புலால் இல்ணல. பச்ணச ஊணனப் புசித்து, புறங்ணகயில் வழியும் குருதிணயயும் புலால் வநய்ணயயும் பூட்டிய வில்லில் தடவி நின்ற பபார் வீரன்குறித்து சங்க

இலக்கியங்கள் பல இடங்களில் பபசுகின்றன.

இன்ணறக்கு அணசவம் சாப்பிடுவதுபற்றி இருபவறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று... அணசவம்

சாப்பிட்டால், உடம்பு வைரும்; மூணை வைராது; ணசவபம சிறந்தது என்பது. இரண்டாவது...

அணசவம் சாப்பிடுபவாருக்குக் காய், கனிகள் ஒரு வபாருட்பட அல்ல என்பது. இணவ இரண்டில்

எது சரி? உண்ணம இணவ இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பபத சரி!

Page 15: ஆறாம் திணை - Aaraam thinai

அணசவம் சாப்பிட்டால், மூணை வைராது என்பது உணைக்கும் வர்க்கத்ணத இழிவுபடுத்தும் ஒரு

கருத்து. பநாபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும், உலணக உலுக்கி மாற்றிய

'ணமக்பராசாஃப்ட்’, 'ஆப்பிள்’ முதலாளிகளும் அணசவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ை

புரதமும் சில நுண் சத்துக்களும் வபாதுவாகக் காய், கனிகளில் குணறவு. உதாரைத்துக்கு, 100

கிராம் ஈரலில், 6,000 ணமக்பரா கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் பகரட்டில் 300 ணமக்பரா

கிராம்தான் இரும்புச் சத்து இருக்கிறது. ஆணகயால், அணசவத்தின் ஆற்றணலக் பகள்விக்குறியாக்க

பவண்டியது இல்ணல. ஆனால், அணசவம் மட்டுபம பபாதுமா? அணசவத்ணத எப்படிச் சாப்பிட

பவண்டும்? எவ்வைவு சாப்பிட பவண்டும் என்பதுதான், முக்கியமான ஒரு பகள்வி!

ஏவனன்றால், பபாருக்குப் பபாகும் வீரன் சாப்பிட்டது, காரில் பபாகும் சுகவாசிக்கு அப்படிபய

சரிப்படாது. அன்று முதல் இன்று வணர கட்டுமரத்தில் வநடுஞ்சாைாக நின்று கடணல ஆளும்

மீனவர் சாப்பிட்ட அைவு, பநாஞ்சானாக பகண்டில் ணலட் டின்னரில் 'ஃபிஷ் ஃப்ணர’ ஆர்டர்

வசய்யும் சாஃப்ட்பவர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உணைக்கும் அைவுக்கும் வாழும் நிலத்துக்கும்

உண்ணும் அைணவத் தீர்மானிப்பதில் எப்பபாதுபம முக்கியமான பங்கு உண்டு. அணசவம்

சாப்பிடலாம். ஆனால், அைவாகச் சாப்பிடுங்கள். ஐந்து பபர்வகாண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு

ஒரு நாள் அணர கிபலா ஆட்டு இணறச்சிபயா, ஒரு கிபலா பகாழிக் கறிபயா, ஒரு கிபலா மீபனா

சாப்பிட்டால் பபாதுமானது. அணதயும்கூட இரண்டு நாட்கைாகப் பிரித்து எடுத்துக்வகாண்டால்,

இன்னும் சிறப் பானது. ஏணனய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் வகாடுங்கள். வாரத்தில் ஒரு

நாள் - குணறந்தது ஒரு பவணைபயனும் வயிற்றுக்கு ஓய்வு வகாடுத்து விரதம் இருங்கள். எல்லாபம

விருந்துதான். எல்லாவற்றுக்குபம ஒரு புரிதல் பதணவப்படுகிறது!

அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாபை வகாள்ளு ரசம், பசாறு, இஞ்சித் துணவயலுடன் எளிணமயாக அன்ணறய சாப்பாட்ணட முடித்துக்வகாள்ளும் வைக்கம் நம்

முன்பனார்களிடம் உண்டு. ஆட்டின் இணறச்சி உடலுக்குத் பதணவயான வலுணவத் தரும்

என்றால், வகாள்ளும் இஞ்சியும் வகாழுப்ணபக் கணரக்கும் என்பணத அறிந்துணவத்திருந்தார்கள்

நம் முன்பனார்கள். நாம் எணத அறிந்துணவத்திருக்கிபறாம்?

Page 16: ஆறாம் திணை - Aaraam thinai

மாமிசம் சாப்பிடும்பபாது, நிச்சயம் இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, வபருங்காயம் இருக்க

பவண்டும் என்கிறது தமிழ் மருத்துவம். இது வணர எந்தத் தமிைர் வீட்டு அடுப்பங்கணரயிலும்

இந்தக் கறி மசாலா இல்லாமல் கிடாக் கறி சணமக்கப்பட்டது கிணடயாது. ஆனால், புதிதாக வவளிநாட்டில் இருந்து இங்கு மூணலக்கு மூணல முணைத்து உள்ை பன்னாட்டு கறிக் கணடகள் வபாரித்தும் அவித்தும் தரும் கறி பக்பகாடாக்களில் கறி மசாலாணவ நீங்கள்

பார்க்க முடியாது வதரியுமா? சரி, கண்ைாடிக் குளிர் அணறகளில், நண்பர்களுடன்

உட்கார்ந்து சாப்பிடுகிறீர்கபை... அந்தக் கறியில் என்வனன்னஎல்லாம் கலந்து இருக்கும்

என்று உங்களுக்குத் வதரியுமா? வதரிந்துவகாள்ளுங்கள்... நூற்றுக்கைக்கான ரசாயனக்

காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள் உண்டு. குறிப்பாக,

புற்றுபநாய்க்கு வரபவற்பு வணைவுகள் ணவக்கும் பசாடியம் ணநட்பரட், பமாபனா

பசாடியம் க்ளூட்டபமட் உப்புகள் உண்டு.

பகாழி நல்ல உைவு. ஆனால், அது தானாக இணர பதடி வைர்ந்த பகாழியாக இருக்க பவண்டும்.

ஊசி பபாட்டு வைர்ந்த பகாழியாக இருக்கக் கூடாது. பகாழிக் கறி வபாதுவாக உடல் சூட்ணடத்

தந்து பநாய் பபாக்கக் கூடியது. சாதாரை சளி, இருமல், மந்தம் பபாக்கக் கூடியது; உடல் தாதுணவ

வலுப்படுத்தி ஆண்ணமணயப் வபருக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம். பகாழியில் நார்ச்

சத்து அதிகம்; ணவட்டமின் பி 12 சத்தும் அதிகம். உடல் எணட அதிகரிக்காது, வலுவுடன்

ஆபராக்கியத்துடன் இருக்க சிக்கனுக்கு இணை எதுவும் இல்ணல என்கிறது நவீன உைவியல்.

நம் ஊரில் கருங்பகாழி எனும் நாட்டு இனக் பகாழி இன்றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன்

ஷூ பபாட்டதுபபால் மிடுக்காக இருக்கும். அந்தக் பகாழியின் சணதப் பகுதியும்கூட கருஞ்சிவப்பு

நிறமாக இருக்கும். தமிழ் மருத்துவம் தணச சூம்பி வலுவிைந்து இருக்கும் பக்கவாத

பநாயினருக்கும், பிற தணச பநாயினருக்கும் இந்தக் பகாழிணயத்தான் உைவாக, மருந்தாகப்

பன்வன டுங்காலமாக உரக்கச் வசால்லிவருகிறது. நாம் இப்பபாது சாப்பிடும் பகாழி இணறச்சி

யின், பின்னணி குறித்து, 'கூவாத பகாழியும், குணட சாயும் இணறயாண்ணமயும்’ என்ற புத்தகத்தில்

அதன் ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள் அதிரணவப்பணவ.

'பிராய்லர் பகாழிகளின் வசழுணம யான பதாற்றத்துக்காக அளிக்கப் படும் 'பராக்ஸார்பசான்’

(Roxar-sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுபநாணய உருவாக்க வல்லது என்கிறது

அவமரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அணமந்துள்ை டியூக்பகன் பல்கணலக்கைக ஆய்வு முடிவுகள்.

குைந்ணதப் பருவத்திபலபய சிறுமிகள் பூப்பணடதல், ஆண்ணமக் குணறவு உள்ளிட்ட பல்பவறு

பநாய்களும், இந்த பிராய்லர் பகாழிகணையும் பலயர் பகாழிகள் இடும் முட்ணடகணையும் வதாடர்ந்து உட்வகாள்ளும் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப் பல்பவறு ஆய்வு

கள் வதரிவிக்கின்றன!'' என்று புத்தகத்தில் தந்து இருக்கும் எச்சரிக்ணகப் பட்டியல்

அபாயகரமானது.

மீன்கள் வவறும் உைவு அல்ல; ஊட்ட உைவு. வகாழுப்பு அதிகம் இல்லாத புரதம் மிகுந்த

உைவு. ஆனால், அந்தப் புரதத்ணதயும் இதயத்துக்கு நல்லது பசர்க்கும் சத்துகணையும்

முழுணமயாகப் வபற மீணன வறுக்க/வபாரிக்க பவண்டாம். பவகணவத்த மீபன சிறந்தது.

'இ.பி.ஏ.’, 'டி.வஹச்.ஏ.’ (eicosapentaenoic acid, docosahexaenoic acid) எனும் இரண்டு 'ஒபமகா

3’ அமிலங்கள் மீன்களில் உண்டு. இந்த இரண்டு ஒபமகா அமிலங்கணை நம் உடம்பு உற்பத்தி

வசய்யாது. சில வணக எண்வைய் வித்துக்கணைத் தவிர்த்து, வபரிதாக தாவரங்களிலும் இது

கிணடயாது. மூணைத் திறணனத் தூண்ட, புற்றுபநாணயத் தடுக்க, மாரணடப்ணபத் தடுக்க உதவும்

இந்த இரண்டு 'ஒபமகா 3’ அமிலங்கணையும் கடல் மீன்கள் நமக்குத் தரத் தயாராக ணவத்திருக்கும்.

ஆனால், தற்பபாது, கடல் நீரில் அணுக் கழிவு நீணர 45 டிகிரி சூட்டில் நிமிடத்துக்கு இரண்டு

லட்சம் லிட்டர் கலந்துவிட்டால், அந்தப் பக்கத்து மீன்கள் இந்த 'ஒபமகா 3’ பசர்த்துணவக்குமா;

புற்றுபநாய்க் காரணிகபைாடு வந்து பசருமா; இல்ணல வசத்து மடிந்துபபாகுமா என்று

வதரியவில்ணல.

Page 17: ஆறாம் திணை - Aaraam thinai

ஆபடா, மீபனா, பகாழிபயா... அணசவ அயிட்டங் கள் வபாதுவாக வவகு விணரவில்

வகட்டுப்பபாகும் இயல்புணடயணவ. இணறச்சிக்கு எனக் வகால்லப்படும் விலங்கு அதன் பதால்,

குடல் முழுணமயும் நீக்கப்பட்ட உடன் வவகு விணரவாக அடுப்புக்குப் பபாய்ச் பசர பவண்டும்.

அதில் ஏற்படும் தாமதங்கள், நுண்ணுயிரிகணை இணறச்சி யில் வபருக்கம் வசய்யத் வதாடங்கும்.

ஆனால், இங்கு பன்னாட்டு பகாழி, ஆட்டுக் கறி கம்வபனிகளின் குதூகல உைவகங்களில் வரும்

கறித் துண்டுகள் கடந்துவரும் பாணத வராம்ப தூரம். திண்டுக்கல்லில் வவட்டப்பட்ட விலங்கு

இணறச்சி, பகரைத்துக்குப் பயணித்து, அங்கு பிரித்தாைப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, பன்னாட்டுக் கணடகளுக்கு வருவதற்குள் அதற்குள் ஏற்றப்படும் ரசாயனக் கலணவகள் இயற்ணகக்பக

வவளிச்சம். இது பன்னாட்டுக் கறிப் பக்பகாடாக்களுக்கு மட்டும் அல்ல மக்கபை... சணமக்க

ஏதுவாக, அைகான பபக்கிங்கில் அணடத்துணவக்கப்படும் 'சுத்தமான’ மாமிச அயிட்டங்களுக்கும்

வபாருந்தும். ஆக, எவ்வைவுக்கு எவ்வைவு ஃப்வரஷ் ஆக வாங்கி, உங்கள் ணககைால்

சுத்தப்படுத்திச் சாப்பிட பவண்டுபமா, அப்படிச் சாப்பிடுங்கள். முக்கியமாக அைவாகச்

சாப்பிடுங்கள்!

பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-7

மருத்துவர் கு.சிவராமன் ஒரு சந்பதாஷமான வசய்தியுடன் வதாடங்குபவாம். இன்னும் வகாஞ்ச நாட்களில் மதிய உைவுத்

திட்ட சத்துைவு, உண்ணமயிபலபய சத்தான உைவாகிவிடும். என்ன வார்த்ணத விணை யாட்டு

இது என்கிறீர்கைா? ஆமாம். மத்திய பவைாண் துணற, அணனத்து மாநில அரசு களுக்கும் ஒரு

சுற்றறிக்ணக அனுப்பி உள்ைது. இதன்படி இனி, எல்லா மாநிலங்களும் தங்களுணடய மதிய

உைவுத் திட்டத்தில், சிறுதானியங்கணைச் பசர்க்க பவண்டும். இது நணடமுணறக்கு வந்தால்,

நிச்சயம் ஓர் அணமதிப் புரட்சிதான்.

உலக வங்கியின் கைக்குப்படி, உலகின் எணட குணறவான

குைந்ணதகளில் 49 சதவிகிதத்தினர்; ஊட்டச் சத்துக் குணறவால் வைர்ச்சி

தணடபட்டுள்ை குைந்ணதகளில் 34 சதவிகிதத்தினர் இந்தியக் குைந்ணத

கள்தாம். இத்தணகய பின்னணியில், உலகின் மிகப் வபரிய உைவு வைங்கும் திட்டத்ணதச்

வசயல்படுத்தும் இந்தியா, சிறுதானிய உைவுகளுக்கு

மாறினால், அது எதிர்கால இணைய இந்தியாணவ

எவ்வைவு

ஆபராக்கியமானதாக மாற்றும்?

முயற்சி வவற்றி அணடயட்டும்!

நம் கணதக்கு வருபவாம். 'ஆறாம் திணை’ணயப் படித்துவிட்டு என்ணனத் வதாடர்புவகாள்ளும்

வாசகர்கள் பகட்கும் முக்கியமான பகள்வி... ''டாக்டர், இந்தத் திணன, வரகு, கம்பு, பசாைம்...

இணத எல்லாம் கஞ்சி ணவத்பதா, உருண்ணட உருட்டிபயாதான் சாப்பிட முடியுமா?''

Page 18: ஆறாம் திணை - Aaraam thinai

ஒரு சின்ன விஷயத்ணத நாம் புரிந்துவகாள்ை பவண்டும்... இந்தத் திணன, வரகு, கம்பு, பசாைம்...

இணவ எல்லாபம அடிப்பணடயில் அரிசிபபாலத்தான். அந்தக் காலத்தில் திணனயரிசி, வரகரிசி

என்று அரிசியின் வபயணரச் பசர்த்துதான் வசால்வார்கள். வநல் அரிசி என்பது அப்பபாவதல்லாம்

விபசஷ நாட்களிபலா, பண்டிணக நாட்களிபலா மட்டுபம சணமக்கப்படும் உைவாக இருந்தது. ஒரு கட்டத்தில் எல்லா நாட்களும் வநல் அரிசி பசாறுக்கு நாம் மாறிவிட்ட பின்னபர அரிசி என்பது

வநல் அரிசிணய மட்டுபம குறிப்பதாக மாறிவிட்டது. ஆணகயால், திணன, வரகு, பசாைம் பபான்ற

சிறுதானியங்களில் நாம் என்னவவல்லாம் வசய்யலாம் என்று பகட்டால், அரிசியில் வசய்யும்

எல்லாபம வசய்யலாம் என்பது தான் பதில்.

திணன இட்லி, பசாைப் பணியாரம், வரகுப் புளிபயாதணர, குதிணரவாலிப் வபாங்கல்... இப்படி

உங்கள் விருப்பம்பபாலச் வசய்து ருசிக்கலாம். ஒபர விஷயம்... இந்தத் தானியங்கணைக்வகாண்டு சணமயல் வசய்யும்பபாது அவற்றுக்பக உரிய இயல்புக்கு ஏற்ப உப வபாருட்கள் பசர்க்ணகணய

அணமத்துக்வகாள்ளுங்கள். உதாரைமாக, பசாை பதாணச சுடுகிறீர்கள் என்றால், அரிசி அைவுக்பக

பசாைத்ணதப் பபாட்டால், பதாணச முறுகலாக இருக்கும். வகாஞ்சம் உளுந்து கூடுதலாகச்

பசர்த்துக்வகாண்டால், பதாணச பதமாக வரும். இந்தக் கூடக்வகாணறச்சல் குணறகள் எல்லாம்

முதல் இரு தடணவகள் வரலாம். அப்புறம் அப்புறம் நீங்கபை நிபுைர் ஆகிவிடுவீர்கள்.

ஆணகயால், தயக்கமின்றிக் கலக்குங்கள்.

சரி, வபருநிறுவன முதலாளிகள் உங்கள் அன்றாட உைணவ மாற்றக் கண்டுபிடித்திருக்கும் ஒரு

வபரிய சமாசாரத்ணதப் பற்றி இந்த வாரம் அலசுபவாம். உங்களுக்கு பசாைத்துக்கும்

மக்காச்பசாைத்துக்கும் உள்ை வித்தியாசம் வதரியுமா?

பசாைம் என்றால், இப்பபாவதல்லாம் வபரும்பாபலாருக்கு நிணனவில் வருவது

மக்காச்பசாைம்தான். ஆனால், உண்ணமயில் நம்முணடய பாரம்பரியச் பசாைம் அதுவல்ல. சிறு

வவள்ணைச்பசாைம்தான் நம்முணடய பசாைம். புதிய மக்காச் பசாைம் உற்பத்தியில் இன்று நாம்

உலகில் ஐந்தாவது இடத்தில் இருந்தாலும், அது வதன் அவமரிக்க நாட்டில் இருந்து வந்த

பயிர்தான். வவள்ணைச் பசாைம்தான் அரிசிணயப் பபான்ற தன்ணமணயயும் அணதவிடப் பல

சத்துக்கணையும்வகாண்டது. நம்ம ஊர் பாரம்பரிய சிறுபசாைத்ணதயும் மக்காச்பசாைத்ணதயும் நாம்

அன்றாடம் பயன்படுத்தும் புழுங்கல் அரிசிணயயும் வகாஞ்சம் உற்றுப்பார்த்து ஒப்புபநாக்கினால்,

பலவணகயில் உப்புக்கள், உயிர்ச் சத்துக்கள், நார், கனிமங்கள் என எல்லாவற்றிலுபம

சிறுபசாைபம உயர்ந்து நிற்கும் (பார்க்க அட்டவணை).

அதிகம் வமனக்வகட முடியாத நம்முணடய காணலப் வபாழுது அவசரத்ணதப்

புரிந்துணவத்திருக்கும் வபருநிறுவனங்கள், மாற்றுக் காணல உைவாகக் வகாண்டுவர முணனவது

மக்காபசாைத்ணதத்தான். ஆனால், விைம்பரங்களில் நமக்கு அறிமுகப்படுத்தப்படும் இந்தச் பசாை

Page 19: ஆறாம் திணை - Aaraam thinai

அவலின் பின்னணியும் அவ்வைவு நல்லதாக இல்ணல நண்பர்கபை. அதில் ஏகப்பட்ட சத்து

இருப்பதாகச் வசால்கிறார்கபை என்று நீங்கள் பகட்டால்... நான் உங்களிடம் பகட்கிபறன்... அது

எப்படித் தயாராகிறது என்று வதரியுமா உங்களுக்கு?

காணல உைவாக இன்று பவகமாகப் புகுத்தப்படும் பசாை அவலின் உற்பத்திணய நீங்கள் பநரில்

பார்த்தால், அணதச் சாப்பிடுவபத உங்களுக்குச் சங்கடமாகிவிடும். தானியத்ணத வவந்நீரில்

ஊறணவத்து, 40 டன் எணட வகாண்ட ராட்சத இயந் திரங்கைால் ஓங்கி ஓங்கி அணறந்து அடித்துத்

தட்ணடயாக்கி, பின் 600 டிகிரி ஓவனில் 30 விநாடிகள் பவகணவத்து, உலர்த்தி எடுத்து,

கணடசியாகத் பதணவயான ணவட்டமின்கணையும் மினரல்கணையும் வதளித்து, எப்பபாதும் உலர்

வாக இருக்கவும் வகட்டுப்பபாகாமல் இருக் கவும் ரசாயனங்கள் பசர்த்து, அதிகபட்ச விணல யுடன்

சந்ணதக்கு அனுப்புகிறார்கள்.

ஒரு தானியம் கஷ்டப்பட்டு தன் குணறந்த வாழ்நாளில் பசமித்த உைவுக்கூறுகணை எல்லாம்

இப்படி அடித்து, துணவத்து, காயப்பபாட்டுவிட்டு, கணடசியாக, வசயற்ணகயாகச் பசர்க்கப்படும்

ஊட்டச் சத்துக் கலணவயில் என்னவவல்லாம் கலக்கப்படுகின்றன வதரியுமா? யாருக்குபம

வதரியாது. யாருக்கும் அணதச் வசால்ல பவண்டியது இல்ணல; அது எங்கள் வதாழில் ரகசியம்

என்கிறார்கள். கூடபவ ரசாயனம் பவறு. இபதாடு, நம் ஊர் பசாைத்தில் வசய்யப்படும் இட்லி,

பதாணசணயபயா, பணியாரத்ணதபயா ஒப்பிட்டுப்பாருங்கள். அவற்றின் உன்னதம் புரியும்.

தினம் தினம் இட்லி, பதாணச சாப்பிடுபவாருக்குச் பசாை மாவு இட்லி, பதாணச கூடுதல் பயன்

அளிக்கும். குறிப்பாக குைந்ணதகள் இணத விரும்பிச் சாப்பிடுவார்கள். எணதயுபம சாப்பிட

மாட்படன் என அடம்பிடிக்கும் குைந்ணதக்கு, பசாை பதாணசணயச் சூடாக, வகாஞ்சம் வமலிதாகச்

சுட்டுத்தாருங்கள். அதன் வமாறுவமாறுப்பில், அரிசி பதாணசணயக் காட்டிலும் அதிகப் புரதம்,

அதிக இரும்பு, அதிக உயிர்ச் சத்துக்கள், அதிகக் கனிமங்கள் கிணடக்கும். இட்லி, பதாணச

மட்டுமா? பசாைப் பணியாரம் சுணவயும்

குைமும் நிணறந்த பாரம்பரிய உைவு (பார்க்க:

வசய்முணற). உடல் எணடணய உரமுடன் ஏற்றும்

தன்ணம அதற்கு உண்டு. 'வகாஞ்சம் குண்டாக

மாட்டாைா சார் என் குைந்ணத?' என வருத்தத்துடன் பகட்கும் தாய்மார்கள் இந்தச் பசாைத்தில் ஒரு நாள் காரப் பணியாரமும் இன்வனாரு நாள் பணன வவல்லமும் பசர்த்து

இனிப்புப் பணியாரமும் வசய்து வகாடுங்கள்; ஆபராக்கியத்துடன் உங்கள் குைந்ணதயின் உடல்

எணட கண்டிப்பாகப் வபருகும்.

இங்கு ஒரு விஷயத்ணதக்

கவனத்தில்வகாள்ை

பவண்டும். ஏற்வகனபவ பதாலில்

கரப்பான், பசாரியாசிஸ், ஒவ்வாணம பபான்ற

பநாய் இருப் பவர்கள், பசாைத்ணதப் பயன்படுத்துவணதத் தவிர்க்கச் வசால்கிறது சித்த

மருத்துவம். ஆனால், இது ஒவ்வாணம

உள்ைவர்களுக்கு மட்டும்தான். மற்றவர்களுக்கு எவ்வைபவா சத்துக்கணைத் தருகிறது பசாைம்.

குறிப்பாக, எலும்பில் ஏற்படும் சுண்ைாம்புச் சத்துக் குணறவினால் வரும் ஆஸ்டிபயாபபாராசிஸ்

உள்ை வபண்களுக்குச் பசாைம் வகாடுக்கும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச் சத்துக்கு

இணைபய கிணடயாது. - பரிமாறுயவன்...

Page 20: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை!-8

மருத்துவர் கு.சிவராமன் அரிசி, பகாதுணமக்கு மாற்றாக எணதச் சாப்பிடலாம் என்ற பதடலில், சர்வபதச அைவில்

இன்ணறக்கு பகழ்வரகுதான் 'ணநட் வாட்ச்பமன்’. அப்படி என்ன பகழ்வரகுக்குச் சிறப்பு?

ஆரியம், பகழ்வரகு, பகவுரு, ராகி, பகப்ணப... இப்படிப் பல வபயர்கைால் அணைக்கப்படும்

பகழ்வரகு, அடிப்பணடயில் அரிசிணயப் பபால் கார்பபாணஹட்பரட் நிணறந்த ஓர் உைவு தானிய

மாகும். இட்லி, பதாணச, இடியாப்பம் என வநல் அரிசியில் வசய்யும் அத்தணன பண்டங் கணையும்

இதிலும் வசய்ய முடியும். ஆனால், வநல் விணைவிக்கத் பதணவயான தண்ணீபரா, உரபமா,

பூச்சிக்வகால்லிபயா பகழ்வரகுக்குத் பதணவ இல்ணல. இதில் விவசாயிகளுக்கு நன்ணம

இருக்கிறது சரி; சாப்பிடும் நமக்கு என்ன நன்ணம இருக்கிறது? இருக்கிறது... உரமும்

பூச்சிக்வகால்லியும் இல்லாததால், உருக்குணலக் காத உைவுச் வசறிணவ பகழ்வரகு வபற்று

இருப்பதுதான் இதன் முதல் விபசஷம். பகழ்வரகுக்கு உரம் பபாட்டால்தான் ஆபத்து. பவகமாக

வசடி உயர வைர்ந்து, கதிர் மட்டும் சிறுத்து, விணத குணறந்துபபாகும். அதனாபலபய உர

நிறுவனங்களின் பாச்சா, பகழ்வரகில் அதிகம் பலிக்கவில்ணல என்பதால், எந்தக் கணடயில் வாங்கினாலும் கிட்டத்தட்ட இயற்ணக முணறயில் விணைவிக்கப்பட்ட தானியமாக நாம்

பகழ்வரணக நம்பி வாங்கலாம். . பாரம்பரிய சிறுதானியமான பகழ்வரகில் உள்ை சிறப்புகள்பற்றி வதாடர் ஆய்வில் ஈடுபட்டு இருக்கும் கிருஷ்ை பிரசாத் பகழ்வரணகப் பற்றிச் வசால்லும் தகவல்கள்

பிரமிக்க ணவக்கின் றன.

''பகழ்வரகு பிறந்த இடம்

தமிைகம் அல்ல என்றாலும், தமிழ்ச் சமூகத்பதாடும் தமிைக நிலவியபலாடும் வநருக்கமான

வதாடர்பு உணட யது பகழ்வரகு. இங்கு பல நூற்றாண்டு காலப் பின்னணி பகழ்வரகுக்கு

இருக்கிறது. நாட்டுக் பகழ்வரகிபலபய வவண்ணிறக்

பகழ்வரகு, கறுப்புக் பகழ்வரகு,

நாகமணலக் பகழ்வரகு, மூன்று

மாதக் பகழ்வரகு, பதன்கனிக்பகாட்ணடக்

பகழ்வரகு என்று ஏறத்தாை 60

வணககள் இருக்கின்றன. ஓசூர்,

பதன்கனிக்பகாட்ணட, தளி பகுதிகளில் பகழ்வரகுத் திருவிைா எனும் ஒரு விைாபவ பகழ்வரகு

அறுவணடத் திருவிைாவாக, நம் வபாங்கல்பபால் இன்றைவும் சிறப்பாகக்

வகாண்டாடப்படுகிறது'' என்கிறார் கிருஷ்ை பிரசாத்.

அரிசி, பகாதுணம உள்ளிட்ட பல தானியங் கணைவிட பகழ்வரகில் கால்சியமும் இரும்புச் சத்தும்

அதிகம் (பார்க்க அட்டவணை). பாணலக் காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசிணயவிட

10 மடங்கு கால்சியமும் பகழ் வரகில் உண்டு. ஆனால், பாலும் அரிசியும் உடம்பு வைர்க்கும்.

பகழ்வரபகா உடல் வற்ற உதவும். இதனாபலபய எல்பலாருக்கும் நல்ல தானியம் பகழ்வரகு

Page 21: ஆறாம் திணை - Aaraam thinai

என்றாலும், வைரும் குைந் ணதகளுக்கும், மாதவிடாய்க் கால மகளிருக்கும், பாலூட்டும்

அன்ணனயருக்கும் மிகமிக அவசிய மான உைவு பகழ்வரகு.

குைந்ணத ஒரு வயணதத் வதாடும்பபாது பகழ் வரணக ஊறணவத்து முணைகட்டி, பின் உலர்த்திப்

வபாடி வசய்து, அதில் கஞ்சி காய்ச்சிக் வகாடுத் தால், சரியான எணடயில் குைந்ணத பபாஷாக்காக

வைரும். ஆந்திர மாநிலத்தில் வறுணமயில் பீடித்திருந்த கிராமங்களில் இந்திய

முன்பனற்றத்துக்கான கூட்டணமப்பினர் (AID) ஒரு வயதில் இருந்து எட்டு வயது வணர உள்ை -

வமலிந்துபபான நலிந்த ஊட்டச் சத்து இல் லாத குைந்ணதகளுக்கு - இந்த முணை கட்டிய

பகழ்வரணக தினசரி உைவாகக் வகாடுத்து வந்தனர். ஓர் ஆண்டு முடிவில் 51 சதவிகிதக்

குைந்ணதகள் உடல் எணடயில் நல்ல முன்பனற்றம் ஏற்பட்டது. ''மிகக் குணறந்த விணலயில்

சத்தான, சுணவயான ஊட்டச் சத்ணத வைங்க பகழ்வரகுக் கஞ்சிக்கு இணை ஏதும் கிணடயாது''

என்றார்கள் அந்த அணமப்பினர்.

ஒரு முணற மத்திய ஆப்பிரிக்காவில் உள்ை பகமரூன் நாட்டுக்கு ஒரு கருத்தரங்குக்காகச்

வசன்று இருந்பதன். மதிய விருந்தில், தட்டில் பரிச்சயம் இல்லாத பல ஜந்துக்கள் கறி

மசாலா வாணட இல்லாமல் கவிழ்ந்துகிடந்தன. வகாஞ்சம் பயத்தில் தணல சுற்றிய

நிணலயில், 'எங்காவது வகாஞ்சம் பசாறு வதன்படுகிறதா?' என்று பதடிப் பார்த்தபபாது,

ஹாலிவுட்டின் வில் ஸ்மித் மாதிரி இருந்த ஓர் ஆப்பிரிக்க நண்பர், ''இணதச்

சாப்பிடுங்க...' என்று ஒரு குவணையில் கஞ்சி வகாடுத்தார். இஃப்தார் பநான்புக் கஞ்சி மாதிரி

இருந்த அந்தக் கஞ்சிணயக் வகாஞ்சம் தயக்கதுடன் நான் உறிஞ்சினால், அட, நம்ம ஊர்

பகழ்வரகுக் கஞ்சி! 'இது எங்கள் ஊர் தானியம். எங்க பாட்டன் வசாத்து. எங்களுணடய சிக்ஸ் பபக்

உடம்புக்கும் சிறுத்ணத மாதிரி ஓட்டத்துக்கும் இந்தக் கஞ்சிதான் காரைம்' என்று வசான்னார் அந்த

நண்பர். பகழ்வரகு பிறந்தது ஆப்பிரிக்காவில்தானாம். அதிக விணல இல்லாத ஊட்ட தானியமான

இது தான் இன்று வணர வறுணம யில் வாடும் வதற்கு சூடான், வசனகல், வபனின் பபான்ற

ஆப்பிரிக்க நாட்டின் பிர தான உைவு. இன்ணறய ஒலிம்பிக்கில் கால்பந்திலும் ஓடுகைப்

பபாட்டிகளில் வில் எனப் பறக்கும் பவகத்துக்கும் பகழ்வரகின் கால்சியமும், அதில் உள்ை

அமிபனா அமிலங் களும்கூட காரைம் என்றால் அது மிணக யாகாது.

பகழ்வரகில் 'மித்தியாணனன்’ எனும் ஒரு முக்கிய அமிபனா அமிலம் இருப்பது இதன் கூடுதல்

சிறப்புக்குக் காரைம். தனியாக இந்த 'மித்தியாணனன்’ புரதம் குறித்த ஆய்வுகள் இப்பபாது

வகாடிகட்டிப் பறக்கின்றன. வபயாதிகத்ணதக் கட்டுப்படுத்தவும், பதால், நகம், முடியின்

அைணகப் பபைவும் இந்தப் புரதச் சத்து மிக அவசியம். இந்த 'மித்தியாணனன்’ அதிகம் உள்ை

Page 22: ஆறாம் திணை - Aaraam thinai

ஒபர தானியம் பகழ்வரகு மட்டும் தான். ஈரலில் படியும்

வகாழுப்ணப விரட்ட இந்த 'மித்தியாணனன்’வகாண்ட

பகழ்வரகு வபரி தும் உதவும். அதற்காக நாணைக்பக

கணடக்குச் வசன்று, இந்த 'மித்தியாணனன்’ பகப்சூல்ஸ்

இருக்கிறதா என்று பதடாதீர்கள். தனியாக 'மித்தியாணனன்’

புரதத்ணத மட்டும் பிரித்துச் சாப்பிட்டால், ஒரு சில ஆபத்துகள் பநர வாய்ப்புகள் உண்டு என்று

வசால்கின்றனஆய்வு கள். ஆதலால், வமாத்தமாக 'மித்தியாணனன்’ உள்ைடக்கிய பகழ்வரணக,

கூைாக, அணடயாக, பதாணசயாகச் சாப்பிட்டுப் பைகுங்கள்.

இன்னும் ஒரு முக்கியமான விஷயம்... சமீபத்திய ஆய்வுகளில் மூட்டு வலி முதல் ஆண்ணமக் குணறவு வணர பல பநாய்களுக்குக் பகழ்வரகு உைவு நல்ல பலன் அளிப்பதாகத்

வதரியவந்திருக்கிறது. முக்கியமாக, வபயாதிக பநாய்களுக்கு. இனிபமலும் பகழ்வரணகத்

தவிர்ப்பீர்கைா என்ன?

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-9

மருத்துவர் கு.சிவராமன்

தித்திப்பால்!

ைஞ்சியில் வதாடங்கி பதாணச, இட்லி, வபாங்கல், அணட, புட்டு, இடியாப்பம், களி, கூழ்,

ஊத்தாப்பம் வணர பகழ்வரகில் சணமக்கலாம். சரி, விபசஷமாக ஒரு அயிட்டம்? பகழ்வரகுத்

தித்திப்பால்!

பகழ்வரணக ஊறணவத்து, பால் எடுத்து, அதில் பணனவவல்லம் பசர்த்து கஞ்சி காய்ச்சி, அதில்

வகாஞ்சபம வகாஞ்சம் வநய்பயா, பதங்காய் எண்வைபயா பசர்த்தால், அது பகழ் வரகுத்

தித்திப்பால். குைந்ணதக்குத் தாய்ப்பால் பற்றாமல் பபாகும்பபாது, ஏைாம் மாதத்தில் திட

உைணவத் வதாடங்குவது வைக்கம். அந்தப் பருவத்தில் இருந்து உைவில் இணதச் பசர்த்துக்

வகாள்ைலாம்.

பகழ்வரகு சாப்பிடுவது சிலருக்கு உடல் உஷ்ைத்ணத அதிகரிக்கலாம். ஆணகயால், பகழ்வரகு

உைவுடன் குளுணமக்காக பாபலா, பமாபரா, வநய்பயா பசர்த்துச் சாப்பிடுவது நல்லது!

ஆறாம் திணை

மருத்துவர் கு.சிவராமன்

படம் : உபசன்

"உலகத்ணதபய வதாழில்நுட்பம்தான் ஆள் கிறது. ஆனால், நீங்கபைா இன்னமும் இயற்ணக

விவசாயம், பாரம்பரியச் சாப்பாடு என்று வதாழில்நுட்ப வைர்ச்சிக்கு விபராத மாகபவ

எழுதுகிறீர்கபை டாக்டர்'' என்றார் பபான வாரம் வதாணலபபசியில் வந்த ஒரு வாசகர்.

அதிர்ந்துபபாபனன் நான். அதிர்ச்சிக்குக் காரைம், என்ணனப் பற்றிய விமர்சனம் அல்ல; இயற்ணக

பவைாண்ணம மீது நாம் வகாண்டிருக்கும் மதிப்பீடு.

Page 23: ஆறாம் திணை - Aaraam thinai

இந்தப் பூமியில் மனிதன் வகாண்டுவந்த மிக நுட்பமான முதல் வதாழில்நுட்பம் எது வதரியுமா?

பவைாண்ணம. இன்னும் வசால்லப்பபானால், நீங்கள் ஒரு மூட்ணட வநல்ணலச் வசாந்தமாக

விணைவிக்க பவண்டும் என்றால், உங்களுக்குக் குணறந்தது 70 வதாழில்நுட்பங்கள் வதரிந்திருக்க

பவண்டும், வானிணல அறிவு உட்பட. வசால்லப்பபானால், வசயற்ணக பவைாண்ணம வந்த

பிறகுதான் நம்முணடய வதாழில்நுட்ப அறிவு வகாஞ்சம் வகாஞ்சமாகப் பிடுங்கப்பட்டது. தவிர,

நாம் எல்லாம் நிணனப்பதுபபால, பவைாண்ணம யில் புதிய விஞ்ஞானத் வதாழில்நுட்பம் என்பது,

எல்பலாருக்கும் உைவு அளிக்கும் பநாக்கத்ணதப் பிரதானமாகக்வகாண்டது இல்ணல. அதற்குப்

பின் பல்லாயிரம் பகாடி ரூபாய் வியாபாரம் இருக்கிறது. சில நூறு முதலாளிகள் பல பகாடி

விவசாயிகணைச் சுரண்டும் திட்டங்கள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் பமல், அவர்களுணடய

லாபத்துக்காக விஷத்ணத உைவாக நமக்குத் தின்னக் வகாடுக்கும் சூழ்ச்சி இருக்கிறது.

அதனால்தான், ஓட்ஸுக்கும் மக்காச்பசாைத்துக்கும் எதிராக, நம்முணடய பகழ்வரகு, பசாைம்,

கம்ணபப் பற்றிப் பபச பவண்டி இருக்கிறது. சரி, இந்த வாரம் கம்ணபப் பற்றிக் வகாஞ்சம்

பபசலாமா!

பசாைம்பபால கம்பும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்ததுதான். ஆனால், கி.மு. 2500-களிபலபய இங்கு கம்பு பயிரிடப்பட்டு இருந்தது என்பதற்கான வதால்லியல் சான்றுகள்

உள்ைன. சங்க இலக்கியப் பாடலிலும் சித்த மருத்துவப் பயன்பாட்டிலும் இந்தத் தானியம் இருப்பபத இதன் வதான்ணமக்குச்

சான்று.

அரிசிணயக் காட்டிலும், கனிமம், கால்சியம்,

புரதம், இரும்பு, உயிர்ச் சத்து என அணனத்துச் சத்துகளுபம அதிகம்வகாண்ட

தானியம் கம்பு (பார்க்க அட்டவணை).

கன்னடத்தில், 'பஜ்ரா’ என்று அணைக்கப்படும் இந்தக் கம்பு, கர்நாடகத்திலும் ஒரு சில வட

மாநிலங்களிலும் இன்றும் மிகப் பிரபலம். அரிசிணயக்காட்டிலும் கிட்டத்தட்ட 8 மடங்கு அதிக

இரும்புச் சத்து உள்ை இந்தத் தானியம், பவகணவக்க வகாஞ்சம் வமனக்வகட ணவக்கும். சாதாரை

அரிசிபபால அப்படிபய கழுவி பவகணவக்க முடியாது. மிக்ஸியில் ஓர் அடி பபாட்டு, இரண்டாக

உணடத்து, இரண்டு மணி பநரம் ஊறணவத்து, அதன் பின் உணலயில் பபாட்டு

பவகணவத்தால்தான் நல்ல குணைவாக வரும். ஆனால், சுணவயிபலா, பிற அரிசி

வணகயறாக்கள் கம்பின் பக்கத்தில் வர முடியாது. அத்தணன அருணமயாக இருக்கும்.

அணனத்துச் சத்துக்களுபம சற்று தூக்கலாக உள்ை இந்த தானியம், வைரும்

குைந்ணதகளுக்கும் மாதவிடாய் துவங்கிய வபண் குைந்ணதகளுக்கும் மாதம் 45 முணற

கண்டிப்பாகத் தர பவண்டிய தானியம்.

வபாதுவாக, கம்பு என்றாபல அதணனக் கூைாக, கஞ்சியாகத்தான் சாப்பிட பவண்டும் என்ற

நிணனப்பு நம்மில் பலருக்கும் உண்டு. 'சிணறக்குப் பபானால் கம்பங்களிதான் தின்ன பவண்டும்’

என்பது பபான்ற பபச்சுகளும் இதற்குக் காரைம். ஆனால் கஞ்சியாக மட்டும் அல்ல; சாதமாக,

அவலாக, வபாரியாக... எப்படி பவண்டுமானாலும் கம்ணபச் சாப்பிடலாம். அருணமயான நாட்டுக்

பகாழி பிரியாணிபயா, ணஹதராபாத் தம் பிரியாணிபயாகூட கம்பில் வசய்து கலக்கலாம். கம்ணப

இரண்டாக உணடத்து, தண்ணீரில் ஊறணவத்து, அதற்குப் பின் வநல் அரிசியில் எப்படி பிரியாணி

வசய்கிறீர்கபைா அப்படிபய வசய்ய பவண்டியதுதான். பகாழி மீது இரக்கம் உள்ைவர்கள், பீன்ஸ்,

பகரட், வராட்டித் துண்டு பபாட்டு வவஜிடபிள் பிரியாணியும் வசய்யலாம்.

Page 24: ஆறாம் திணை - Aaraam thinai

கம்பு வராட்டி சர்க்கணர பநாய் உள்ைவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். கம்பில் உள்ை பலா

கிணைசிமிக் தன்ணமயாலும், அதில் ஏற்வகனபவ உள்ை கூடுதல் நார்ச் சத்தினாலும், காணல/ மதிய

உைவில் இணத எடுக்கும்பபாது பட்ணட தீட்டிய அரிசிபபால், கம்பு வராட்டியும் கம்பஞ்பசாறும்

பிரச்ணனணயத் தராது. அரிசிணயப் பபால் அல்லாமல், கம்பரிசி, உமி வதாலி நீக்கிய பின்னரும்

அதன் உள் பகுதியில் அத்தணன நல்ல விஷயங்கணையும் தன்னகத்பத ணவத்திருக்கும். தவிர,

இதில் உள்ை 'அணமபலாஸ் அணமபலாவபக்டின்’ அணமப்பு வநல் அரிசிணயக்காட்டிலும்

மாறுபட்டது. இன்னும் இறுக்கமானது. அதனால்தான், சீரைத்துக்கும் வகாஞ்சம் தாமதமாகிறது.

இந்த அணமப்பினால் வமள்ை வமள்ைபவ கம்பின் சர்க்கணரணய ரத்தத்தில் கலக்கச் வசய்வதால்,

பலாகிணைசிமிக் உைவாக இருந்து சர்க்கணர பநாயாளிக்குப் வபரிதும் உதவுகிறது. சத்துச் வசறிவு

அடர்த்தியாக உள்ை கனத்த உைவு என்பதால், என்னதான் பிடித்த குைம்ணப, பிடித்த ணகயுள்ைவர்

பரிமாறினாலும் கம்பு சாதத்ணத ஒரு கட்டு கட்ட முடியாது. அைவாகச் சாப்பிடுவதால், எணட

குணறக்க விரும்புபவாருக்கும் இது ஓர் அற்புதத் தானியம்.

இன்று பலரும், நான் ''டயபடிக் சார். அரிசிபய சாப்பிடுறது இல்பல. வவறும் சப்பாத்திதான் மூணு

பவணையும்'' என்பார்கள். அது பதணவபய இல்ணல. சர்க்கணர பநாய்க்கான சரியான சிகிச்ணசணய

உங்கள் குடும்ப மருத்துவர் ஆபலாசணனப்படி எடுத்துக்வகாண்டு,

வாரம் இரு நாள் கம்பஞ்பசாறு, இரு நாள் புழுங்கல் அரிசிச் பசாறு,

இன்வனாரு நாள் திணன சாதம், இரவில் பகழ்வரகு அணட,

எப்பபாதாவது காணல உைவாக வரகரிசிப் வபாங்கல், பசாை

பதாணச, குதிணரவாலி இட்லி என்று சாப்பிடப் பைகினால், சாப்பாத்திக்கு அடிணம வாழ்க்ணக வாை பவண்டிய அவசியம்

இல்ணல. இப்படிப் பல தானியங்கணையும் கலந்து எடுத்துக்வகாள்வதுடன் வகாஞ்சம் உடல்

உணைப்பும் வகாடுத்து வாழுங் கள். உங்கள் சர்க்கணர பநாய் எப்பபாதும் கட்டுக்குள்பைபய

இருக்கும். ணமசூரில் இயங்கிவரும் மத்திய அரசின் உைவுத் வதாழில்நுட்ப உயர் நிறுவனம்

(சி.எஃப்.டி.ஆர்.ஐ.) தன் பல ஆய்வுகளில், இந்தச் சிறுதானியங்கள், அரிசி, பகாதுணமணயக்

காட்டிலும் பல வணககளில் சிறந்தது என்பணதபய மீண்டும் மீண்டும் வசால்கிறது. கம்பு

சம்பந்தமாகச் சமீபத்தில் படித்த ஓர் ஆச்சர்யமான விஷயம்... வசல்கள் பாதுகாப்புக்கு கம்பு

உதவும் என்பது. வகாஞ்சம் சூட்டு உைவு என்பதால், கம்பு சாப்பிடும்பபாது குளிர்ச்சிக்கு பமார்,

சின்ன வவங்காயத்ணதச் பசர்த்துக்வகாள்வது நல்லது.

- பரிமாறுயவன்...

Page 25: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை!-10

மருத்துவர் கு.சிவராமன் ஆபராக்கியமான வாழ்ணவ பநாக்கி, பாரம்பரிய உைவு வணககணை பநாக்கிக் கிைம்பிய

நம்முணடய பயைத்தில் ஒரு முக்கியமான கட்டத்துக்கு நகர்ந்து இருக்கிபறாம். அரிசி,

பகாதுணமக்கு மாற்றாக இந்த மண்ணில் கிணடக்கும், பல நூறு ஆண்டுகைாக நம்முணடய

மூதாணதயர் சாப்பிட்டுவந்த சிறு தானியங்களில் முக்கியமான தானியங்களின் வரிணச இந்த

வாரத்பதாடு முடிகிறது. அடுத்து வரும் வாரங் களில் என்னவவல்லாம் சாப்பிடலாம், எப்படி

எல்லாம் சாப்பிடலாம் என்பணதப் பார்ப்பபாம். பாரம்பரிய சிறுதானிய வணககள் பட்டியலில்

கணடசி வரிணசயில் இருக்கும் மூன்று கணடக் குட்டிகணை இந்த வாரம் பார்ப்பபாம்.

குதிணரவாலி, வரகு, சாணம!

வரகரிசி என்று வசான்னதுபம ஒைணவயின் நிணனவு வருவது தவிர்க்க முடியாதது. 'வரகரிசியும்

வழுதுைங்காயும்’ என்ற ஒைணவ யின் ருசியான பசர்க்ணக இருக்கிறபத... அணதச் சாப்பிட்டுப்

பார்த்தால்தான் புரியும். (வழுதுைங்காய் என்றால் கத்திரி. ஒைணவ வரகுச் பசாறு வடித்து,

கத்திரிக்காய் காரக் குைம்பு ஊற்றிச் சாப்பிட்டிருப்பார் என்று நிணனக்கிபறன்).

வரகுக்குக் காரக் குைம்பு சரியான பசர்க்ணக என்றால், சாணமக்குத் தயிர்

அட்டகாசமான பசர்க்ணக. சாணமணய இரண்டாக உணடத்து, பசாறாக்கி வகட்டித்

தயிர் பசர்த்துச் சாப்பிட் டுப் பாருங்கள். அடடடடடா... சத்தியமாகச் வசால்கிபறன்... தயிர் சாதப் பிரியர்கள் வாழ் நாளுக்கும் சாணமத் தயிர் சாதம்தான் பவண்டும் என்று

பகட்பீர்கள்.

எல்லாம் வசய்தாயிற்று. குதிணரவாலிணய எப்படிச் சாப்பிடுவது? வபாங்கல்

ணவயுங்கள் அய்யா. வவண்வபாங்கல் ஆக்குங்கள். குதிணரவாலி, பாசிப் பருப்பு, மிைகு, இரு

சிட்டிணக மஞ்சள் தூள் பசர்த்து வவண்வபாங்கல் வபாங்கி, வநய்யில் அணத மிதக்கவிட்டு, பமபல

வகாஞ்சம் வறுத்த முந்திரிப் பருப்புகணைத் தூவிச் சாப்பிட்டுப் பாருங்கள். மீண்டும் மீண்டும்

குதிணரவாலிணயத் பதடுவீர்கள்.

Page 26: ஆறாம் திணை - Aaraam thinai

சரி, அப்படி என்ன வநல்லரிசி, பகாதுணமயில் இல்லாத சத்து இந்த வரகு, சாணம,

குதிணரவாலியில்? சுணவயிலும் மருத்துவத்தன்ணமயிலும் இவற்றில் வடிக்கும் பசாறு

இணையற்றது. புரதம் அதிகம். இரும்புச் சத்து அதிகம். உயிர்ச் சத்துகளும் அதிகம்.

எல்லாவற்ணறயும்விட நார்ச் சத்து அதிகம்.

இந்த நார்ச் சத்துபற்றி வகாஞ்சம் பபச பவண்டி இருக்கிறது.

பட்ணட தீட்டிய பச்சரிசி, பதால் நீக்கிய பகாதுணம மாவில் நாம் அதிகம் இைப்பது நார்ச் சத்து.

ஆனால், அதிக உடல் உணைப்பு இல்லாத இந்த யுகத்தில் நமக்கான அதிக பதணவ இந்த நார்ச்

சத்துதான் என்கிறது இன்ணறய உைவு அறிவியல். வதாற்றாபநாய்க் கூட்டங்கைான சர்க்கணர

பநாய், ரத்தக் வகாதிப்பு, புற்றுபநாய், இதய பநாய்கணைத் தவிர்க்க மிக அவசியமானது நார்ச் சத்து.

ஆரம்ப காலத்தில், 'நார்ச் சத்து சுணவணயக் குணறக்கும். ஜீரைத்ணதத் தாமதப்படுத்தும். வகாஞ்சம்

மலத்ணத இைக்கி அனுப்ப பவண்டுமானால் உதவும்’ என்றுதான் நிணனத்திருந்தார்கள்

ஆராய்ச்சியாைர்கள். ஆனால், சமீபத்திய ஆய்வுகள் கணரயும் நார்கள், இதய நாைங்களில் படியும் வகாழுப்ணபக் கணரக்கவும் சர்க்கணர திடீர் என ரத்தத்தில் உயராமல் இருக்கவும் வபருமைவு

பயனாவணத உறுதிப்படுத்துகின்றன. ஆக, நார்ச் சத்து மிக முக்கியமான ஒரு சத்து என்கிறது நவீன

உைவியல் உலகம். அப்படி என்றால், அைவில்லா நார்ச் சத்ணதச் சுமந்து இருக்கும் வரகும்

சாணமயும் குதிணரவாலியும் எவ்வைவு அற்புதமான தானியங்கள்?

வவறும் பசாறு மட்டும் அல்ல; நாம் அரிசி மாவில் வசய்யும் அத்தணன தின்பண்டங்கணையும்

இந்த வரகு, சாணம, குதிணரவாலி மாவிலும் வசய்ய முடியும்.

வசன்ணன- வகாைத்தூரில் இயங்கிவரும் 'வபண்கள்

இணைப்புக் குழு’ எனும் அணமப்பு வரகரிசியிலும்

குதிணரவாலியிலும் வசய்யும் முறுக்கு, அதிரசம், லட்டு, சுருள்

Page 27: ஆறாம் திணை - Aaraam thinai

பக்பகாடா வணக யறாக்கணைப் பார்த்தபபாது அசந்பத பபாபனன். அந்த அணமப்ணபச் பசர்ந்த

ஷீலுவிடம் பபசியபபாது, அவர் வசான்ன ஒரு விஷயம் நாம் எல்பலாரும் கவனிக்க பவண்டியது.

''என்னதான் சிறுதானியங்கள் அற்புதமான குைங்கணையும் ருசிணயயும் வகாடுத்தாலும்,

வபரியவர்கள் மூலமாக அவற்ணற ஒரு குடும்பத்துக்குள் வகாண்டுவசல்வது கஷ்டம். காரைம்,

வபரியவர்கள் பைக்கத்தின் அடிணமகள். ஆனால், சின்னக் குைந்ணதகள் அப்படி அல்ல. புதிய

விஷயங்கள், புதிய ருசிக்கு அவர்கள் எப்பபாதுபம ஆர்வமாக இருப்பார்கள். அதனால்,

குைந்ணதகள் மூலமாக சிறுதானியங் கணை வீட்டுக்குள் வகாண்டுவசல்வபத சரியான முணற''

என்றார் ஷீலு. உண்ணமதான். என் வீட்டில் அரிசி முறுக்கு, அதிரசம் வைக்வகாழிந்து வராம்ப

காலம் ஆகிறது. உபயம்: என் வீட்டுப் வபாடிசுகள்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-11

மருத்துவர் கு.சிவராமன் இத்தணன வாரங்கைாக திணன, பகழ்வரகு, வநல்லி, வகாய்யா உள்ளிட்ட தமிைர்களுக்கு வநருக்க

மாகவும் விருப்பமாகவும் இருந்த உைவு வணகணைப் பற்றிப் பார்த்பதாம். இனி, 'கார்ப்பபரட்

கலாசாரம்’ நம் வாழ்க்ணக முணறயில் என்னவவல்லாம் தவறான நம்பிக்ணககணை

விணதத்திருக்கிறது, அதில் இருந்து வதளிவது எப்படி என்பணதப்

பார்ப்பபாம்...

'பசித்துப் புசி’ என்பதுதான் தமிைர்களின்

உைவுக் கலாசாரம். சாப்பிட்டது நன்கு ஜீரைம் ஆகிய பின்னபர அடுத்த பவணை உைணவப் பற்றி பயாசிக்க பவண்டும்

என்பணத, 'மருந்வதனபவண்டா வாம்

யாக்ணகக்கு’ என்று கூறியதன் மூலம்

உறுதிப் படுத்தி இருக்கிறார் வள்ளுவர்.

ஆனால், இன்ணறய நடப்பு?

அரக்கப்பரக்க பவணலணய முடித்து ஓடி,பகாபத் துடன் காத்திருக்கும் குடும்பத்ணதச் சமாதானப்

படுத்தி, அபகாரப் பசியுடன் பஹாட்டலில் அமர்ந் தால், 'வாட் சூப் டு யூ ணலக் டூ ஹாவ் சார்?’

என்பபத பபரரின் முதல் பகள்வியாக இருக்கிறது.

எங்பகா குளிர் பதசத்தில், உடல் உறுப்புகளுக்கு பவணலபய ணவக்காமல் வபாழுணதக் கழித்து,

பசி எடுக்காமல்... ஆனால், சாப்பிட பவண்டுபம என்ற சூைலில் பசிணயத் தூண்டுவதற்காகக்

தயாரிக்கப்பட்ட 'அப்பிணடசர்’தான் சூப்புகள். ஆனால், பவகாத வவயிலில் வவந்து, அணலந்து

திரிந்து, பசிபயாடு வந்து சாப்பிட அமரும் நம்மவர்களும், 'அப்பிணட சர்ல ஆரம்பிக்கிறதுதாபன

ஐதீகம்’ என்று எடுத்த எடுப்பில் சூப்ணப உறிஞ்சுவது... மன்னித்துக் வகாள்ளுங்கள் தமிைர்கபை...

இது மிகமிக முட்டாள்தனம்.

ஏற்வகனபவ பசித் தூண்டலில் வயிற்றில் ஜீரை அமிலங்கள் நிணறந்து

வகாதித்துக்வகாண்டுஇருக்கும் பபாது, ரசாயன மூலப் வபாருட்கள் நிரம்பிய சூப்ணப

வயிற்றுக்குள் இறக்குவது என்ன நியாயம் நண்பர்கபை? ஆனால், இப்படி எடுத்த எடுப்பிபலபய

வயிற்ணறப் பதம் பார்ப்பதில்தான் துவங்குகின்றன இன்ணறய விருந்துகள்.

Page 28: ஆறாம் திணை - Aaraam thinai

முதலில் பைத் துண்டுகள், பிறகு உைவு, இணட யில் ரசம் (அல்லது அது பபான்ற சூப்), இறுதியில்

கண்டிப்பாக பமார். இதுதான் தமிைர் வாழ்வியலுக் கான உைவுக் கலாசாரம். ஆபராக்கியமான

வாழ்க்ணக என்பது எணதச் சாப்பிட பவண்டும் என்பபதாடு, எப்படிச் சாப்பிட பவண்டும்

என்பதிலும் அடங்கி இருக்கிறது.

விருந்து என்றால், யூனிஃபார்ம் பபாட்ட சிப்பந்திகள் பரிமாற, பஹாட்டல் பமணஜயில் சாப்பிடு

வது மட்டும்தானா? வபௌர்ைமி வவளிச்சம் வவள்ைவமனப் வபாழிய, வதன்ணன மரத்

தாலாட்டுடன் வமாட்ணட மாடியில் சாப்பிடும் நிலாச் பசாறும் விருந்துதான்.

' 'தூரம்’ வந்த வபரியவளுக்கு உளுந்தங்களி வசஞ்சு வகாடுத் தியா?’, 'அவன் மூஞ்சப்

பார்த்தா, சரியா வவளிபய பபாற மாதிரி வதரியணலபய, பாலாஸ்பத்திரியில

கடுக்காய் பலகியம் வாங்கிக் வகாடுத்தியா?’, 'ஏண்டி புதுப் வபாண்ணு...

'அவகளுக்கு’ பால்ல முருங்ணகப் பூ பபாட்டுக் காய்ச்சித் தரச் வசான்பனபன...

வசஞ்சியா?’ - இணவ அணனத்துபம நலம் பயக் கும் விருந்துகள்தான்.

சாப்பாடுதான் பசித்துப் புசி. தண்ணீணரப் வபாறுத்தவணர தவிக்காவிட்டாலும் குடித்பத ஆக

பவண்டும் மக்கபை! இரண்டு சதவிகித நீர் இைப்ணபக்கூட மனித உடல் தாங்காது. ஒரு நபர் நாள்

ஒன்றுக்கு குணறந்தபட்சம் மூன்றணர லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகமிக அவசியம்.

'என் அலுவலகம் முழுக்கக் குளிரூட்டப்பட்டது. நாள் முழுக்க நான் அங்குதான் பணிபுரிகிபறன்.

நானும் அவ்வைவு தண்ணீர் குடிப்பது அவசியமா?’ என்று நீங்கள் பகட்கலாம். ஏ.சி.

அணறயிபலபய அமர்ந்திருக்கும் உங்கள் சருமம் வியர்ணவணய வவளிக்காட்டிக்வகாள்ைாது.

ஆனால், வவயிலில் அணலந்து திரிபவர்கணைவிட உங்களுணடய கிட்னிக்கு பவணல அதிகம்.

சருமத்தில் கசியும் வியர்ணவணய ஏ.சி. காற்று உடனடியாகப் பதப்படுத்தி உங்கணை

உற்சாகத்திபலபய ணவத்திருக்கும். ஆனால், பிசுபிசுப்பு உைர்வு இல்லாமல் உங்கள் உடல்

அதிபவகமாக நீர்ச் சத்திணன இைந்துவரும். ஆதலால், குளிர்சாதன அணறயிபலபய இருந்தாலும்

அடிக்கடி நீர் அருந்துங்கள்.

'ஆபீஸ் வடன்ஷன்ல அடிக்கடி என்னால எந்திரிச்சுப் பபாய் தண்ணி குடிச்சுட்டு இருக்க முடியாது.

காணலயில எந்திரிச்சதுபம வரண்டு லிட்டர் தண்ணி குடிச்சா நல்லதுனு வநட்ல படிச்சிருக்பகன்!’

என்றபடி காணல எழுந்ததும் மாங்கு மாங்வகன்று தண்ணீணர மண்டுகிறார்கள் பலர். தடாலடியாக

இந்தப் பைக்கத்துக்கு மாறுவது உடல்நலத்துக்குக் பகடு.

திடீவரன ஒபர நாளிபலபய உங்கைால் மாரத் தான் ஓட்டத்தின் முழுத்

வதாணலணவயும் ஓடிக் கடக்க முடியுமா? இரண்டிரண்டு கிபலா மீட்டர்

கைாக ஓடிப் பைகித்தாபன முழு தூரத்ணதயும் கடக்க முடியும். அப்படிக்

வகாஞ்சம் வகாஞ்ச மாக இரண்டு, மூன்று குவணைகைாக ஒரு லிட்டர்

வணர நீர் அருந்துங்கள். அதற்கு பமல் ஒபர பநரத்தில் தண்ணீர் அருந்த

பவண்டிய அவசியம் இல்ணல.

உைவு உண்ணும்பபாது எப்படி நீர் அருந்த பவண்டும்? 'இணடயில் குடியாபத... கணடயில்

மறவாபத’ என்பபத நமது பைக்கமாக இருக்க பவண்டும். உைவு உண்ணும்பபாது இணடயில்

குடித்தால் ஜீரை அமிலங்கள் நீர்த்துப்பபாகும். அபத சமயம், உைவு உண்டு முடித்ததும் சில

நிமிட இணடவவளிக்குப் பிறகு, நீபரா... பமாபரா அருந்தத் தவறாதீர்கள். அதுதான் உங்கள்

வயிற்ணறப் புண்ைாகாமல் எப்பபாதும் பாதுகாக்கும்.

- பரிமாறுயவன்...

Page 29: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை!-12

மருத்துவர் கு.சிவராமன் வறுத்த முந்திரி, ஏலக்காய் டீ அல்லது டிகாஷன் காபி பபான்ற எதுவுபம இல்லாமல், அரசின் உயர்நிணலக் கூட்டம் ஒன்று ஒரு நாள் முழுவதும் நடக்கும் என்றால் ஆச்சர்யப்படுவீர்கள்

அல்லவா? தமிைக அரசின் திட்டக் குழு கடந்த வாரம் நடத்திய கூட்டம் எனக்கும் அப்படித்தான்

ஆச்சர்யத்ணதத் தந்தது. முழுக்க சிறுதானியங்கைால் சணமக்கப்பட்ட உைவு களும் சுக்கு காபியும்

பரிமாறப்பட்ட இந்தக் கூட்டத்தின் முக்கிய பநாக்கம்... சிறுதானியங்களின் மீட்சி, தமிைகத்தில்

சிறுதானிய உற்பத்தி - பயன்பாட்ணட ஊக்குவிப்பது. திட்டக் குழுத் துணைத் தணலவர்

சாந்தாஷீலா நாயர் ஐ.ஏ.எஸ். இதில் மிகுந்த ஆர்வத்பதாடு இருக்கிறார். கூட்டத்துக்கு என்ணனயும்

கூப்பிட்டு இருந்தார் கள். உபயம்: 'ஆறாம் திணை’. பபச்பசாடு நிற்காமல், சிறுதானிய விவசாயிகளுக்கு நல்ல விணல வகாடுப்பது முதல் பரஷன் கணடகளில் அணனத்து வணக

சிறுதானியங்களும் கிணடப்பது வணரயிலான எல்லா நடவடிக்ணககளும் எடுக்கப்பட்டால்,

இந்தக் கூட்டம் ஒரு மறு மலர்ச்சிக்கு வித்திடும். 'ஆறாம் திணை’க்கும் ஓர் அர்த்தம் கிணடக்கும்!

பால் வபாருட்கள் பமல் இந்தியர்களுக்கு இருக்கும் காதல் பமல் மரை அடியாக விழுந்து

இருக்கிறது இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வசால்லி இருக்கும் வசய்தி. இந்தியாவில் விற்கும்

பாலில் 70 சதவிகிதம் கலப்படம் என்கிறது அந்தச் வசய்தி. நாடு முழுவதும் நடத்தப்பட்ட

ஆய்வில், பாலில் குைாய்த் தண்ணீரில் வதாடங்கி பசாப்புத் தண்ணீர், யூரியா, ஸ்டார்ச்,

ஹீபார்மலின் என என்னஎன்னபவா கலக்கப்பட்டு இருப்பது வதரியவந்தது.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்... 'பால் சாப்பிட்டால் டாக்டர் வசலவு குணறயும்’ என்ற பிரசாரபம

'அக்ஷய திருதிணயக்குத் தங்கம் வாங்கினால் வீட்டில் வைம் வகாழிக்கும்’ என்று தங்கம்

விற்பவர்கள் வசய்யும் உட்டாலக்கடி பபாலத்தான் என்கின்றன பால் மீதான சமீபத்திய ஆய்வுகள். தாய்ப்பாலுக்குப் பின் மனிதனுக்கு எந்தப் பாலும் பதணவ இல்ணல என்கின்றனர் பமற்கத்திய

ஆய்வாைர்கள். 'அடடா! அப்படிப் பால் சாப்பிடணலன்னா, கால்சியத்துக்கு எங்பக பபாவது...

புரதம் எப்படிக் கிணடக்கும்?’ என உரத்துக் பகட்கும் மரக்கறி விரும்பிகளுக்கு ஒரு வசய்தி...

Page 30: ஆறாம் திணை - Aaraam thinai

ஒருபவணை உங்களுக்கு நல்ல பால் கிணடத்தால், சித்த ணவத்தியம் வசால்வதுபபால, பால்

வபாருட்கணை இப்படிச் சாப்பிடுங்கள்.

நீர் கருக்கி, பமார் வபருக்கி, வநய்யுருக்கி உண்பார் தம் பபருணரக்கின் பபாபம பிணி. அதாவது, நீணரக் காய்ச்சியும் பமாணர அதிக நீர் பசர்த்துப் வபருக்கியும் வநய்ணய நன்கு உருக்கியும் உைவில்

பசர்ப்பவன் வபயணரச் வசான்னாபல, பநாய் தூரப் பபாகும்.

உண்ணமயில், பாணலக் காட்டிலும் பல வணககளில்

உசத்தியானது பமார். பமார் ஒரு 'புபராபபயாடிக்’

(Probiotic) பானம். நல்லது வசய்யும் பல நுண்ணுயிர்கணை

பமார் உடலுக்குத் தரும். பால் பிடிக்காதவருக்கும் பமார்

பிடிக்கும். புரதம், கால்சியம், ரிபபாஃப்பைாவின்,

ணவட்டமின் பி6, பி12 எல்லாம் தந்து வயிற்றுப் புண்ணை

வராது தடுக்கும்; அடிக்கடி வந்து வதால்ணல தரும்

வாய்ப்புண்ணுக்கும் முற்றுப்புள்ளிணவக்கும். வயிற்றுப்பபாக்கு பநாய்க்கான சிகிச்ணசயில் பமார் ஒரு

மருந்தும்கூட!

தசல்பபான் பயன்பாடு வதாடர்பாக முக்கியமான ஓர்

எச்சரிக்ணக வந்து இருக்கிறது. அனுப்புநர்:

அவமரிக்காவின் பதசிய சுகாதார நிறுவனம்.

'வசல்பபான் கதிர்வீச்சு ஒன்றும் வசய்யாது. எக்ஸ் கதிர்கள்,

காமா கதிர்கள் மாதிரி இது டி.என்.ஏ-ணவ எல்லாம்

சிணதக்கக் கூடியது கிணடயாது. பபாதாக்குணறக்கு, வசல்பபான் கதிர் வீச்ணசக் கட்டுப்படுத்தும் சர்வபதச

ஆணையம் (International Commission on Non-Ionizing

Radiation Protection) பரிந்துணரக்கும் பாதுகாப்பு அைவுக்கு வராம்பக் குணறவாகத்தான் வசல்பபான்

பகாபுரங்கள் உமிழும் கதிர்வீச்சு இருக்கும். பயப்பட பவண்டாம்' என்கிற வசல்பபான்

நிறுவனங்களின் பிரசாரத்துக்கு இந்தச் வசய்தி உணத வகாடுத்து இருக்கிறது.

''வசல்பபான் கதிர்வீச்சு டி.என்.ஏ-ணவ ஒன்றும் வசய்யாமல் இருக்கலாம். ஆனால், வசல்

திசுக்கணை அது சூடாக்கக் கூடும். ஒருபவணை, மூணையில் கட்டி இருந்தால் அணதப் வபரிதாக்கக்

கூடும்'' என்கிறது அவமரிக்க பதசிய சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்ணக. பமலும், ''வசல்பபானின் ஆன்டனா உமிழும் கதிர்வீச்ணச மூணையின் சில பகுதிகள் உள்வாங்கி மூணை வைர்சிணத

மாற்றத்தில் மாற்றத்ணத உருவாக்குகின்றன. அது பநாயாகுமா என இப்பபாணதக்குத்

வதரியவில்ணல. ஆனால், மூணைப் புற்றுக்கட்டி வரக்கூடிய வாய்ப்பு உண்டு'' என்கிறது.

கூடியவணர பபச்ணசக் குணறயுங்கள். அவசரத் வதாடர்புகளுக்கு வதாணலபபசி, மின்னஞ்சல்

பசணவணயப் பயன்படுத்துங்கள். தவிர்க்க முடியாத விஷயங்களுக்கு வசல்பபாணனப்

பயன்படுத்துங்கள். ஒருபபாதும் வமாட்ணட மாடி சும்மாதாபன இருக்கிறது; வாடணகக்கு

விட்டால் மாதம் 5,000 ரூபாய் கிணடக்குபம என்று வசல்பபான் பகாபுரங்கள் அணமக்க இடம்

வகாடுக்காதீர்கள்.

ஏவனன்றால், சில சிணதவுகள் உடனுக்குடன்; சில சிணதவுகள் நாணையும் அதன் பின்னும்!

- பரிமாறுயவன்...

Page 31: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை!-13

மருத்துவர் கு.சிவராமன் தமிழ்ப் பாரம்பரிய சணமயல் கணலணய ஒரு தவம்பபால் பநசித்த வசஃப் பஜக்கப் கடந்த வாரம்

இறந்தது பலணரயும் உலுக்கி இருக்கலாம். அதில், எல்பலாணரயும் அதிர்ச்சி அணடயணவத்தது

அவருணடய வயது... 38. தன் உடணலக் கச்சிதமாகக் கவனித்துக்வகாண்டவர்தான் பஜக்கப்.

ஆனாலும், எப்படி மாரணடப்பு? பவணலணய அைவுக்கு அதிகமாக அவர் பநசித்தபத அவருக்கு

எமன் ஆயிற்று என்கிறார்கள் அவருணடய வநருக்கமான நண்பர்கள்.

உலவகங்கும் இப்பபாது 30-40 வயதில் இருப்பவர்களுக்கு மாரணடப்பு வருவது

சகஜமாகிவிட்டது. அலங்காரப் பதவிகைாலும், சம்பை உயர்வுகைாலும் எல்பலாணரயும்

பபாட்டியாைர்கைாக்கி ஓடணவக்கிறது முதலாளித்துவம். பவணல... பவணல என்று ஓடுகிபறாம்

மூச்சுத் திைற. ஒரு கட்டத்தில் குடும்பத்ணதபய கவனிக்க முடியாத சூைணல பவணல

ஏற்படுத்தும்பபாது, மன அழுத்தமும் வநருக்கடிகளும் சூழ்கின்றன. மூச்சுத் திைறபலாடு

மூச்சணடப்பும் பசரும்பபாது கணத முடிந்துவிடுகிறது. ஒபர ஓர் உண்ணமணய மனதில் ணவயுங்கள்

பதாைர்கபை... வாழ்வதற்காகத்தான் பவணல. பவணலக்காக வாழ்க்ணக இல்ணல!

பதன்... கிட்டத்தட்ட 8,000 ஆண்டுகைாக நம்மிடம்

இருக்கும் இனிப்பு. வவள்ணைச் சீனிணயத் வதாணலக்க

விரும்புபவாரின் முதல் பதர்வு. பதனும் இனிப்புதாபன

என்பபாருக்கு ஒரு வசய்தி. இனிப்ணபத் தாண்டி ஏராைமான

நலக் கூறுகள்வகாண்ட அமிழ்தம் அது. 200-க்கும்

பமற்பட்ட வநாதிகள், இரும்பு முதலான கனிமங்களுடன்

கூடிய இந்தக் கூட்டுச் சர்க்கணரயில், பதனீ எந்தப் பூவின்

மகரந்தத்தில் இருந்து பதணனச் பசகரித்தபதா, அந்த மலரின், தாவரத்தின் மருத்துவக் குைத்ணதயும்

தன்னுள்வகாண்டிருப்பதுதான் தனிச் சிறப்பு. சாதாரைமாக

வவள்ணைச் சீனி, புண்ணை அதிகரிக் கும். பதன், ஆறாத

புண்ணையும் ஆற்றும். குறிப்பாக தீப்புண்ணுக்கு நல்ல

பதன் முதலுதவி மருந்து. பதன் ஓர் எதிர் நுண்ணுயிரி. புற்று பநாணயக்கூடத் தடுக்கக்கூடிய வல்லணம பதனுக்கு உண்டு

என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.

ஒவ்வவாரு சீஸனில் வபறப்படும் பதனுக்கும் ஒவ்வவாரு

குைம் உண்டு. வவட்பாணல பூக்கும் சமயத்தில், பாணலத்

பதன் கிணடக்கும். பவம்பு பூக்கும் சமயம், கசப்பான

பவம்புத் பதன் கிணடக்கும். ஒவ்வவாரு மணலணயப்

வபாறுத்தும் பதனின் மருத்துவக் குைங்கள் விபசஷப்படும்.

வபாதிணக மணல, வகால்லி மணலத் பதனுக்கு மருத்துவக் குைம் அதிகம் என்கிறது சித்த மருத்துவ மணல வாகட

நூல்கள். நியூஸிலாந்தில் உள்ை மனுக்கா பதன், உலகப்

பிரசித்தியான பதன். 100 கிராம் 3,000 ரூபாய் அைவில் விற்பணன வசய்யப்படும் இந்தத் பதன்

எங்கள் நாட்டின் அமிழ்தம் என்கிறது அந்த அரசு.

எல்லாம் சரி, பதணன எப்படிச் பசர்த்துக்வகாள்வது?

Page 32: ஆறாம் திணை - Aaraam thinai

ஒருவர் சராசரியாக ஒரு நாணைக்கு இரண்டு பதக்கரண்டி அதாவது 10 கிராம் பதன்

எடுத்துக்வகாள்ைலாம். தனியாகவும் சாப்பிடலாம். தண்ணீரிபலா, டீயிபலா,

பாலிபலா கலந்தும் சாப்பிடலாம். வநல்லிபயாபடா, இஞ்சிபயாபடா இணைத்தும்

சாப்பிடலாம். ஆனால், தண்ணீரில் பதன் பசர்த்துச் சாப்பிட்டால் உடல் கூடும்; வவந்நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் குணறயும் என்ற நம்பிக்ணககள் எல்லாம்

அறிவியல்பூர்வமானணவ அல்ல. ஒரு விஷயம் முக்கியம். அதிக வவப்ப நிணலயில்

உள்ை வபாருட்களுடன் பதணனச் பசர்க்கக் கூடாது. அது, பதனின் மகத்துவத்ணதக்

குணறக்கும். மற்றபடி, பதன் அற்புதம்!

'சரி, எனக்கு சர்க்கணர வியாதி... நான் பதன் சாப்பிடலாமா?’ என்று பகட்பீர்கள் என்றால்,

பவண்டாம். கிணைசமிக் இண்வடக்ஸ் குணறவாக இருப்பினும், அதன் இனிப்பு அைவான கிணைசமிக் பலாட் சில வணக பதனில்

அதிகம் என்பதால், தவிர்ப்பது நல்லது. வபாதுவாகபவ, சர்க்கணர

பநாய்க்காரர்களுக்கு ஒரு வசய்தி. பதபனா, வவல்லபமா, கபலாரி

இல்லாத இனிப்பு ரசாயனங்கபைா... எதுவாக இருந்தாலும் சரி...

சர்க்கணர வியாதி வந்தால், கசப்ணபக் காதலிக்கக்

கற்றுக்வகாள்ளுங்கள். இனிப்பு என்றாபல, பதனும் பணன வவல்லமும்தான் என்று உங்கள் குைந்ணதகளுக்குச் சின்ன வயதில்

இருந்பத வசால்லி வைருங் கள்!

- பரிமாறுபவன்...

ஆறாம் திணை!-14

மருத்துவர் கு.சிவராமன் இந்தியாவின் முக்கால்வாசி மரைங்களுக்கு, சர்க்கணர பநாய், புற்றுபநாய், இதயபநாய்

உள்ளிட்ட வதாற்றாபநாய்க் கூட்டம் காரைமான பிறகு, உைவில்

எல்பலாணரயும் அஞ்சணவக்கும் ஒரு சமாசாரம்... எண்வைய்!

''வமாதல்ல நம்மபைாட நல்வலண்வைய் - பதங்காய் எண்வைய் எல்லாம் வகாழுப்புனு

வசான்னாங்க. அப்புறம் ரீஃணபண்டு பண்ை ஆயில் நல்லதுன்னு வசான்னாங்க. அடுத்து,

சன்ஃப்ைவர் ஆயிலுக்கு மாறச் வசான்னாங்க. அப்புறம், தவிட்டு எண்வைய். இப்பபா

ஐபராப்பாவில் இருந்து வரும் ஆலிவ் ஆயில். எது டாக்டர் சரியான எண்வைய்?'' - இந்தக்

பகள்விணயக் பகட்காதவர்கள் இல்ணல.

வதால்காப்பியக் காலம் முதல் நாம் பயன்படுத்தி வந்த எண்வைய் வித்து எள். 'கன்னலின்

இலட்டுவத்பதாடு காவரள்ளின் உண்ணட’ எனக் குைந்ணதக்கு உைவாகப் வபரியாழ்வார்

வசான்னணதத்தான், 'இணைத்தவனுக்கு எள்ணைக் வகாடு’ என்று வசான்னது சித்த மருத்துவம்.

அந்த எள்ளில் இருந்து பிரித்வதடுத்த நல்வலண்வைய்தான், வராம்பக் காலமாக நாம்

பயன்படுத்திய சணமயல் எண்வைய். கிட்டத்தட்ட 47 சதவிகிதம் பாலி அன்சாச்சுபரட்டட்

வகாழுப்பு அமிலம்வகாண்ட இந்த நல்வலண்வைய், வவறும் எண்வைய் அல்ல நண்பபர...

மருந்து!

நல்வலண்வைய், கருப்ணபக்கு மட்டும் அல்ல. உடலுக்கும் உறுதி தரும்; உறக்கம் தரும்; ஊக்கம்

தரும்; பநாய் எதிர்ப்பாற்றல் தரும். அதில் உள்ை கனிமங்களும் வசசாமின், லிக்ணனன் முதலான

நுண்வபாருட்களும், கிருமியில் இருந்து புற்றுபநாய் வணர விரட்டும் என்கின்றன இன்ணறய

ஆய்வுகள்.

Page 33: ஆறாம் திணை - Aaraam thinai

அபதபபால, 'அதிகக் வகாழுப்பு அமிலம் உள்ைதப்பா’ என அநியாயமாக ஓரங்கட்டப்பட்ட

அமிழ்தம் - பதங்காய் எண்வைய். தாய்ப்பாலில் உள்ை பநாய் எதிர்ப்புத்தன்ணமவகாண்ட லாரிக்

அமிலம், இயற்ணகயாகபவ பதங்காய் எண்வையில் உள்ைது. அதன் அற்புதங்கணை உைர்ந்த

'வணிக விஞ்ஞானிகள்’ பதங்காய் எண்வையில் இருந்து 'பமாபனாலாரின்’ எனும் வபாருணைப்

பிரித்து எடுத்து, அதற்கும் காப்புரிணம வபற்று, மாரணடப்பு உள்ளிட்ட பல வியாதிகளுக்கு

மருந்தாக விற்கின்றனர். ஆனால், நம் உள்ளூர் மருத்துவர்கபைா, 'பதங்காயா... ம்ம்ஹூம்...

ஆகபவ ஆகாது’ என்று சுத்திகரிக்கப்பட்ட எண்வைய்க்கு வக்காலத்து வாங்குகின்றனர்.

வநல்லின் சத்தான பகுதியான தவிட்டில் இருந்து வபறப்படும் தவிட்டு எண்வைய் நல்ல

விஷயங்கள் பலவகாண்டது. ஜப்பானியரில் வபரும்பான்ணமயர் இன்றும் உபபயாகிப்பது

தவிட்டு எண்வைய்தான். பதணவயான அைவுக்கு அத்தணன நல்ல வகாழுப்பு அமில வணகயறாக்களுடன் இதயத்துக்கு நன்ணம பயக்கும் ஆன்ட்டி ஆக்சிவடன்ட்டுகள்வகாண்ட இந்த

எண்வைய் உள்ளூர் சரக்கு. ஆனாலும், வபரும் உயரத்துக்கு இன்னும் வரவில்ணல.

ஆனால், கசக்கிப் பிழியாமல், 'வஹக்பசன்’ எனும் வபட்பரா வகமிக்கல் வஸ்துவில் கணரத்து,

எண்வைணயப் பிரித்து, அதன் இயல்பான மைம், நிறம், அடர்த்தி அத்தணனணயயும்,

கிட்டத்தட்ட 450 டிகிரிக்கும் பமலான சூட்டில் பல்பவறு இயந்திரங்களில் பயணிக்க ணவத்து

புண்ைாகி வரும் 'மங்குனி எண்வைய் வணகயறாக்கள்’ ஆன ரீஃணபண்டு ஆயில் வணகயறாக்கள்

விற்பணனயில் பின்னி எடுக்கின்றன.

இவற்றுக்கு எல்லாம் காரைம் என்ன?

பசுணமப் பபாராளி வந்தனா சிவா வசால்லும் உணறயணவக்கும் உண்ணம என்ன வதரியுமா?

'சூரியகாந்தி, பசாயா எண்வைய் வணககணைக் கைம் இறக்கும் வணிகப் பபாட்டியில் அவமரிக்காவால் திட்டமிட்டுக் கழுத்தறுக்கப்பட்டதுதான் நம்முணடய பாரம்பரிய எண்வைய்

வணககளின் சந்ணத!'

எண்வைய் ஒரு மாவபரும் சந்ணதப் வபாருள். பல நூறு ஆண்டுகணைக் கடந்த நம்முணடய

பாரம்பரிய எண்வைய் வணககள் இன்ணறக்கு வநாண்டி அடிக்கக் காரைம், எண்வை ணயச் சுற்றி

இருக்கும் சந்ணத அரசியல் தான். 'ஆலிவ் ஆயில் ஆபராக்கியமானது’ என்று கூவுகிறார்கபை,

ஆலிவ் ஆயில் ஆபராக்கியமானதுதான். ஆனால், அதன் விணல என்ன; நம் ஊர் நல்வலண்வைய்,

தவிட்டு எண்வையின் விணல என்ன? நம் ஊர் வசக்கில் ஆட்டிய எண்வைபய ஆபராக்கியமாக

இருக்கும்பபாது, நாம் ஏன் வவளிநாட்டு ஆலிவ் ஆயிணல இறக்குமதி வசய்து 10 மடங்கு விணல

வகாடுத்துச் சாப்பிட பவண்டும்? இது தான் பகள்வி. சரி, இந்த நிணல அப்படிபய வதாடர்ந்தால்

என்ன ஆகும்? உள்ளூர் பசாடா பபாய்... பகாக், வபப்ஸி வந்த கணததான் உருவாகும்.

வலுவான இதயத்துக்குக் வகாஞ்சம் தவிட்டு எண்வைய், வகாஞ்சம் நல்வலண்வைய், வகாஞ்சம் பதங்காய்எண்வைய் கலந்து அைவுடன் வகாஞ்சமாகப் பயன்படுத்துங்கள் என்கிறார்கள் இதய

பநாய் வல்லுநர்கள். உடலுக்குத் பதணவயான நிணறவுற்ற வகாழுப்பு அமிலம், ஒற்ணற

நிணறவுறாக் வகாழுப்பு அமிலம், பன்ணம நிணறவுறாக் வகாழுப்பு அமிலம், ஒபமகா-3, ஒபமகா-6

எல்லாவற்ணறயும் இந்த எண்வைய் வணககபை உங்களுக்குத் தரும். அபத சமயம், சில

குறிப்புகணை மட்டும் மனதில்ணவயுங்கள்.

அதிக வவப்பத்தில் கருகும் தன்ணமவகாண்ட எண்வைணய நீண்ட பநரம் வறுக்கும் சமயத்தில்

பயன்படுத்துங்கள். தவிட்டு எண்வைய், நல்வலண்வைய் இந்தப் பிரிவு.

Page 34: ஆறாம் திணை - Aaraam thinai

குணறந்த புணக எண் வகாண்ட எண்வைணய (றீஷீஷ் sனீஷீளீமீ ஜீஷீவீஸீt) மிைகாய்ப்

வபாடிக்கு, சாலட் சீசனிங்குக்கு ஊற்றிச் சாப்பிடுங்கள். வசக்கில் ஆட்டிய பதங்காய் எண்வைய்,

கடணல எண்வைய் இந்தப் பிரிவு.

எந்த எண்வையாக இருந்தாலும் அைபவாடு பயன்படுத்துங்கள். அபதபபால், வறுக்கும்பபாது,

எவ்வைவு பநரம் வறுக்கிறீர்கபைா... அந்த அைவுக்குக் வகாழுப்பு அமிலம் அதிகம் உருவாகி

உங்கள் ரத்தம் இதயம் எல்லாவற்ணறயும் வகடுக்கும் என்பணத நிணனவில்வகாள்ளுங்கள்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-15

மருத்துவர் கு.சிவராமன் பிள்ணை, பிறந்ததும் அைவில்ணல; சில மாதம் கழிந்தும் தவைவில்ணல. மைணல வமாழி

பபசவில்ணல. வயதுக்கு உரிய மன வைர்ச்சி இல்ணல என்றால், நமக்கு மனம் எப்படி வலிக்கும்?

கிட்டத்தட்ட 800-க்கும் பமற்பட்ட குைந்ணதகள் பகரைத்தின் ஒரு பகுதியான வயநாடு ஊரில்

மட்டும் மன வைர்ச்சியற்று இருக்கின்றனர். வைக்கமாகச் சந்பதகிப்பதுபபால, வநருங்கிய

உறவுக்குள் திருமைபமா, மூணைக்காய்ச்சபலா இதற்குக் காரைமாக இல்ணல. அங்பக

ஏலக்காய்க்கும் முந்திரிக்குமான விவசாயத்துக்குத் வதளிக்கப்படும் 'எண்படாசல்ஃபான்’

பூச்சிக்வகால்லிதான் இதற்குக் காரைம்.

பூச்சிக்வகால்லியின் கணத இப்படி என்றால், உரத்தின் கணத பவறு ரகம். சமீபத்தில் பஞ்சாப்

அதிர்ந்தது. காரைம்? 11 கிராமங்களில் ஏராைமாகி இருக்கும் புற்றுபநாய் பாதிப்புகள். நிலத்தடி நீரில் உலக சுகாதார ணமயம் நிர்ையித்த அைணவக் காட்டிலும் பல மடங்கு கூடுதலாகக்

கலந்திருக்கும் யுபரனியபம இதற்குக் காரைம் என்று வதரியவந்தபபாது, 'பஞ்சாப்பில்

எப்படியப்பா தண்ணீரில் யுபரனியத் துணுக்குகள்?’ என்று பாபா அணு சக்திக் கைகம் ஆய்வுக்கு

வந்தது. பாசுமதி பயிருக்காக அங்கு நிலத்தில் ஏராைமாகக் வகாட்டப்படும் உரங்கபை மண்ணுக்கு

அடியில் உள்ை கிராணனட் கற்களுடன் பசர்ந்து வைர்சிணத மாற்றம் அணடந்து, தண்ணீரில்

யுபரனியம் கசிவுக்கு வழிவகுத்து இருக்கலாம் எனக் கண்டறிந்துள்ைனர்.

வபருகிவரும் வதாற்றாபநாய்க் கூட்டத்துக்குச் சிணதவணடந்த வாழ்வியல் மட்டும் காரைம்

இல்ணல. இந்த மண்ணையும் நம் அன்றாட உைவு தரும் தாவரத்ணதயும் ரசாயன உரங்கைால்

விஷத்தன்ணம வகாண்ட பூச்சிக்வகால்லிகைால் வகடுத்துவருவதும் மிக முக்கியக் காரைம்.

'அடி காட்டுக்கு; நடு மாட்டுக்கு; நுனி வீட்டுக்கு’ என மண்ணைக் வகடுக்காது பயிர் வசய்து, தாவரத்தின் அடிக் குருத்ணத மண்ணுக்கும் அதன் தண்டுப் பகுதிணய மாட்டுக்குத் தீவனமாகவும் அதன் நுனியில் இருக்கும் கதிணர மட்டும் தன் உைவுக்கும் பயன்படுத்தியவர்கள் நம்

Page 35: ஆறாம் திணை - Aaraam thinai

விவசாயிகள். பவப்பம் புண்ைாக்கு, பசுந்தாள் உரம், மாட்டுச்சாைம் எனப் பயிருக்கு

உைவிட்டனர் அன்று. நம் நாட்டில் மட்டும் அல்ல; எல்லா நாட்டிலுபம விவசாயம்

இயற்ணகயாகத்தான் நடந்தது. பின்னர் எப்படித் திடீவரன்று ரசாயன உரங்களும்

பூச்சிக்வகால்லிகளும் உள்பை புகுந்தன? ''இரண்டாம் உலகப் பபார் திடீவரன நின்றுபபானதில்,

திணகத்துப்பபான ரசாயனத் தயாரிப்பு நிறுவனங்கள், அடுத்து என்ன வசய்வது என பவகமாகத்

திட்டமிட்டதில் விணைந்ததுதான் இந்த உரம் என்ற வபயரிலான ரசாயன வணிகம்'' என்கிறார்

இயற்ணக பவைாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

இந்திய அரசு மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் பகாடி ரூபாணய மானியமாக

அளிக்கிறது. யாருக்கு? விவசாயிகளுக்கு. விவசாயிகள் மூலம் பபாகும் அந்தப் பைம்

எங்பக பபாகிறது? நூற்றுச் வசாச்சம் உர நிறுவனங்களுக்கு. வசயற்ணக விவசா யத்தின்

பின்னுள்ை சங்கதி இப்பபாது உங்களுக்குப் புரியும் என்று நிணனக்கிபறன். இன்னமும் ஏன் நம் உயிணரப் பையம்ணவத்து யாபரா சம்பாதிக்க வழிவகுக்கும்

நவீன விவசாயத்தின் வாணலப் பிடித்து அணலய பவண்டும்? மாறக் கூடாதா?

இந்த விஷயத்தில் விவசாயிகள் மாற்றத்தின் முதல் படியில் காலடி எடுத்துணவத்துவிட்டார்கள்.

அடுத்த படி நாம் எடுத்துணவக்க பவண்டியது. எப்படி?

முதல் விஷயம்... பமக்கப் பபாட்ட புஷ்டிவாலாக்கள் மாதிரி காய்கறிகணை எதிர்பார்க்காதீர்கள்.

இயற்ணகயாக விணைவிக்கப்பட்ட காய்கறிகள் பைபைப்பாக இராது; புஷ்டியாகத் வதரியாது.

ஆனால், சத்து மிக்க சுள்ைான்கள் அணவ.

இரண்டாவது விஷயம்... சற்பற அணவ விணல கூடுதலாகத்தான் இருக்கும். காரைம், இயற்ணக

விவசாயம் வகாஞ்சம் கூடுதல் வசலவாகும். 'இயற்ணகக் காய்கறி என்றால், பலரும் வவறும்

மாட்டு மூத்திரம், சாணி, பவப்பம் தணைதாபன... அதுக்வகதுக்குக் காசு அதிகமாகப் பபாகுது?’

எனத் தவறாக நிணனக்கிறார்கள். உரத்ணதத் தவிர, மற்ற அணனத்துக்குமான வசலவு விவசாயிக்கு

எப்பபாதும்பபால் அதிகம்தான். மானியத்தில் வபறும் ரசாயன உரம் ஒரு சட்டி பதணவப்படும்

இடத்துக்கு, இயற்ணக உரம் என்றால், ஒரு டிராக்டர் அைவு பதணவப்படும். வண்டிக் கூலி, ஆள்

கூலி எல்லாம் இருக்கிறது. இன்வனாரு விஷயம், தினம் சிக்கனமாக மலிவு விணலயில் ரசாயன

உைணவ வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, டாக்டர் ஃபீஸிலும் மருந் துச் வசலவிலும் பின்னாளில்

வசாத்ணத அடமானம்ணவப்பது எந்த வணகயில் புத்தி சாலித்தனம்?

மூன்றாவது விஷயம்... நீங்கபை பயிர் வசய்யலாம். 60 சதுர அடி நிலபமா, பால்கனிபயா,

வமாட்ணட மாடிபயா இருந்தால் நீங்களும் விவசாயிதான். சிறுகீணர, அணரக்கீணர, முணைக்கீணர,

தண்டுக்கீணர, மைத்தக்காளி, வபான்னாங்கண்ணி, தக்காளி, கத்தரி, வவண்ணட, வகாத்துமல்லி, பச்ணச மிைகாய் என வீட்டுத்வதாட்டியில் உங்க ைால் விணைவிக்கக் கூடிய காய்கறிப் பட்டியணல

நீட்டிக்வகாண்பட பபாகலாம். பூச்சி புழு வந்தால் எனக் பகட்பபாருக்கு, இஞ்சி, பூண்டு

அணரத்துத் வதளியுங்கள், அதுபவ பபாதுமானது. உரம்? பயிர் ஊக்கம் வபற்று சத்தான காய்கறி தர,

மண் வைம் வபற, பமார் கணரத்து ஊற்றுங்கள்; அதில் உள்ை லாக்படாபாசில்லஸ் பபான்ற

நன்ணம வசய்யும் பாக்டீரியாக்கள் கூட்டம், ஒரு சூப்பர் இயற்ணக உரம் என்கின்றன ஆய்வு

முடிவுகள். அப்புறம் என்ன, கைத்தில் இறங்க பவண்டியதுதாபன?

- பரிமாறுயவன்...

Page 36: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை!-16

மருத்துவர் கு.சிவராமன்

”திணன, பகழ்வரகு, கம்பு என்று சிறுதானியத்தின் சிறப்ணபப் பக்கம் பக்கமா எழுதுகிறீர்கள்.

வநல்லரிசி பமல் மட்டும் உங்களுக்குக் பகாபமா டாக்டர்?'' என்று சிலர் பகட்பது உண்டு.

அவர்களுக்காக மட்டும் அல்ல; 'நான் டயட்ல இருக்பகன்; சாதம் சாப்பிடறபத கிணடயாது' என்று வபருணமயாகச் வசால்லத் வதாடங்கி இருக்கும் ஒரு வபருங்கூட்டத்துக்கும் பசர்த்பத அரிசிணயப்

பற்றி இந்த வாரம் பபசலாம்.

அைவாகச் சாப்பிட்டால் அரிசியும் அமிர்தம்தான். பாரம்பரிய அரிசி ரகங்கள் வவறும் உைவு

அல்ல; அணவ மருத்துவ உைவு. 'மைக்கத்ணத, வாலான், கருங்குறுணவ இந்த மூன்றும் ரைக்க

ஷ்டச் சில்விஷத்ணதப் பபாக்கும்; சீரகச் சம்பா பபாகாத வாதவமல்லாம் பபாக்கும்; குன்றி

மணிச்சம்பா வகாண்டால் அனிலமறும்'' என்று வணக வணகயான அரிசி ரகங்களின் மருத்துவக்

குைங்கணைப் பட்டியல் இடுகிறது சித்த மருத்துவம். இன்னும் சர்க்கணர வியாதிபய அரிசியால்

தான் என அணரகுணற அறிவில் பபசுபவாருக்கு, ''நல்ல மணிச் சம்பா, நாடுகின்ற நீரிழிணவக்

வகால்லும்' எனச் சர்க்கணர வியாதிக்காரருக்கு என்பற ஒரு ரகத்ணதச் வசால்கிறது நம் தமிைர்

பாரம்பரியம். குள்ைக்கார் அரிசியில் இட்லி பதாணசயும் மாப்பிள்ணைச் சம்பாவில் மத்தியானச்

சாப்பாடும் சாப்பிட்டுப் பாருங்கள்... அன்று முதல் பாரம்பரிய அரிசிக்கு நீங்கள்

அடிணமயாகிப்பபாவீர்கள்.

பாரம்பரிய அரிசி ரகங்கள் பல, 'பலா கிணைசிமிக்’ தன்ணம வகாண்டன. நிணறய

நார்வகாண்டணவ. கறுப்பு, சிவப்பு நிறங் கணைத் தரும் 'ஆந்பதாசயனின்’ எனும் நிறமிச் சத்து

வகாண்டணவ. சீனாவில் சிவப்பரிசியில் இருந்து அதன் 'ணலபகாபின்’ நிறமிணயப் பிரித்வதடுத்து,

புற்றுபநாய்க்குத் துணை மருந்தாகத் தருகிறார்கள். வபல்ஜியத்தில் உணடத்த குருணைகணை உலவகங்கும் வாங்கி அதன் ஸ்டார்ச்ணசப் பிரித்து எடுத்து ஏராைமாக உைவியல் கூறுகள்

உற்பத்திவசய்கிறார்கள்.

Page 37: ஆறாம் திணை - Aaraam thinai

ஆனால், இங்பக பிரச்ணன என்னவவன்றால், இன்ணறய தணலமுணறயினருக்கு எது நல்ல அரிசி -

அதாவது, நம்முணடய பாரம்பரிய அரிசி ரகங்களின் சிறப்பு என்ன - என்பபத வதரியாததுதான்.

இன்ணறக்கு எல்லாம் நாம் அரிசி அரிசி என்று வகாண்டாடும் பட்ணட தீட்டி, சீவிச் சிங்காரித்த

வவள்ணை அரிசி 40 ஆண்டுகளுக்கு முன்பு வணர நம்மிணடபய கிணடயபவ கிணடயாது.

அன்ணறக்கு ஏறத்தாை 2,00,000 அரிசி ரகங்கள் நம்மிணடபய இருந்ததாக அரிசி விஞ்ஞானி

ரிச்சாரியா வசால்வார். அப்பபாணதய பாரம்பரிய அரிசி ரகங்கள் எல்லாம் ஏக்கருக்கு 0.81 டன்

விணைச்சல் தருமாம். இரண்டாம் உலகப் பபார் முடிவுக்கு வந்தபபாது, ''உைவுப் பற்றாக்குணற

ஏராைமாகப் வபருகுகிறது. வீரிய ஒட்டு ரகங்கணை உருவாக்கித்தான் ஆக பவண்டும்' என்று அதுவணர பவைாண் கலாசாரமாக இருந்தணத பவகபவகமாக பவைாண் வதாழிலாக மாற்றின

புதுத் வதாழில்நுட்பங்கள். அப்பபாது இந்பதாபனஷிய இனத்துக்கும் வியட்நாம் இனத்துக்கும்

கலப்பினமாக முதன்முதலாக உருவாக்கப்பட் டதுதான் 'ஐ.ஆர்.8’ ரக அரிசி. விணைச்சலில் 2.5

டன்னுக்கு பமல் மகசூல் வந்தவுடன் உலகபம இந்த புதுப் பணடப்ணபக் வகாண்டாடியது.

இப்படிபய வகாஞ்ச நாட்களில் பமலும் பமலும் பல ரகங்கள் வந்தன. நம்முணடய பாரம்பரிய

ரகங்கணை எல்லா விவசாயிகளும் கிட்டத்தட்ட மறந்பதவிட்டபபாதுதான், அவர்களுக்கு ஒரு

விஷயம் உணறத்தது. புதிய ரகங்களுக்குத் பதணவப்பட்ட ரசாயன உரச் வசலவும், புதுசு புதுசாக

இந்தப் பயிணரத் பதடி வந்த பூச்சி புழுக்களும் விவசாயத்ணதபய ஓட்டாண்டி ஆக்குவது. 'அடடா!

பாரம்பரிய அரிசி ரகங்களுக்கு இந்தப் பிரச்ணனபய இல்ணலபய என்று நிணனத்தவர்கள் ஏராைம்.

ஆனால், அதற்குள்ைாக வணிகப் பிடிக்குள் பலமாகச் சிக்கிக்வகாண்டது அரிசிச் சந்ணத. கலப்பின அரிசி ரகங்கள் இன்று விஸ்வரூபம் எடுத்து விதவிதமான இனிஷியல்களில் உலவகங்கும் வகாடி

கட்டிப் பறக்கின்றன. வயிற்றுப்பசி பபாக்க இணவ வந்தனவா, வணிகப் பசிக்கு வந்தனவா

என்பது புரியாமபல அரிசி என்றால், இன்ணறக்கு இருக்கும் அரிசிதான் என்று நாமும் நம்பத்

வதாடங்கிவிட்படாம்.

நம்முணடய பாரம்பரிய அரிசி ரகங்கள் வபற்றிருக்கும் மருத்துவக் குைம் ஒரு பக்கம் என்றால்,

மண்ணுக்பகற்ற, அங்கு நிலவும் மணை, தட்பவவப்பத்துக்பகற்ற எல்லாச் சூைல்களுக்கும்

ஈடுவகாடுப்பதில் அவற்றுக்கு உள்ை இயல்பு இன்வனாரு பக்கம் அசரணவக்கக் கூடியது. கைர்

நிலத்துக்வகன்பற 'கைர்பாணை’ என ஓர் இனம். வயிற்றுக்கு மட்டும் அல்ல... நாம் வாழும்

வீட்டுக்குக் கூணரயாகவும் பயன்பட சிறப்பு ணவக்பகாணலயும் பசர்த்துத் தரும் குள்ைக்கார் ரகம்.

ஏரியிலும் நீர் தங்கும் இடத்துக்கு என்பற விணையும் நீலஞ்சம்பா. சில பநரங்களில் படகில்

வசன்று, அந்தப் பயிர்களில் நாம் கதிர் அறுத் திருக்கிபறாம். பலசான தூறலுக்பக குணட சாய்ந்து,

இன்ணறய உைவணன மண்ணுக்குத் தள்ளும் உயர் விணைச்சல் ரகங்கள் அல்ல அணவ. இன்னும்

பூச்சி புழு தாக்காத தமிைகத்தில் மட்டும் விணையும் ஏறத்தாை 38 வணக ரகங்கணை இந்தியப்

பாரம்பரிய அறிவியல் ணமயம் பட்டியல் இடுகிறது.

வாரத்துக்கு வரண்டு மூணு நாள் பாரம்பரிய அரிசியில் உைவு, மற்ற நாளில் சிறுதானியச் பசாறு

எனச் சாப்பிட்டால், பயமுறுத்தும் பல பநாய்களின் இறுக்கமான பிடியில் இருந்து பவகமாக

வவளிவர முடியும்.

''பகட்க வராம்ப நல்லாயிருக்கு சார்... எங்பக இணவ கிணடக்கும்?'' என்பபாருக்கு, ஒரு விஷயம்...

கூகுளில் பபாய்ச் வசாடுக்கினாபலா, கால் வசன்டரில் கூப்பிட்டுச் வசான்னாபலா வீடு பதடி அணவ

வரும் நிணல இன்னும் இங்பக உருவாகவில்ணல. ஆனால், ஊருக்கு ஊர் ஆங்காங்பக பாரம்பரிய

உைவு தானியக் கணடகள் உருவாகிவருகின்றன. அவற்ணற விற்கும் சமூக அக்கணற உள்ை

பலரில், ஏபதனும் ஓர் ஊரில் இந்தத் வதாழிலில் இருக்கும் ஒருவணரப் பிடித்தால், உங்கள் ஊர்ப்

பக்கம் எங்பக இணவ கிணடக்கும் என்பணத வசால்லிவிடுவார். நீங்கள் வகாஞ்சம்

வமனக்வகட்டால், நிச்சயம் கண்டறிய முடியும்... வகாஞ்சம் வமனக்வகடுங்கள்!

- பரிமாறுயவன்...

Page 38: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை!-17

மருத்துவர் கு.சிவராமன் உங்கள் வீட்டு ஜன்னல் கம்பியில் எப்பபாதாவது அணில் குஞ்சு ஒன்று பவகமாக ஓடுவணதக்

கவனித்திருக்கிறீர்கைா? வாசலில் பால் பாக்வகட்ணட எடுக்கச் வசல்லும்பபாது, ணமனாவின்

குரணல எப்பபாதாவது பகட்டது உண்டா? நீங்கள் வகாடுத்துணவத்தவர்கள்.

சீக்கிரம் அவற்ணறப் புணகப்படம் எடுத்துக்வகாள்ளுங்கள். வநடுநாள் அணவ உம்பமாடு வாசம்

வசய்யப்பபாவது இல்ணல. கூகுளில் மட்டுபம அவற்ணறத் பதடிப் பார்க்க பவண்டிய காலம்

வவகு விணரவில் வரலாம்.

வசன்ணனயில் நாள்பதாறும் வகாட்டப்படும் 3,000 டன் திடக் கழிவுகைால், 61 வணக நீர்த் தாவர

இனங்கள், 110 வணக ஏரியின நீர்ப் பறணவ கள், 46 வணக மீன்கள் அழிந்திருக்கின்றன என்கி

றார்கள் சூைலியலாைர்கள். பயாசித்துப்பாருங்கள்... எத்தணன எத்தணன மரங்கணை, வனங்கணை,

நீர்நிணலகணை, பல்லாயிரக்கைக்கான உயிர்கணை ஒவ்வவாரு நாளும் அழிக்கிபறாம் என்று.

இந்த அழிவு மற்ற உயிரினங் கணை மட்டும் அல்ல; நம்ணமயும் தாக்குகிறது. ஆனால், இந்தத்

தாக்குதல் மணறமுகமாக நடக்கிறது. தணலவிரித்தாடும் தற்பபா ணதய வடங்குவுக்கு மூல

காரைம், இந்தியாவின் பமாசமான குப்ணப பமலாண்ணம என வசவிட்டில் அடித்துள்ைது உலக

சுகாதார நிறுவனம். நாபமா, குப்ணபணய மறந்துவிட்டு வகாசுக்கணைத் துரத்திக்வகாண்டு

இருக்கிபறாம்.

ஆனால், எல்லா விஷயங்கணையும் தாண்டி ஒரு பக்கம் மாற்றத்துக்கான விணதகளும்

தூவப்பட்டுக்வகாண்டுதான் இருக்கின்றன. 'பசலம் மக்கள் குழு’வின் முயற்சி அந்த

வணகயில்ஆனது.

பம 2010-ல் பசலம் மூக்கபனரி பகுதியில், வநடுங்காலமாக வறண்டு இருந்த ஒரு தாழ்வான

பகுதிணயச் வசம்ணமப்படுத்தத் துவங்கி இன்று 4.5 லட்சம் க்யூபிக் லிட்டர் தண்ணீணரக்வகாண்ட

ஏரிணய நிர்மாணித்து உள்ைார்கள் இந்தக் குழுவினர். கிட்டத்தட்ட 7 கி.மீ. சுற்றைவுக்கு நிலத்தடி

Page 39: ஆறாம் திணை - Aaraam thinai

நீர் உயர்ந்திருப்பது கூடுதல் இனிப்புச் வசய்தி. 42 வணகப் பறணவயினங்கள் இப்பபாது மூக்கபனரி

ஏரியில் வாழ்கின்றன என்கிறார் குழுவின் ஒருங்கிணைப்பாைரான பியூஸ் மானுஸ்.

அபதபபால், பவலூர் என்றதும் சி.எம்.சி-ணயத் தாண்டி, வகாடும் வவயிலும் வமாட்ணடப்

பாணறயும்தான் பலருக்கும் நிணனவு வரும். கூடுதலாக எப்பபாதும் உள்ை தண்ணீர் கஷ்டமும்.

வகாஞ்சம் ஆர்வம் மிக்க கல்லூரி மாைவர்கணை ணவத்து, பபராசிரியர் சீனிவாசன், பவலூர்

மணலகளில், சிறிது சிறிதாக 50-க்கும் பமற்பட்ட குைங்கணை நிர்மாணித்து, அந்த மாவட்டக்

கிராமங்களின் நிலத்தடி நீர் வைத்ணதப் வபருக்கி, பறணவஇனங்களின் வாழ்விடத்ணத உருவாக்கி,

மணலணயப் பசுணமயாக்கி இருக்கிறார்.

'திம்பக்கு’- சூைலிலும் விவசாயத்திலும் வபரும் மாற்றத்ணதக் காட்டியுள்ை ஆந்திர

அணமப்பு. 'திணனயும் வரகும் பயிராக்கி வபருமைவில் பயன்படுத்துகிறார் கைாபம?’

என்று நான் பதடிப் பபான ஊர் இது. திம்பக்கு பகுதிக்குள் நுணைந்ததும் அவர்கள்

ஏற்படுத்தியிருந்த மாற்றம் பிரமிக்கணவத்தது. கிட்டத்தட்ட 100 கிராமங்கள், ஏறத்தாை

30,000 மக்கணை வறண்ட விவசாயத்தில் இருந்து மீட்டு (இந்தியா வின் இரண்டாவது

வபரிய மிக வறட்சி மாவட்டம் அனந்தபூர்!) அவர்கள் வாழ்வியணல உயர்த்தியதுடன், அருகில் உள்ை வறண்ட மூன்று மணலகணைப் பசுணமப் பூங்காவாக்கி இருக் கின்றனர் திம்பக்கு

மக்கள். ஊபர திணனணயயும் ராகிணயயும் வரணகயும்தான் மூன்று பவணையும் சாப்பிடுகிறது.

அங்கு ஓர் உைவு விடுதிக்குப் பபானால் சாம்பார், ரசம், தயிர், பகாணவக்காய் வபாரியல் என்று

முழுச் சாப்பாடும் திணன அரிசியில் பபாடுகிறார்கள். இன்று இந்தியா முழுவதும் அந்த மக்கள் இயற்ணக விவசாயத்தில் எந்த ரசாயனக் கலப்பும் இல்லாத அந்த சிறு தானியத்ணத மிகக்

குணறவான, சரியான விணல யில் விற்று தங்கள் வாழ்ணவ உயர்த்தி வருகின்றனர்.

இத்தணன விவரங்கணையும் பகட்டுவிட்டு பஸ் ஏறப் பபாகும்பபாது, திம்பக்குவில்

பணியாற்றிக்வகாண்டு இருந்த நண்பர் ஆசிஷிடம் வியந்துபபாய், 'இவ்வைவு விஷயம்

வசய்திருக்கிறீர்கபை, நீங்க எங்க படிச்சீங்க?’ எனக் பகட்படன். அவர் வசான்ன பதிலில் நான்

ஆடிப்பபாய்விட்படன். 'உங்க ஊர் வசன்ணன டி.ஏ.வி-யில் படித்து, பின் பிட்ஸ் பிலானியில்

வபாறியியல் படித்து முடித்பதன்!’ என்றார். 'அப்பபா அவமரிக்காவவல்லாம் பபாகணலயா?’

என்றபபாது, 'சீக்கிரம் நம்ம ஊருக்கு அவமரிக்காவில் இருந்து சாப்பிட வருவாங்க பாருங்க. இப்பபாணதக்கு நம் ஊரில் வாடி வதங்கும் விவசாயிக்கு எதாவது வசய்பவாம் எனக்

கிைம்பிவிட்படன்' என்றார், இந்தியாவின் தணலசிறந்த வதாழில்நுட்பக் கல்லூரியில் படித்த

அந்தப் வபாறியியல் பட்டதாரி. எனக்கு 'மாற்றத்ணத விரும்புகிறாயா? மாற்றத்ணத முதலில்

உன்னில் இருந்து துவங்கு’ எனச் வசான்ன காந்தி நிணனவுக்கு வந்தார். குணறகணைக் கண்களில்

காணும் ஒவ்வவாருவரும் மாற்றத்ணத முன்வனடுக்க பவண்டிய கைம் இது பதாைர்கபை!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-18

மருத்துவர் கு.சிவராமன் மாற்றுச் சிந்தணன பபசுபவர்கள் அறிவியலுக்கு எதிரானவர்கள்; வைர்ச்சிக்கு முட்டுக்கட்ணட பபாடும்பிற்பபாக்குவாதிகள் அல்லது நாட்ணட வல்லரசாகவிடாமல் தடுக்கும் அந்நியச்

சக்திகளின் ணகக்கூலிகள் என்ற வபாய்ப் பிரசாரம் பகிரங்கமாகச் வசய்யப்படும் காலம் இது. சரி...

மாற்றுச் சிந்தணனயாைர்கள் ஏன் புதுப்புது வரவுகணை, நவீனத்துவத்ணத எதிர்க்கிறார்கள்? மாற்றுச்

சிந்தணனயாைர்கள் எதிர்ப் பது அறிவியணல அல்ல; அறிவியலும் வதாழில்நுட்ப மும் அறத்ணதயும் மக்கள் நலத்ணதயும் வகான்று வணிகத்துக்கும் ஆதிக்கச் சக்திகளுக்கும்

அடிவருடிகைாக மாறுவணதத்தான் எதிர்க்கிறார்கள்.

Page 40: ஆறாம் திணை - Aaraam thinai

இன்ணறக்கு உலகம் அனுபவிக்கும் சகல வசௌகரி யங்களுக்கும் மூலகாரணிகள் என்று

நியூட்டணனயும், டார்விணனயும், கலீலிபயாணவயும், ஐன்ஸ்டீணனயும் நாம் வகாண்டாடுகிபறாம்.

ஆனால், அவர்களுணடய ஆரம்ப காலங்களில் அவர்கள் எல்பலாருபம கலகக் காரர்கைாகத்தான்

பார்க்கப்பட்டார்கள் வதரியுமா? அன்ணறக்கு வணர உலகம், 'இதுதான் உண்ணமயான

விஞ்ஞானம்’ என்று எணத நம்பிக்வகாண்டு இருந்தபதா அணத உணடத்து எறிந்தவர்கணை, மாற்றுச்

சிந்தணன யாைர்கள் என்று பார்க்கப்பட்டவர்கணைத்தான் இன்ணறக்கு உலகம் வகாண்டாடுகிறது.

அடிப்பணடயில், முழுக்க முழுக்க இயற்ணகணயப் புரிந்துவகாள்ைவும் அதன் மூலம் மனித

நல்வாழ்வுக்கு வழி பதடவும் பிறந்தணவதான் அறிவியலும் வதாழில்நுட்பமும். ஆனால்

இன்ணறய அறிவியல், வமாத்தமாக வணிக மதத்துக்குள் பபாய்ச் சிக்கிக்வகாண்டதுதான் பிரச்ணன.

இந்த வணிக மதத்துக்குப் பைம்தான் கடவுள். விஞ்ஞானி அதன் பூசாரி. பன்னாட்டு

நிறுவனத்தினரும் அரசாங்கங்களும் அந்த வணிக மதக் பகாயிலின் முதலாளிகள். ஐன்ஸ்டீபனா,

கலீலிபயாபவா, டார்விபனா அந்த மதத்தில் இருந்து இந்த வணிக மதத்தில் தம் பணடப்புகள்

சிக்கும் என நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அணுப் பிைவுக்கு அடித்தைம் அணமத்த

ஐன்ஸ்டீனுக்கு, அதன் ஆதிக்க நீட்சி ஹிபராஷிமா, நாகசாகிணய அழித்த அணுகுண்டுகைாக

மாறும் எனத் வதரியாது. இன்னும் பல நூறு ஆண்டுகளுக்குப் புல்பூண்டு முணைக்காத

ஃபுகுஷிமாவாகபவா வசர்பனாபில்லாகபவா ஆகும் எனத் வதரியாது. பரிைாம வைர்ச்சியின் மீது

வவளிச்சம் பாய்ச்சிய டார்வி னுக்கு, அதன் வணிக நீட்சி பி.டி. கத்திரிக்காயாகவும் பி.டி.

பசாைமாகவும் உருவவடுக்கும் எனத் வதரியாது. ஆம் நண்பர் கபை... உண்ணம கசக்கத்தான்

வசய்யும். ஆனால், அதுதான் உண்ணம.

இன்ணறய வபரும்பாலான ஆய்வுகள், மனித நலம் நாடி நடத்தப்படுவது இல்ணல.

ஆய்வுக்கு வரும் பைம், ஆய்வாைருக்குக் கிணடக்கும் வவளிநாட்டுப் பயைங்கள்,

ஆய்வாைருக்குக் கிட்டும் அறிவுசார் வசாத்து உரிணம, அதில் இருந்து ஆயுள் முழுக்கக்

கிணடக்கும் ராயல்ட்டி லாபம், இன்னும் சிலருக்கு, மிக அதிகபட்ச உயர் பதவிகள்.

கிட்டத்தட்ட 750-க்கும் பமற்பட்ட பகன்ச ருக்கு உதவக்கூடும் என நம்பப்படும் மருந்துகளின் காப்புரிணமகணை வமாத்தமாக ஒபர ஒரு பன்னாட்டு நிறுவனம் தனது சட்ணடப்

ணபக்குள் ணவத்திருக்கிறது. இப்பபாணதய வணிகத் திட்டத்தில், இந்த 'சப்வஜக்ட்களுக்கு’ 20 பில்லியன் டாலர் லாபம் வகாட்டித் தரும் மூன்று மூலக்கூறுகணை மட்டும் விற்பணன வசய்தால்

Page 41: ஆறாம் திணை - Aaraam thinai

பபாதும் என்று வசய லாற்றும் அந்த நிறுவனத்துக்கு, அணடயாறு பகன்சர் மருத்துவமணனயில்,

'இந்தக் கதிர்வீச்சு சிகிச்ணசயிலாவது நிச்சயம் உயிர் பிணைத்துவிடுபவாமா?’ என்ற நம்பிக்ணகயில்

காத்து நிற்கும் சாமானியணனப் பற்றிய அக்கணற துளியும் இருக் காது.

இந்த உலகில் ஒவ்வவாருவர் உண்ணும் தாவரப் வபாருளின் விணதயும் தன் நிறுவனத்தில் மட்டுபம தயாரித்ததாக இருக்க பவண்டும் என மரபணு மாற்றிய உைவுத் தாவரங்களின் ஒபர

கடவுைாக இருக்கும் நிறுவனத்துக்கு, 50 வசன்ட் நிலத்தில், தாலிக் வகாடிணய அடகுணவத்து

வானம் பார்த்து, வாய்க்கால் பார்த்துப் பயிர் வசய்யும் விவசாயியின் வலியும் துயரமும் புரியாது.

பணன ஓணலயில் இருந்து, காகிதத்தில் எழுதுவணத எதிர்ப்பது மடணம. காகிதத்தினால் அழியும்

காடுகணைப் பார்த்து, கணினி உபபயாகத்துக்கு மாறுவணதக் குணற வசால்வது முட்டாள்தனம்.

ஆனால், பராஜாப்பூ பசணலக்குப் வபாருத்தமாக சிவப்பு நிற வசல்பபான், கறுப்பு ஜீன்ஸுக்குப்

வபாருத்தமாக மஞ்சள் நிற பலப்டாப் என பஹர்பின், ரிப்பன் பபால வருடத்துக்கு ஒரு மின்சாதனப் வபாருள் என நுகர்வதால் குவியும் கணினிக் கழிவு கணைக் கண்டிப்பாக

எதிர்க்கத்தான் பவண்டியிருக்கிறது.

அந்தக் கழிவுகள் அணனத்தும் மண்ணுக்குத்தான் வசல்கிறது. வகாஞ்சநஞ்சம் அல்ல...

கிட்டத்தட்ட 8,000 டன். 'பயன்படுத்து; தூர எறி’ எனும் புதிய வணிகச் சித்தாந்தத்தில் அவமரிக்கா

மட்டும் 3 மில்லியன் டன் கணினிக் கழிணவப் பூமியில் வகாட்டுகிறது. உலகத்தின்

குப்ணபக்கூடமாக ஆகி வருவது இந்தியாவும் சீனாவும்தான். ஈயம், வசம்பு, பாதரசம்,

பல்லாடியம், பகாபால்ட் கலந்து வகாட்டப்படும் இந்தப் பபசாத வசல்பபான் கழிவுகள் பூமித்

தாய்க்குச் வசரிக்காது பதாைா!

விணத மட்டும் அல்ல, கணினி துவங்கி சலணவ பசாப் வணர எந்தப் வபாருணையும்,

அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என்று வசால்லிபயா, சந்ணதக்குப் புதிது என்பறா

விற்பணனக்கு வரும் எணதயும் உபபயாகிக்கும் முன்னர் ஒரு முணறக்கு மூன்று முணற சிந்தியுங்கள்

நண்பர் கபை!

சில புதுசுகணைக் காட்டிலும் பல பைசுகள் பாதுகாப்பானணவ. அறிவியல் என்பது புதுணமயில்

மட்டும் இல்ணல... பைணமயிலும் உணறந்து இருக்கிறது!

- பரிமாறுபவன்...

ஆறாம் திணை!-19

மருத்துவர் கு.சிவராமன் என் புள்ணை பபாஷாக்கா வைர்றதுக்கு டானிக் ஏதாவது வகாடுக்கலாமா டாக்டர்?'' - குைந்ணதகள் மீது அக்கணற வதானிக்கும் இந்தக் பகள்விணய மருந்து நிறுவனங்கள்

எப்படி உருமாற்றிக்வகாண்டு இருக்கின்றன வதரியுமா? 32 பில்லியன் ரூபாய் சந்ணதயாக!

ஏறத்தாை 46 சதவிகிதத்துக்கும் பமலான குைந்ணதகள் சவணலயாகவும் சத்துக்குணறபாட்டுடனும்

இருக்கும் இபத நாட்டில்தான், இன்வனாரு பக்கம் பால் மாவு, ணவட்டமின் மாத்திணரகள்,

புரதச்சத்து மாவு, கூடுதல் ஊட்ட உைவுகள் என வணக வணகயாகக் வகாடிகட்டிப் பறக்கிறது

ஊட்டச் சத்து வணிகம்.

'வராம்ப வமலிஞ்சிருக்காபன புள்ை; இந்தப் புரத உைணவக் வகாடுங்க; பதாணச மாவுலகூடக்

கணரச்சி ஊற்றலாம்'' என்ற பநரடி வணிகரின் சிபாரிசு, ''ஜீபரா ணசஸ் இடுப்புடன் அைகா

இருக்கணுமா? பட்டினி கிடங்க; பவற எதுவும் சாப்பிடாம இந்த டிரிங்க்ணக மட்டும் குடிங்க;

##~

Page 42: ஆறாம் திணை - Aaraam thinai

அப்படித்தான் எங்க நாத்தனார் 30 கிபலா குணறஞ்சாங்க வதரியுமா?'' என்ற கணதகள்; சிக்ஸ்பபக்

உடம்புக்கு அந்தப் புரத மாணவச் சாப்பிட்பட ஆக பவண்டும்!'' என்று உடற்பயிற்சி நிணலயங்களில் வசால்லப்படும் பரிந்துணரகள் என டப்பா புரதச் சத்து உைவு வணிகம் இன்று

மிகமிக அதிகம். ஒவ்வவாரு பன்னாட்டு நிறுவனமும் கிட்டத்தட்ட 2,50,300 பகாடிக்கு தனது

புரத மாணவ விற்கிறது.

'இந்த அவசர உலகில் இவதல்லாம் அவசியம்தாபன சார்?' என நீங்கள் பகட்கலாம். வபரும்பாலும் பசாை மாவிலும் பால் புரதங்களிலும் ணவட்டமினும் கனிமங்களும் பசர்த்துத் தயாரிக்கப்படும் இந்த ஊட்டப் வபாருணைக் காட்டிலும் நம் வீட்டு உைவுகள் எவ்வைபவா பமல்

என்பதுதான் எங்கள் ஆதங்கம். டப்பா உைணவக் காட்டிலும்

வீட்டுப் வபாங்கலிபலா, சத்து மாவுக் கஞ்சியிபலா இருந்து வபறப்படும் புரதம் முழுணமயாக உட்கிரகிக்கப்படும் என்பது பல முணற உைவியலாைர்கைால் மறுபடி மறுபடி

வசால்லப்பட்டுள்ைது. இன்னும் கூடுதலாக நம் பாரம்பரிய

உைவுகைான வவண்வபாங்கல்,

பசாை பதாணச, உளுந்தங்களி,

பாசிப்பயறு மாவு உருண்ணட, சத்து மாவு என இணவ எல்லாபம

ஊட்டம் தரும் புரத உைவு கள்.

பதாணசயிபலா, களியிபலா அல்லது சத்து மாவிபலா வாசம் பபாகாமல் இருக்க ரசாயனம் பசர்ப்பது

இல்ணல. பிடித்த வவனிலா வாசம்

பவண்டும்... சாக்பலட் வாசம் பவண்டும் என்று மைக் கூறுகணைச்

பசர்ப்பது இல்ணல. வகட்டுப்பபாகாமல் இருக்க ஆன்டிஆக்சிவடன்ட்டுகள் பசர்ப்பது இல்ணல.

வபாலவபாலவவன உதிர பவண்டும் என சிலிக்கான் ரசாயனங்கள் பசர்ப்பது இல்ணல. நீர்த்துவம் வந்துவிடக் கூடாது என நீர் உரிஞ்சும் வாயுக்கள் அல்லது உைணவப் பாதுகாக்க இயற்ணகணயக்

வகடுக்கும் பிைாஸ்டிக் முதலான ஏராைமான உணறகள் பபாடுவது இல்ணல. எல்லாவற்றுக்கும்

பமலாக இரண்டு ஸ்பூன் உைவுக்கு ஒரு நாள் சம்பைப் பைம் பபாடுவது இல்ணல. ஆனால்,

சந்ணதயில் வரும் ஊட்ட உைவில் இத்தணனயும் உண்டு பதாைபர!

நம் பாரம்பரிய உைவில் என்ன உள்ைது வதரியுமா? ஆறு மாதங்களில் தாய்ப்பாலுடன் பசர்த்து,

திட உைவுக்கு ணகக்குைந்ணத பபாகும்பபாது ''டப்பா உைவு பதணவ இல்ணல. குருணையரிசி;

பாசிப் பருப்பு; பதங்காய் எண்வைய் இரண்டு துளி பசர்த்து கூைாகக் காய்ச்சிக் வகாடுங்கள்' என்று

இன்றைவும் வசால்லி வருபவர்கள் நம் பாட்டிகள் மட்டுமல்ல... உலகப் புகழ்வபற்ற பவலூர்

சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும்தான். அதற்கு அவர்கள் ணவத்துள்ை வபயர்

Page 43: ஆறாம் திணை - Aaraam thinai

வஹச்.சி.எம். (High Calorie Meal).அபத குைந்ணத பசாறு சாப்பிட ஆரம்பிக்கும்பபாது பாசிப்பயறும் வநய்யும் மிைகும் பசர்த்து திணை அரிசியில் அல்லது சாணம

அரிசியில் வவண்வபாங்கல் தயாரித்துக் வகாடுங்கள். அது அளிக்கும் புரதச் சத்து, இரும்புச் சத்து,

மிைகின் சத்து ஆகியணவ இணைந்து சுவாச மண்டல பநாய் எதிர்ப்பாற்றணல அளிக்கும்.

முணைகட்டிய பாசிப்பயறும் பகழ்வரகும் மாப்பிள்ணை சம்பா சிகப்பரிசி, வறுத்த உளுந்து,

நிலக்கடணல, வகாஞ்சம் முந்திரி, வகாஞ்சம் சுக்கு பசர்த்து அணரத்துத் தயாரிக்கும் சத்து மாவுக்

கஞ்சி வவறும் புரதம் மட்டும் தருவது இல்ணல; இரும்பும் கால்சியமும் இன்னும் உடலின் பல வைர்சிணத

மாற்றத்துக்குத் பதணவயான தாவர நுண் வபாருளும் பசர்த்துத் தரும்.

மாதவிடாய் துவங்கிய வபண்ணுக்கு இடுப்ணபப் பலப்படுத்தும் என்று தாய் மாமன் சீதனமாக

தரும் உளுத்தங்களியின் புரதம் இடுப்ணப மட்டுமல்ல, கருப்ணபணயயும் வலுப்படுத்தும் என்ற

பாரம்பரிய தமிழ் மருத்துவக் கருத்ணத இன்ணறய ஆய்வுகள் உறுதிப்படுத்திஉள்ைன. இப்படி

வாழ்வின் ஒவ்வவாரு நகர்வுக்கும் நம் முன்பனார்கள் சுட்டிக்காட்டி, சில பநரம் கலாசாரத்தில் கலந்து காட்டிச் வசன்ற உைணவக் காட்டிலும் இந்த டப்பா உைவு வபரிதாக நன்ணம வசய்வது

இல்ணல. மாறாக, இப்படி ஊட்டத்ணத உடனடியாக டப்பா உைவின் மூலம் தருவதில், உடல் வகாஞ்சம் வகாஞ்ச மாக சத்துக்கணைக் கனியில் இருந்தும் தானியத்தில் இருந்தும் பிரித்து

எடுப்பணத மறந்துவிடுகிறது. சர்க்கஸ் சிங்கம், ரப்பர் வணையத்துக்குள் பபாவணதப் பபால, இதுபபான்ற ஊட்ட உைவு களின் ஆக்கிரமிப்புகள் உடலின் ஆர்ப்பரிக்கும் ஆற்றணல பவகமாக

இைக்கச் வசய்யும். பநரம் இல்ணல என்ற ஒபர விஷயத்துக்காக எதிர்காலத்ணத மருந்துக்கு

அடகுணவப்பணதவிட, வகாஞ்சம் வமனக்வகடுவதும் வகாஞ்சம் மூணைச் சலணவ வசய்யும்

விைம்பரத்ணதவிட்டு விலகி, பாரம்பரியத்ணத உற்றுப் பார்த்தால் உண்ணம வதரியும் நண்பர்கபை!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-20

மருத்துவர் கு.சிவராமன் கிர்ணிப்பைம் ணசஸில் இருந்தது அந்தக் வகாய்யாப்பைம். 'இவ்பைா வபரிசா?’ என வாய்

பிைந்தபபாது, ''தாய்லாந்தில் இருந்து வந்திருக்கு சார். ணஹபிரிட் வகாய்யா!'' என்றார் பைக்

கணடக்காரர். பக்கத்தில், அப்படிபய நம் ஊர் வகாய்யா ணசஸில், வகாட்ணட இல்லாத

கலிஃபபார்னியன் திராட்ணச; வசக்கச்வசபவல் என காபூல் மாதுணை, விணத இல்லாத வபரிய

இலந்ணத, 'பலத்’தில் அடித்துச் வசய்ததுபபால் வார்த்வதடுத்த பைபை வபங்களூரு பகவன்டிஷ்

வாணைப்பைம். விவரம் அறியாப் பைக்கணடக்காரர், ''எல்லாபம நல்ல இனிப்பு சார்... நல்ல ருசி!''

என்றார். 'இனிப்பு மட்டும்தான் பைத்தின் சுணவயா?’ என்ற பயாசணனயுடன் வகாஞ்சம்

நகர்ந்தபபாது, கண்ணைக் கவரும் மஞ்சள் வண்ைத்தில் ஆஸ்திபரலியன் ஆரஞ்சு கள்

அடுக்கிணவக்கப்பட்டு இருந்தன.

வைக்கமாக, வகாஞ்சம் வதாைவதாைவவன்ற பதாலுடன், உரிக்க வராம்பத் பதாதாக இருக்குபம...

அந்த கமலா ஆரஞ்ணசக் வகாஞ்ச நாட்கைாகப் பார்க்க முடிவது இல்ணல. ஆனால், கமலா ஆரஞ்சு

வபயரில் ஏராைமான ஆரஞ்சுகள் இறக்குமதி வசய்யப்பட்டு, அடுக்கிணவக்கப்பட்டு

இருக்கின்றன. அணவ எல்லாம் 'கமலா’வுக்பகா, 'கமலாவின் பாட்டி’க்பகா தூரத்து உறவுகூடக்

Page 44: ஆறாம் திணை - Aaraam thinai

கிணடயாது. இப்படி எல்லாபம வபரிது வபரிதாக, கண்கணை ஈர்க்கும்படியான நிறத்திலும் உருவத் திலும் இறக்குமதி வசய்யப்படும் இணவ எந்த அைவுக்கு உடலுக்கும் உைவுக்கும்

நல்லது?

'இனிப்புச் சுணவக்கு ஸ்வீட் எல்லாம் வகாடுத் துப் பிள்ணைங்கணைக்

வகடுக்காதீங்க... பைம் சாப்பிடச் வசால்லுங்கன்னு வசால்லிட்டு

இருந்தீங்க. இப்ப பைங்கள் பமலயும் பழி வசால்றீங்க!’ என்று பதற

பவண்டாம். பைங்கணைப் பரிந்துணரப்பதன் காரைபம, அதில்

நிணறந்திருக்கும் கனிமங்கள், ஆன்ட்டி ஆக்ஸிவடன்ட்கள், பல்பவறு உயிர்ச் சத்துக்கள் மற்றும் இணவ எல்லாவற்ணறயும் கூட்டு இனிப்பு பசர்த்து சுணவபட அணவ வைங்கும் அற்புதமான மருத்துவத்

திறனுக்காகத்தான். ஆனால், இப்படிப் பருமனாக வரும் ஒட்டு

இனங்கள் எத்தணன சத்து நிரம்பியணவ? அதிக இனிப்பும், பருமனும்,

கூடுதல் சாறும் மட்டுபம இவற்றில் கிணடக்கும். ஒட்டு ரகங்களின்

கூடுதல் இனிப்ணபப் பார்த்தால், 'வகாஞ்சம் ணவட்டமின் வதளித்த

ணமசூர்பாகு பதவணலபயா?’ எனத் பதான்றுகிறது.

கர்ப்பிணிக்கும் பாலூட்டும் அன்ணனக்கும் உகந்தது என்பதால்,

மாதுணைக்கு எப்பபாதும் கனி வணகயில் தனி இடம் உண்டு. ஆனால்,

தற்பபாது கண்ணை ஈர்க்கும் காபூல் மாதுணையின் இனிப்பு, நம் ஊர்

நாட்டு மாதுணைணய ஓரங் கட்டுகிறது. அதிக இனிப்புடன் இருக்கும்

இணவ கர்ப்பிணிக்கும் சர்க்கணர வியாதிக்காரருக்கும் சங்கடம் அல்லவா? வமள்ை உள்வாங்கும்

இனிப்புடன், இரும்புச் சத்ணதயும், நார்ச் சத்ணத யும், இதயத்துக்குப் பயன் அளிக்கும் புளிப்பின்

சுணவயும் நமக்குத் தரும் உள்ளூர் மாதுணை, விணல குணறவாக, ஓரமாக இருப்பது பவதணன.

மதுணர, பதனிப் பக்கம் வகாடி கட்டிப் பறக்கும் வகாட்ணட உள்ை பன்னீர்த் திராட்ணசயின் உள்பை

இருக்கும் விணதகூட ஆபராக்கியம் நல்கும் மருந்து என்பது எத்தணன பபருக்குத் வதரியும்?

'மஸ்கட் திராட்ணச’ என விவசாயிகைால் அணைக்கப்படும் இந்தப் பன்னீர் திராட்ணசயின்

வகாட்ணடயில் உள்ை எண்வைய், இதய பநாய்க்கு மருந்து. 'ரிஸ்வவரட்ரால்’ எனும் சத்து நிணறந்திருக்கும் இந்த கிபரப் சீட் ஆயிலுக்கு இப்பபாது கிபரக்க உலகிலும் வைர்ந்த நாடுகளிலும்

ஏக கிராக்கி. ஆனால் நாபமா, 'இவதன்ன துவர்க்கிறது’ எனத் திராட்ணசணயத் தின்றுவிட்டு,

வகாட்ணடணயத் துப்புகிபறாம். புத்திசாலி அயல் வணிகர்கள், கலிஃபபார்னியன் இனிப்பு

திராட்ணசணய நமக்குக் கூடுதல் விணலயில் தந்துவிட்டு, திராட்ணச விணத எண்வைணயக் பகப்சூல்

குப்பியில் அணடத்து, மருத்துவணர ணவத்து மிரட்டிச் சாப்பிடணவக் கிறார்கள்.

ஏற்வகனபவ சந்ணதயில் இருக்கும் வபரும்பாலான கனிகள் ஒட்டுரகம்தான். இன்னும்

இன்னும் இறக்குமதி வசய்யப்படும் புதுப்புது ஒட்டுக்கள் மூலம், இனிப்பாக,

வபரிதாக நமக்குள் புகும் சுணவகள், இத்தணன நாள் இருந்துவந்த பைங்களின்

வபாத்தாம்வபாதுவான பயணனயும் காலி வசய்துவிடுபமா என்று அஞ்சணவக்கிறது.

உைவின் சத்து விஷயம் இப்படி என்றால், ணஹபிரிட்டாக வரும் தாவரங்களுக்குத்

பதணவப்படும் உரமும், பூச்சிக்வகால்லியும், தண்ணீரும், மண்ணை யும் விண்ணையும்

மாசுபடுத்தும் பகடு இன்வனாரு பக்க பவதணன.

'இத்தணன பகாடி மக்களுக்கு, இப்படிக் கூடுதல் மகசூல் தரும் தாவரங்கள் இல்லாமல் காட்டுப்

பக்கம் பறித்து வருவணதணவத்து எப்படிப் பசி ஆற்றுவது? பிராக்டிகலாப் பபசுங்க பாஸ்!’ என

இணையத்தில் இணதப் படிக்கும் யாபரனும் திட்டி எழுதக்கூடும். பபாதாக்குணறக்கு, பபான

வாரம் நமது பிரதம மந்திரி பவறு, 'விவசாயத்தில் வதாழில்நுட்பம் வராம்ப அவசியம்.

Page 45: ஆறாம் திணை - Aaraam thinai

பமம்பபாக்காக எதிர்க்க பவண்டாம். விவாதிக்க பவண்டும்’

என்று இந்திய அறிவியல் மாநாட்டில் பபசிஉள்ைார். நாங்களும் வதாழில்நுட்பத்ணத பமம்பபாக்காக

எதிர்க்கவில்ணல. விவாதிக்க வாருங்கள்; எவ்வித உள்

பநாக்கமும் இன்றி, பாரபட்சமின்றி, 'நான் படித்த அறிவியல்

உன் அனுபவத்ணதவிட பமலானது’ என்ற மமணத இன்றி

விவாதிக்க வாருங்கள். அதில் பிறக்கும் விணட மட்டும் தான்

சூைலுக்கு இணசவாயிருக்கும்; சாமானியனுக்கும் சுகாதாரம்

தரும். நாட்டின் இணறயாண்ணமக்குப் பலம் தரும்; வாருங்கள்

விவாதிப்பபாம்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-21

மருத்துவர் கு.சிவராமன்

தம்பி... உனக்குப் பிடிச்ச காய் வசால்லு?'

''பகரட்.'

''பிடிச்ச பைம்?'

''ஆப்பிள்.''

''பிடிச்ச காணல உைவு?''

''நூடுல்ஸ்.''

''மத்தியானத்துக்கு?'

''ஃப்ணரடு ணரஸ்.''

''ராத்திரி..?''

''பீட்ஸா அல்லது பாஸ்தா.''

- இது ஏபதா ஆங்கிலப் படத்தின் வசனம் அல்ல. ''சரியா சாப்பிட மாட்படங்கிறான்

டாக்டர்'' என்று என்னிடம் அணைத்து வரப்பட்ட ஒரு சிறுவனுடனான என் உணரயாடல். ஒட்டு வமாத்த இணைய தணலமுணறயும் பாரம்பரிய உைணவவிட்டு பவகமாக விலகிச் வசன்றது

எப்படி? இட்லியும், சாம்பார் சாதமும், கத்தரிக் காய் வபாரியலும் இனி காைாமல் பபாய்விடுமா?

அதிர்ச்சியான பதில், 'ஆம், காைாமல் பபாய் விடும்’! இதற்கான திட்டமிடப்பட்ட உைவு

அரசியல், உங்கணையும் அறியாமபலபய உங்க ணைச் சுற்றிப் பின்னப்பட்டுக்வகாண்டு

இருக்கிறது.

'நாம் என்ன சாப்பிட பவண்டும்? எப்படிச் சாப்பிட பவண்டும்? எங்கு சாப்பிட பவண்டும்?

எத்தணன நாணைக்குச் சாப்பிட பவண்டும்?’ என்பணத எல்லாம் இனி நம் வீட்டு

Page 46: ஆறாம் திணை - Aaraam thinai

அடுப்பங்கணரயில் முடிவு வசய்யும் நிணல வவகுகாலத்துக்கு நீடிக்காது. வநதர்லாந்திபலா, கலி

ஃபபார்னியாவிபலா ஏபதா ஒரு பன்னாட்டு நிறுவனம் இணத முடிவு வசய்யும். இப்பபாதும்கூட, நம்அடுப் பங்கணரணய ஆக்ரமித்து இருக்கும் காய்கறிகளில் அதிகபட்சம் வவளிநாட்டில் இருந்து

வந்தணவபய. 500-600 ஆண்டுகளில் வமள்ை வமள்ை நம்மிணடபய ஊடுருவியணவ. வபருவில்

இருந்து வந்த உருணைக்கிைங்கு, ஐபராப்பாவில் இருந்து காபி, டீயுடன் வந்த தக்காளி, சிலியில்

இருந்து வந்த மிைகாய், சீனாவில் இருந்து வந்த முள்ைங்கி, வபர்சியாவில்இருந்து வந்த

வவங்காயம், ஜப்பானில் இருந்து வந்த பசணனக் கிைங்கு என இந்தப் பட்டியல் வபரியது.

ஆனால், காய்கறி என்றாபல மிைகு பசர்த்துச் சணமத்த காய் என்பதுதான் அர்த்தம் (கறி என்ப தன்

வபாருள் மிைகு). அந்த அைவுக்கு காரச் சுணவக்கு மிைகு பசர்த்துச் சணமத்தவர்கள் நாம். காய்கணை

புளிக்கறி, வபாரித்த கறி என சணமத் துச் சாப்பிட்டவர்கள். கிபரக்கமும் அரபும் அறியப்படாத

1,000 ஆண்டுகளுக்கு முன்பப மிைணகயும், அதன் உைவுப் பயணனயும், மருத்து வப் பயணனயும்

நுட்பமாக அறிந்துணவத்திருந்தனர் நம் முன்பனார். அந்த மிைணக ஓரங்கட்டி முன்பன வந்தது

மிைகாய். அந்த பச்ணச நிறக் காய், மிைகுபபால் அதிகக் காரம் வகாண்டு இருந்ததால்தான் 'மிைகு

காய் = மிைகாய்’ எனப் வபயரிட்டனர். ஆனால், மிைகுக்குக் கடுகைவும் மிை காய் இணையாகாது.

வவளிநாட்டு மிைகாணய அரியாசனத்தில் ணவத்துவிட்டு, நம்ம

ஊர் மிைணக சூடான சூப்புக்கும், ஆம்வலட்டுக்கும், வபப்பர்

சிக்கனுக்கும், வவண்வபாங்கலுக்கும் என விபசஷத்துக்கு

ஒதுக்கிவிட்படாம். இந்த மிைகுக் காரம் உைவின் சுணவக்கு

மட்டுமல்ல; மருந்தும்கூட. மூக்கு பநாயில் இருந்து மூலபநாய்

வணர பல பநாய்கணை இது விரட்டும். மிைகில்தான்

'ணபப்பரின்’ சத்து அதிக அைவில் உள்ைது. இந்த

ணபப்பரின்சத்து ஆஸ்துமா, புற்றுபநாய் பபான்ற பல

பநாய்களுக்கும் மருந்து. ஒருபவணை சிலி மிைகாய் வராமல்

இருந்திருந்தால், தமிைர் கள் உபசன் பபால்ட் மாதிரி

திடகாத்திரமாக இருந்திருப்பார்கபைா, வதரியாது. குணறந்த பட்சம் அலர்ஜி, ஆஸ்துமா அதிகம்

தாக்காத இனமாக இருந்திருப்பபாம். மிைணக, மிைகாயில் வதாணலத்தது மாதிரி காய், கனிகளில்

இைந்த ணவயும் ஏராைம்.

'சி ஃபார் பகரட்; பகரட் நல்லது’ என்று வசால்லித்தரும் நம் கல்வித் திட்டம், அணதவிடப்

பன்மடங்கு கண்களுக்கு நன்ணம பயக்கும், வகரட்டினாய்டுகணைக் வகாண்டிருக்கும்முருங் ணகக்

கீணரணயப் பற்றிபயா, பப்பாளிணயப் பற்றிபயா அதிகம் பபசுவது இல்ணல. நம்கல்வித் திட்டத்ணத வகுத்த வமகல்பல பிரபுவுக்கு அவர் ஊரில் விணைந்த பகரட் பற்றித்தான்

வதரியும். முருங்ணகக் கீணர பற்றித் வதரியாது.விணைவு?

தன் 'ஃபபாபலட்’ சத்தின் மூலம் புற்ணறத் தடுக்கும் ஆற்றல்வகாண்டணவ சாதாரைக் கீணரகள்.

சிறு வயது முதல் உைவில் கீணரணயச் பசர்த்துக்வகாண்டால், வசயற்ணகக் கருத்தரிப்பு பதணவ

இல்லாதபடி விந்தணுக்கணை உயர்த் தவும் உதவும். தமிழ் மருத்துவம் இதணன

'தாளி முருங்ணக தணை தூதுைம் பசணல வாளி வறூ கீணர வநய்வார்த்துண்ணில்

ஆளிவயனவிஞ்சுவார் பபாகத்தில்...’ எனக் கீணரகணை வரிணசப்படுத்துகிறது. நம்புங்கள் எந்தப் பக்கவிணைவும் இல்லாத வயாகரா விணைவுகள் கீணரகளில் இயற்ணகயாகபவ

வபாதித்துணவக்கப்பட்டு இருக்கிறது.

கீணர... 40 நாளில் வைரும் வபாக்கிஷம். தினம் ஒரு கீணர சாப்பிடுவது ரத்தபசாணக, மலச் சிக்கல்,

பலக் குணறவு, பநாய் எதிர்ப்பு ஆற்றல் குணறவு எனப் பல பநாய்க்கும் மருந்து.

Page 47: ஆறாம் திணை - Aaraam thinai

'வபான்னாங்கண்ணிக்கு புளிஇட்டு ஆக்கினால் உண்ைாப் வபண்ணும் உைக்கு’ எனப்

வபண்ணுக் கும்... 'பபான கண்ணும் திரும்புமாம், வபான் னாங்கண்ணியினாபல’ எனக் கண்ணுக்கும் மருந் தாகும் உைவான வபான்னாங்கண்ணிக் கீணர இன்று எத்தணன பபர் வீட்டில்

சணமக்கப்படு கிறது?

கீணரணயயும் மிைணகயும் இன்ன பிற சத்துள்ை உைவுகணையும்சாப்பிட ணவக்க நம் வீட்டுக்

குைந்ணதகணைக் வகஞ்சவும் மிரட்டவும் பவண்டியிருக்கிறது. ஆனால், அபத குைந்ணதகள்

அம்மாவின் ணகபபசிணய எடுத்து பநபர பீட்ஸா கணடக்குப் பபான் வசய்து, 'டபிள் சீஸ்

மார்கரிட்டா வித் வமக்சிகன் வபப்பர்’ என ஆர்டர் வசய்கிறது.

இது திடீவரன நிகைவில்ணல. கார்ட்டூன், கிரிக்வகட், பார்ஃபி வபாம்ணம, வீடிபயா பகம்ஸ், வசல்பபான் ஆப்ஸ் என இைம் வயதினருக்குள் சத்தம் இல்லாமல் திணிக்கப்பட்ட வவளிநாட்டுக்

கலாசாரத்தின் நீட்சி இது. வகாஞ்சம் வமனக்வகட்டு நம் உைணவக் காப்பாற்றத் தவறினால்

உங்கள் குைந்ணதகள், 'ஆடு, மாடுகணைத் தவிர மனுஷங்ககூட கீணரணயச் சாப்பிடுவாங்கைா

மம்மி?’ என எதிர் காலத்தில் பகட்கக்கூடும்!

- பரிமாறுயவன்..

ஆறாம் திணை!-22

மருத்துவர் கு.சிவராமன் மதர் யை, ஃபாதர் பட’ வதரியும்; அது என்ன புதிதாக 'சாப்பாடு பட?’ இது புதுசுதான். இந்தியா

எங்கும் மாற்று அறிவியலாைர்கள் பிப்ரவரி 9-ம் பததிணய 'பதசியப் பாதுகாப் பான உைவு தினம்’

என இந்த வருடத்தில் இருந்து வகாண்டாட அணைப்பு விடுத்துள்ைனர். கடந்த 2010-ல், முன்னாள்

மத்திய சுற்றுச்சூைல் அணமச்சர் வஜயராம் ரபமஷ், பி.டி. கத்தரிக்குத் தணட விதித்த நாள் அது. அறிவியல் வைர்ச்சியின் வபயரால் வகாண்டுவரப் பட்ட ஒரு விஷயத்ணதப் பல கட்ட ஆய்வுகள்

வசய்து, 'இன்னும் சிந்தித்து அனுமதிக்க பவண்டிய விஷயம் இது; அவசரப்படக் கூடாது’ என

மரபணு மாற்றப்பட்ட உைவுப் பயிருக்குத் தணட விதித்த நாணைத்தான், 'பாது காப்பான உைவு

தினம்’ என இந்தியா முழுணமயும் மாற்றுச் சிந்தணனயாைர்கள் வகாண்டாடுகின்றனர்.

'இந்திய பவைாண்ணமயின் வைர்ச்சிக்பக பவட்டுணவத்துவிட்டதாக’ குய்பயா முணறபயா என்று

கதறிய சில வதாழில்நுட்பக் காதலர்கள், சமீபத்தில் 'மரபணு மாற்றிய பயிர்கள் மீது நடந்த ஆய்வு

முடிவுகள் அவ்வ ைவு நம்பிக்ணக தருபணவயாக இல்ணல; நிணறயத் தகிடு தத்தங்கள்

நடந்திருக்கின்றன; கம்வபனிக்காரர்களின் நலன் முன்னிறுத்தப்பட்டு, விவசாயிகளின் நலன்

பின்னுக்குத் தள்ைப்பட்டுள்ைது’ என நாடாளுமன்ற விவசாயக் குழு வதரிவித்ததில்

ஆடிப்பபாயிருக்கிறார்கள்.

நீங்களும் நானும் மரபணு மாறியவர்கள்தான். உங்கள் வீட்டுக் குருமாவில் பபாடும் வபங்களூரு

தக்காளியும், புளிக் குைம்புக்குப் பக்கத்தில் ணவத்துச் சாப்பிடும் வவண்ணடக்காயும் மரபணு

மாறியதுதான். ஆனால், இந்த மாற்றங்கணை

நிகழ்த்தியது இயற்ணக; அம்மாவின் 'முணுக்’ பகாபமும் அப்பாவின் சாம்பார் பிரியமும்

ணபயனுக்கு வருவது அப்படித்தான். அதிகம் காய்க்கும் சுமாரான மாம்பைமும் வகாஞ்சமாகக்

காய்க்கும் சூப்பர் மாம்பைமும், அருகில் இருக்கிறது

எனக்வகாள்ளுங்கள். அப்பபாது பற்றிக்வகாண்ட காதலின் விணைவாக மகரந்தச் பசர்க்ணக

Page 48: ஆறாம் திணை - Aaraam thinai

நடக்கும். அதன் பிறகு 'சூப்பர் மாம்பைம்’ கன்னாபின்னாஎனக் காய்த்துத் தள்ைக்கூடும். இதில்

அருகருபக இரண்ணடயும் வைர்ப்பதுடன் அறிவியலின் பவணல முடிந்து விடுகிறது. 'சூப்பரா...

சுமாரா?’ என்பணத இயற்ணகதான் முடிவுவசய்யும். ஆனால், மரபணுப் பயிர்கள் இப்படி இல்ணல.

நாட்டுக் கத்தரிக்காயின் மரபணுணவ, 'பபஸிலஸ் துருஞ்சிபயனம்’ எனும் பாக்டீரியாவின்

மரபணுபவாடு வவட்டி ஒட்டி புதிய மரபணுணவ உண்டாக்குகின்றனர். அணத விணதயாக்கி,

காயாக்கும் வித்ணதணயச் வசய்கிறார்கள். 'இப்படிப் பிறக்கும் கத்தரிக்காணயப் புழு தாக்காது;

அந்தப் புழுணவத் தாக்கும் நஞ்சுக்கு எதிரான நச்சுப்புரதம் கத்தரிக்காய்க்குள் உள்ைது. தனியாக

பூச்சிமருந்து வதளிக்க பவண்டாம்’ என்பது அவர்களின் கண்டுபிடிப்பு. பூச்சி சீண்டாது... சரி.

ஆனால், காய்க்குள் உள்ை நமக்குப் பைக்கம் இல்லாத புரதம் நம்ணமச் சீண்டாதா? இணதக் பகட்க

அதிகம் பபர் இல்ணல என்பதுதான் வருத்த மான விஷயம். 'அதுசரி சார்... பவற புழு, பூச்சி

எல்லாம் தாக்காதா?'' என்றால், ''அவதல்லாம் வதரியாது. எங்க கம்வபனி ணயப் பத்தி மட்டும்

பகளுங்க'' என்று 'மன்னாரன் கம்வபனி’ தங்கபவலு பாணி யில் வசால்கிறார்கள் அந்த பிணரபவட்

லிமிவடட்காரர்கள்.

கத்தரியில் துவங்கும் இந்தப் பணடத்தல் வதாழில், அரிசி, ராகி, பசாைம், தக்காளி, பப்பாளி... என

வணக வணகயான உைவுப் பயிர்களிலும் வதாடர்கிறது. கத்தரிக்காய் ஓ.பக. ஆகிவிட்டால், இன்னும் பத்துப் பதிணனந்து வருடங்களில் வமாத்த நாட்டுப் பயிர்கணையும் கூகுளில் மட்டுபம

பதட முடியும். இபத உத்தியில் வணிகப் பயிரான பருத்தியில் நடத்திய பலாத்காரத் தில் பிறந்த

பி.டி. பருத்தி, நாடு முழுக்கப் பரவி, நம் நாட்டு மரபுப் பருத்திணயக் காைாமல் அடித்துவிட்டது.

இன்று பயனில் உள்ை பருத்தியில் 90 சதவிகிதக் கும் பமலானணவ பி.டி. பருத்திதான். பூச்சி

தாக்காது என்றார்கள். ஆனால், அது அதிகபட்சம் மூன்று, நான்கு வருடங்கள்தான் தாங்கியது.

பிறகு, பூச்சி இவர்களுக்குப் வபப்பப காட்டி பருத்திக்குள் பாய் பபாட்டுப் படுத்துக்வகாண்டது.

இப்பபாது 'பி.டி. காட்டன் வவர்ஷன்-2’ வகாண்டுவந்துள்ைார்கள். இது எத்தணன வருடங் கள்

தாக்குப்பிடிக்கும் எனத் வதரிய வில்ணல.

Genetic Engineering என்ற வார்த்ணதணய, இந்தியாவில் அறிமுகம் வசய்த முன்னாள் மத்திய மாலிக்குலர் பபயாவடக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநர் முணனவர்

புஷ்ப பார்கவா, 'தயவுவசய்து மரபணு மாற்றப் பயிர்கணை

அனுமதிக்காதீர்கள்' என்று உச்ச நீதிமன்றம் வணர வசன்று

வாதிட்டுவருகிறார். 'இந்தப் பயிர்கள் வராம்ப சாது; எந்தச்

பசட்ணட யும் பண்ைாது’ எனச் சான்றளித்த அவர்கபை

இப்பபாது, 'பசாதித்துப் பிறகு முடிவவடுக்கலாம்’

என்கிறார்கள். உலக சுகாதார நிறுவனபமா, 'அணத

அனுமதிப்பதும், அனுமதிக்காததும் அந்தந்த நாட்டின்

வபாறுப்பு. அலர்ஜி வரலாம்; மரபணு, உடலுக்குள் உள்ை

பாக்டீரியாவின் மரபணுபவாடு கலக்கலாம்; பக்கத்துப்

பயிரில் கலக்கலாம்; (allergenicity, gene transfer, out

crossing)'' என எச்சரிக்கிறது. பபாதாக்குணறக்கு, 'இணதச்

சாப்பிட்ட எலிக்குக் குைந்ணத பிறக்கவில்ணல; இன்வனாரு

எலி வராம்பபவ வமலிந்துவருகிறது' என வரிணசயாக

மருத்துவ அறிக்ணககள் பவறு. ஆனால், மரபணு மாற்ற

உைவுப் வபாருட்கணை உருவாக்கும் கம்வபனிகபைா,

'நீங்கள் சாப்பிடும் ஒவ்வவாரு கவை உைவும், நான்

பணடத்த விணதயில் இருந்து பிறந்ததாக இருக்க பவண்டும்' என்ற அணறகூவலுடன் வதாடர்ந்து எப்படியாவது இந்திய

உைவுச் சந்ணதணயக் ணகப்பற்றத் துடிக்கிறது.

Page 49: ஆறாம் திணை - Aaraam thinai

'புழுவில் இருந்து பயிணரக் காக்கத்தாபன மரபணு மாற்றம்? அணத ஏன் எதிர்க்கிறீர்கள்? புழு

பூச்சியில் இருந்து பயிணரயும் உைணவயும் காப்பதில் என்ன தவறு?’ என்பது பவறு சிலரின்

பகள்வி. காலங்காலமாக நம் நாட்டில் பயிரும் இருக்கிறது; புழுவும் இருக்கிறது. பனங்காணட,

கரிச்சான், பதன்சிட்டு, வகாக்கு, நாணர, மரங்வகாத்தி, உைவாரன், கீச்சான் என எண்ைற்ற

பறணவகள் புழுணவயும் பூச்சிணயயும் தின்று பயிணரக் காத்தன. கழுகும் பருந்தும் எலிணயத்

தின்று வாழ்ந்தன. 'காக்ணக குருவி எங்கள் சாதி; நீள்கடலும் மணலயும் எங்கள் கூட்டம்; பநாக்கும்

திணசவயலாம் நாமன்றி பவறில்ணல; பநாக்க பநாக்கக் களியாட்டம்'' என்று பாரதி பாடியது,

பல்லுயிர் பமலாண்ணம புரிந்துதான். ஆனால், பூச்சிக்வகால்லிகள் மூலம் புழுபவாடு பசர்த்துப்

பறணவகணையும் வகான்றுபபாட்படாம். விணைவு, பல்லுயிர்ச்சூைல் வகடுத்து

குட்டிச்சுவராக்கப்பட்டுள்ைது.

இந்த உலகில் உைவுத் தட்டுப்பாடு கிணடயாது; உைவுப் பகிர்வுதான் இல்ணல. கடந்த வாரம் ஒரு

திருமை விருந்துக்குச் வசன்றிருந்பதன். ஏழு வணக இனிப்புடன் கூடிய அந்த விருந்தில்,

அத்தணனயும் ஒருவன் சாப்பிட்டான் என்றால், அன்றிரபவ அவனுக்கு 78 முணற ஒண்ணுக்குப்

பபாகும். காணலயில் ஏதாவது டயாபடிக் டாக்டர் கிளினிக்கில்தான் நிற்க பவண்டும். ஒருபக்கம்

இப்படி என்றால், இன்வனாரு பக்கம் மூன்று பவணை சமச்சீர் உைவு கிணடக்காத குைந்ணதகள்

இந்தியாவில் 46 சதவிகிதம் என்கின்றன புள்ளிவிவரங்கள். ''பதணவக்கு இங்பக எல்லா வைமும்

உண்டு; ஆனால், களிப்பாட்டத்துக்குக் கிணடயாது' என்று காந்தி வசான்னது இணதத்தான்.

எல்பலாருக்கும் எல்லாமும் எனப் பகிர்ந்து வாழும் நிணலணய பநாக்கி நகராமல், வைர்ச்சி என்ற

வபயரில் பல்லுயிர் பன்முகத்ணதச் சிணதப்பது, கவிஞர் அறிவுமதி வசான்னதுபபால், 'காடு நம்

தாய்; தாயிடம் பால் அருந்தலாம். ரத்தம் உறிஞ்சக் கூடாது.'

- பரிமாறுயவன்..

ஆறாம் திணை!-23

மருத்துவர் கு.சிவராமன் ''பூசுனாப்புல இருக்கான்... வசல்லத்

வதாப்ணபணயப் பாரு... சந்பதாஷமா

இருக்கான்பட அவன்!'' எனக் வகாஞ்ச நாட்கள்

முன்பு வணர வசான்னவர்கள், 'சார்... கவனம்.

வவயிட் பபாடுற மாதிரி வதரியுது. பார்த்து,

ஷ§கர் இருக்கான்னு வசக் பண்ணிட்டீங்கைா?'

என்று பயமுறுத்துகிறார்கள். 'அப்படி ஒண்ணும்

அதிகமா இனிப்பும் சாப்பிடணலபய... சாமி கண்ணைக் குத்தும்னு நம்பி எந்தத் தப்பும்

பண்றதில்ணலபய... ஆனாலும், ஏன் இப்படி

ஆண்டவன் முதுகுல குத்துறான்?'' என்று

புலம்புகிபறாம்.

நாற்பதில் பலருக்கும் எணத பநாக்கி ஓடுகிபறாம் என்ற சிந்தணனபய இருப்பது இல்ணல.

''எல்பலாரும் ஓடுகிறார்கள். நானும் ஓடுகிபறன்!'' எனும் மந்ணத எண்ைத்துடன் நகர்கிறது

வாழ்க்ணக. சந்பதாஷமாக அகம் மகிழ்ந்து சத்தமாகச் சிரித்தது எப்பபாது? கணடசியாக

உற்சாகத்துடன் ஓடி விணையாடியது எப்பபாது? 'பஹா!’ என இணரச்சலுடன் வரும் கடல் அணல

காணலக் கவ்வ, உச்சி வணர குளிர்வித்துப் பபாவதில் குதூகலித் தது எப்பபாது? காதலியின்

Page 50: ஆறாம் திணை - Aaraam thinai

வவட்கத்திணனக் கண்கள் முட்டப் பார்த்துச் சிலாகித்துச் சில ஆண்டுகள் இருக்குமா? புறங்ணகயில் வழியும் மிைகு ரசத்ணத மைத்தக்காளி வற்றபலாடு சாப்பிட்ட வாசம் நிணனவில்

மட்டுபம எஞ்சியிருக்கிறதா? சமீபமாகக் காது பகட்காமல் பபான தாத்தாவின் முன் மண்டியிட்டு

அமர்ந்து, சுருக்கம் விழுந்த அவரது ணககணைப் பற்றிக்வகாண்டு, ''நல்லா இருக்பகன் தாத்தா...

நீங்க நல்லாயிருக்கீங்கைா?'' எனச் சத்தமாகச் வசால்லி வருடங்கள் கடந்திருக்குமா? 'வசந்தாைம்

பூவில் வந்தாடும் வதன்றல்’ என்ற வரிகளில் வதாணலந்துபபாய் எவ்வைவு நாள் இருக்கும்?

இப்படித் வதாணலத்த எத்தணனபயா சம்பவங்கள்தான் நம் நலவாழ்ணவயும் வதாணலத்துவிட்டது.

'அப்படின்னா, ரத்தத்தில் கூடிப்பபான உப்பு, சர்க்கணரக்குக் கிருமிபயா... வியாதிபயா காரைம்

இல்ணலயா?’ என்று பகட்பபாருக்குச் சின்ன விைக்கம் இங்பக... சமீபத்தில், வஜர்மனியில் இருந்து வந்திருந்த சர்க்கணர பநாய்க்கான பன்னாட்டு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின்

தணலவரின் பபச்ணசக் பகட்படன். 'இப்பபாணதக்கு 65 மில்லியன். 2030-ல் 100 மில்லியணனத்

தாண்டும்’ என சர்க்கணர பநாயாளிகணைக் கைக்கிட்ட அவர், பநாய்க்கான காரைங்கணை

வணரந்து காட்டிய படம் கிைறிப்பபாட்ட இடியாப்பம்பபால் இருந்தது. அதிக சர்க்கணரயில்

ஆரம்பித்து, அடிக்கடி படுக்ணகயில் தூக்கம் வராமல் புரண்டு படுப்பது வணர பல்பவறு

காரைங்கணைப் பட்டியலிட்டார். குண்டு உடம்புக்காரணரக் காட்டிலும் ஒல்லி உடம்புக்காரருக்கு

வரும் சர்க்கணர வகாஞ்சம் கூடுதலாகபவ பசட்ணட காட்டுமாம். சாப்பாட்டுப் பிரியர், சாகச

வவறியர், சர்க்கணர மரபர், சந்பதாஷம் வதாணலத்தவர், சனிக்கிைணம ஊதியம் வபறும் உள்ளூர்

வதாழிலாளி, சனிக்கிைணம ஜாலி டிரிப் பபாகும் வவளிநாட்டுத் வதாழிலாளி... இப்படி யாருக்கு

பவண்டுமானாலும் சர்க்கணர வியாதி வரக்கூடும். இப்பபாது உள்ை எந்த ஒரு மருந்தும்

முழுணமயானது இல்ணல.

வாழ்வின் தரம் (quality of life) அதிகம் சிணதக்கப்படும் இந்த பநாய்க்கு, வருமுன் காக்கும்

முணறபய சிறந்தது. மருந்பதாடு வாழ்வியல் மாற்றமும் பதர்ந்வதடுத்த உைவும்தான் பநாய்

வராமல் காக்கும். பநாய் வந்தாலும் அதிகம் பநாக ணவக்காதிருக்கவும் உதவும். கார்ப்ப பரட்

மருந்பதா, கார்ப்பபரட் சாமிபயா, குபலபகாவலி மூலிணகபயா ஒபர இரவில் இதிலிருந்து

உங்கணைக் காப்பாற்றாது. சர்க்கணர கட்டுப்பாட்டில் உள்ைதா என அறிய HbA1C பசாதணன

முக்கியமானது. முந்தின நாள் மட்டும் வகாணலப்பட்டினி கிடந்து, மறுநாள் காணல பசாதணனயில் வரும் சர்க்கணர அைணவப் பார்த்து தன்ணன யும் தன் மருத்துவணரயும் ஏமாற்றும் தில்லா லங்கடி

பவணலக்கு இந்த HbA1C பசாதணன வபப்பப காட்டிவிடும். ஆம்... கடந்த மூன்று மாதங்களில் அவ்வப்பபாது திருட்டுத் தனமாகச் சாப்பிட்ட ணமசூர்பாகில் இருந்து பிசிபபைாபாத் வணர

ஏற்றிவிட்ட சர்க்க ணரணய இந்தச் பசாதணன காட்டிக் வகாடுக் கும். இந்த HbA1C அைவு 6-க்குள்

இருந்தால் நீங்கள் சமத்து; 7-க்குள் ணவத்திருந்தால் வகாஞ்சம் வகட்டிக்காரர். 7-க்கு பமல்

எகிறினால் பிரச்ணனகளுக்கு வாசல் கதணவத் திறந்துவிடுகிறீர்கள் என்று அர்த்தம். குறிப்பாக,

அதன் அலகில் 1 புள்ளிணயக் குணறத்தால் நான்கு மாரணடப்புகணைத் தவிர்க்கலாம் என்கிறார்கள்

இதயபநாய் நிபுைர்கள். சத்தம் இல்லாமல் நிகழும் மாரணடப்புகள் நித்தம் நடக்கிறது என்ற

வசய்தி கள் வசய்தித்தாளிபலா, அலுவலகத்துக்குச் வசல்லும்பபாது லிஃப்டில் நடக்கும்

சம்பாஷணனயிபலா பகட்கும்பபாது அவ்வைவாக வலிப்பது இல்ணல.

''நாணைக்கு ஏலகிரி பபாகலாம். அங்பக பபாட்டிங் கூட்டிட்டுப் பபாபறன். இப்ப தூங்குடா

வசல்லம்!'' எனச் வசால்லி 7 வயதுக் குைந்ணதணயத் தூங்க ணவத்து, ''தினம் இப்படி நடுராத்திரியில்

வந்தீங் கன்னா? குைந்ணதக்குக் பகாவம் வராதா?'' எனத் தன் ஆதங்கத்ணதக் குைந்ணத வாயிலாக

வவளிப் படுத்தும் வசல்ல மணனவியின் முன்வநற்றி முத்தத் பதாடு, ''என்ன வசய்யிறது?

கிணையன்ட் பநரத் துக்கு பவணல வசய்தாகணுமில்ல. இந்த வாரத் பதாட ணநட் ஷிஃப்ட்

கிணடயாது. பகாவப்படா தடா!'' என்வறல்லாம் வசால்லிவிட்டு உறங்கி, காணலயில்

எழுந்திருக்கபவ இல்ணல என்றால்..? ஏலகிரிக் கனவில் எழுந்திருக்கும் அந்தக் குைந்ணதக் கும்,

நாணை நம் கைவன் கரம்பற்றி பதாள் சாயலாம் என்ற மணனவிக்கும் எப்படி வலிக்கும்? வலி

நமக்கல்ல. நம்ணம நம்பியுள்ை குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும், நாட்டுக்கும்தான்.

Page 51: ஆறாம் திணை - Aaraam thinai

வாழ்வில் வஜயித்தாக பவண்டும் என்ற வவறிபயாடு பவணல வசய்யும் ஒவ்வவாருவரும் இந்த

சர்க்கணரணயயும் மாரணடப்ணபயும்கூட கண்டிப்பாக வஜயித்தாக பவண்டும். நகரபமா,

கிராமபமா நம் பணி எங்கிருந்தாலும், அகமகிழ்ச்சிதான் அடித்தைமாக இருக்க பவண்டும். எது

வைர்ச்சி என்ற வதளிவும், எது வணர வைர்ச்சி என்ற நிணறவும் வதரிந்திருக்க பவண்டும்.

அன்றாடம், வகாஞ்சம் சிறு தானியம், நிணறய பசுங்காய்கறிகள், உள்ளூர் கனிகள் உண்ணும்

பைக்கம் வைர பவண்டும். காதலும், பாசமும், அன்பும், அதனால் விணையும் அக்கணறயும்

வமனக்வகடலும் வீட்டில் நிரவியிருக்க பவண்டும். சத்தம் இல்லாமல் நம் காலுக்கு அடியில் பவகமாகச் சுற்றிக் வகாண்டு இருக்கும் பூமிணய நம் சந்ததிக்கு அபத அைகுடன் விட்டுச் வசல்ல

பவண்டும் என்ற சூைலுக்கு இணசவான கண்ணியம் நம்மிடம் பவண்டும். அப்பபாது மட்டுபம

இந்த சர்க்கணரபயா, உப்பபா, மாரணடப்பபா நம்ணம வநருங்கக் வகாஞ்சம் பயம் வகாள்ளும்.

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-24

மருத்துவர் கு.சிவராமன்

தவயிபலாடு விணையாடும் பவணை வந்துவிட்டது. பசனல்கள், எஃப்.எம்-கள், விைம்பர

பஹார்டிங்குகள் என எங்வகங்கும், 'தாகம் எடுத்தால் தண்ணீணரத் பதடக் கூடாது... எங்கள்

நிறுவன குளிர்பானத்ணதத்தான் பதட பவண்டும்!’ என்ற விைம்பர வவள்ைம் நுணர ததும்பப்

பாயும். இந்தியாவில் சராசரியாக ஒருவர் வருடத்துக்கு 12 லிட்டர் பகாலா பானம்தான்

அருந்துகிறார்கைாம். ஆனால், இதுபவ அவமரிக்காவில் கிட்டத்தட்ட 1,665 லிட்டர். இந்தியாவிலும் பகாலா உறிஞ்சணல அந்த அைவுக்கு அதிகரிக்க பவண்டும் என்பதற்காகத்தான் சினிமா பாட்ஷா முதல் கிரிக்வகட் பகப்டன் வணர அந்த குளிர்பானங்கணைக் குடிக்கச் வசால்லி

வற்புறுத்திக்வகாண்பட இருக்கிறார்கள். ஆனால், அந்த பானங்கள் உண்டாக்கும் பகடுகணைப்

பற்றி அவர்கள் மறந்தும் வாய் திறக்கமாட்டார்கள்.

சமீபத்தில் 'தி சன்’ பத்திரிணக இது பபான்ற குளிர்பானங்கணை அருந்துவதால் உண்டாகும்

பகடுகணைப் பட்டியலிட்டு இருந்தது. ஒரு பாட்டில் பகாலாவில் குணறந்தபட்சம் 67 ஸ்பூன்

சர்க்கணர பசர்க்கப்படுவதால் மிக விணரவிபலபய தாக்கும் சர்க்கணர பநாய், புளித்த சுணவ தரும்

பாஸ்பபட் உப்பு உண்டாக் கும் சருமப் பாதிப்பு, எலும்புகணை அரிக்கும் ஆஸ்டிபயாபபாபராசிஸ்

சிக்கல், வபண்களின் மாதவிடாய் சுைற்சிணயக் கன்னாபின்னா எனச் சிணதக்கும் சிணனப்ணப

நீர்க்கட்டித் வதால்ணல, கணையப் புற்று என மிரட்டலாக நீள்கிறது அந்தப் பட்டியல். இணவ

அணனத் துக்கும் பமலாக, இது பபான்ற பகாலா பானங் கணை அருந்தும் நபருக்கு, பிறணரக்

காட்டிலும் 61 சதவிகிதம் இதய பநாய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்.

விஷயம் வதரிந்த பலர் இப்பபாது இந்த 'ஃபிஸ்ஸி’ பானத்ணத (உடல் நலத் துக்கு உணலணவக்கும்

இது பபான்ற குளிர்பானங்களின் வசல்லப் வபயர்!) விட்டு விலகி, பைச்சாபற ஆபராக்கியம் என்று

முடிவு எடுத்துச் வசயல்படுவணத உைர்ந்துவகாண்ட பகாலா நிறுவனங்கள், தற்பபாது அதற்கு

Page 52: ஆறாம் திணை - Aaraam thinai

ஏற்பத் தங்கள் சந்ணதத் திட்டங்கணையும் மாற்றிக்வகாண்டு உள்ைன. இப்பபாது அந்த

நிறுவனங்கள் பைச்சாணறபய விதவிதமாக சந்ணதப்படுத்தத் வதாடங்கி இருக்கின்றன.

'பதாட்டத்தில் இருந்து பநராக’ என்ற விைம்பரத்துடன், வடட்ராபபக்கில் 'வகமிக்கல்

பிரிசர்பவட்டிவ் இல்லபவ இல்ணல. அப்படிபய பைத்ணதப் பிழிந்து உருவாக்கிய

பைச்சாறுபபாலபவ’ என அறிவிக்கும் இந்தப் பைச் சாறு சமாசாரம் நமக்குப் பல பகள்விகணை

எழுப்புகிறது. 'அவர்கள் வசால்வதுபபால பைச் சாறில் வசயற்ணக சமாசாரம் எதுவுபம

பசர்க்கப்படவில்ணலயா?’ என்றால் அதன் வதாழில்நுட்பம் இல்ணல என்றுதான் வசால்கிறது.

ஆனால், அந்தத் வதாழில்நுட்பபம 'மர்மப் பின்னணி’யுடன் வசயல்படும் ரகசியம்.

பைத்ணதக் கழுவி(washing), சாறு பிழிந்து (extracting) அல்லது சாறு எடுத்து, ஒன்றாகக் கலந்து

(blending), பைத்தின் எண்வைய்த் தன்ணமணய நீக்கி (de-oiling) விணரவில் வகட்டுப்பபாகாமல்

இருக்க ஆக்சிஜணன வவளிபயற்றி (deaerating), பால் பதப்படுத்துவதுபபாலப் பதப்படுத்தி

(paste urize), கசப்பு நீக்கி (debittering) அமிலத்தன்ணமணயக் குணறத்து அல்லது கூட்டி (acid

stabilization), ஆணட அல்லது பமகம் பபால் படர்வணதச் சீராக்கி (cloud stabilization),

வகாதிக்கணவத்து (evaporating) பிறகு குளிர்வித்து

( freezing) திடப்படுத்துகிறார்கள். இப்படி ஒவ்வவாரு வசயலுக்கும் பல இயந்திரங்களில்

இந்தப் பைங்கணைப் படுத்தி எடுத்து, கணடசியாக பைச் சாறின் அடர்ணவ

(concentrate) வபறுகின்றனர். இந்தப் பை கான்சன்ட்பரட்ணடத்தான் நம் ஊரின் பை

குளிர்பான நிறுவனங்கள் வாங்கி, நீரும் சில

பநரத்தில் அமிலச் சீராக்கிகளும் பசர்த்து, வடட்ராபபக்கில் அணடத்து கணடயில்

விற்கிறார்கள். பிபரசில், வபரு, ஐபராப்பா எனப் பல நாடுகளில் இருந்து வரும் கான்சன்ட்பரட் சத்துக்கள் வபரும் குளிர்க்கிடங்கு வசதிவகாண்ட

கப்பல்களில் இங்பக இறக்குமதி வசய்யப்பட்டு,

இறுதியாக இந்தியத் தண்ணி வதளிக்கப்பட்டு, 'இது இயற்ணக பானம்’ என்ற அணடவமாழியுடன்

விற்பணனக்கு வருகிறது.

இப்படித் துணவத்து, பிழிந்து, காயப்பபாட்டு வரும்

பைச்சாற்றிணன விட, பைத்ணத அப்படிபய

சாப்பிடுவதுதான் ஆபராக்கியமாகும். பைங்களில் வபாதிந்திருக்கும் உயிர்ச் சத்துக்களில் பலவும் சில

ஆன்ட்டி-ஆக்சிவடன்ட்டுகளும் இந்த உைவாரப்பணியில் ஊக்கம் இைந்துவிடும் என்பதில்

எந்தச் சந்பதகமும் இல்ணல. எப்பபாபதனும் அவசரத்துக்கு அந்தப் பானங்கைால் தாகம்

தணித்துக்வகாள்வது சரி. ஆனால், வபட்டி வபட்டியாக வாங்கி வந்து குளிர்சாதனப் வபட்டியில் புணதத்து அணத

உறிஞ்சிக்வகாண்பட இருப்பதால் எந்தப் பயனும் இல்ணல. சீஸனுக்கு சீஸன் மாறுபடும்

பைத்தின் அமிலத் தன்ணமணயயும், இனிப்புச் சுணவணயயும் ஈடுகட்ட இந்த நிறுவனங்கள்

பயன்படுத்தும் உத்திகள் உங்கள் உடம்புக்கு நல்லதும் இல்ணல. பைத் துண்டுகணை அப்படிபய

சாப்பிடுவதால் அதில் உள்ை கணரயும், கணரயாத நார்ப் வபாருட்கள் வகாழுப்ணபக் குணறப்பது

முதல், மலச்சிக்கல் தீர்ப்பது வணரயில் வகாடுக்கும் பலன்கள் காம்பபா ஆஃபர்! பதப்படுத்துதல்,

பத்திரப்படுத்துதல், பயணித்தல், பாதுகாத்தல் என வரிணசயாகச் சூைணலச் சிணதக்கும் நடவடிக்கணை பமற்வகாண்டு பைபைப்பான பாட்டிலில் வரும் திரவத்ணதக் காட்டிலும் சந்ணதத்

Page 53: ஆறாம் திணை - Aaraam thinai

திடலில் வாசலில் கூவிக் கூவி விற்கப்படும் வகாய்யாணவ வாங்கிக் கழுவிச் சாப்பிடுவது

சூைலுக்கும் பசர்த்து சுகம் தரும்.

பமாரும், இைநீரும், பதநீரும் பமபல குறிப்பிடப்பட்ட எந்தப் பிரச்ணனயும் இல்லாதணவ.

கூடுதல் மருத்துவ மகத்துவம்வகாண்டணவ. சூைல் சிணதக்காதணவ. பலர் நிணனப்பதுபபால

இைநீர் வவறும் இனிப்பும் உப்பும் தரும் உடனடி பானம் மட்டும் அல்ல; சமீபத்திய

ஆராய்ச்சிகள், இைநீரில் உள்ை அற்புதமான வநாதிகளின் ஆற்றணலக் கண்டு வியப்புத்

வதரிவித்துள்ைன. இைநீரில் உள்ை 'ணசட்படாணகனின்’ வயதாவணதத் தடுத்து, புற்று

வைர்ச்சிணயயும் தடுக்கிறதாம். பதநீர், நரம்ணப உரமாக்கும் ணவட்டமின் சத்து நிரம்பிய

அற்புதமான பானம்.

வகாஞ்சம் பயாசித்துப் பாருங்கள்... ஒன்று புரியும்... எப்பபாதும் பாரம்பரியம் கரிசனத்துடன்தான்

பரிமாறப்படும் என்பது!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-25

மருத்துவர் கு.சிவராமன்

நவீன வசதிகள், வதாழில்நுட்பங்கள் மூலம் எந்த பநாய்க்கும் தீர்வு காணும் மருத்துவ உலணக

இன்றும் ஆட்டிப் பணடக்கும் ஒரு வியாதி உண்வடன்றால், அது புற்றுபநாய். இன்ன காரைத்தால்தான் புற்றுபநாய் வருகிறது என்று துல்லியமான தரவுகளுடன் இந்த பநாய்க்கான

காரைத்ணத இதுவணர மருத்துவ உலகத்தால் வணரயறுக்க முடியவில்ணல. மர்மமும், ரகசியமும்,

வபரும் பவதணனயும், உயிர் வலியும் நிணறந்த இந்தப் புற்றுபநாய், மருத்துவ ஆய்வுகளின் எதிர்பார்ப்ணபக் காட்டிலும் அதிகமாக ஒவ்பவார் ஆண்டும் தன் வீரியத்ணத

அதிகரித்துக்வகாண்பட இருக்கிறது. முன்பு இந்தியாணவவிட, பமற்கத்திய நாடுகளில்தான்

புற்றுபநாய் மரைங்கள் அதிகமாக இருக்கும். ஆனால், இப்பபாது நம் ஊரிலும் 25, 30

வயதுகளில் எல்லாம் புற்றுபநாய் தாக்குகிறது. என்ன காரைம்?

நகரமயமாக்கணல முக்கிய காரைமாகச் வசால்கிறார்கள் நிபுைர்கள். ஆபராக்கியமான உைவு,

வாழ்க்ணகச் சூைல் அணனத்ணதயும் ஓரங்கட்டிவிட்டு, நகரங்களுக்கு பவகபவகமாகக்

குடிவபயர்கின்றனர் கிராம மக்கள். காணலயில் பல் துலக்கும் களிம்பு முதல், இரவு வகாசுக்

கடியில் இருந்து காத்துக் வகாள்ைத் தடவப்படும் களிம்பு வணர அணனத்தும் வகமிக்கல். வவயிலில் நிறுத்திய காருக்குள் அதன் டாஷ்பபார்டு வசய்யப் பயன்படுத்திய பிைாஸ்டிக்கில்

இருந்து வபன்சீன் கசிந்து வரு கிறது. வீட்டில் அைகுக்காக அடுக்கி ணவக்கப்பட்டிருக்கும் வமலமினால் வசய்யப்பட்ட பாத்திரங்கள் யூரியா பார்மால்டிணஹடு என்ற பவதிப்வபாருணை

வவளிபயற்றுகிறது. நம்ணமச் சுற்றிக் குவிந்துகிடக்கும் பலவித பிைாஸ்டிக்குகளில் இருந்து

டயாக்சின்கள் கசிகின்றன. நாம் அன்றாடம் உண்ணும் உைவு தானியங்கள், காய்கனி களில்

நுண்ணிய ரசாயனத் துணுக்குகளும், கதிர்வீச்சுகளும் கலந்திருக்கின்றன. ஆனால், சம்பந்தப்பட்ட

Page 54: ஆறாம் திணை - Aaraam thinai

எந்தத் துணற யினணரக் பகட்டாலும், 'ஐபயா... யார் வசான்னது? எங்கள் கசிவுகள் பாதுகாப்பான

வணரயணறக்கு உட்பட்டுத்தான் இருக்கிறது’ எனச் சத்தியம் வசய்வார்கள்.

புற்றுபநாய்த் தடுப்பில் உைவுப் பைக்கத்துக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு. இதற்குச் சரியான

உதாரைம், இந்தியர்கள் மட்டும் மலக்குடல் புற்றுபநாயால் பாதிக்கப்படாதணதக் குறிப்பிடலாம்.

இதற்கான காரைம் என்னவாக இருக்கும் என்று பமற்கத்திய விஞ்ஞானி கள் ஆராய்ந்ததில்,

உைவில் இந்தியர்கள் பசர்க்கும் மஞ்சளின் மகிணமணய உைர்ந் திருக்கிறார்கள்!

மஞ்சளின் curcuma curcumin சத்து நம் வசல்களில் உள்ை NF kappa-B என்ற புரதக்கூட்ணடச்

சீரணமத்து பநாய் எதிர்ப்பாற்றணல அதிகரிக்கச் வசய்வ தாபலபய, புற்று நம்ணம உற்றுப் பார்க்கா

மல் இருக்கிறது. கிட்டத்தட்ட 250 வணக யான பநாய்கணை வராமல் காக்கும் குைம் மஞ்சளுக்கு

உண்டு.

அவமரிக்காவின் வடக்சாஸ் பல்கணலக்கைகப் புற்றுபநாய் துணறப் பபராசிரியர் பரத் அகர்வால்

தனது 'ஹீலிங் ஸ்ணபசஸ்’ என்ற ஆங்கில நூலில், 'மஞ்சள் மட்டுமல்ல; இந்தியர்கைால் சணமயலில் பயன்படுத்தப்படும் பல நறுமைப் வபாருட்களுக்குப் புற்றுபநாணயத் தடுக்கும்

ஆற்றல் உண்டு. இந்துக்கள் வகாண்டாடும் துைசியாகட்டும், இஸ்லாம் வலியுறுத்தும்

கருஞ்சீரகமாகட்டும் இரண்டுபம புற்றுக்கு எதிரான பநாய் எதிர்ப்பாற்றல் வகாண்டணவ.

Page 55: ஆறாம் திணை - Aaraam thinai

கறிபவப்பிணல, லவங்கப்பட்ணட, இஞ்சி, பூண்டு, வவந்தயம், ஏலம், சாதிக்காய் என சாதாரைமாக உைவில் மைமூட்ட உபபயாகப்படுத்தும் அத்தணனயும் பநாய்த் தடுப்புக்

காரணிகைாகச் வசயல்படுகிறது!’ என்கிறார். இந்தப் வபாருட்கணை அன்றாடம் சணமயலில்

பயன்படுத்துவதுதான் நம் உைவுக் கலாசாரம். ஆனால், சமீபமாக நாபமா பநரம் இல்ணல என்ற

காரைத்ணதச் வசால்லி இவற்ணற ஒதுக்குகிபறாம். அதிலும் அதிஆபத்தாக, குைந்ணதகளுக்கு இந்த

உைவுப் பைக்கத்ணத நாம் அறிமுகப்படுத்துவபத இல்ணல.

தினசரி உைவில் அதிகபட்சமாக இயற்ணக விவசாயத்தில் விணைந்த பைங்களும் காய்கறிகணை

யும் பசர்த்துக்வகாள்ை பவண்டும். குறிப்பாக, சிவந்த நிறம் உள்ை பப்பாளி, வகாய்யா, பட்ணட

தீட்டப்படாத தானியங்கள், ராகி, கம்பு, வரகு, திணன பபான்ற சிறுதானியங்கணை முடிந்தவணர

அடிக்கடி உைவில் பசர்த்துக்வகாள்ை பவண்டும். எப்பபாது இனிப்பு பதணவப்பட்டாலும்

வவள்ணைச் சீனிணயத் பதடி ஓடுவணதத் தவிர்த்து பணன வவல்லம், பதன் முதலியவற்ணறப்

பயன்படுத்த பவண்டும். பால் இல்லாத பச்ணசத் பதநீர் (green tea) வசக்கில் ஆட்டிய நாட்டு

எண்வைய், tக்ஷீணீஸீs யீணீt இல்லாத தின்பண்டங்கள், மீன், உடல் உணைப்புக்கு ஏற்றபடி நாட்டுக் பகாழி இணறச்சி என நமது உைவுப்

பைக்கத்ணத மாற்றி அணமத்துக்வகாள்ை பவண்டும்.

புற்றுபநாய்க்கு எப்படிபயனும் தீர்வு பதடும்

பதடலில், வைர்ந்த நாடுகள் பல்வணக மருத்துவ முணறகணை ஒருங்கிணைத்து கூட்டு

சிகிச்ணசமுணறணய முயற்சிக்கின்றன. ஆனால், இங்கு இந்தியாவிபலா வாழ்வின் விளிம்பில் நிற்கும் ஒரு

புற்றுபநாயாளி, 'பவறு ஏபதனும் மாற்று மருத்துவம் பயன்படுத்திப் பார்க்கலாமா?’ என்ற

பகள்விணய மருத்துவரிடம் பகட்கபவ முடியாது. பகட்டால், 'எனக்கு அணதப் பற்றி எதுவும்

வதரியாது. அது உங்கள் பாடு!’ என்று சடாவலன விலகிக்வகாள்வார்கள்.

சித்த மருத்துவம், ஆயுர்பவதம், யுனானி, பயாகா எனப் பல பாரம்பரிய மருத்துவமுணறகள்

இருக்கும் இந்தியாவில், ஒவ்வவாரு துணற மருத்துவரும் ஈபகா மறந்து இணைந்து, தத்தம் துணறயின் நுட்பங்கணை ஒருங் கிணைத்து மருத்துவ உலகின் வபரும் சவாலாக இருக்கும்

புற்றுபநாய்க்கு விணட காை முயற்சித்தால் தீர்வு சாத்தியபம!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-26

மருத்துவர் கு.சிவராமன்

அைகாக, வபாலிவாக இருக்க பவண்டும் எனும் அக்கணற எங்கும் பரவிவரும் காலம் இது.

தினசரி குணறந்தபட்சம் 12 அைகுசாதனப் வபாருட்கணைப் வபண்ணும், 6 அைகுசாதனப்

வபாருட்கணை ஆணும் உபபயாகிப்பதாக அவமரிக்கப் புள்ளிவிவரம் வசால்கிறது. நம் ஊரும்

Page 56: ஆறாம் திணை - Aaraam thinai

கிட்டத்தட்ட அவமரிக்கச் சந்ணதயாக மாறியிருப்பதால், எண்ணிக்ணகயில் இரண்டு, மூன்று

குணறயலாபம தவிர, அைகுசாதனங்கள் அங்கிங்வகனாதபடி இங்கும் நிணறந்திருக்கின்றன.

அைகாக இருக்க வமனக்வகடுவதில் என்ன தப்பு என்பபாருக்கு, அதன் பின்னணியும் கட்டாயம்

வதரிந்திருக்க பவண்டும். கிட்டத்தட்ட 80,000 அைகுபடுத்திகள் நம் சந்ணதயில் உள்ைன. 12,500-

க்கும் பமற்பட்ட ரசாயனப் வபாருட்கள், உங்கணை மைமூட்ட, அைகூட்ட, நிறபமற்றப்

பயன்படுத்தப்படுகின்றன. இணவ பாதுகாப்பானதா... உடல் நலத்துக்குத் தீங்கு தருமா என்ற

முழுணமயான ஆய்வுகள் உலகில் எங்கும் நணடவபறவில்ணல. எல்லாபம அணரகுணற

முடிவுகள்தான். ஒரு நாட்டில் தணடவசய்யப்பட்ட வபாருள், இன்வனாரு நாட்டில் வகாடிகட்டிப்

பறக்கும்.

வபண்கணைக் குறிணவத்துக் வகாண்டுவரப் படும் இந்தப் வபாருட்களின் பின்னணிகுறித்து வரும்

வசய்திகள் பயமுறுத்துகின்றன. குைந்ணத கணை அதிகம் கவரும் வநயில் பாலீஷில் கலந்துள்ை

காரீயம் (lead), அவர்களின் மூணைத்திறணனபய பாதிக்கக்கூடியது. 'வலட் எல்லாம் பசர்ப்பபத

இல்ணல’ என சத்தியம் வசய்த பல முன்னணி நிறுவனங்களின் வபாருட்கணை ஆய்வுவசய்ததில்

65 சதவிகிதத்துக்கும் பமலான நகப் பைபைப்பிகளில் வலட் இருப்பது உறுதி வசய்யப்பட்டது.

'இணதத் வதளிச்சீங்கன்னா, பக்கத்து வீட்டு, பக்கத்து நாட்டு அைகிவயல்லாம் பின்னாடி

வருவாங்க!’ என்று விைம்பரப்படுத்தப்படும் பல மைமூட்டிகளில் உள்ை ஃபார்மால்டிணஹடு,

நரம்ணபப் பாதிக்கும் நச்சு. எத்தலீன் ஆக்ணஸடு பபான்ற ரசாயனம் புற்றுபநாய் வர

வணைக்கக்கூடியது. இப்படிக் கிட்டத் தட்ட 22 சதவிகித அைகூட்டிகளில் புற்று தரும்

ரசாயனங்கள் இருப்பதாக எச்சரிக்கிறது, அைகுப் வபாருட்கணைப் பற்றிய ஆய்வுகணை

பமற்வகாண்டு இருக்கும் 'ஸ்கின் டீப்’ அணமப்பு.

வபண் குைந்ணதகள் மிக விணரவிபலபய வயதுக்கு வருவதற்கும், மார்புப் புற்று அதிகமாகப் வபருகுவதற்கும் அைகூட்டிகளில் உள்ை ஹார்பமான்கள் காரைமாக இருக்குமா என்று

நிர்ையிக்கும் ஆய்வுகள் அதிக அைவில் நடக்கின்றன. அதற்கான முகாந்திரம் நிணறயபவ

உள்ைது. தாபலட் (Phthalate) எனும் முகத்தில் பமக்கப்ணப நிறுத்தும் வகமிக்கல், கண் அைகுக்குப்

பயன்படுத்தப்படும் பாலிணசக்ளிக் ணஹட்பரா கார்பன் (polycyclic hydro carbon) ஆகியணவ

எல்லாம் சந்பதகப் பார்ணவயில் உள்ை ரசாயனங்கள். ஆனாலும், நம் சந்ணதயில் இன்றைவிலும்

விற்பணனயில் உள்ைணவ. ஐந்து வயதுக் குைந்ணதக்கு பஹர் ஸ்ட்வரய்ட்டனிங் வசய்து, முகத்துக்கு

ஸ்க்ரப் வசய்து, பாலீஷ் பபாட்டு, ஸ்ப்பர அடித்து, காற்றுப் புகாத பைபை ஆணட அணிவித்து நடத்தும் பிறந்த நாள் வகாண்டாட்டங்கள் அந்தக் குைந்ணதயின் அைணகயும் ஆபராக்கியத்ணதயும்

வகடுக்கும் என்பணத நிணனவில்வகாள்ளுங்கள்.

'ச்பச... ச்பச... நாங்கள்லாம் புத்திசாலி. ஒன்லி வஹர்பல், பநச்சுரல், ஆர்கானிக்தான் யூஸ்

பண்ணுபவாம்’ என்று வசால்பவாருக்கு ஒரு விஷயம்... வபரும்பாலான இந்த சமாசாரங்கள்

உங்கணை வாங்கணவக்கும் உத்தியாக பலபிளில் மட்டுபம ஒட்டப்படுகின்றன. பசாடியம் லாரல்

சல்பபட் இல்லாத மூலிணக ஷாம்புகள் சந்ணதயில் மிக அரிது. 'வகாஞ்சம் மூலிணக; வகாஞ்சம்

வகமிக்கல்’ என்ற கலணவகள்தான் அதிகம். சுற்றுச்சூைல் மற்றும் நுகர்பவார் வபாருட்கள்

வதாடர்பான ஆய்வுகணை பமற்வகாள்ளும் CERTECH எனும் அணமப்பு ஆர்கானிக் என உலகில்

விற்கப்படும் அைகூட்டிகளில் 10 சதவிகித மூலப்வபாருட்கள் மட்டுபம ஆர்கானிக் என்கிறது.

குைந்ணதகளுக்கு என விற்கப்படும் ஆர்கானிக் பநச்சுரல் அைகூட்டிகளில் 35 சதவிகிதம்

வகமிக்கல் பிரிசர்பவட்டிவ் பசர்க்கப்படுவன என தன் அறிக்ணகயில் கூறுகிறது.

'காஸ்வமடிக்ஸ் எல்லாம் பமபல பூசுவதற்குத்தாபன? உடலுக்கு உள்பை எப்படிப் பபாகும்?’ என

அலட்சியமாக நிணனக்க பவண்டாம். தாபலட் பிைாஸ்டிணசசர்ஸ், பாரபின்கள் (வபாருள்

Page 57: ஆறாம் திணை - Aaraam thinai

வகட்டுப்பபாகாதிருக்க வபரும்பாலான க்ரீம் கள், ஷாம்புகளில் பசர்க்கப் படும் பிரிசர்பவட்டிவ்) இன்னும் நிறமிகளுக்காகச் பசர்க் கப்படும் நாபனா துகள்கள் ஆகியணவ உடலுக்குள்

உறிஞ்சப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ைது. அவற்றில் சில, குறிப்பாக, மைமூட்டிகளும் சன்

ஸ்கிரீனரும், விந்தணுக்களின் எண்ணிக்ணகணயக்கூடக் குணறக்குமாம். அதிகமாக ஸ்ப்பர

அடிக்கும் பைக்கம் உள்ை ஆண்கள் இனி வகாஞ்சம் 'உஷாராக’ இருங்கள். இன்வனாரு விஷயம்...

அதிகம் சன் ஸ்கிரீன் பதய்த்துத் திரியும் நபருக்கு, விட்டமின் டி குணறவும் புற்றுபநாய் வரும்

வாய்ப்பும் கூடுதல். 'வவயில்ல பபாய்க் கருத்துடாதப்பா. இணதக் வகாஞ்சம் பதய்ச்சுட்டுப் பபா’

என இனி வசால்லாதீர்கள்.

கறுப்பு அைகு. கருணமணய நணகப்பதும் இழிவுபடுத்துவதும் விவரம் வதரியாமல் வசய்யும்

வசயலாகும். குைந்ணதப் பருவம் முதபல கறுப்பைணக

ரசிக்காமல் பவுடர் பபாட்டு, க்ரீம் தடவி வைர்ப்பது சிறு வயதிபலபய அந்தக் குைந்ணதக்குக் கறுப்பு என்றால்

நல்லதில்ணலபயா என்ற மபனா பாவத்ணத வைர்க்கிறது.

விணைவு? கறுப்பாக இருக்கிறது என்பதால், உைவில்

மிைணகப் வபாறுக்கிணவக்கும் குைந்ணத (சில வபருசும் கூட), 'வகாஞ்சம் நிறம் கம்மியா

இருக்கிறது’ என சிறு தானியங்கணை ஒதுக்கிணவப்பதும், 'இது எப்படி நல்லாயிருக்கும்?’ என

உடலுக்கு உறுதிணய இனிப்பாகத் தரும் பனங்கருப்பட்டிணயத் தூரமாக ணவப்பதும்தான் நிகழும்.

கறுப்பு அைகு மட்டுமல்ல... ஆபராக்கியமும் கூட!

அைகு என்பது வவளித் பதாற்றத்தில் அல்ல நண்பர்கபை... கிணடத்த திடீர் கைத்தில் கரம்பற்றி

அழுத்தித் தந்த காதலியின் முத்தம், 'அம்மா! நான் ஊட்டிவிடவா?’ எனக் பகட்கும் குைந்ணதயின்

வாஞ்ணச, 'தணலவலிக்குதாப்பா?’ என்ற உங்கள் கைவரின் கரிசன வார்த்ணத, 'சூடா இருக்கா?

எண்வைய் பதய்த்துக் குளிச்சிக்பகாப்பா!’ என்று பபானில் விசாரிக்கும் அம்மாவின் அக்கணற...

இணவதான் அைகு. இந்த வார்த்ணதகணைக் பகட்ட கைத்தில், ஓடிப்பபாய் கண்ைாடியில் முகம்

பாருங்கள்... அங்பக வதரிவதுதான் அைகு. உள்ைக் களிப்பில், உவணக பூசி, மலர்ந்து இருங்கள்...

நீங்கள்தாம் அைகன்/அைகி!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-27

மருத்துவர் கு.சிவராமன்

குதிணரவாலி இனிப்புப் வபாங்கல், காட்டுயான அரிசிச் பசாறு, நாட்டுக் பகாழி கறிக்குைம்பு,

ஆவாணர சாம்பார், வகாள்ளுப் வபாடி, கடணலத் துணவயல், நாட்டு வவண்ணடக்காய் வபாரியல்,

தூதுவணை ரசம், 60-ம் குருணவ அரிசியில் தயிர்ச்பசாறு... சமீபத்தில் இப்படி ஒரு விருந்ணத, பாரம்பரிய விவசாயத்தில் அதீத அக்கணறவகாண்ட நண்பர் ஒருவரின் இல்லத்தில் சாப்பிட

வாய்ப்பு கிணடத்தது. அண்ணம நாட்களில் இவ்வைவு சுணவயான ஒரு விருந்ணத நான் சாப்பிட்டது

இல்ணல. என்பனாடு வந்த இன்வனாரு மருத்துவர், 'இத்தணனணயயும் சணமக்க எவ்வைவு

பநரமாகும்? இந்தப் வபாருட்கணை எங்வகல்லாம் பதடிச் வசன்று வாங்கினீர்கள்? இது

எல்லாருக்கும் சாத்தியமா?’ எனக் பகள்விகைாக அடுக்கினார். அதற்கு விருந்தளித்த தம்பதி

வசான்ன பதில் ஆச்சர்யமானது.

Page 58: ஆறாம் திணை - Aaraam thinai

''குதிணரவாலிக்கு என்பறா, 60-ம் குருணவ அரிசிக்கு என்பறா தனியாக வமனக்வகட பவண்டியது

இல்ணல. மாதம் ஒரு நாள் இந்தத் தானியங்கள் விற்பணன வசய்யும் சிறு வணிகரிடம்

வபறுகிபறாம். வவண்ணடக்காணயயும், தூதுவணைக் கீணரணயயும் வீட்டுத் வதாட்டியில்

சணமயலணற மிச்சங்கணை உரமாக இட்டு வைர்க்கிபறாம். வசால்லப்பபானால் இந்த

விருந்துக்காக நாங்கள் வசலவிட்ட பநரமும் பைமும் குணறவு. ஆனால், பாரம்பரியத்ணதச்

சணமக்கும்பபாது, வதாணலந்துவிட்ட கிராமத்துக் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து சாப்பிட்ட நிலாச்

பசாறு நிணனவுக்குவருகிறது. அந்த ருசியான, ஆபராக்கியமான உைவு நம்ணம மட்டும் மகிழ்ச்சி

அணடயச் வசய்யவில்ணல. அதற்வகன எள்ைைவும் உரமிடாததால், பூச்சிக்வகால்லி விஷம்

வதளிக்காத தால் மண் மகிழ்ந்திருக்கும்; மண்ணுக்குள் வபாதிந்திருக்கும் கண்ணுக்குத் வதரியாத

நுண்ணுயிரிகள், 'எங்கணைக் காயப்படுத்தாத உைவு’ எனக் களிப்பணடந்திருக்கும். அந்தச்

சிறுதானியமும் மரபரிசியும் விணைவித்த விவசாயியின் முகம் மலர்ந்திருக்கும். நம் மரபபாடு

இணைந்திருக்கும் உைணவப் பார்த்ததில், உடலின் பகாடானுபகாடி நுண்ணுயிர்கள்

மகிழ்ந்திருக்கும்!'' என்ற அவர்களின் பதிலில் ஒளிந்திருக்கும் சமூக அக்கணற, சூைல் கரிசனம்,

நம்மில் வபரும்பாலானவர்களுக்கு ஏன் இல்ணல?

சிறுதானியச் சணமயல் என்றாபல, 'அதற்கு அனுபவம் பவண்டும்’ என்பறா, 'சணமத்தால் நன்றாக

வருமா?’ என்பறாதான் சந்பதகம் எழுகிறது. சமீபத்தில் வசன்ணன ஐ.ஐ.டி. வபண்கள் கிைப்,

'சிறுதானியச் சணமயல் பபாட்டி ணவத்திருக்கிபறாம். நீங்கள் நடுவராக வர முடியுமா?'' என்று

பகட்டபபாது, 'அட... ராக்வகட், நாபனா துகள், ஸ்வடம் வசல் என்றுதாபன இவர்கள்

பபசுவார்கள்? வகாள்ளும் குதிணரவாலிபற்றியும் இவர்கள் எந்த அைவுக்கு அறிந்திருப்பார்கள்?’

என்ற சந்பதகத்துடன்தான் வசன்பறன். ஆனால், அந்தப் பபாட்டியும் அதில் அவர்களின்

பங்களிப்பும் எனக்குப் வபரும் வியப்பளித்தது.

வரகு அரிசியில் படாக்ைா, திணன அரிசியில் ஆஸ்ட்ரிச் எக், குதிணரவாலியில் ஃபலூடா, சாணம

அரிசியில் அம்ப்பராசியா கஞ்சி, இன்னும் பகாஃப்தா, வகாழுக்கட்ணட, தட்ணட, பர்ஃபி, அல்வா

என அவர்கள் முழுக்க முழுக்கச் சிறுதானியங்கணைக்வகாண்பட அசத்தியிருந்தார்கள். கணடசியில்

யாருக்குப் பரிசளிப்பது என நான் திக்குமுக்காடிவிட்படன். சிறுதானியங்கணை அதன் மருத்துவ,

உைவியல் தன்ணம சிறிதும் மாறாமல், கூடுதல் சுணவயுடன், கண்ணுக்கு அைகாக அலங்கரித்து

அவர்கள் பரிமாறியிருந்த விதம், நாணை இந்த உலணக சிறுதானியங்கள் ஆளும் என்ற

நம்பிக்ணகணய எனக்குள் உருவாக்கியது.

Page 59: ஆறாம் திணை - Aaraam thinai

அபத சமயம், இப்பபாது நான் அடிக்கடி எதிர்வகாள்ளும் இரண்டு

பகள்விகள்... 'அடிக்கடி நீங்கள் கம்பு, குதிணரவாலி, திணன, ஆர்கானிக்

காய்கறிகள் எனப் பபசுகிறீர்கள். ஆனால், அணவ எல்லா இடங்களிலும்

கிணடப்பது இல்ணலபய?’ இன்வனான்று, 'அணவ விணல மிகவும்

அதிகபமா?’ என்பது. இரண்டு பகள்விகளுபம ஒன்பறாடு ஒன்று

வதாடர்பு உணடயணவ. காணலயில் கம்பு பதாணசயும் கடணலச் சட்னியும், இரவில் மாப்பிள்ணைச் சம்பாவில் பசாறும்தான் சாப்பிடுபவாம் என

இனி எல்பலாரும் அடம்பிடிக்க ஆரம் பித்தால், எல்பலாருக்கும் இனி

எல்லாம், எப்பபாதும் விணல மலிவாகக் கிணடக்கும். அதுதான் வணிக

ம(த)ந்திரம். ஆஸ்திபரலிய ஓட்ஸும், ஆப்பிள் ஐபபானின் பலட்டஸ்ட்

வவர்ஷனும், வநதர்லாந்து சீஸும் வதருமுக்குக் கணடயில் கிணடக்கும்பபாது, நம்பமாடு 2,000 வருடங்கைாகப் பயணிக்கும் பகழ்வரகும் நாட்டுக் கத்தரிக்காயும் கிணடக்காமல் பபாவது யார்

தவறு? அதற்கு யார் காரைம்? இணத பயாசிக்கும்பபாதுதான் இதற்குப் பின்னால் இருக்கும் திட்டமிடப்பட்ட பன்னாட்டு வணிகச் சூத்திரங்களும் சூைணலச் சிணதத்து பூவுலகின் ஒபர

தாதாவாகிவிட நிணனக்கும் பபராணசப் வபருநிறுவனங்களின் அரசியலும் விைங்கும்.

வங்காரி மாத்தாய்... அணமதிக்கான பநாபல் பரிசுவபற்ற கறுப்பின சுற்றுச்சுைல் பபாராளி. அவரது

பநாபல் பரிசு உணரணயச் சமீபத்தில் படித்பதன். 'எங்கள் வீட்டின் அருகில் இருந்த ஓணடயில் இருந்து அம்மாவுக்காகத் தண்ணீர் பிடித்து வரும் சிறு வயது அனுபவத்ணத இந்த உணரயில்

நிணனவுகூர்கிபறன். அப்பபாவதல்லாம் பநரடியாக நான் ஓணடயில் இருந்து தண்ணீர்

குடித்திருக்கிபறன். அபராரூட் இணலகளுக்கு இணடயில்

விணையாடியவாறு, மணிகள் என நிணனத்து

தவணைகளின் முட்ணடகணை எடுக்க முயற்சி வசய்பவன்.

ஆனால், ஒவ்வவாரு முணறயும் நான் எனது சிறு விரல்கணை அதன் மீது ணவக்கும்பபாது அது

உணடந்துவிடும். பிறகு, ஆயிரக்கைக்கில் தவணைக்

குஞ்சுகணைப் பார்ப்பபன். கறுப்பு நிறத்தில் உற்சாகத்பதாடு தண்ணீரின் ஊடாக அணவ கடந்து

வசல்லும். என் வபற்பறாரிடமிருந்து நான் வபற்ற உலகம் இதுதான். இன்று சுமார் 50 வருடங்கள்

கழித்து, ஓணடகள் காய்ந்துவிட்டன. தண்ணீர் பிடிக்கப் வபண்கள் வவகுதூரம் நடக்க

பவண்டியிருக்கிறது. அப்படிப் பிடிக்கும் தண்ணீரும் எப்பபாதும் சுத்தமாக இல்ணல.

குைந்ணதகளுக்கு தாங்கள் எணதத் வதாணலத்பதாம் என்பபத வதரியவில்ணல. தவணைக் குஞ்சுகளின் வீடுகணை மீட்வடடுத்து நமது குைந்ணதகளிடம் எழிலும் அதிசயமும் நிணறந்த

உலகத்ணத ஒப்பணடப்பதுதான் நம்முன் இருக்கும் மிகப் வபரிய சவால்!’ வங்காரி மாத்தாயின்

இந்த வசாற்கள்தான் நமக்கான சவாணலச் சமாளிப்பதற்கான சூத்திரமும் கூட!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-28

மருத்துவர் கு.சிவராமன் டைப்பிடித்து அணைத்து வந்த பபரணனப் பள்ளி வாசலில் விட்டுவிட்டு பசார்ந்து உட்காராமல்,

அபத துடிப்பபாடு நடந்பத வீட்டுக்குச் வசல்லும் தாத்தாணவப் பார்க்கும்பபாதும், பன்னாட்டு

விமான நிணலய முணனயத்தில் தனக்குத் வதரிந்த ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாறிப் பபசி,

கரிவலம்வந்தநல்லூரில் இருந்து கனடாவுக்கு தன் பபத்திக்கு 'பட பகர்’ பார்க்கத் தள்ைாத வயதில்

வசல்லும் பாட்டிணயப் பார்க்கும்பபாதும், எப்படி இவர்கைால் இந்த வயதிலும் ஆபராக்கியமாக

ஓடியாடி உணைக்க முடிகிறது என்ற பகள்வி அடிக்கடி எழும். ஊர்க் கிைவியால் பிரசவம்

Page 60: ஆறாம் திணை - Aaraam thinai

பார்க்கப்பட்டு, குணறந்தபட்சத் தடுப்பு ஊசிகள் மட்டுபம வசலுத்தப்பட்டு, ஊட்டச் சத்து

உைபவா, உயிர்ச் சத்து டானிக்பகா சாப்பிடாமல் வைர்ந்த அவர்கைது உடல் நலத்ணத இன்றும்

காத்துவருவது எது என்று பயாசித்தால், அதிகம் மாசுபடாத சுற்றுச்சூைலும், அைவாக அவர்கள்

உண்ட உைவின் வணகயும், 'சிணதவுக்கு’ ஆைாகாமல் இருக்கும் அவர்களின் மனமும்தான்

காரைம் என்பது புரிகிறது.

இன்ணறக்கு அது எந்த அைவுக்குச் சாத்தியம் என்று விவாதிப்பணதவிட, வதாணலந்துபபான

ணதயும், மறந்துபபானணதயும் மீட்வடடுப்பதில் சாத்தியப்படும் அம்சங்கள்பற்றிப் பபசலாம்.

தாய்ப்பாலில் இருந்து நம் ஆபராக்கியம் துவங்குகிறது. சில காரைங்கைால் தாய்ப்பால்

சுரக்காமபலா அல்லது குணறவாகச் சுரந்தாபலா, வவந்தயமும், வபருஞ்சீரகமும் (பசாம்பு),

வவள்ணைப்பூண்டும் உைவில் கூடுதலாகச் பசர்த்தால் பபாதும். பிரசவித்த வபண்ணுக்குப்

பாணலக் கூடுதலாகச் சுரக்கத் பதணவயான புவராலாக்டின் (PROLACTIN) எனும் ஹார்பமாணனச்

சுரக்கணவக்க இந்த இரண்டும் பயனளிக்கும். பிரசவத்துக்கு வந்த மகளுக்கு தாய் வீட்டில்,

தண்ணீர்விட்டான் கிைங்கு என அணைக்கப்படும் சதாவரி (asparagus) எனும் எளிய மூலிணகணயக்வகாண்டு தயாரிக்கப்படும் பலகியம் இன்று அறிவியல் உலகம் அங்கீகரித்த

பால்வபருக்கி (Galactagogue) மருந்து.

தாய்ப்பால், பநாய் எதிர்ப்பாற்றல் தரும் என்ற வசய்தி நாம் அறிந்தபத. பிரசவிக்கும் வணர

வபண்ணின் குடல் பகுதியில் இருந்தபடி 'ஏதாச்சும் கிருமி வருதா?’ என்று கவனமாகப்

பார்த்துக்வகாண்டிருந்த பநாய் எதிர்ப்பாற்றல்வகாண்ட ஆன்ட்டிபாடிகள் எல்லாம், பிரசவித்த

மறுகைத்தில் வபண்ணின் மார்பகப் பால்பகாைத்தின் உட்சுவருக்குள் ஓடிவந்து நிற்கின்றனவாம்.

சுரக்கும் பாபலாடு, சுற்றுலா கிைம்பும் அணவ குைந்ணதயின் வயிற்றுக்குள் பபாய், அபத காவல்

காக்கும் பவணலணயச் வசய்யத் துவங்குகின்றன. அதிசயங்கள் நிகழ்த்தும் அறிவியலும்,

'எப்படிய்யா இது நடக்குது?’ என வியக்கிறபத தவிர, காரைத்ணதக் கண்டறியவில்ணல.

அதனால்தான் புட்டிப்பாலில் குைந்ணதக்கு வரும் பபதி பநாய், தாய்ப்பாலால் வருவது இல்ணல.

எனபவ, பால் சுரக்கவில்ணல என்றால், படாவரன புட்டிப்பாலுக்குத் தாவிவிட பவண்டாம்.

சதாவரி பலகியம், வவந்தயக் களி, பூண்டுக் குைம்பு, சுறாப்புட்டு, குடம்புளியில் சணமத்த மீன்

குைம்பு இவற்றுடன் காணலயில் ராகி பதாணசயும் மதியம் குழியடிச்சான் சம்பா அரிசியும், இரவில்

கம்பு வராட்டியும் சாப்பிடுங்கள். இணவ அத்தணனயும் பால் வபருகச் வசய்யும் அருமருந்துகள்.

Page 61: ஆறாம் திணை - Aaraam thinai

பாலுக்குப் பின் பாயாசம். ஆம்! பதங்காய் எண்வைய் துளியும் வகாஞ்சம் பணன வவல்லமும்

பசர்த்துத் தயாரித்த அரிசிப் பாயாசமும் ஆரியக் கஞ்சியும் (ராகி கஞ்சி)தான் குைந்ணதக்கான

அடுத்த உைவு. பநந்திரம் பை மாவில் காய்ச்சிய கஞ்சியில் பதங்காய் எண்வைய் இரண்டு வசாட்டு விட்டுக் வகாடுப்பது குணறப்பிரசவத்தில் பிறந்த குைந்ணதயின் எணட உயர்வுக்கும்

உதவும் என்பது நம் பக்கத்து மாநில பசச்சிகளின் அனுபவம். இணதத்தான் 'பநந்திரம்பைத்தில்

அதிகபட்ச வடஸ்ட்பராஸும், பதங்காய் எண்வையில் லாரிக் அமிலமும் இருக்கிறது’ என

அறிவியல் வமாழியில் வசால்கிறார்கள் அறிஞர்கள். Amylase rich foodதான் குைந்ணதக்கான

சிறப்பு உைவு என்கிறது நவீன உைவறிவியல். 'அது என்னப்பா அணமபலஸ்?’ எனக்

பகட்பபாருக்கு ஒரு வசய்தி... ஊறணவத்து முணைகட்டிய ராகி, பகாதுணம, பாசிப்பயறு

அணனத்திலும் இந்த Amylase சத்து உண்டு.

குைந்ணதகளுக்கு நான்கு வயதுக்கு பமல் தினசரி உைவுடன் எதாவது ஒரு கீணரயும்,

வாணைப்பைமும் ஒரு ஸ்பூன் பதனும் மட்டும் வகாடுத்துவாருங்கள். 'நான் வைர்கிபறன் அம்மா!’

என்று குதூகலமாக உங்கள் வசல்லம் வசால்லும். முணைகட்டிய பகழ்வரகு, தினசரி ஒரு பவணை

பாசிப்பயறு, திணன யரிசி, ணகக்குத்தல் மாப்பிள்ணை சம்பா அரிசி, வதாலியுளுந்து, நிலக்கடணல

முதலான தானியங்கணை அணரத்துப் வபாடி வசய்த சத்து மாவு, வாரம் இரு முணறபயனும் மீன்,

முட்ணட, கிணடக்கும்பபாது நாட்டுக் பகாழியின் ஈரல், அவ்வப்பபாது வகாய்யா, வநல்லிக்காய்

இணவவயல்லாம் சாத்தியப்படும் எனில், இன்வனாரு சாய்னா பநவால் உங்கள் வீட்டிலிருந்தும்

வரலாம். ஏவனனில், உடல் தணசகளின் வைர்ச்சிக்கும் உறுதிக்கும் பதணவயான அமிபனா

அமிலங்கணைச் சத்துமாவு தரும். வகாய்யாவும் பகாழி ஈரலும் பதணவயான உயிர்ச் சத்ணதத் தரும்.

மீனும் முட்ணடயும் எலும்ணப உறுதியாக்கும் கால்சியம் தந்திடும். அறிணவத் துலங்கணவக்கும்

DHAணவ மீன் தரும். இவ்வைவு வசல்வங்கள் நம்ணமச் சுற்றிக் வகாட்டிக்கிடக்ணகயில் டப்பா

டானிக் எல்லாம் எதுக்குங்க?

- பரிமாறுயவன்..

Page 62: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை!-29

மருத்துவர் கு.சிவராமன்

உைணவத் தயாரித்த பின்னர் தாளித்துச் சாப்பிடும் வைக்கம் நம்மிடம் எத்தணன நாட்கைாக

இருக்கிறது எனச் சரியாகத் வதரியவில்ணல. ஆனால், இந்தத் தாளிப்புப் பைக்கம் வவளிநாட்டு

உைவுகளில் வபரும்பாலும் கிணடயாது. இந்த தாளிப்புப் பைக்கத்தில் மருத்துவக் காரைங்கள்

அடங்கியிருப்பது பலருக்கும் வதரியாது. இப்பபாது பசர்ப்பதுபபால் தாளிக்க, கடுகு,

உளுத்தம்பருப்பு மட்டும் அன்று பபாட்டதில்ணல.

திரிபதாஷ சமப் வபாருட்கள் என்ற வபயருடன் ஏலம், சுக்கு, வவந்தயம், பூண்டு, மஞ்சள், மிைகு,

சீரகம், வபருங்காயம் எனும் எட்டுப் வபாருட்கள்தான் அந்தக் காலத்தில் சணமயலுக்குத் தாளிக்கப்

பயன்பட்டன. ஒவ்பவார் உைவுப் வபாருளுக்கும் உள்ை ஒரு பிரத்பயகச் சுணவயினால், அதற்கான

மருத்துவக் குைம் வருகிறவதன்பது சித்த மருத்துவ, ஆயுர்பவத மருத்துவத் துணறகளின்

அடிப்பணடப் புரிதல். நாம் அன்றாடம் சாப்பிடும் உைவின் சுணவயும் குைமும்தான் வளி, அைல்,

ஐயம் என்ற திரிபதாஷத்ணதச் சமமாக ணவத்திருக்கபவா அல்லது சங்கடப்படுத்தபவா வசய்கிறது.

'மிகினும் குணறயினும் பநாய்வசய்யும் நூபலார்

வளிமுதலா எண்ணிய மூன்று’

என வள்ளுவர் வசான்ன

மூன்றும் இந்த வளி (வாதம்)

அைல் (பித்தம்), ஐயம் (கபம்)

ஆகியவற்ணறத்தான். 'இனிப்பு

சாப்பிட்டால், கபம் பசரும்.

புளிப்பு சாப்பிட்டால், மூட்டு

வலி வரும். உப்பு

சாப்பிட்டால், பித்தம் ஏறும்’ என்று உங்கள் பாட்டியும் பரம்பணர மருத்துவர்களும் வசால்வது இந்த உண்ணமணய

ஆைமாக உைர்ந்ததால்தான்.

ஒவ்வவாரு தனி

உைவுப்வபாருளின் சுணவ,

குைம் நமக்குத் வதரியும். சாம்பாபரா, கூட்டாஞ்பசாபறா சணமக்கும்பபாது, நிணறயப்

Page 63: ஆறாம் திணை - Aaraam thinai

வபாருட்கணை ஒன்றாகச் பசர்க்கும்பபாது, உைவின் திரிபதாஷ சமநிணலத்தன்ணம மாறிவிடும்

வாய்ப்பு உண்டல்லவா? இதணனத் தவிர்க்கத்தான் திரிபதாஷ சமப் வபாருட்கள்வகாண்டு

தாளிக்கும் வைக்கபம வந்தது. ஏலக்காணய இனிப்பு பசர்ந்துள்ை எல்லாப் வபாருட்களிலும்

பசர்ப்பது, மைம் தர மட்டுமல்ல... கூடபவ, அது கபத்ணதத் தரக் கூடாது; அஜீரைத்ணதத்

தந்துவிடக் கூடாது என்ற அக்கணறயிலும்தான். இன்றும் லட்டும் பூந்தியும் வசய்ணகயில் ஏலக்காய்

எவ்வைவு விணல விற்றாலும் பலசாகத் தூவுவது, அந்தப் பைக்கத்தின் நீட்சியால்தான். புலால்

உைவின்பபாது வபருங்காயம், பூண்டு பசர்ப்பதும், நீர்க் காய்கறிகளின் கூட்டுக்கறிக்கு மிைகு

பசர்ப்பதும் இந்தப் பின்னணியில்தான்.

வாசம் வகாடுத்துவிட்டு தட்டில் ஓரமாக ஒருக்களித்து நிற்கும் கறிபவப்பிணலயின் carbazole

alkaloids சத்து சர்க்கணரணயயும், வகாழுப்ணபயும், குடல் புற்ணறயும் தடுக்கிறதாம். அல்சிமர்

எனும் வபயாதிகத்து நிணனவாற்றல் பநாணயயும்கூட கறிபவப்பிணல ஓரைவு தடுக்குமாம். நம்

பாட்டிக்கு இந்த விஷயம் வதரியாது. ஆனால், 'கறிபவப்பிணலணய ஒதுக்காதடா... முடி

நணரச்சுக்கும். பசாணக தட்டும்’ என்று அவர் வசால்வணத மறக்க முடியுமா?

வகாத்துமல்லி - தனியாவின் linalool வகட்ட வகாலஸ்ட்ராணலக் குணறத்து நல்ல

வகாலஸ்ட்ராணல உயர்த்தும். இைம்வபண்களின் சிணனப்ணப நீர்க்கட்டி சிக்கலுக்குப்

பயனளிக்கும். சிபலான் லவங்கப்பட்ணட இணைஞர்களுக்குச் சீக்கிரபம சர்க்கணர பநாய் வராது

தடுக்க உதவிடும். பசாம்பும் வவந்தயமும் நடுத்தர வயதின் சிம்ம வசாப்பனமான சர்க்கணர

பநாணயத் தடுக்க உதவும்.

பித்த பநாய்களுக்கு எல்லாம் முதல் மருந்தாகப் பபாற்றப்பட்ட சீரகம், நம் ஊரில் மட்டுமல்ல...

வநதர்லாந்து நாட்டு சீஸ் உைவு, வமக்ஸிபகாவின் பரிட்படாஸ், வமாராக்பகாவின் ரஸ்எல்பஹபனா என உலகின் அத்தணன கண்டங்களின் பாரம்பரிய உைவுகளிலும்

பயன்படுவதற்கான காரைம், அதன் பிரத்பயக மைமும் அந்த மைத்தில் ஒளிந்திருக்கும்

CUMINALDEHYDE என்ற மருத்துவக் குைமளிக்கும் வபாருளினாலும்தான்.

இந்த சீரகம், சர்க்கணர மிகுதிக்காரர்களுக்குப் பயனளிக்கும் என்பது பணைய வசய்தி. கூடபவ, கண்

புணரயில் இருந்தும் பாதுகாக்கும் என்பதுதான் புதிய வசய்தி. மஞ்சள், மிைகு, அன்னாசிப்பூ,

வபருங்காயம், பூண்டு என மைமூட்டிகணைப் பற்றி அன்று நம் ஊர் சித்தர்கள் வசான்னணத,

இன்ணறய விஞ்ஞானம் பல்பவறு மருத்துவ முடிவு கைாக உறுதிப்படுத்திக்வகாண்பட வருகிறது.

இனி குைம்பபா, குருமாபவா, பதநீபரா, மைமூட்டி இல்லாமல் இருக்க பவண்டாம்.

இந்தியாவில் பத்தில் நான்கு பபருக்கு உைவியல் பநாய் உள்ைது. மன அழுத்த பநாயின் பரவல்

வவகுவாகப் வபருகிவருகிறது என்கிறது பதசிய மனபநாய் மருத்துவக் கைகப் புள்ளிவிவரம்.

அதிக மன அழுத்தமும் மன உணைச்சலும் உள்ைதா? நீங்கள் மன பநாயாளி ஆகாமல் இருக்க, நம்

Page 64: ஆறாம் திணை - Aaraam thinai

பாரம்பரியம் வசான்ன எளிய பரிந்துணர மாதுணைச் சாறு. இணதப் பபாலபவ அமுக்கிராங்

கிைங்கும் சாதிக்காயும் நம் மனம் மகிழ்வித்து, நரம்ணப வலுவாக்கும் மூலிணககள். இவற்றின் மருத்துவ மகத்துவம் அறிந்த இன்ணறய அறிவியல் இதணன மனபநாய்க்கு மருந்தாக மாற்ற

முயல்கிறது.

நடுத்தரவர்க்கத்துக்கும், ஏணைக்கும் பநாய் வராது காத்துக்வகாள்வது மட்டும்தான்

இப்பபாணதக்குக் குணறந்தபட்ச சாத்தியம். அணதத்தான் வள்ளுவர்,

'மருந்வதன பவண்டாவாம் யாக்ணகக்கு அருந்தியது

அற்றது பபாற்றி உணின்’

என அன்பற அழுத்தமாகப் பதிந்திருக்கிறார்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-30

மருத்துவர் கு.சிவராமன்

தைாணல பயத்ணதக் காட்டிலும் வகாலஸ்ட் ரால் பயம் அதிகம் உள்ை காலம் இது. 'காலில் ஆணி

குத்திடுச்சு’ என மருத்துவரிடம் பபானால்கூட, 'ஷ§கரும் வகாலஸ்ட்ராலும் வசக் பண்ணிருங்க’

என்பதுதான் மருத்துவரின் முதல் அறிவுணர. சர்க்கணர வியாதி இருக்கிறது என்று வதரிந்ததும்

அதற்கான மருந்துகளுடன் வகாசுறாக, ஒரு வகாலஸ்ட்ரால் மருந்தும் வகாடுப்பது மருத்துவ

ஐதீகமாகிவருகிறது. ஏன் இந்த வகாலஸ்ட்ரால் பயம்? 'பின்பன, மாரணடப்ணபத் தடுக்க

வகாலஸ்ட்ராணலக் குணறக்க பவைாமா? அதுவும் சர்க்கணர வியாதிக்காரர்களுக்கு வலி இல்லா

மாரணடப்பு வந்துவிடுபம, அணதத் தடுக்கத்தான் வகாலஸ்ட்ரால் குணறப்பு மருந்துகள்!’ என்று

வாதாடும் மருத்துவர்கள் இன்று ஏராைம்.

வகாலஸ்ட்ரால் வபரும்பாலும் உடலின் ஈரலால் உருவாக்கப்படும், உடலுக்குத் பதணவயான ஒரு

வஸ்து. அணத வஸ்தாது பரஞ்சில் பார்க்க ஆரம்பித்தது சமீபத்தில்தான். காரைம், மாரணடப்பு

நிகழும் 50 சதவிகித மக்களில் அதிக ரத்தக் வகாழுப்பு இருந்தணதக் கண்டறிந்த மருத்துவ

விஞ்ஞானம், 'வகாலஸ்ட்ரால்தான் காரைம்’ என கட்டப்பஞ்சாயத்து பண்ணிவிட்டது. ஆனால்,

மீதி 50 சதவிகிதத்தினருக்கு வகாஞ்சூண்டு வகாலஸ்ட்ரால் இருந்தணதக் கவனிக்க மறந்தனரா

அல்லது மறுத்தனரா என்பதுதான் இப்பபாது எழுந்துள்ை மிகப் வபரிய பகள்வி. இந்தக்

Page 65: ஆறாம் திணை - Aaraam thinai

பகள்விக்குப் பதில் கிணடக்கும் முன்னர், இந்த வகாலஸ்ட்ரால் குணறக்கும் மருந்தில் 30

பில்லியன் டாலர் வணிகம் வகாடி கட்டிப் பறக்கிறது என்பணத நாம் மறந்துவிடக் கூடாது.

உடலில் வகாலஸ்ட்ராலின் கால் பங்கு மூணையில் இருக்கிறது. நரம்பு உணறயான myelin-லும்

இன்னும் ஒவ்வவாரு வசல் உணறயிலும் வகாலஸ்ட்ரால் மிகவும் அவசியமான வபாருள். அன்றாடம் இயல்பாக ரத்தக் குைாய் உட்சுவர்களில் நடக்கும் சிறுசிறு வவடிப்ணபப் பட்டி பார்த்து

பதமாகணவத்திருக்கும் முக்கிய பவணலணய வகாலஸ்ட்ரால் வசய்கிறது. 'இவ்வைவு முக்கியமான

ஒரு வபாருணை மருந்து வகாடுத்து மட்டுப்படுத்துவது எவ்வைவு முட்டாள்தனம்?’ என்கிறார்

அவமரிக்காவின் பிரபல இதய மருத்துவர் டாக்டர் வசண்டிரா. சமீபத்தில் சி.என்.என். வவளியிட்ட மருத்துவ ஆய்வு நூலின் ஆசிரியரான அவர் வசால்லும் உண்ணமகள் வகாஞ்சம்

அதிரணவக்கின்றன.

உலகில் பதணவயில்லாமல் பரிந்துணரக்கப்படும் மருந்துகளில் வகாலஸ்ட்ரால் குணறக்கும் ஸ்டாட்டின்கள்தான் முதல்

இடத்தில் இருக்கின்றன. இதணன உட்வகாள்வதால் இைணமயிபலபய

கால் வலி, நரம்பு பலவீனம்

பபான்றணவ ஏற்படுகிறது.

சிலருக்குப் பயனளிப்பதுகூட, அது வகாலஸ்ட்ராணலக் குணறப்பதால்

அல்ல. அதன் anti-inflammatory

வசய்ணகயால்தான் என்கிறார் அவர்.

ஒரு புண்ணை ஆற்ற, பநாயில் இருந்து நம்ணமக் காக்க நடக்க

பவண்டிய inflammation,, காரைம் இல்லாமல் நடக்கும்பபாதுதான் மாரணடப்பு முதல் பகன்சர் வணர வருகிறது என்பதுதான்

தற்பபாணதய மருத்துவ விைக்கம். நாம் தவிர்க்க பவண்டியது

எண்வைணய அல்ல... வடன்ஷணனயும் பசாம்பபறித்தனத்ணதயும்

மட்டும்தான்.

மன இறுக்கமும் பரபரப்பும்

அடிக்கடி நிகழும்பபாது இந்தத் பதணவயற்ற inflammation நிகழும். ஒரு சின்ன உதாரைம்,

வதருவில் தனியாக நடந்துவரும்பபாது ஒரு நாய் விரட்டுகிறது என ணவத்துக்வகாள்ளுங்கள்.

அப்பபாது உடல் அதிபவகமாக அட்ரீனணலயும், கார்டிசால் சுரப்புகணையும் சுரக்கும். பிற

பணிகணை எல்லாம் ஒரு சில நிமிடங்கள் உடல் தள்ளிணவக்கும். நீங்கள் நாயிடம் இருந்து தப்பும்

வணரபயா அல்லது மருத்துவணரப் பார்த்து வாங்கிய நாய்க் கடிக்கு மருந்து எடுக்கும் வணரபயா,

இந்த பரபரப்புச் சுரப்பு நல்லபடியாக நடக்கும். ஆனால், நவீன வாழ்வில் நம்ணம எப்பபாதுபம

ஏதாவது ஒரு நாய் துரத்திக்வகாண்பட இருக்கிறது. பவணலயில், வீட்டில், சாணலயில், சமூகத்தில் என எங்கும் நடக்கும் இந்தத் துரத்தலும் அதற்கான நமது எதிர்விணனயும்தான் வபரும்பாலான

மாரணடப்புகளுக்குக் காரைம். ஆகபவ, வமாத்தக் குற்றத்ணதயும் வகாலஸ்ட்ரால் தணலயில்

சுமத்து வது சரியல்ல.

Page 66: ஆறாம் திணை - Aaraam thinai

இந்தியாவிலும் இப்பபாது பல மூத்த இதய மருத்துவர்கள் இந்தக் கருத்ணதப் பபசத்

துவங்கிஉள்ைனர். டாக்டர் வசண்டிரா கூடுதலாகச் வசான்ன கருத்து, 'பதங்காய் எண்வைய்

இதயத்துக்கு நல்லது’ என்பது. 'அதில் உள்ை சாச்சுபரட்டட் வகாழுப்பு அமிலம் 'அக்யூஸ்ட் நம்பர்

ஒன்’னாக இன்றும் பலரால் பார்க்கப்படுவது அர்த்தமற்றது’ என்கிறார் அவர். இயற்ணக தரும்

வகாழுப்பில் அதிகப் பிரச்ணன எப்பபாதும் கிணடயாது. மனிதன் உருவாக்கும் வனஸ்பதி,

மார்ஜணரன் (பீட்சா, பர்கர், படானட், பவ், ஹாட் டாக், சிப்ஸ் இன்னும் பல பபக்கரி வராட்டி

அயிட்டங்களில் பசர்க்கப்படுவது) முதலான எண்வையில்தான் trans fat எனும் மிகக் வகட்ட

வகாழுப்பு அதிகம். அணத தவிர்த்பத ஆக பவண்டும்.

''அப்படீன்னா... வகாழுப்பு கவணல பவண்டாமா?'' என அவசர முடிவு பதணவயில்ணல.

அக்கணற பவண்டும். காணல நணட கட்டாயம். பநரம் இல்ணல எனக் வகஞ்சுபவார், வீட்டில்

எப்பபாபதா ஒரு உத்பவகத்தில் வாங்கிப்பபாட்டு சில வருடங்கைாக ஜட்டி, பனியன்

காயப்பபாடும் ஸ்தலமாக மாறிவிட்ட 'ட்வரட் மில்’ இயந்திரத்ணதத் துணடத்து, எண்வைய்

பபாட்டு, தினமும் 25 நிமிடங்கள் நணடப்பயிற்சி வசய்யுங்கள். தினசரி உைவில் நிச்சயமாக

வவந்தயம், மஞ்சள், பூண்டு, சீரகத்துக்கு இடம் வகாடுங்கள். மாரணடப்பு அபாயத்ணத தினசரி

மூச்சுப் பயிற்சியால் தடுக்க முடியும் எனப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ைன. எனபவ,

பயாகா பக்கம் வகாஞ்சம் கவனம் வசலுத்தித்தான் பாருங்கபைன்...

மிக முக்கியமாக மன இறுக்கத்ணதக் கணைய, வீட்டு வாசலில் வசருப்ணப விடும்பபாபத

அலுவலகத்ணதயும் விட்டுவிடுங்கள். வீட்டில் உங்கள் காதுகளில் வசல்பபான் ஒலிக்க

பவண்டாம். குைந்ணதயின் சிணுங்கபலா, அப்பாவின் முதுணமக் குரபலா ஒலிக்கட்டும்.

படுக்ணகயில் உங்கள் மடிக்குச் வசாந்தக்காரர் மடிக்கணினி அல்ல. மணனவிபயா, கைவபரா

மட்டும்தான். ஏவனன்றால், இச்ணச தரும் காதலும் பச்ணசத் பதநீரும் உங்கள் மனணசப்

பாதுகாக்கும்; மாரணடப்ணபத் தடுக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட பாரம்பரிய உண்ணம!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-31

மருத்துவர் கு.சிவராமன் ஆடாவதாணடயினால் பாடாத நாவும் பாடும்’ என்று வசான்ன

சித்தருக்கு அறிவுசார் வசாத்துரிணம பற்றிபயா, காப்புரிணம பற்றிபயா

வதரியாது. இயற்ணகணயப் புரிந்துவகாள்ளும் முயற்சியும், சமூக

அக்கணறயும், சார்பற்ற நிணலயும் மட்டும்தான் இருந்தது. அபத

ஆடாவதாணட இணல Adhatoda vasica எனத் தாவரவியலாைர்கைால்

அறியப்பட்டு, அதன் தாவரச் சத்து thrombocytopeniaவுக்குப் பயனளிக்கும் என அறிந்த பின்னர்,

அறிவுசார் வசாத்துரிணமயும் காப்புரிணமயும் வந்துவிட்டது. இப்பபாது பமற்கு உலகில்

ஆடாவதாணடயின் சத்துக்களுக்கு நூற்றுக்கைக்கான காப்புரிணமகள் வாங்கப்பட்டுள்ைன.

ஒருபக்கம் தனியாக நம் நாட்டு சித்த, ஆயுர்பவத, யுனானி மூலிணககணையும் மருந்துகணையும்,

மரபு வழியாக உள்ை அறிவுச் வசாத்ணதயும் யாரும் கபளீகரம் வசய்துவிடாதபடி நம் Traditional

Knowledge Digital Library (TKDL) பாதுகாக்கிறது. இதன்படி கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும்

பமலான மூலிணக மருந்துகள் பாதுகாக்கப்படுகின்றன. இன்வனாரு பக்கம் கரன்ஸியில் புரளும்

கம்வபனிகபைா, 'நாங்கள் உங்க வசடிணயப் பார்த்தபத இல்ணல’ எனச் வசால்லிவிட்டு, அந்தச் வசடியின் கூறுகளுக்கு ஆய்வகங்களில் மாறுபவடம் அணிவித்து புதியது பபால் காட்டி

காப்புரிணம வாங்குகின்றன.

Page 67: ஆறாம் திணை - Aaraam thinai

இந்தக் கட்டப்பஞ்சாயத்துக்குச் சமீபத்தில் குட்டுணவத்தது உச்ச நீதிமன்றம். ரத்தப் புற்றுபநாய்க்கான பநாவார்டிஸ் நிறுவனத்தின் கிளீவாக் மருந்து நீண்ட நாட்கைாகச் சந்ணதயில்

இருந்துவந்தது. அணதச் சற்பற வமருகூட்டி, 'இது பணைய மருந்தல்ல... புதுசு’ எனச் வசால்லி,

இன்னும் 20 வருடங்களுக்குக் காப்புரிணம பகாரியது பநாவார்டிஸ். 'இது வவறும் டப்பிங்.

ரீபமக்கூடக் கிணடயாது’ என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அந்த கிளீவாக் மருந்ணதப்

பயன்படுத்த மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வசலவாகும். வவறும் 8,000 ரூபாய் வசலவில்

அபத ரத்தப் புற்றுபநாய்க்கான உள்நாட்டு வஜனரிக் மருந்துகள் கிணடக்கின்றன. அவற்ணற

ஒழித்துக்கட்டி, அந்தச் சந்ணதணயப் பிடிப்பதற்காகபவ பநாவார்டிஸ் முயன்றது. நீதிமன்றம்

இணதத் தடுத்து நிறுத்தியிருக்காவிட்டால், ரத்தப் புற்றுபநாயினால் பாதிக்கப்பட்ட சுமார் 3

லட்சம் பபருக்குக் கடும் பாதிப்பு உருவாகியிருக்கும்.

'ஏனப்பா இந்தக் வகாள்ணை விணல?’ எனக் பகட்டால், 'உங்களுக்கு என்ன வதரியும்?

ஆராய்ச்சிக்கு எத்தணன பகாடிகள் வகாட்டியிருக்கிபறாம்? எப்படி எங்களுக்குக்

கட்டுப்படியாகும்? அதனால்தான் இவ்வைவு விணல. முடிந்தால் வாங்குங்கள். இல்ணலஎன்றால்

வசத்துப்பபாங்கள்!’ என்கின்றன மருந்து நிறுவனங்கள். 1997, 2002-களில் நம் காப்புரிணமச்

சட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், காப்புரிணமணய வவகுஜன விபராதப் பபாக்காக

மாற்றிக்வகாண்டிருக்கிறது.

உண்ணமயில் விவசாய மண்டியில், விவசாயியிடம் இருந்து குணறந்த விணலக்கு வாங்கிக் வகாள்ணை லாபம் பார்க்கும் வணிகத்தின் பவறு வடிவம்தான் மருந்து நிறுவனங் கள் நடத்தும்

காப்புரிணம வணிகமும்கூட. மக்கள் வபாதுப் பைத்தில் நணடவபறும் அவமரிக்கக் கல்வி

நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடம் இருந்து, அவர்களின் ஆய்வுகணை விணலக்கு

வாங்கி, அணத மருந்துக் கம்வபனிகள் சந்ணதப்படுத்துகின்றன. அப்பபாது, கம்வபனியின்

Page 68: ஆறாம் திணை - Aaraam thinai

விற்பணனச் சிப்பந்தி குடிக்கும் டீ காசு முதல், மருத்துவரின் வவளிநாட்டுச் சுற்றுலா வணரயிலும் ஆகும் அணனத்துச்

வசலவுகளும் 'ஆராய்ச்சிச் வசலவாகபவ’

கைக்கிடப்படுகின்றன. இப்படி எல்லாம் வகாள்ணை லாபம்

அணடவதற்காக விணலணய உயர்த்திக்வகாண்பட பபானால், மக்களுக்கு சாமியார்களிடம் சரைணடவணதயும் பநாய் முற்றிச்

சாவணதயும் தவிர, பவறு வழி இல்ணல.

காப்புரிணம பற்றிப் பபச ஆரம்பித்தாபல எல்பலாருக்கும்

மஞ்சளும் பவம்பும்தான் நிணனவுக்கு வரும். கைவுபபான நம் மரபுச் வசாத்ணதப் பபாராடி அதன் காப்புரிணமணய மீட்ட

கணதணயப் வபருணமயாகவும் பபசிக்வகாள்பவாம். ஆனால், அபத சமயத்தில் பாசுமதிணயக் காப்பியடித்து உருவாக்கிய வடக்ஸ்மதி அரிசிணயப் பற்றி

பலருக்கும் வதரியாது. பாசுமதி பவறு; வடக்ஸ்மதி பவறு என்று வசால்லிவிட்டது அவமரிக்கா.

இன்னும் கத்தரிக்காய் விணத முதல், பகாயம்பபட்டில் உள்ை அத்தணன காய்கறி கள்,

வகால்லிமணலயில் உள்ை அத்தணன மூலிணககளுக்கும், அதன் கூறுகளுக்குக் காப்புரிணம

வாங்கிணவத்துள்ைன வபரும் மருந்துக் கம்வபனிகள். இந்த பபட்டன்ட் யுத்தத்தில் அப்படிபய மூலிணகக்குக் காப்புரிணம தராமல் மூலிணகயின் கூறு களுக்குக் காப்புரிணம தருவதில் நிறுவனங்

களுக்கு வருத்தம்தான். ஒருபவணை அப்படி ஒரு காலம் வந்தால், உங்கள் வீட்டு முற்றத்தில்

முணைத்து நிற்கும் துைசிச் வசடிக்கு நீங்கள் காப்புரிணம வாங்க பவண்டி வரும்.

வபரும் பன்னாட்டு நிறுவன ஆய்வுகளுக்குத்தான் நாம்

காத்திருக்க பவண்டுமா? எங்பக பபானது நம் ஆய்வு

மனப்பான்ணம? முன்பன வசன்ற ஆணம யின் வழியில்

நாவாய் வசலுத்தி நாம் வசன்ற கடல் பயைம், வானத்தில் இருந்து வந்த ஒளிக் கற்ணறயின்

வீச்ணசக்வகாண்டு நாம் கணித்த வானியல், கூவிய பறணவயின் ஒலிணயக் கண்டு தூறல் வரும் என்று

வசான்ன பவைாண் உத்தி, அடி நாக்கின் சுணவயிணனக்வகாண்டு, அந்தத் தாவரத்தின் வசய்ணகணயச் வசான்ன மருந்தியல் அறிவு என எத்தணனபயா முன்பனாடி அறிவியணலச்

வசான்ன நாம், இப்பபாது ஏன் ஆய்வாைர்கள் ஆவதில்ணல? கார்ப்பபரட் வதாழிலாளியாக மாற

மட்டுபம பயன்படும் இந்த வமக்காபலயின் கல்வி முணற காரைமா? அறம் சார்ந்த வணிகம்

சாத்தியப்படாத வணிகச் சூைல் காரைமா? சமூகம்குறித்த சிந்தணன, உைப்பிறழ்வு பநாயாக

மட்டுபம பார்க்கப்படுவதா? சிந்திப்பபாம்...

- பரிமாறுயவன்...

Page 69: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை!-32

மருத்துவர் கு.சிவராமன் மணலயும், காடும், கடலும் இல்ணல என்றால் நாம்

யாரும் இல்ணல. இயற்ணகயும் மனித குலமும் ஒன்றுடன்

ஒன்று பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கிறது. ஆனால்,

'ஐஸ் உருகுதாபம, ஓபசான்ல ஓட்ணடயாபம, கடல்

வபருகுதாபம, மணைக் காலம் மாறுதாபம’ என ஏபதா

'விஸ்வரூபம்’ ரிலீஸ் மாதிரிபய இயற்ணகச்

சீரழிவுகணையும் பபசிக் கணலகிபறாம். இதன் பின்னணி உண்ணம கணையும் அபாயத்தின் பரிைாமத்ணதயும்

என்பறனும் ஆராய்ந்து அறிந்தது உண்டா நாம்?

'ஒரு மனிதனுக்கு அணர வஹக்படர் காட்டு நிலம்’ - இதுதான் ஓர் ஆபராக்கியமான இயற்ணக

சமநிணலணயப் பபணும் நாடுகளில் இருக்க பவண்டிய விகிதம். இது உலகிபலபய மிகக் குணறந்த

அைவில், ஒரு மனிதனுக்கு 0.08 வஹக்படர் காட்டு நிலம் என்பதாக இருப்பது நம் இந்தியா

வில்தான். ஐந்து திணைகளில், மணலயும் மணல சார்ந்த நிலமும், காடும் காடு சார்ந்த நிலமும் எனப் வபரும் நிலப் பரப்ணப மணலயுடனும் காட்டுடனும் ணவத்திருந்த நம் காடுகளுக்கு என்ன

ஆனது? இந்திய நிலப்பரப்பில் 19.27 சதவிகிதம் மட்டுபம காடுகள் இருப்பதாக 1997-ம் ஆண்டு

ஆய்வறிக்ணக வசால்லு கிறது. அதன் பிறகான இந்த 15 ஆண்டு களில் சூைல் சீர்பகட்டால் இந்த

விழுக் காடு இன்னும் சிணதந்திருக்கும் என்பது நிச்சயம்!

உலகில் 12 விதமான உயிர் பன்முகத்தன்ணம உணடய ஆச்சர்யமான நிலப்பரப்பு நம்முணடயது.

அது என்ன உயிர் பன்முகத்தன்ணம? அபுதாபி நாட்டில் பபரீச்ணச விணையும்; வபப்பர்

கிணடக்காது. ருபமனியாவில் ஆப்பிள் விணையும்; பதங்காய் விணையாது. இங்கிலாந்தில்

பகாதுணம விணையும்; வகாய்யாக்காய் வராது. கனடாவில் உருணை வரும்; உள்ளி வராது. ஆனால்,

இந்தியாவில் இணவ அணனத்தும் விணையும். பவறுபட்ட மண் வணககள், வித்தியாசமான

தட்பவவப்பச் சூைல் என நம் நாட்டின் இயற்ணகச் சூைல்தான் இதற்குக் காரைம். பூமத்திய

பரணகக்குக் வகாஞ்சம் அருகில் இருப்பதால், இந்த உயிர் பன்முகத்தன்ணம நமக்குச்

சாத்தியமாகிறது. விவசாயப் பாரம்பரியத்தின் மூத்த குடிகைான நம் முன்பனார்களின் பாரம்பரிய

அறிவும் இந்தப் பன்முகத்தன்ணமயில் முக்கியப் பங்காற்றுகிறது. இப்படி காலம் காலமாகக்

காத்துவந்த இயற்ணகச் வசாத்துதான் இப்பபாது சீரழிந்துவகாண்டிருக்கிறது. 'எங்க தாத்தா

வவச்சிருந்த வசாம்பு; எங்க பாட்டி பபாட்டிருந்த பாம்படம்; எங்க பரம்பணரபய மூணு பபாகம்

விணைவிச்ச பூமி’ என வீட்டுச் வசாத்ணதப் பாதுகாப்பதில் இருக்கும் அக்கணற வபாதுச் வசாத்தில்

இல்ணல. அதனால்தான் ஒரு பக்கம் மிைகு, கிராம்பு, ஏலம்... இன்வனாரு பக்கம், மணிச்சம்பா,

மாப்பிள்ணைச்சம்பா, திணன, கம்பு, பசாைம், குதிணர வாலி... மற்வறாரு பக்கம்,

வவண்வகாடிபவலி, பசராங்வகாட்ணட, கல்தாமணர, பசாதிவிருட்சம் என்ற அரிய மூலிணககள்

இருக்கும் நாட்டின் பன்முக வைத்ணத இைந்துவகாண்டு இருக்கிபறாம்.

Page 70: ஆறாம் திணை - Aaraam thinai

கங்ணக, யமுணன எப்படி உருவாகிறது என்று பகட்டால், இமயத்துப் பனிப் பாணற உருகி ஆற்று

நீராகிறது என்று வசால்கிபறாம். தாமிரபரணி, காவிரி, துங்கபத்ரா பற்றிக் பகட்டால், பமற்குத்

வதாடர்ச்சி மணலயின் ஊற்றுக்களில் உற்பத்தியாகி வருவதாகச் வசால்பவாம். ஆனால், அந்த

ஊற்றுக்குத் தண்ணீர் எப்படி வந்தது? 1,800 மீட்டர் உயரத்தில் அடர்ந்த பசாை மண்டலக்

காடுகளின் பசுந்தாவரங்களில் ஒளிந்திருக்கிறது அந்த ரகசியம். வணரயாடு முதல் வணக

வணகயான ஆர்க்கிடுகளுக்கும், அரிய வணக மூலிணககளுக்கும் அணமதித் தலமாக இருந்துவந்த

அந்தக் காடுகள்தான் மணைநீருக்கான கருவணற. கடந்த நூற்றாண்டில் மிக பமாசமாக

அழிக்கப்பட்டதும் இந்தக் கருவணறதான். 'காபி குடிக்கணலன்னா கழிவணற வசல்ல முடியாது’, 'டீ

குடிச்சாதான் சிந்தணன சிலிர்க்கும்’ என தமிைரின் தினசரி இயல்புகள் மாறியிருக்கின்றன...

மாற்றப்பட்டிருக்கிபறாம். அந்தத் பதயிணலணயயும் காபி ணயயும் பயிரிட்டு அறுவணட வசய்ய,

நீலகிரி, ஆணனமணல, பைநி மணலப் பகுதிகளில் இருந்த வபரும் பசாைமண்டலக் காடுகள்

அழிக்கப்பட்டு இருக்கின்றன. அணவ யுகம்யுகமாக மனித குலத் துக்கு மணை அமுதம் வைங்கிய

சுரபிகள். ஒரு பகாப்ணபத் பதநீருக்காக அணவ வவட்டிவீழ்த்தப் பட்ட வரலாற்ணற நாம் மறக்க

முடியாது.

எஞ்சிய காடுகளின் ஒரு பகுதிணய அணைக்கட்டுகள் விழுங்கின. மிச்சமுள்ை காட்ணடயும்,

நீர்வைத்ணதயுமாவது விட்டுணவத்தார்கைா? அதுவும் இல்ணல. வபரும் நிறுவனங்களுக்கான தண்ணீர் விநிபயாகம்குறித்த வவளிப்பணடயான அறிவிப்பு எணதயும் அரசு வவளியிடுவது

இல்ணல. மக்கள் வறட்சியில் சாக, அரசு தனியார் நிறுவனங்களுக்குச் சலுணக விணலயில் தண்ணீர்

தருகிறது. virtual water எனப்படும் கண்ணுக்குத் வதரியாமல் அவர்கள் அழிக்கும் நீரின் அைவு

வசால்லி மாைாது. அதற்கான வவகுமதியாக நீணரயும் நிலத்ணதயும் நஞ்சாக்கிவிட்டு, அடுத்த

பசும்பிரபதசம் பநாக்கிப் பணடவயடுக்கின்றன வபரும் நிறுவனங்கள்.

தட்டிக்பகட்டால், 'இது வைர்ச்சி, தவிர்க்க முடியாதது!’ என மானா மூனாவும், பானா சீனாவும்

விைக்குவார்கள். என்னதான் விைக்கினாலும் ஒரு விஷயம் மட்டும் எனக்கு விைங்கவில்ணல.

வவளிநாட்டுக்காரன் பசட்டிணலட் விடுகிறான்; அணுகுண்டு தயாரிக்கிறான்; அறிவியலில்

ஆயிரம் சாதணனகள் பணடக்கிறான். ஆனால், இந்த பனியன், ஜட்டி தயாரிக்கவும், வசருப்பு

தயாரிக்கவும், துருப்பிடிக்காத நட்டு பபால்டு வசய்யவும் மட்டும் ஏன் இந்தியாவுக்கு ஓடி

Page 71: ஆறாம் திணை - Aaraam thinai

வருகிறான்? அவர்களின் வபருமூணை இது பபான்ற சிறு விஷயங்களுக்கான நுட்பங்கணைக்

கண்டறியாதா? அப்படிவயல்லாம் எதுவும் இல்ணல.

இந்தப் வபாருட்களின் உற்பத்தி, இயற்ணகணயக் காவு பகட்கும். நீர் வைம் வகடும், மண் வைம்

நாசமாகும். எதற்கு அவதல்லாம்? அவர்கள் ஊரின் இயற்ணகணயப் 'வபாத்துனாப்ல’

பாதுகாத்துக்வகாண்டு, இந்தியாவில் இருப்பணதக் வகடுத்துக் குட்டிச்சுவராக்குகிறார்கள்.

இதுதான் வைர்ச்சியின் உண்ணமக் கணத!

''பூ பிடிச்சிருச்சும்மா... ஆனா, பமல்மண் காய்ஞ்சு நிக்குது. இன்னும் வரண்டு நாள்லயாவது

தண்ணி வந்துருமா?'' என கால்வாணயப் பார்த்து நிற்கும் காய்கறித் பதாட்டக் காரருக்கு

மட்டுமல்ல... நம் எல்பலாருக்குபம காடும் மணலயும் கல்லீரலும் மண்ணீரலும் மாதிரி. மணலயும்

காடும் இருந்தால் மட்டுபம மணை; மணை இருந்தால் மட்டுபம நதி; நதி இருந்தால் மட்டுபம சமச்

சீரான கடல்; அந்தக் கடல் இருந்தால் மட்டுபம நலவாழ்வு!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-33

மருத்துவர் கு.சிவராமன்

'அஞ்சலிணயக் காபைாம்’ என்று பரபரப்பணடந்த நம்மில் பலருக்கு, 'அரல் கடல்’ ஒன்று

காைாமல் பபாய்க்வகாண்டிருக்கிறது என்பது அதிகமாகத் வதரியாது. அரல் என்பது கடல் அல்ல;

நிலத்தால் சூைப்பட்ட மிகப் வபரிய அைவிலான ஏரி. மத்திய ஆசியாவில் இப்பபாதும்

இருக்கிறது. ஆனால், '2030-க்குள் முழுவதுமாகக் காைாமல் பபாய்விடும்’ என்கின்றனர்

சூைலியல் அறிவியலாைர்கள்.

அமு தார்யா, சிர் தார்யா என்ற இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இந்தக் கடல், 1960-ல் 16 முதல் 68

மீட்டர் ஆைம்வகாண்ட 66 ஆயிரம் சதுர கி.மீ. பரப்புள்ை நன்னீர் ஏரி. அரிசிணய இரண்டு பபாகம்

விணைவித்துவந்தது. விணைச்சணல இன்னும் வபருக்க பவண்டும் எனத் தண்ணீணரத் திருப்பி, ஆற்றின் பபாக்ணக நிணனத்தபடி எல்லாம் மாற்றியதில் அரல் கடல் வற்றி உப்பு

மண்டலமாகிவிட்டது. இப்பபாது தினசரி 2,00,000 டன் உப்ணப சுற்றியுள்ை 400 கி.மீ.

நிலப்பரப்பில் காற்று வழிபய வீசுகிறது. பாதித் தண்ணீர் வற்றிப்பபாய், ஆைம் 14 மீட்டருக்கும்

கீபை குணறந்துவிட்டது. அரல் கடல் மட்டுமல்ல... நிணறய விஷயங்கள் நம் அட்டூழியம்

தாங்காமல் நம்ணமவிட்டு அகன்றுவிட்டன. அவமரிக்காவின் புகழ்வபற்ற ராபின் பறணவ

கிட்டத்தட்ட காைாமல் பபாய்விட்டது. 1963-ல் உலகப் புகழ்வபற்ற சூைலியலாைர் பரசல்

கார்சன் எழுதிய 'ணசலன்ட் ஸ்பிரிங்’ நூல், எப்படி ராபின் பறணவ டி.டி.டீ. (DDT) பூச்சிக்வகால்லிகளின் வருணகக்குப் பின் உலணகவிட்டுக் காைாமல்பபாயின என்று

வவளிச்சமிட்டுக் காட்டியது. கணதகளில் நாம் படித்து மகிழ்ந்த படாபடா பறணவ இப்பபாது

இல்ணல. வவண்முதுகுப் பிைம் தின்னிக் கழுகுகள் என்வறாரு பறணவ இனம் உண்டு. இணவ,

விலங்குக் கழிவுகணை உண்டு உயிர் வாழும். நாம் ஆடு, மாடுகளுக்கு வலி நிவாரணியாக

ணடகுபைாஃபினாக் பசாடியம் வகாடுத்ததால், அதன் சணதகணைச் சாப்பிட்டு, நச்சு தாங்காமல்

அந்தக் கழுகுகள் வருவணதபய குணறத்துவிட்டன. மரபணு மாற்றப்பட்ட பி.டி. பசாைத்தில்

உள்ை நச்சு, வமானார்க் பட்டாம்பூச்சிகணைக் வகான்று குவித்தது. இப்பபாது அணவ அவமரிக்கா,

கனடா ஆகிய நாடுகளில் பவகமாக அழிவு நிணலணய எட்டுகின்றனவாம். இன்னும் இந்தப்

பட்டியல் நீண்டுவகாண்பட பபாகிறது. வமாத்தத்தில், ஒரு பபட்ணடயில் குடிபயறிய தாதா,

Page 72: ஆறாம் திணை - Aaraam thinai

ஆண்டாண்டு காலமாக அங்கு வசித்த சக ஜீவன்கணைக் வகான்று குவித்பதா, அடித்து விரட்டிபயா

அப்புறப்படுத்திவிட்டது.

மனிதன் வசிப்பது இந்தப் பூமியின் 25 சதவிகிதத்துக்கும் குணறவான பகுதியில்தான். ஆனால்,

பூமியின் மிச்ச வைங்கள் அணனத்ணதயும் எந்த அக்கணறயும் இல்லாமல் உறிஞ்சி வாழ்கிபறாம்.

அந்த உறிஞ்சலில் அழிந்தவற்றில் 50 சதவிகித உயிர்கள், மீண்டும் உயிர்ப்பிக்க முடியாதணவ.

இனியும் இந்த உறிஞ்சல் வதாடர்ந்தால், ''அன்னப்பறணவ, கவரிமான், ஃபீனிக்ஸ் பறணவபபால...

சிட்டுக்குருவியும் ஒரு கற்பணனப் பணடப்பா?'' என்று உங்கள் ணபயன் பகட்பான்.

'வைர்ச்சிப் பணியில் இவதல்லாம் வாடிக்ணகதாபன? மக்கள்வதாணகப் வபருக்கம், உைவுப்

பற்றாக்குணற... என்னதான் வசய்வது? சும்மா புலம்பாதீங்க' என அதிகம் படித்த அறிஞர்கள்

அலுத்துக்வகாள்கிறார்கள். அவர்களின் அறிவுணர யில், 2000-ம் ஆண்டில் உலகின் 100-க்கும்

பமற்பட்ட ஜனாதிபதிகள், மன்னர்கள், சர்வாதிகாரிகள் எல்பலாரும் பசர்ந்து, இந்த உலகில்

பசிபயாடு இருப்பவர்கணைப் பாதியாகக் குணறத்தாக பவண்டும் என உறுதிபூண்டனர். 13

வருடங்கள் ஆகிவிட்டன. இன்று வணர பசி குணறந்தபாடில்ணல. கிட்டத்தட்ட 1 பில்லியன்

மக்கள் தினமும் இரவில் பசிபயாடுதான்படுக்ணகக் குச் வசல்கின்றனர்.

அதிலும் குறிப்பாக, தாராைமயமாக்கலுக்குப் பின்னர், ஒட்டுவமாத்த உலக வணிகமும் நான்கு

மடங்கு உயர்ந்த பின்னரும்கூட, இந்த வறுணமயும் பசியும் மட்டும் ஒழிக்கப்படபவ இல்ணல.

இந்தியாவில் 1993-ல் இருந்த சராசரி ஆண்டு வருமானம், 2005-ல் இரு மடங்கான பின்னரும்

இங்பக பசிப்புள்ளி எவ்வைவு வதரியுமா? 23. (hunger index நாட்டின் குைந்ணதகளின் எணட,

ஆபராக்கியம், சிசு மரைம் ஆகியவற்ணறணவத்து அைவிடுவது) சில சகாரா பாணலவன

ஆப்பிரிக்க நாடுகணைவிட இது அதிகம். தாராைமயமாக்கம் மட்டும்தான் இந்தியாணவ

மிளிரணவக்கும் எனக் குட்டிக்கரைம் பபாட்டுப் பபசி, அணதப் புகுத்தி, வறுணமணயயும்

பசிணயயும் வபருக்கி, பைக்காரன் - ஏணை இணடவவளிணய அதிகரிக்க ணவத்ததுதான்

தாராைமயத்தின் சாதணன. இங்பக பற்றாக்குணறக்குக் காரைம் உற்பத்திப் பிரச்ணன இல்ணல.

பகிர்தல் கிணடயாது என்பதுதான்.

'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ எனப் பகிர்ந்துண்ணும் பாரம்பரியம் 2,000 வருடங்களுக்கு

முன்பப நம்மிடம் இருந்தது. அது வவறுமபன உைணவப் பங்கிட்டுக்வகாள்ளும் ஏற்பாடு அல்ல; இந்தப் பூமியின் இயற்ணக வைங்கணை மனிதன் உள்ளிட்ட அணனத்து உயிரினங்களும்

பங்கிட்டுக்வகாள்வது. ஆனால், நாம் 'பபயாணடவர்சிட்டி’ என்பணத பரீட்ணசணயத் தாண்டி

பயாசிப்பது இல்ணல. சூைணலக் காக்காமல் பசிணயப் பபாக்க முடியாது. பல்லுயிர் பாதுகாப்ணப

உணடத்துப் பசியாற்றுவது என்பது பவடிக்ணக வசனம். காந்தி வசால்வார், 'எல்பலாரின்

பதணவக்கு இயற்ணக பபாதுமானது. எல்பலாரின் பபராணசக்கு அல்ல’ என்று. ஆனால்,

பபராணசவகாண்ட வணிக உலகத்தின் கிடுக்கிப் பிடியில்தான் இன்று நாம் உைல்கிபறாம்.

ஒவ்வவாரு வாய் பசாற்ணற உண்ணும்பபாதும், இதற்குப் பின்னால் ஏபதா ஒரு வல்லரசின்

ஏகாதிபத்திய சிந்தணன, உள்ளூர் அரசியல் தந்திரம், வணிகச் சூழ்ச்சி, பாலுக்காக அழும் இன்வனாரு குைந்ணதயின் பசி மணறந்திருக்கிறது என்பணத நாம் ஒருபபாதும் மறந்துவிடக்

கூடாது.

- பரிமாறுயவன்...

Page 73: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை!-34

மருத்துவர் கு.சிவராமன் தைாளுத்தும் பகாணட வவயிலில் இருந்து தப்பிக்க என்ன திட்டம்ணவத்திருக்கிறீர்கள்?

வகாணடக்கானலுக்பகா, ஊட்டிக்பகா வசல்ல பவண்டும் என்று இம்சிக்கும் குடும்பத்பதாடு

வவள்ளிக்கிைணம கும்பபலாடு கும்பலாக, இணரச்சபலாடு பயணித்து, வழி எல்லாம் வாந்தி

எடுத்து, வகண்ணடக்கால் ஆடுசணத, வதாணட எல்லாம் வலிக்கும்படியாகப் படகு சவாரி வசய்து,

பசிக்கு மிைகாய் பஜ்ஜி சாப்பிட்டு, திரும்பும் வழியிபலபய அணத வாந்தி எடுத்து, திங்கட்கிைணம காணல தணலவலியுடன் அலுவலகத்தில் அமரும் தற்பபாணதய வாழ்வியல்தான் பகாணட

வாழ்க்ணகயா? இல்லபவ இல்ணல!

ஒரு காலத்தில் பகாணடக்கு என்பற நம்மவர்களுக்குத் தனி வாழ்வியல் இருந்தது நம்மில்

பலருக்குத் வதரியாது.

'முடி வகாட்டிரும்; ணசனஸ் அணடக்கும்’ எனச் வசால்லி, நம்மில் பலர் கழுத்துக்குக் கீபை,

இடுப்புக்குக் கீபை குளிக்கும் கலாசாரத்தில் திணைக்கிபறாம். இந்தக் பகாணடயில் இருந்தாவது

குளியல் என்பது நலவாழ்வியல் கூறுகளில் ஒன்று என்பணதப் புரிந்து, அதற்கு ஏற்பக் குளித்துப்

பைகுபவாம். இரவில் பித்தம் கூடி, சூடாகிப்பபான உடலின் சூட்ணடத் தணிக்க, இைங்காணலயில்

தணலக்குக் குளிக்கச் வசான் னது நம் தமிைர் பாரம்பரியம். ஆனால், இப்பபாது தணல நணனயாமல்

குளிக்கும் நவீன 'வாட்டர் சர்வீஸுக்கு’ப் வபயர் குளியல் அல்ல. பகாணடக் குளியலின்

இன்வனாரு சிறப்பம்சம் எண்வைய் பதய்த்துக் குளிப்பது. அது மிக அவசியமானதும்கூட. அந்தக்

காலத்தில் நல்வலண்வைய், முக்கூட்டு வநய், பசு வநய் எனப் பல எண்வைய்கணைத் தணலக்குத்

பதய்த்துக் குளித் தனர் நம் முன்பனார்கள். 'எண்வைய்... வநய்யா..? அந்தப் பிசுபிசுப்பினால்

எந்தப் பயனும் இல்ணல!’ என்று பபசிய நவீன விஞ்ஞானம், 'எண்வைய்க் குளியல் உடலுக்கு

நன்ணம பயக்கும் பல என்ணஸம்கணை, ஹார்பமான்கணை உடனடியாகத் தூண்டுகிறது!’ என

மருத்துவக் கட்டுணரகணைப் பணடத்துவருகிறது. நவீன விஞ்ஞானத்தின் பிறப்பிடமான

இங்கிலாந்தில், பிறந்த குைந்ணதக்கு உடனடியாக ஆயில் மசாஜ் வசய்யப்படுகிறது. உடம்பு

முழுக்க நல்வலண்வைய் பதய்த்து, ஊற விட்டு பம்புவசட்டில் குளித்த காலம் கணரந்பத

பபாய்விட்டது. குணறந்தபட்சம் குளிப்பதற்கு அணர மணி பநரம் முன்னதாகபவனும் தணலயிலும்

உடலிலும் நல்வலண்வைய் பதய்த்து ஷவரில் குளிக்கப் பைகுபவாபம!

'எண்வைய்ப் பிசுக்ணக எப்படிப் பபாக்குவது? ஷாம்பு சரியா?’ என்று பகள்வி

எழுப்புபவர்களுக்கு என் பதில்... பஞ்சகற்பம்! அது என்ன பஞ்சகற்பம்? பசாடியம் லாரல் சல்பபட் ஃபார்மால்டிணஹடு முதலான எந்த வில்லங்க ரசாயனங்களும் இல்லாத மூலிணகக்

குளியல் மருந்பத பஞ்சகற்பம். கஸ்தூரி மஞ்சள், மிைகு, வநல்லிப்பருப்பு, பவம்புவித்து, கடுக்காய்த் பதால் பசர்ந்த இந்த மூலிணகக் கலணவ கூந்தலுக்கு நலம் பயக்கும் ஷாம்பு

கண்டிஷனர் மட்டுமல்ல; உடலின் பித்தம் பபாக்கும் அருமருந்தும்கூட. முக்கியமான விஷயம்

மற்ற பசாப்பு, ஷாம்புபபால குளிக்கும்பபாது சருமத்திலும் பிறகு தணரயிலும் விழுந்பதாடி

நிலத்திலும் நச்சு பாய்ச்சாது.

நம்ணம அைகுபடுத்தவும், மைமூட்டவும், வபாலிவாக்கவும் அன்ணறக்பக பல வபாருட்கள்

பயன்படுத்தப்பட்டன. பாசிப் பயறு, வவட்டிபவர், விலாமிச்சு பவர், கார்பபாக அரிசி,

கருஞ்சீரகம், கிச்சிலிக் கிைங்கு, பகாணரக் கிைங்கு, சந்தனத் தூள் இவற்ணற ஒன்றாக

அணரத்வதடுத்து தயாரிக்கப்படும் நலுங்கு மாவு இன்ணறக்கும் சாத்தியமானதுதான். வியர்ணவ

வாணட நீக்கி, பதாலுக்கு டிபயாடரன்ட் டாக பகாணரக் கிைங்கு மைம் தரும். கிருமித் வதாற்று

இருந்தால் பதால் பூஞ்ணசக்கு எதிர் நுண்ணியிரியாக, பூஞ்ணசக்வகால்லியாக கருஞ்சீரகம்

வசய்யப்படும். பாசிப் பயறு பதால் வறட்சிணயப் பபாக்கும்!

Page 74: ஆறாம் திணை - Aaraam thinai

'நீர்கருக்கி பமார்வபருக்கி வநய்யுருக்கி உண்பார்தம் பபருணரக்கிற் பபாபம பிணி’- என்பது

தமிைனின் பநாயணுகா விதி. வவயில்கால பிரிஸ்கிரிப்ஷனாக மட்டும் இந்த சித்தர் வாக்கு

அணமயவில்ணல. வாழ்நாள் எல்லாம் கணடப்பிடிக்க பவண்டிய சூத்திரமாகத்தான் வசான்னார்.

பகாணடக் காலத் தில், நீணரச் சுடணவத்தும், பமாணர நன்கு நீர் பசர்த்துப் வபருக்கி நீர் பமாராக

அதிக அைவிலும், வநய்ணய உருக்கிக் வகாஞ்சமாகவும் சாப்பிட்டால், வியாதி வந்து பசராது

என்பது இந்தப் பாடலின் வபாருள். ஆம் நண்பர்கபை... வவயிலுக்கு நீரும் பமாரும் மட்டுபம

பபாதும்.

நீரின்றி அணமயாது உலகு மட்டுமல்ல; உடம் பும்தான்! உடலில் ஒரு சதவிகிதம் நீர்த்துவம்

குணறந்தாபல தாகம் எடுக்கும். இரண்டு சதவிகிதத்துக்கு பமல் என்றால் நா வறண்டு தவிக்கும்.

நான்கணர சதவிகிதத்துக்கு பமல், 'நான் யாரு... எங்பக இருக்பகன்?’ என உைறணவக்கும். ஐந்து சதவிகிதத்துக்கும் பமல் குணறந்தால் மருத்துவ மணனயின் அவசர சிகிச்ணசப் பிரிவில் அனுமதிக்க

பவண்டும். உடலின் இயக்கத்துக்கு இந்த அைவு முக்கியமான தண்ணீணரக் பகாணடயில் நான்கு

லிட்டபரனும் குடிப்பது அவசியம். 'நாங்க ஏ.சி- யில் தூங்கி, ஏ.சி. காரில் பபாய் ஏ.சி -யில்

பவணலபார்த்து ஏ.சி. மக்களுக் காகபவ உணைப்பவர்கள். நாங்களுமா தண்ணீர் குடிக்க

பவண்டும்?’ என்று பகட்பவர்கபை... நீங்கள்தான் அதி அவசியமாக அதிக தண்ணீர் குடிக்க

பவண்டும். ஏ.சி. சூைலில் சருமத்தில் பிசுபிசுப்பாகாது. ஆனால், வியர்ணவ உடனடியாக

உலர்த்தப்படுவதால், வநாடிக்கு வநாடி நீங்கள் உடலில் நீரிணன இைந்து வகாண்பட இருப்பீர்கள்.

பகாணடயில் கூடுதல் தண்ணீர் குடிக்கவில்ணல என்றால், சூடு பிடிக்கும். சிறுநீரகத்தில் கல்

உருவாகக் கூடும்.

வவயிலுக்கு எனக் கூடுதல் பீர் பாட்டிணல வாங்கிணவக்கப் பபாகிறதாம் டாஸ்மாக். ஓட்ணட

வால்வுகணைக்வகாண்டு அணு உணல அணமக்க முயல்வணதத் தடுக்காத அரசு, பள்ளிக்கூடங்கள்

துவங்கும்பபாது பாடப் புத்தகங்கள் சரிவரக் கிணடக்குமா என்று பசாதிக்காத அரசு,

'குடிமகன்களுக்காக’ இவ்வைவு அக்கணறப்படுவது அகில உலக அைவில் தமிைகத்தில் மட்டுபம

காைக் கிணடக்கும் காட்சி! பீர் சாப்பிடுவதால் உண்டாகும் குளிர்ச்சி நம் உடலில் பசர்வது

இல்ணல. பீரில் உள்ை ஆல்கஹால் ஈரணலக் குளிர்விக்கும். இதனால் நாைணடவில் அந்த ஈரல்

உணறந்து சுருங்கிப்பபாகும். அதற்கு சிபராசிஸ் என்று வபயர். சிறுநீர் கழிக்கும்பபாது எரிச்சலாக

உைர்ந்தால்... உஷார்! அந்த வநாடியில் இருந்து பீர் குடிப்பணதத் தவிர்த்துவிடுங்கள்.

இல்ணலவயனில், வவகு விணரவிபலபய ஊர் உலகத்துக்வகல்லாம் 'பசதி’ வசால்லியனுப்ப

பவண்டியிருக்கலாம்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-35

மருத்துவர் கு.சிவராமன் வண்ைத்துப்பூச்சிணயப் பார்த்துச் சிலாகிப்பதும், சிட்டுக்குருவிணயக் காைாமல் தவிப்பதும்,

வரகரிசிப் வபாங்கலில் நலம் பபணுவதும், புவி வவப்பம் அணடவணத, நச்சுக் கசிவணத,

கதிர்வீச்சு உமிழ்வணதப் பற்றி அக்கணறயாகச் சிந்திப்பதும் மட்டும்தான் சூைல் கரிசனமா?

இவற்ணறவயல்லாம் தாண்டிய முக்கிய சிந்தணன ஒன்றும் இருக்கிறது!

'பவண்டாம் இந்த பவைாண்ணமக் கூலித் வதாழில்; சமூக அவமானத்துடன், அடிப்பணடக் கல்வி,

மருத்துவம், வாழ்வியல் பாதுகாப்பு என எல்லாவற்றிலும் சவால் நிணறந்த கிராமத்துச் பசரியில்

அடிணமயாக வாழ்வணதக் காட்டிலும், நகர்ப்புறக் கூலியாக வாழ்வதில் எனக்குச் சில

குணறந்தபட்ச உத்தரவாதமாவது கிணடக்கிறது. நகரத்தில் என் அணடயாைத்ணதத் வதாணலக்க

முடியும்!’ என பவகமாகக் கிராமங்கணைவிட்டு வவளிபயறுபவர்கள் இன்று ஏராைம்.

Page 75: ஆறாம் திணை - Aaraam thinai

தமிைகத்தில் மட்டுமல்ல; பீகாரில் இருந்தும், ஜார்கண்டில் இருந்தும், சத்தீஸ்கரில் இருந்தும்...

வவளிபயறி வசன்ணனக்கு வந்து, வபரும் அடுக்குமாடிக் கட்டடங்களிலும் சுரங்க ரயில் பாணதகளிலும் உணைக்கும் பவதணனயான ஒடுக்கப்பட்டவரின் வாழ்வில்தான் நம் வசாகுசு

வாழ்வு வதாடங்குகிறது. நகரமயமாக்கம் சூைல்பகட்டுக்கு முக்கியச் சவால் என முைங்குகிபறாம்

நாம். ஆனால், அந்த நகரமயமாக்கலுக்குப் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுபம காரைமல்ல; சக

மனிதணன பநசிக்காத, வாைவிடாத இந்தச் சாதீயச் சமூகமும் ஒரு காரைம் என்பணத மறக்கபவா,

மறுக்கபவா முடியாது.

படுக்ணக அணறணய வண்ைமுடன் அலங்கரிக்க நாபனா துகள்களில் வண்ைப்பூச்சு,

கருப்ணபக்குள்பை உள்ை கருவுக்குக்கூட மிகத் துல்லியமாக அறுணவ சிகிச்ணச, விண்கூடத்தில் இருந்துவகாண்டு வீட்டில் வகாதிக்கும் சாம்பாரில் பவகும் முருங்ணகக்காயின் பதம் பார்க்கும்

துல்லியத் வதாழில்நுட்பம், இத்தணனயும் இருக்கும் இந்த நாட்டில் கழிவு நீக்கத்தில் மட்டும்

நவீனத் வதாழில்நுட்பம் காபைாம்.

இங்பக இந்தியாவில் இன்னும் மலத்ணதக் ணகயால் அள்ளிச் சுத்தம் வசய்யும் அவல நிணலயில்தான் எட்டு லட்சம் மனிதர்கணை ணவத்திருக்கிபறாம் என்ற வசய்தி எவ்வைவு

பவதணனணய உண்டாக்குகிறது? இவர்களின் எண்ணிக்ணக தமிைகத்தில் 27 ஆயிரம் பபர்

என்கிறது புள்ளிவிவரம் ஒன்று. 'வவட்கமாயில்ணல உங்களுக்கு..?’ என இந்தியாணவப் பார்த்து

ஐ.நா. பகட்ட பின்னர், இந்தக் வகாடிய அவலத்ணதக் கடுணமயாகக் கண்டித்து, 1993-ல் சுப்ரீம்

பகார்ட் தணட வசய்தது. ஆனால், 20 ஆண்டுகளில் என்ன நடந்தது? எந்தப் வபரிய முன்பனற்றமும்

நிகைவில்ணல என்பதற்கு பமற்குறிப்பிடப்பட்ட அந்தச் சமீபத்திய புள்ளிவிவரங்கபை சாட்சி.

உச்ச நீதிமன்றம் வசான்ன பின்னரும், இதுவணர ஒருவணரக்கூட இந்தப் பணியில்

ஈடுபடுத்தியணமக்காகக் ணகது வசய்ய வில்ணல என்பது கூடுதல் வசய்தி.

இந்தியாவில் ஒரு துணறக்கு எனப் பிரத்பயக பட்வஜட் அரங்பகறுவது ரயில்பவ துணறயில்

மட்டும்தான். கடந்த ரயில்பவ பட்வஜட்டில், 'ரயில் வபட்டிக் கழிப்பிடங்கள் ஸ்டீல் பிபைட்டில்

இருக்க பவண்டும். தண்ணீர் நல்ல அழுத்தத்துடன் வர பவண்டும்; உள்பை கண்ைாடி

பைபைப்பாக இருக்க பவண்டும்; தாழ்ப்பாள் இப்படி இருக்க பவண்டும்’ என்வறல்லாம்

விவாதித்த நம் பிரதிநிதிகள், இன்னமும் ரயில் நிணலயங்களில் ணககைால் மலம் அள்ளும்

நிணலணய ஒடுக்கப்பட்ட மக்கணைக்வகாண்டு வசய்வணத ஒருகைம்கூட பயாசிக்க மறுப்பது ஏன்?

Page 76: ஆறாம் திணை - Aaraam thinai

வயிற்றுக் குடலுக்குள் உள்ை புண்ணின் அைணவ, இயல்ணபச் வசால்லி, அணத வவட்ட, ஒட்டப்

பயன்படுத்தப்படும், எண்டாஸ்பகாப்பி மாதிரியான ஓர் உபகரைத்ணத வடிவணமத்து, கழிவுநீர்

அணடப்புகணைத் துல்லியமாகச் சரிவசய்ய முடியும். வருடத்துக்கு 1 லட்சம் வபாறியாைர்கள்

தமிைகத்தில் மட்டும் உருவாகின்றனர். ஒவ்வவாரு சமயம் வசய்தித்தாளில், 'என் கணடசி

ஆண்டு புராவஜக்ட்டில் குட்டியாக விமானம் தயாரித்பதன், குணறந்த வபட்பராலில் பவகமாகச்

வசல்லும் வாகனம் தயாரித்பதன். ணகயடக்க கம்ப்யூட்டர் தயாரித்பதன்...’ என்வறல்லாம்

வசய்திகணைப் பார்க்கிபறாம். இத்தணனயும் வசய்யும் இைம்வபாறியாைர்கள் சமூக

அக்கணறயுடன், சமூக அவமானத்துடன் வசத்து மடியும் நம் சக மனிதருக்கு உதவியாக,

கழிவுகணை நீக்குவதற்வகன ஒரு கருவிணய வடிவணமக்க முடியாதா? ஒருபவணை அப்படி

ஒன்ணறக் கண்டறிந்து ஓரமாக ணவத்திருந்தால், அணத இந்த அரசு இயந்திரம் மீட்வடடுத்துப்

பயன்படுத்தினால்தான் என்ன?

சூைல் கரிசனம் என்பது புவிணய பநசிப்பபதாடு நின்றுவிடாமல், நம் சகமனிதணர எந்தவித சாதி,

மத அணடயாைமும் இன்றி பநசித்தால் மட்டுபம சாத்தியம். 'மூட்டுல பசி உள்ைவங்க நீங்க...

வயித்துப் பசில நாங்க முனங்குறது உங்களுக்கு எப்படிக் பகட்கும்?’ என்ற பகள்வியுடன்

கிராமங்கணை வலியுடன் வதாணலக்கும் சாமானியன்; 'அணை கட்டுகிபறன்; அடியில் உள்ை

கனிமத்ணதத் பதாண்டுகிபறன்... நீ நகர்ந்து பபா’ என்று ஆங்காங்பக விரட்டப்படும், காட்ணடத்

தன் வாழ்வாதாரமாகவும் வாழ்வியலாகவும்வகாண்ட மணலவாழ் மக்கள்; உப்புக் கரிக்கும் கண்ணீருடன் ஒவ்வவாரு நாளும் உயிபராடு திரும்பிவந்தால்தான் ஆச்சு எனக் கடபலாடு

உறவாடும் மீனவன்; 'சிங்காரச் வசன்ணனயாக்கப் பபாபறாம்; கூவம் வராம்ப அசிங்கமா இருக்கு,

நீங்கள் உங்கள் குடிணசணய எடுத்துக்வகாண்டு 50 கி.மீ. அந்தப் பக்கமா பபாங்க...’ என

விரட்டப்படும் ஏணை; 'என் வீட்டு வாசலில் கார்ப்பபரஷன்காரன் குப்ணபத் வதாட்டிணய

வவச்சுட்டான். எப்படியாச்சும் எடுத்துடுங்க’ என தனக்குத் வதரிந்த உயர் அதிகாரிணயக் ணகணயக்

காணலப் பிடித்து மாற்றச் வசால்லும் நாம், அபத குப்ணபணய, நம் கழிவுகணை அன்றாடம்

அப்புறப்படுத்துவணதபய வதாழிலாகச் வசய்யும் ஒடுக்கப்பட்ட நம் சக பதாைர்கள்; இவர்கள்

எல்பலாரின் நலவாழ்ணவயும் உள்ைடக்கியதுதான் சுற்றுச்சூைல் அக்கணற. அந்த மனிதரின்

விடுதணல பயாடு பசர்த்துதான் சுற்றுச்சூைலின் விடுதணலயும் சாத்தியம். 'கார்பன் கசிவு

கூடிப்பபாச்சு; ஓபசான்ல ஓட்ணட; நாவமல்லாம் நாணைக்கு பீச்சில் இதுக்கு விழிப்பு உைர்வுக்கு

டி ஷர்ட், வதாப்பிப் பபாட்டு மாரத்தான், ணசக்பைாட்ரான் பபாபறாம்...’ என்று பபசுவதில்

மட்டும் எந்தப் பிரபயாசனமும் இல்ணல.

ஏவனன்றால், இங்பக விடியல் கிைக்கில் இருந்துதான் வந்து பசரும் என்றிருக்க முடியாது. எட்டுத்

திக்கில் இருந்தும் எட்டிப் பார்க்க பவண்டும். ஏவனனில், எல்லா பக்கமும் இருட்டு

விணதக்கப்பட்டுள்ைது!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-36

மருத்துவர் கு.சிவராமன் இரும்புக்கு டானிக், இதயத்துக்கு டானிக், மூணைக்கு டானிக், கிட்னிக்கு டானிக் என டானிக்

சாப்பிட்டு ஆபராக்கியமாக இருக்க ஆணசப்படுபவாரின்எண் ணிக்ணக அதிகரித்திருக்கிறது.

அவர்கணைக் குறிணவத்து வணிக உலகமும் சாமர்த்தியமாக, பவகமாக விற்பணனயாகும் வீட்டு

நுகர்வபாருட்கணை (FMCG-FAST MOVING CONSUMER GOODS), பவகமாக

விற்பணனயாகும் ஆபராக்கிய உைவுகைாக (FMHG- FAST MOVING HEALTH

GOODS) மதிப்புக் கூட்டி விற்பணன வசய் கிறது. வகாஞ்சம் அக்கணற; வகாஞ்சம் உறுத்தல்;

நிணறயப் பயம் நிணறந்த நடுத்தர வர்க்கமும், இணையம் மூலமும் விைம்பரம் வழியாகவும்

Page 77: ஆறாம் திணை - Aaraam thinai

ஊட்டப்பட்ட அணரகுணறத் வதளிவுடன் இருக்கும் இணைய தணலமுணறயினரும் மாசத்

வதாடக்கத்தில் புளி, பருப்பபாடு, இரண்டு பாட்டில் இரும்பு டானிக், ஒரு பாக்வகட் உயிர்ச்சத்து

மாத்திணர வாங்கிவருவணதப் புத்திசாலித்தனமான அக்கணறயாகக் கருதுகிறது.

'அவசர உலகில் அரக்கப்பறக்கத் தின்று திரியும்பபாது, இப்படி டானிக்குகள், பி-காம்ப்வைக்ஸ்

மாத்திணரகள் தினம் ஒன்று எடுத்தால் நல்லதுதாபன?’, 'அப்பபாணதக்கப்பபாது 'கட்டிங்’ பபாடும்

பைக்கம் உள்ை எனக்கு லிவர் டானிக் நல்லதுதாபன வசய்யும்?’ என்பபாருக்கு ஒரு தகவல்... வசய்த குற்றங்களுக்கு இப்படி டானிக்குகணைச் சாப்பிடுவது என்பது பாவத்ணதக் கழுவும்

பிராயச்சித்தம் அல்ல; தவிர, அவசியம் இல்லாமல் எடுக்கப்படும் இந்த மருந்துகள்

ஆபத்ணதத்தான் தரும். எப்படி?

இரும்புச் சத்து டானிக் என்பது வவகு அதிகமாக மக்கைால் அவசியம் இன்றிப்

பயன்படுத்தப்படும் ஒரு சத்து மருந்து. பசாணக நீக்க மிக அவசியமான அந்த மருந்து, அவசியம்

இன்றி அதிகம் பயன்படுத்தப்படும்பபாது, இணரப்ணபக் குடலில் புண்கணையும்,

மலச்சிக்கணலயும், சில பநரங்களில் ஈரல் பாதிப்ணபயும்கூட ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத்

வதரியுமா? சிறு குைந்ணதகள் இருக்கும் வீடுகளுக்கு சாக்பலட், பிஸ்கட் வாங்கிச் வசல்வதுபபால,

'எதற்கும் இருக்கட்டும்’ என இரும்புச் சத்து டானிக் வாங்கிச் வசல்வது அந்தக் குைந்ணதகளின்

உயிருக்பக ஆபத்ணத விணைவிக்கக் கூடும் என எச்சரிக்கிறது நவீன மருத்துவ உலகம். இரும்புச்

சத்து ஏற்வகனபவ ஏராைமாக நம் அன்றாட உைவில் வபாதிந்திருக்கிறது. இரும்ணப உடல்

உட்கிரகிக்க ணவட்டமின் சி சத்து அவசியம். பட்ணட தீட்டிய வவள்ணை அரிசியில் இரும்புச் சத்து

கிட்டத்தட்ட கிணடயாது. ஆனால், கம்பு அரிசியில் ஏராைம். குதிணரவாலியிலும் வரகு,

சாணமயிலும்கூட அதிகம். அந்தச் சிறுதானியங்களில் எலுமிச்ணச சாதம் வசய்து சாப்பிடுவது,

ணவட்டமின் சி பசர்த்து இரும்புச் சத்து மாத்திணர சாப்பிடுவதற்கு இணையானது. இது தவிர,

முருங்ணகக் கீணர சூப், பகாழி ஈரல், நிலக்கடணல மிட்டாய், வநல்லிக்கனிச் சாறு, உலர்ந்த

திராட்ணச இணவ அணனத்தும் இரும்புச் சத்ணத இயல்பாகத் தரும். இப்படிச் சாப்பிடுபவருக்கு

இரும்புச் சத்துக்கு என தனி டானிக் பதணவ இல்ணல.

Page 78: ஆறாம் திணை - Aaraam thinai

நாகச் சத்து (zinc), குைந்ணத டானிக்குகளில் பிரபலம். உடலுக்கு பநாய் எதிர்ப்பாற்றல்

தருவதிலும், பகன்சர் பநாய்த் தடுப்பிலும், ஹார்பமான் சுரப்ணபச் சீர்ப்படுத்துவதிலும் அதன்

பயன்குறித்து ஏராைமான ஆய்வுகள் வந்துள்ைன. இந்த நாகச் சத்து நம் ஊர் நிலக்கடணல, பசாயா,

பீன்ஸ், மாதுைம் பைம், பகாழி மற்றும் ஆட்டு ஈரல், பூசணி விணத, தர்பூசணி விணத, வவள்ைரி

விணதயில் ஏராைம். பூசணி, தர்பூசணிணயச் சாப்பிடும்பபாது/சணமக்கும்பபாது விணதணயத் தூர

எறிந்துவிடாமல் உலர்த்தி எடுத்து, அவ்வப்பபாது சாப்பிட்டால் நாகச் சத்து தாராைமாகக்

கிணடக்கும். இப்படி நாகச் சத்ணதச் சாப்பிடாமல், டானிக்காக அைவுக்கு அதிகமாக

உட்வகாண்டால், உங்களுக்கு நல்லது வசய்யும் நல்ல வகாலஸ்ட்ராலின் அைவு குணறயும். மற்ற

ணவட்டமின்கள் உட்கிரகிக்கப் படுவணதக் குணறத்து, குைந்ணதகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும் தன்ணமணயக் வகாடுத்துவிடும் என பாதிப்புகணை வரிணசயாகப் பட்டியலிடுகிறது உலகின்

பிரபல மருத்துவமணனயான பமபயா கிளினிக்.

ணவட்டமின்கள் மிக அவசியமான உைவுக் கூறுகள் என்பது புது விஷயம் இல்ணல. அபத,

'உடம்பு பசார்வாக இருக்கிறது; பதால் இன்னும் பைபைப்பாக இருந்தால் நல்லா இருக்குபம;

கைக்கில் வசன்டம் வரணலபய’ என்று காணல, மதியம், இரவு என ணவட்டமின் மாத்திணரகணை

இஷ்டத்துக்குச் சாப்பிடுவது, உயிர்ச் சத்தாகாமல், உயிணர எடுக்கும் சத்தாகிவிடும். அைவுக்கு

அதிகமான ஃபபாலிக் அமிலம் எனும் பி9 ணவட்டமின் மலக்குடல் புற்ணறத் தரக்கூடும்.

அைவுக்கு அதிகமான ணவட்டமின் சி சிறுநீர்ப்ணப புற்ணறத்தரக் கூடும். ஆனால், இந்த இரண்டு ணவட்டமின்கணையுபம இயற்ணகயாக அைபவாடு எடுத்துக்வகாள்ளும்பபாது புற்ணறத்

தடுக்கக்கூடிய ஆற்றலுடன் வசயல்படும்.

'ணபயனுக்கு இந்த டானிக் வகாடுத்தீங்கன்னா, அடுத்த சீன்லபய உலக வசஸ் சாம்பியன்

ஆகிடுவான்’ என்று மூணைக்கு டானிக் விற்பது, 'இந்தப் புரத பானம் குடிக்கக் குடிக்க இந்திய

கிரிக்வகட் அணியில் அவனுக்கான இடம் கர்ச்சீப் பபாட்டுணவக்கப்படும்’ என்பது பபான்ற

கற்பணன கமர்ஷியல்களுடன் தினமும் நாலு டானிக் கம்வபனிகள் சந்ணதயில் இறங்குகின்றன.

பிைாஸ்டிக் பக்வகட், குடம் ணசஸில் மாத்திணர டப்பாக்கள், இன்று ஒவ்வவாரு ஜிம்முக்கு

அருகிலும் ஊட்டச் சத்து உைவுகைாக விற்கப்படுகின்றன. அவசியம் இல்லாமல், அைவு

வதரியாமல், குடும்ப மருத்துவரின் பரிந்துணர இல்லாமல் இதற்கு வசப்படுவது என்பது

'வசா.வச.சூ’தான்!

- பரிமாறுபவன்...

ஆறாம் திணை!-37

மருத்துவர் கு.சிவராமன் மூட்டுக்கள் அதிகம் பநாவவடுக்கிறது. பசிபய இல்ணல. தூக்கம் வருபவனா என்கிறது. இந்தக்

காது பவற சரியாக் பகட்க மாட்படங்குது. இதுக்கு நடுவுல மலச்சிக்கல் பவற! அதுக்காக வராம்ப

மாத்திணர எழுதிடாதீங்க டாக்டர். எல்லாத்துக்கும் சரியா வர்ற மாதிரி வரண்டு இல்ணல மூணு

மாத்திணர முந்நூறு ரூபாய்க்குள்ை வர்ற மாதிரி எழுதித் தாங்க!'' - இப்படி தள்ைாணம மற்றும்

இல்லாணமபயாடு வரும் முதுணமத் தம்பதியர் கூட்டம் இன்று மருத்துவமணனகளில் அதிகம்.

வபயாதிகம் வியாதியுகமாகத்தான் இருக்க பவண்டுமா?

வபயாதிக உைவுத் பதணவ வகாஞ்சம் மாறுபாடானது. அைவாக, அவசியமானணத மட்டும்

சாப்பிட பவண்டிய காலம், முதுணமக் காலம். முதலில்... தண்ணீர். வபயாதிக உடலின் எணடயில்

60 விழுக்காடு தண்ணீர்தான் இருக்கும். இது இைணமயில் இருப்பணதக் காட்டிலும், 10 சதவிகிதம்

குணறவு. இந்தப் பருவத்தில் பல பிரச்ணனகள் தண்ணீர் சாப்பிட மறுப்பதிலும் மறப்பதிலும்தான்

துவங்குகிறது. வபரும் பாலான வபரியவர்கள் ரத்தக் வகாதிப்புக்கு, சர்க்கணரக்கு, இதய பநாய்க்கு,

மலச்சிக்கலுக்கு மருந்து சாப்பிடும் பைக்கத்தில் இருப்பார்கள். இந்த மருந்துகளினால் பல பநரம்

Page 79: ஆறாம் திணை - Aaraam thinai

நீரிைப்புக்கும், பதணவயான உப்பு விகிதம் ரத்தத்தில் குணறவதற்கும் வாய்ப்புகள் அதிகம்

உண்டு. 'என்ன நடக்குது? ஏன் தணல மட்டும் பவர்க்குது? வவலவவலனு வருது? குணற

சர்க்கணரயா? அதிக சர்க்கணரயா? வமடிக்கல் ஃணபல்ல பபாட்டிருக்கிற நம்பருக்கு பபான்

பண்ைா, பதணவயில்லாம அட்மிட் பண்ணிருவாங்கபைா?’ என்ற பயம் பவறு அவ்வப்பபாது

வந்துபபாகும். இத்தணன பிரச்ணனகணையும் சரியான அைவில் சீரான இணடவவளியில் தண்ணீர்

அருந்துவதன் மூலபம தவிர்க்க முடியும். வயதாகும்பபாது, உடலின் நீரிைப்ணப அறிவுறுத்தும்

தாக உைர்வு இைம் வயணதக் காட்டிலும் வகாஞ்சம் குணறவு. அணதப் புரிந்து, வீட்டுப்

பிள்ணைகள் தம் தாத்தா பாட்டிணயப் பார்த்து அவ்வப்பபாது கரிசனத்துடன், 'தண்ணி

குடிச்சீங்கைா பாட்டி?’ எனக் பகட்கும் பகள்வி எல்லா தாகத்ணதயுபம பசர்த்துப் பபாக்கும்.

வசல்லுக்கு இணடயில் தங்கி, வபயாதிக மாற்றத்ணத பவகமாகத் தூண்டுவணதத் தடுக்கும்

வபாருைான Free radicals-ணய, விணல உயர்ந்த ANTI OXIDANTS மாத்திணரகணைக்வகாண்டு

தடுப்ப ணதக் காட்டிலும், அவற்ணறத் தன்னகத்பத இயற்ணகயாகக்வகாண்ட க்ரீன் டீ, பப்பாளி,

மாதுணை மூலம் எதிர்வகாள்ைலாம். வபயாதிகத்தில் பைங்கள் மிகவும் அத்தியாவசியமானணவ.

மலச்சிக்கணலப் பபாக்க, கணரயா நார்கணையும், இதய நாடிகளின் வகாழுப்ணப அகற்றக் கணரயும்

நார்கணையும், வசல் அழிணவப் பபாக்க பாலி பீனால்கணையும், ஆற்றணல நீடித்துத்தர

'காம்ப்வைக்ஸ் கார்பபாணஹட்பரட்’ணடயும் தரும் பைங்கள், தினசரி உைவில் ஒரு பகுதியாக

இருப்பது மிக மிக முக்கியம். ஆனால், மாம்பைம், சப்பபாட்டா பைங்கள் மரத்தில் வதாங்கும்

குளுக்பகாஸ் பாக்வகட்டுகள். இந்த இரண்டு பைங்கணையும் தாத்தாக்கள், பபரன் - பபத்திகளுக்கு

வவட்டிக் வகாடுப்பபதாடு நிறுத்திக்வகாள்ை பவண்டும்.

பைங்கணைத் தாண்டி, இன்னும் அதிக ணவட்டமின் சத்துக்கு, ணவட்டமின் பி6-ம், புரதச் வசறிவு

அதிகம் உள்ை பாசிப்பயறு பபாட்டுச் வசய்த கீணரக் கூட்டு, பீன்ஸ் வபாரியல், மற்றும்

ணவட்டமின் பி12 அதிகம் உள்ை பகாழி ஈரல் கறி அவ்வப்பபாது சாப்பிட்டால் பபாதுமானது.

வபயாதிகத்தில் வகாழுப்பு உைணவக் குணறக்க பவண்டும் என்பது எல்பலாருக்கும் வதரிந்தது.

ஆனால், முழுணமயாகத் தவிர்ப்பது நல்லதல்ல. நல்வலண்வைய், அரிசித் தவிட்டு எண்வைய்

பபான்ற எண்வைய்களின் கலணவணயக் வகாஞ்ச மாகப் பயன்படுத்துவது நல்லது. முதுணமயில்

எலும்புத் தணசகளின் குணறவால், புரதச் பசமிப்பு குணறந்துபபாவதாபலபய பதகம்

வமலிந்துபபாகும். அணத ஈடுகட்ட முணை கட்டிய பாசிப்பயறு, முட்ணட வவண்கரு, சத்து மாவு

அடிக்கடி எடுப்பது முக்கியம்.

'புளி துவர் விஞ்சிக்கின் வாதம்’ என்கிறது சித்த

மருத்துவம். வபயாதிகத்தின் அணடயாைமான

முைங்கால் மூட்டுவலியும், தணசவலிகளும் வராது

இருக்க, வற்றல் குைம்பு, புளிபயாதணர பபான்ற அமில

உைவுகளுக்கு தாத்தா, பாட்டிகள் ஆணசப் படபவ

Page 80: ஆறாம் திணை - Aaraam thinai

கூடாது. கடுக்காய், வநல்லிக்காய், கரிசலாங்கண்ணிக் கீணர பபான்ற எளிய காயகற்ப மூலிணககள்

வபயாதிகத்தின் வரப்பிரசாதம்.

காணல இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாணல கடுக்காய் சாப்பிடுவது வபயாதிகத்தில் பநாய் வராது

காக்கும் மந்திரம் என்கிறது சித்த மருத்துவம். இன்ணறய நவீன யுகத்தில் சர்க்கணர பநாய், ரத்தக்

வகாதிப்பு, இதய வியாதி, புற்று, மன வியாதி இல்லாத வபயாதிகர்கள், உண்ணமயான

பாக்கியசாலிகள். நிகழும் 1,000 மரைங்களில் 756 மரைங்கள் பமபல வசான்ன ஐந்து

வியாதிகைால்தான் இந்தியாவில் நிகழ்கின்றனவாம். இந்த வதாற்றா வாழ்வியல் பநாய்க்

கூட்டத்தின் பிடியில்தான் வபரும்பாலான முதிபயார் உள்ைனர். இணவ பபாக, 'வீட்லதாபன

இருக்கீங்க... எதுக்கு இப்பபா உடபன பகட்ராக்ட் ஆபபரஷன்?’, 'அவதல்லாம் வகாஞ்சம் கத்திப்

பபசுனாக் பகட்கும். எதுக்கு இப்பபா இவ்பைா விணலயில ஹியரிங் எய்டு?’, 'பல்

இல்பலன்னாலும் மிக்சில அடிச்சு முறுக்குத் திங்கணுமா? வயசானா வாணயக் கட்டணும்னு ஒங்க

அப்பாவுக்குத் வதரியாதா?’ என்ற அலட்சியங்களும், 'உங்க வயித்துக்கு வசட் ஆகாது. நீங்க

பஹாட்டலுக்கு வர பவண்டாம்’, 'மூட்டுவலிபயாட எதுக்கு இப்பபா ஊருக்கு வரணும்னு

அடம்பிடிக்கிறீங்க? பபசாம வீட்ல இருங்க’ பபான்ற நிராகரிப்புகளும் சாலிகிராமத்திலிருந்து

சான்ஃபிரான்சிஸ்பகா வணர குதித்து வரும். இப்படியான அறிவுணரகள் சர்க்கணர, ரத்தக்

வகாதிப்புகணைவிட, வலியும் பவதணனயும் தருவன. வீட்டில் இருக்கும் முதிய வர்கள்

மருந்பதாடு உன்னத உைவு, உற்சாக மனம் இவற்பறாடு உரசல் இல்லாத உறவும் இருந்தால்

மட்டுபம வபயாதிக வியாதிகணை வஜயிக்க முடியும் என்பணத வீட்டின் 'வருங்கால

வபயாதிகர்’கள் உைர பவண்டியது அவசியம்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-38

மருத்துவர் கு.சிவராமன் சிம்பன்சியாக, மனிதக் குரங்காகச் சுற்றிக் வகாண்டிருந்தவணன இன்ணறய நவநாகரிக மனிதனாக

நடமாட ணவத்ததன் முழுப் வபருணமயும் மனித மூணைக்பக! (அபத சமயம் குரங்காகச்

சுற்றிக்வகாண்டுஇருந்த வணர சமர்த்தாக இருந்தவன், மனிதனாக மாறியதும் பிறர் வபாருணைத்

பதட்ணட பபாடுவதில் வதாடங்கி, ஓபசானில் ஓட்ணட பபாடுவது வணர திமிறியது பக்க

விணைவாகும்!) அத்தணன நுட்பமான மூணையின் வசயல்பாடுகணைக் கண்டறிய வவற்றிணலயில்

ணம தடவிப் பார்த்தது முதல் இன்று எம்.ஆர்.ஐ. ஸ்பகனில் உற்றுப் பார்த்தாலும் வமாத்த உடல் எணடயில் இரண்டு சதவிகிதம் மட்டுபம உள்ை இந்த மூணை எப்படி மணலக்கணவக்கும் அைவு

இப்படி பவணல வசய்கிறது என்பது மட்டும் புரியாமபல இருந்தது.

உலகின் மிக உன்னத இயந்திரமான அந்த மூணையின் தங்குதணடயில்லா வசயல்பாட்டுக்கு

ஆழ்ந்த உறக்கம் அதிஅவசியத் பதணவ. உற்சாகமாகச் சிந்திக்க, நிணனவாற்றல் மிளிர,பநாய்

இல்லாது வாை, உடல் இயக்கத்துக்கு அவசியமான சுரப்புகணைவயல்லாம் பதணவயான அைவில்

சுரக்கத் தூண்ட... பமலும் பல வசயல்பாடு களுக்குத் தினசரி இரவில், கும்மிருட் டில் 6 முதல் 7

மணி பநரத் தூக்கம் அவசியம், அத்தியாவசியம், கட்டா யம். 'அவதன்ன கும்மிருட்டில் உறக் கம்?’

எனக் பகட்கிறீர்கைா? நள்ளிரவு வணர படுக்ணகயணற டி.வி-யில் ஐ.பி.எல்பலா, 'மூவிஸ் நவ்’வில்

பஜம்ஸ் பாண்ட் படபமா பார்த்துக் வகாண்பட அசந்து தூங்கிவிடுவதற் குப் வபயர் தூக்கம் அல்ல. விடி வவள்ளி வவளிச்சம்கூட இல்லாத கும்மிருட்டுத் தூக்கத்தில்தான் உடல் இயக்கங்களுக்கு

நல்லது வசய்யும் வமலபடானின் சத்து சுரக்குமாம். சின்ன வவளிச்சத்திலும் அந்தச் சுரப்பு

குணறந்துவிடும் என்கிறது நவீன விஞ்ஞானம். அந்தச் சுரப்புதான் இரவில் நம் உடல்

இயந்திரத்ணத சர்வீஸ் வசய்து, மறுநாள் ஓட்டத்துக்குத் தயார் நிணலயில் ணவக்கிறது. பகன்சர்

பபான்ற பல வியாதிகணை வராமல் தடுக்கிறது. அந்த வமலபடானின் பகல் வவளிச்சத்தில் 10

மணி பநரம் தூங்கினாலும்கூடச் சுரக்காது. 'பகலுறக்கஞ் வசய்பயாம்’ எனப் பாடிய சித்தர்

Page 81: ஆறாம் திணை - Aaraam thinai

பதணரயார் நியூபரா பிசியாலஜி படித்தவர் அல்ல. ஆனாலும், அனுபவப் புரிதல் மூலம் அன்பற

அக்கணறக் கருத்துக்கணைப் பகிர்ந்துவகாண்டிருக்கிறார்.

''சார்... நாங்க அவமரிக்கக் கம்வபனிக்கு இங்பக இருந்து பவணல பார்க்கிபறாம். இரவில் தான்

பவணல. பகலில்தான் தூங்க முடியும்!'' என்பார் ஒருவர்.

''நான் இந்தியக் கம்வபனியில்தான் பவணல பார்க்கிபறன். ஆனா, நடுநிசி தாண்டி திருடன்

மாதிரிதான் வீட்டுக்கு வருபவன்!'' என்பார் இன்வனாருவர்.

''எனக்கு அந்தப் பிரச்ணன இல்ணல. ஆனா, ராத்திரி புரண்டு புரண்டு படுக்கிபறன். தூக்கம்

வருபவனாங்குது!'' என்பபார் பலர்.

இந்த மூன்று ரகத்தினருக்குபம வமலபடானின் சுரப்பில் பிரச்ணன

இருக்கும் வாய்ப்புகள் ஏகம். தூக்கம் இல்லாணம முதலில் வாய்வுத்

வதால்ணல தரும். ரத்தக் வகாதிப்ணப

உண்டாக்கும். வதாடர்ந்து நரம்புத்

தைர்ச்சி தாக்கும். இறுதியாக, மன உணைச்சணலத் வதாடர்ந்து மன வியாதியில் வகாண்டுபபாய்

நிறுத்தும். சட்ணடணயக் கிழித் துக்வகாண்டு கல் எறிபவர்தான் மன வியாதி யினர் எனப் பலரும் தவறாக

நிணனக்கின்றனர். ஆனால், நம்மில் ஐந்தில் ஒருவர் மன பநாயாளி

யாகத்தான் இருக்கிபறாம். தூக்கம்

இல்லாமல், அக மகிழ்ச்சி

இல்லாமல், எது மகிழ்ச்சி என

அறியாமல், எதற்கும்

புன்னணகக்காமல், எதிலும் நிணறவுவகாள்ைாமல் நம்மில் பலர்

மன பநாய ராகத்தான் இருக்கிபறாம். அதற்குத் தூக்கம் இன்ணமபய

மிகமிக முக்கியக் காரைம்.

தூக்கம் இல்லாத மூணையின் ரத்த நாைங்கள் வலுவிைக்கும். வரும்பபாது இயற்ணக உபாணத

ணயத் தணித்துக்வகாள்ைலாம் என்பதுபபால, தூக்கம் வரும்பபாது தூங்கிக்வகாள்ைலாம்

என்பதும் உடம்புக்கு நல்லதல்ல. உறக்கத்துக்வகன வமனக்வகட பவண்டும். இரவு உைணவப்

புபராட்டாவில் ஆரம்பித்து பலூடாவில் முடிக்கும் பைக்கம் தூக்கத்துக்கு நிச்சயம் எதிரி. நன்றாக

வீசிப் புரட்ட, ஜவ்வாக இழுத்த இழுப்புக்வகல்லாம் வர, அதிகபட்ச 'குளூட்டன்’ (ஒரு வணகப்

புரதம்) பசர்த்த ஸ்வபஷல் மாவுதான் பராட்டுக் கணடயில் இருந்து ஐந்து நட்சத்திர பஹாட்டல்

வணர எங்கும் புபராட்டா வசய்யப் பயன்படுத் தப்படுகிறது. இந்த குளூட்டன் சிலருக்கு

அஜீரைத்ணதயும் ஒரு சிலருக்குக் குடல் புற்ணற யும் பரிசளிக்கும். குளூட்டன் ஜீரைத்ணதத்

தாமதப்படுத்துவதால், தூக்கம் கண்டிப்பாகக் வகடும். வவயில் கால இரவுகளில் வகாஞ்சம் பைத்

துண்டுகள், கம்பங்குருணை அரிசியில் வவங்காயம், பமார் பசர்த்துப் பிணசந்த பசாறு சாப்பிட்டுப்

பாருங்கள். கணடசி உருண்ணட சாப்பிடுணகயில் வகாட்டாவியும் கூடபவ பசர்ந்து வரும்.

Page 82: ஆறாம் திணை - Aaraam thinai

அலுவலகத்தில் இருந்து திரும்பி வரத் தாமதமாகும்

என்பபார், இரவு உைணவ அலுவலகத்தில் 7 அல்லது 8

மணிக்குள் சாப்பிட்டுவிடுங்கள். உறங்குவதற்கு முன்

பைம் மட்டும் சாப்பிட்டுப் படுங்கள். உறக்கத்துக்கும்

உடல்நலத்துக்கும் இது சாலச் சிறந்தது. ஆழ்ந்த

தூக்கத்துக்குத் தினசரி நணடப் பயிற்சி மிகவும் அவசியம். 'வமாட்ணட மாடியில் நடக்கிபறன்...

வீட்டு பவணலபய அப்படியாக்கும்’ என்வறல்லாம் உட்டாலக்கடி அடிக்காமல், தினசரி 45

நிமிடங் கள் மிதபவக நணட நடப்பது, தூக்கத்ணதச் சீர்ப் படுத்தும், மனணத ஒருமுகப்படுத்தித்

தூங்க ணவக்கும். கசகசா பால், சாதிக்காய்த் தூள் பபாட்ட பால், அமுக்கராக் கிைங்குப்

வபாடி, மாதுைம்பைம் என இணவவயல்லாம் தூக்கம் வரவணைக்கும் தூக்க மருந்தில்லாத

உைவுகள்.

இணவ பபாக, 'அட... இந்தப் புணடணவணய நீ கட்டினதும் அைகாயிடுச்பச’, 'குட் பகர்ள்... அப்பா

வசான்ன மாதிரி பஹாம் வவார்க்லாம் முடிச்சுவவச்சுட்டிபய... சபாஷ்’ பபான்ற பாராட்டுகளும்

எதிர்பார்க்ணகயில் அரவணைப்பு, எதிர்பார்க்காத முத்தங்கள் உண்டாக்கும் நிணறவுபம நம்ணம

அணமதியாகத் தூங்கணவக்கும். ஒவ்பவார் இரணவயும் 'குட் ணநட்’ ஆக்கும் பைக்கங்கள் இணவ

அணனத்தும்!

- பரிமாறுயவன்..

ஆறாம் திணை!-39

மருத்துவர் கு.சிவராமன் 'Think-eat- save’- இந்த ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூைல் அணமப்பின் உலக

சுற்றுச்சூைல் தினக் வகாள்ணக முைக்கம் இது. 'சாப்பாட்ணட எக்குத்தப்பா வீைாக்குறீங்க...

சாப்பிடுறதுக்கு முன்னாடி வகாஞ்சம் பயாசிங்க; அப்புறம் நல்லாச் சாப்பிடுங்க; நிணறய பசமிங்க;

உலகின் பல நாடுகளில் பகாடிக்கைக்கான மக்கள் பசிபயாடு காத்திருக்கிறார்கள்’ என ஐக்கிய

நாட்டு அறிக்ணக ஒருபக்கம் திண்டாட்ட நிணலணயச் வசால்கிறது. 'அட, என்னப்பா பயாசணன?

நல்லாச் சாப்பிடு... குதூகலமாக் குடி... வகாஞ் சம் கலாட்டா பண்ணு கண்ணு!’ என்று தினம்

வகாண்டாடச் வசால் லும் விைம்பரங்கள் மறுபுறம். இன்ணறய எக்ஸ்பிரஸ் யுகம், உைணவ யும்

ஒரு பபாகப்வபாருைாக மாற்றி வருகிறது. அதன் பக்கவிணைவாகத் தினமும் உலகில் உற்பத்தி

வசய்யப் படும் உைவில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பல வணகயில் வீைாக்கப்படுகிறது.

கதிர் அறுப்பில் துவங்கி, கரண்டியில் இருந்து நம் இணலயில் விழுவதற்குள், ஆண்டு ஒன்றுக்கு

1.3 பில்லியன் டன் உைணவ நாம் இைக்கிபறாம். நம் மீது சுற்றுச்சூைல் பாதுகாப்பு விதிகணை

விதித்து, 'அணதச் வசய்... இணதப் பண்ைாபத’ என்று மிகவும் 'அக்கணற’பயாடு அதட்டும் வபரிய

அண்ைன்கள் அவமரிக்காவும் ஐபராப்பாவும்தான், உலகில் உைணவ வீைாக்குவதில் முதலிடம்

வகிக்கின்றன. அந்த நாடுகளில் நபர் ஒருவர் வருடம் ஒன்றுக்குத் பதாராயமாக 95,115 கிபலா

உைணவ வீைாக்கு கிறார். நம்ணமப் பபான்ற வைரும் நாடுகளும் ஆப்பிரிக்கா பபான்ற ஏணை

பதசங்களும், பதாராயமாக 611 கிபலா உைவிணன வீைாக்குகிபறாம். எப்படி?

Page 83: ஆறாம் திணை - Aaraam thinai

பிரிட்டனில் வசயல்படும் அவமரிக்காணவத் தணலணமயகமாகக்வகாண்ட உலகின் முன்ன

ணிப் பலசரக்கு அங்காடி அஸ்டா (Asda).

சகலமும் தங்கள் கணடயில் 24x7 கிணடக்கும் என்ற வகாள்ணகபயாடு வசயல்படும் இந்த

நிறுவனம், காய்கறிகணைக் வகாள்முதல் வசய்யும்

பபாது, 'இந்த பகரட் வகாஞ்சம் பகாைலா

இருக்கு. நீை அகலம் எங்கள் தரத்துக்கு பமட்ச்

ஆகணல. பளிச் கலர்லஇல்ணலபய’ என்று

ஏகமாக பகரட்கணை ஒதுக்கித் தள்ளுவார்கள். அப்படி அவர்கள் ரிவஜக்ட் வசய்யும் பகரட்

களின் அைவு, வமாத்த உற்பத்தியில் கிட்டத்

தட்ட 25-30 சதவிகிதமாம். ஒதுக்கித்தள்ளு

வதற்கு அவர்கள் வசால்லும் காரைம், 'எங்க

அஸ்டா பகரட்ணட பீலரில் (பதால் சீவும்

இயந்திரம்) ணவத்து இழுத்தால், ஒபர இழுப்பில்

எந்தச் சிக்கலும் இல்லாமல் பதால் உரிய பவண்டும். அதற்கு உதவாத விதமாக பகரட்

வணைந்திருந்தால், அது எங்களுக்குத் பதணவ யில்ணல’ என்பது அவர்கள் வசால்லும் காரைம்.

'முருங்ணகக்காய் சாம்பார்தான். ஆனா, காய்கறிக் கூணடல வரண்பட வரண்டு பகரட் மட்டும்

மிச்சமாக் வகடந்துச்சு. அதான், அணதயும் வவட்டிப் பபாட்படன். இப்ப அதனால முருங்ணகக்காய்

என்ன பகாச்சுக்கிச்சா?’ என நம் அம்மா, பாட்டிகள் சாப்பிடும் பவணைகளில் வசான்னது

ஞாபகத்துக்கு வருகிறது. முந்ணதய அக்கணற கரன்ஸி... பிந்ணதய அக்கணற... கரிசனம்!

ஃப்வரஞ்ச் ஃப்ணர நம்மவர்களுக்கு மிகவும் பைக்கமான உைவாகிவிட்டது. (உடணலக்

குண்டாக்கி, வகாழுப்ணபக் குடித்தனம்ணவக்கும் பன்னாட்டு உைவு) அணத அைகாகப்

வபாரித்துத் தர, நீள்உருணை வடிவத்தில் பிறக்காத கிைங்குகணை எல்லாம் தூர எறியும்நிறு

வனங்கள் ஏராைம். அப்படி எறியப் படும் உருணைகள் வமாத்த உற்பத்தியில் கிட்டத்தட்ட 40

சதவிகிதமாம். இப்படி விணையும் காய்கனிகளில் அைகு பார்த்து, Supply-Chain Regulations எனும் காட்டுமிராண்டித்தனமான வணிக ஒப்பந்தங்களுக்கு ஏற்ப விணையும் வபாருட்கணை

ஏகத்துக்கும் வீைாக்குகிறார்கள். இப்படி வைர்ந்த நாடுகளின் வணிக நிறுவனங்கள்

பாைாக்கும் உைவுக்கான காரைங்கணைப்பட்டிய லிட்டுக்வகாண்பட பபாகலாம். இன்னும்

சுருக்கமாகச் வசான்னால், ஆப்பிரிக்க நாடுகள் உற்பத்திவசய்யும் வமாத்த அைவு 234 மில்லியன்

டன். கிட்டத்தட்டஅவமரிக் காவும் ஐபராப்பாவும் மட்டுபம சாப்பிடும்பபாது வீைாக் கும்

உைவின் அைவு (222 மில்லியன் டன்) இது.

நம்மவர்களும் இதில் சணைத்தவர்கள் இல்ணல. 'வீட்ல வமாதக் கல்யாைம். நம்ம சத்ணதக் காட்ட

பவைாமா?’ எனச் வசால்லி, இணலயில் ஒரு இஞ்ச்கூட இடம் விடாமல், நாலு இனிப்பு, அஞ்சு

காரம், வடநாட்டு, வதன்னாட்டு, வவளிநாட்டுச் சாப்பாடு என 25 வணககணைச் சாப்பிடு வதற்கு

முன்னபர இணலயில் பபாட்டு நிரப்பி, 'ஒரு இணலக்கு 450 ரூபா வகாடுத்பதாம்ல... சும்மாவா?’

என மார்தட்டி விருந்து உைவுகணை வீைடிக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, வைரும்

நாடுகளில் உைவுகள் வபரும்பா லும் வீைாவது, உற்பத்திக்குப் பிந்ணதய பசமிப்பு, சுத்தம்

வசய்தல், மதிப்புக்கூட்டல் பபான்ற சமயங்களின்பபாது தானாம். எலிகைாலும் 'சிவப்பு நாடா’ நணடமுணறகைாலும் கிடங்கில் காத்திருக்கும்பபாது வகட்டழியும் உைவுப் வபாருளின் மதிப்பு

இங்கு ஏராைம். அங்பக ஆைவத்தால் அழிகிறது. இங்பக அக்கணறயின்ணமயால் அழிகிறது.

சுற்றுச்சூைணலக் காக்க பவண்டுமானால், உைவு வீைா வணதத் தடுக்க பவண்டும். உைவு

உற்பத்திக்கு எனத் தண்ணீரும், பயிர்ப் பாதுகாப்பு மற்றும் அதிக மகசூல் என வபாய்க் காரைம்

வசால்லி, ஏராைமான ரசாயனங் களும் இன்னும் ஒரு படி பமபல வசன்று, 'நாபன கடவுள்’

Page 84: ஆறாம் திணை - Aaraam thinai

மமணதயில் பணடக்கப்படும் மரபணு உைவுகளும், அணத மதிப்புக்கூட்ட, பிடித்த உணறயில்

பபக் வசய்து, பிடித்தஇடத் தில், பிடித்தவருடன் சாப்பிட என அணவ பயணிக்கும் தூரமும், அந்தப் பயைத்தில் உமிைப்படும் மக்காத ரசாயன நச்சுக்களும்தான் சுற்றுச்சூைணலப் வபருவாரியாக

வணதத்துச் சிணதக்கிறது. பக்க விணைவுகைாக விதவிதமான பநாய்கணை அள்ளித் வதளிக்கிறது.

பவட்ணடயாடிப் வபறும் இணரணய, புலியும்

சிறுத்ணதயும் வீைாக்குவது இல்ணல. ஒவ்வவாரு கவைத்ணதயும் கவர்ந்து வந்து சாப்பிடும் காக்ணகயும்

பூணனயும் எப்பபாதும் உைணவ அழிப்பது இல்ணல. குருவியும் புறாவும் தான் வகாத்தும் தானியத்தின்

அைணகப் பார்ப்பது இல்ணல. ஆனால், மனிதன் மட்டுபம தன் சக பயணிக்குக் கிணடக்காத உைணவச் சகட்டுபமனிக்குப் பாைடித்துவிட்டு

நிற்கிறான். தண்ணீணர வீைடிக்காத சிறுதானிய உைவு, மண்ணைப் பாைாக்காத மரபு

பவைாண்ணம, சூைணலக் வகடுக்காத உள்ளூர் காய்கனி, உடணலப் பாைாக்காத பாரம்பரியப்

பக்குவம், அைவாகச் சணமத்து, அன்பாக அணதப் பரிமாறும் அக்கணற, எணதயும் வீைாக்காமல்

பகிர்ந்துண்ணும் கலாசாரம்... இணத மீண்டும் மீட்வடடுப்பது மட்டுபம பசிப் பிணி பபாக்கும்

பயிற்சி... முயற்சி!

- பரிமாறுயவன்.

ஆறாம் திணை!-40

மருத்துவர் கு.சிவராமன் "..எல்லாம் வபாருளில் பதான்றிவிடும்’ என அன்று நான்மணிக்கடிணக முடித்த வரிகள், இந்த

நவீன யுகத்தின் பிரதான சூத்திரம்! இப்பபாணதய வபாருளீட்டும் வாழ்வியலுக்கு அச்சாணி,

மனிதன் கண்டறிந்த அபரிமித ஆற்றல். இரவு பகணல ஜன்னலுக்கு வவளிபய தள்ளிச் சாத்தி,

எந்பநரமும் வஜாலிவஜாலிவயன மிளிர மின் ஆற்றல் வந்ததும், பல நாழிணககள் யாணன,

குதிணரயில் பயணித்த காலம் பபாய், சில மணி பநரங்களில் கண்டங்கள் கடக்க வவள்ணை

வபட்பரால் வந்ததும், நாவாணய நகர்த்திப் பபாட்டுவிட்டு, வசாகுசாகப் பயணிக்க டீசல் கப்பல்

வந்ததும், மனிதனின் சர்வாதிகாரத்துக்குள் பூவுலகு பிடிபட்டுப்பபானது. இத்தணன ஆற்றலுக்கும்

பதணவயான கரி இன்னும் கிட்டத்தட்ட 120 ஆண்டுகளிலும், க்ரூடு எண்வைய் 45

ஆண்டுகளிலும் காலியாகிவிடும். அதற்குப் பின்னர்?

'அதுக்குத்தான்யா அணு ஆற்றல்’ என்று ஒரு பச்ணசப் வபாய்ணயப் வபருவாரியாக அரசும் அதிகம்

படித்த அரசுசார்புத் வதாழில்நுட்ப வல்லுநர்களும் சூடம் அணைத்துச் சத்தியம் வசய்கிறார்கள்.

உலக மின் உற்பத்தித்தர வழிகாட்டுதலின்படி, மின் உற்பத்தியின்பபாது, க்ரிடின் வழி மின்சாரம்

பாய்ந்து மின் கடத்தல் நிகழும்பபாது ஏற்படும் மின் இைப்பு (Aggregate Technical And

Commercial Loss) 4 முதல் 5 சதவிகிதம் வணர இருக்கலாம் என்கிறது. ஆனால், நாபமா 35

சதவிகிதத்ணத இந்த வணகயில் வீைாக்குகிபறாம். குண்டுபல்பு, தரமற்ற விவசாய பமாட்டார்

பம்புகள் பபான்ற வணக யில் பயன்பாட்டில் பமலும் 45 சதவிகித சக்திணய வீைடிக்கிபறாம்.

இந்த இரண்டு வீைடிப்புக்கும் மிக முக்கியக் காரைம், பநர்ணமயற்ற, அறிவற்ற, வசயல்திறனற்ற,

பின்விணைவுபற்றிய சிந்தணன இல்லாத திட்டங்கள். அவற்ணறத் திருத்தினாபல, இந்தியாவில்

எங்குபம அணு உணலகளின் பதணவயிருக்காது.

சரி... கரியும் எண்வையும் குணறந்துவருகிறது. அணுபவாடு விணையாட்டு அவசியமற்றது.

உண்ணமதான். பவறு என்ன வசய்யலாம்? கிட்டத்தட்ட 94 பில்லியன் வமகாவாட் ஆற்ற ணலத்

தினம் காணல முதல் மாணல வணர சூரியன் தருகிறது. அணதப் பயன்படுத்த நமக்கு ஏன் இத்தணன

தயக்கம்? நிலக்கரி பபரம், யுபரனியம் இறக்குமதி ஊைல், எண்வைய்ப் பங்கு என அந்த

Page 85: ஆறாம் திணை - Aaraam thinai

வணகயறாவில் கிணடக்கும் ஊைல் பைம், சூரிய ஒளியில் எப்பபாதும் கிணடக் காது என்பதாலா?

பிறகு, சூரிய சக்திணய மறுப் பதற்கு நமக்கு பவவறந்தக் காரைமும் தட்டுப் படவில்ணலபய!

பபாட்படாபவால்ணடக்ஸ் (Photovoltaics)... நாணைய உலகுக்கான ஆற்றல் பணடக்கும் சூரிய

சக்தி இது. 'அட... அங்க பாருங்க 1,000 வமகா வாட் சூரிய மின்சக்திணயப் வபறுகிறார்கள்’ என்று

சமீபமாக எல்லாரும் குஜராத்ணதச் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்தியாவில் உண்ணமயாகபவ

ஒளிரும் மாநிலமாகச் வசால்லப்படும் குஜராத் மட்டுமல்ல நண்பபர, பின்தங்கிய மாநிலங்களின்

பட்டியலில் முன்னணி வகிக்கும் பீகார் கூடச் சத்தபம இல்லாமல் 1,600 வமகாவாட் சக்தி ணயச்

சூரிய ஒளியில் இருந்து அள்ளிக்வகாள்கிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில்தான் இதற்கு 'அனா...

ஆவன்னா’ பபாட்டிருக்கிறது. இருந் தாலும் வாழ்த்துபவாம்!

தமிைகத்தில் ஏறத்தாை வருடத்தின் 300 நாட்கள் தணடயில்லா சூரிய ஒளி கிணடக்கும்.

ணவரமுத்துவின் வார்த்ணதகளில் வசால்வவதன்றால், 'வான மகள் நாணுகின்ற, பவறு உணட

பூணுகின்ற’ பநரம் தவிர, மீதி பநரவமல்லாம் சூரிய சக்தி இங்பக இலவசம். நமக்கு உடனடித் பதணவ சூரிய சக்திணய மின் சக்தியாக மாற்றும் வசல்கள்வகாண்ட பபாட்படாபவால்ணடக்ஸ்

பபனல்கள் மட்டுபம. சராசரியாக ஒரு மாதத் துக்கு வீட்டு உபபயாகத்துக்குத் பதணவயான

வவளிச்சத்துக்கும், காற்றுக்கும் 60 யூனிட் மின்சாரத்ணத (ஏ.சி, குளிர்சாதனப் வபட்டி இல்லாமல்)

அவரவர் வீட்டு வமாட்ணட மாடி யில் இருந்பத இலவசமாகத் தினமும் தயாரிக்க முடியும்.

ஆனால், அப்படித் தயாரித்துதான் ஆக பவண்டும் என்ற கட்டாயம் வந்தாவலாழிய, நம்மில் பலர்

மாற மாட்படாம். சுமாராக 50 லட்ச ரூபாய் முதலீடு இல்லாமல் வசன்ணனயில் மட்டுமல்ல;

வதற்பக பாணையங்பகாட்ணடயிலும் தனி வீடு வாங்க முடியாது என்ற சூைலில், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ை சூரிய சக்தி பபனணல வீட்டில் பதிந்தால் மட்டுபம அந்த வீட்ணடப் பதிவுவசய்வது

சாத்தியம் என்ற சட்டத்ணத அமல்படுத்த பவண்டும். அப்பபாதுதான் இடிந்த கணர கடல் நீர்,

அந்தப் பகுதி மக்களின் கண்ணீரால் பமலும் உப்புக் கரிக்காமல் இருக்கும்!

இந்தியாவில் சுமார் 7,200 கி.மீ. (அந்தமான் நிபகாபர், லட்சத்தீவுகள் உள்ைடக்கிய) நீைமான

கடற்கணர உள்ைது. ஒரு கி.மீ-க்கு ஒரு காற்றாணல பபாட்டால்கூட, ஏறத்தாை 6,000 வமகாவாட்

நமக்கு நிச்சயம். சூரியன் முழு வீரியத்துடன் வவளுத்துக்கட்டும் தார் பாணலவனத்தில் ஒரு சதுர

கி.மீ-க்கு 35 வமகா வாட் சூரிய ஆற்றல் வபற முடியுமாம். வகாஞ்சம் கூட்டிக்கழித்துப் பார்த்தால்

வமாத்த இந்தியாவுக்பக சூரிய ஆற்றல் வபறுவதும்கூட இங்பக சாத்தியம்தான்!

Page 86: ஆறாம் திணை - Aaraam thinai

சாத்தியமற்றதும், சுற்றுச்சூைலுக்குக் பகடானதுமான

ஆறுகணை இணைக்கும் திட்டத்ணதவிட, முதலில் மின்சார க்ரிடுகணை இணைத்தாபல ஒடிசாவில் வீைாகும் மின்சாரத்ணத ஒட்டன்சத்திரத்துக்குக்

வகாண்டுவரலாம். நம் நாட்டில் ஏறத்தாை 6,000 சிறு

மாவட்டங்கள் அல்லது மண்டலங்கள் உள்ைன.

ஒவ்வவாரு மண்டலத் துக்கும் அதிகபட்சம் 15-20 வமகா

வாட் மின்சாரம்தான் பதணவப்படும். அணத ஆங்காங்பக உற்பத்திவசய்துவகாள்ளும் சிறு

திட்டங்கணைச் வசயல்படுத்தினாபல பபாதும். இப்படி எல்லாம் பயாசிக்காமல் கடல் நீரில்

அணுக் கழிணவ விடுவதும், காற்ணற நஞ்சாக்குவதும், மண்ணுக்குள் கதிரியக்கக் கழிவுகணைப்

புணதப் பதுமான வகாடுஞ்வசயணலப் புவியில் பவறு எந்த மிருகமும் எப்பபாதும் வசய்யாது.

இபத நிணல நீடித்தால், இன்னும் 300 ஆண்டுகளில் வமாத்தபம 50 மில்லியன் மக்கள்தான்

உலகில் மிச்சம் இருப்பார்கள் என ஒரு சூைலியலாைர் அறிக்ணக வசால்கிறது. 'இப்படித்தாம்பா

வசால்லிட்பட இருப்பாங்க... இவங்களுக்கு பவற பவணல இல்ணல!’ என அலட்சியம்

பவண்டாம்.

2004 நவம்பர் மாதம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கலந்துணரயாடல் ஒன்றில்,

பசது சமுத்திரத் திட்ட மக்கள் குழுக் கூட்டத்தில் சூைலியலாைர்கள், 'சுனாமி வரும் ஆபத்து இந்த

சமுத்திரப் பகுதியில் உள்ைது’ என்று வசான்னபபாது, 'வகால்’வலனச் சிரித்தது அந்த அரசுக்

கூட்டம். அடுத்த மாதத்தில் வபாங்கிப் வபருகிய சுனாமி 2,30,000 உயிணர வாரிச் சுருட்டிச்

வசன்றது வரலாறு. இப்பபாதும் வசால்ல பவண்டியணதச் வசால்லிவிட்படாம்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை - 41

மருத்துவர் கு.சிவராமன் “ஒரு வாரிசு வந்தா பபாதும் தாயி... வீட்ணட வித்துக் காசு எடுத்துட்படன். அந்த வடஸ்ட் டியூப்ல

கருத்தரிச்சிரலாம்ல... பார்த்துச் வசால்லும்மா!'' என உணடந்த குரலுடன் கருத்தரிப்பு உதவி

ணமயங்களில் கண்ணீருடன் காத்திருக்கும் ஏணைத் தம்பதியரும், ''இன்னும் நாலஞ்சு நாள்ல

ஓவுபலஷன் படட் வரலாம்னு நிணனக்கிபறன். நாம ஒண்ைா இருக்கணும்னு டாக்டர்

வசால்லியிருக்கார்'' என மணனவி அணலபபசியில் அணைக்க, ''ம்ம்ம்... ஸாரி டியர்... க்ணையன்ட்

ணசட் வடஸ்ட்டிங் பபாயிட்டு இருக்கு. என்னால இப்பபா உறுதியா வசால்ல முடியணலபய...

கணடசி பநரத்துல அடிச்சுப்பிடிச்சாவது வந்துடு பறம்மா!'' என வருத்தத்துடன் தகவல் வசால்லும்

கைவனுமாக நகர்ப்புறத் தம்பதியரும்... இப்பபாது இந்தியாவில் அதிகம்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய ஆண்களிடம் சராசரியாக ஒரு மில்லிக்கு 60 மில்லியன் விந்து

அணுக்கள் இருந்த காலம்பபாய், இப்பபாது கிட்டத்தட்ட 20 மில்லியன்தான் இருப்பதாகப்

பயமுறுத்துகிறது வடல்லியில் இயங்கும் அகில இந்திய மருத்துவக் கைகக் குறிப்பு. எண்ணிக்ணக

மட்டுமல்ல, விந்து அணுக்களின் இயக்கம், அதன் உருவம் எல்லாம்கூடக் குணறந்தும்

சிணதந்தும்வருவதாகச் வசால்கிறது அந்த ஆய்வு. என்ன காரைம்? ஒருபக்கம் நகரமயமாக்கம்

தரும் வாழ்வியல் வநருக்கடி, மகிழ்ச்சிணய மறந்துபபாய் எப்பபாதும் இறுக்கமாகபவ இருக்கும்

மனம், விஷத் துணுக்குகணை அலங்கரித்துச் சந்ணத விற்பணனக்குக் வகாண்டுவரும் அபாய

உைவுகள், காற்றில், தண்ணீரில் எனச் சூைலில் கசிந்து நிற்கும் பல்பவறு ரசாயனங்கள்... இப்படி

எல்லாமுமாகச் பசர்ந்து, நிணறயப் பபருக்குக் கருத்தரிப்பு என்பது காதலில் நிகைாமல்,

கண்ைாடிக் குடுணவயில் நிகழ்கிறது.

Page 87: ஆறாம் திணை - Aaraam thinai

தாபலட்டுகள்... பிைாஸ்டிக்குகணை வணைத்து,

வநளித்துச் வசய்யப் பயன்படுத்தும் ஒரு ரசாயனம்.

பிைாஸ்டிக்கில் மட்டுமல்ல... அன்றாடம் சாப்பிடும் வழுவழு பகாட்டிங் பபாட்ட வபருவாரி மாத்திணர

மருந்துகள், குக்கர் பகஸ்கட், குளிர் உைவு கணைச் சூடாக்க உதவும் ணமக்பராபவவ் ஓவனின் பிைாஸ்டிக்

பாத்திரம், காரின் உள்புற பிைாஸ்டிக்குகள்... இப்படி எத்திக்கிலும் எகிறிக்கிடக்கிறது பிைாஸ்டிக்கின்

பயன்பாடு. இந்த தாபலட்டுகள் பிைாஸ்டிக்பகாடு

கலந்துவசய்யப்பட்டாலும் சூட்டில், வநளிசல், உணடசலில் முதலில் இது காற்றில் கசியத்

துவங்கிவிடும். புது காருக்குள் வரும் வாணட, புது வபயின்ட் அடித்துப் பூட்டியிருந்த வீட்டினுள்

வரும் வாணட... வபரும்பாலும் இந்த தாபலட் கசிவினால்தான். இந்த தாபலட் விந்து அணுக்

குணறணவ உண்டாக்கும்; விந்து உற்பத்தி வசய்யும் ஆண் சிணனப் ணபயின் வசயல்திறணனக்

குணறக்கக்கூடும் என நவீன ஆய்வு கள் உறுதிபடக் கூறுகின்றன. வபண்களுக்பகா, கூடுதலாக

அவர்கள் பயன்படுத்தும் அைகூட்டிகளில், குறிப்பாக நகப்பூச்சு, லிப்ஸ்டிக், முகப்வபாலிவு க்ரீம்

கள் என எல்லாவற்றிலும் நிணறந்திருக்கும் தாபலட்டுகள், குணறப்பிரசவம், சிணனப்ணப

நீர்க்கட்டிகள் என ஏகமான சிக்கல்கணை உருவாக்குகின்றன். விணைவு? முன்னர்

மணியடித்ததுபபால மாதாமாதம் வந்துவகாண்டு இருந்த மாதவிடாணய, இப்பபாது வருடத்துக்கு

ஏறத்தாை 706 மில்லியன் டாலர் வசலவழித்து வரணவக்க பவண்டியிருக்கிறது. ஆம் நண்பர்

கபை... முன்னவரல்லாம் எப்பபாபதா எங்பகா பகள்விப்பட்ட பாலிசிஸ்டிக் ஓவரி சிக்கல்,

இப்பபாது மிகப் வபரும்பாலான இைம் மகளிரிடம் உள்ைது.

வகாஞ்சம் கீணர, வகாஞ்சம் பைங்கள், வகாஞ்சம்

மூச்சு/உடற்பயிற்சி ஆண்களிடம் விந்தணுக்கணை உயர்த்தவும், வபண்ணில் இந்த சிணனப்ணப நீர்க்கட்டிணயத் தடுக்கவும்

வபரிதும் உதவும். பதணவ வகாஞ்சம் அக்கணற மட்டுபம. ணஹ

கிணைசிமிக் தன்ணமவகாண்ட பாலீஷ் பபாட்ட பச்சரிசி, குளூட்டன் பசர்த்த பகாதுணம மாவு இல்லாத சணமயல்

பவண்டும். மாப்பிள்ணை சம்பாவில் பசாறாக்கி, முருங்ணகக்காய்

சாம்பா ரும், பசணலக்கீணர பாசிப்பயறுக் கூட்டும், மாதுணை பைச்சாறும் வசய்து சாப்பிடுவது விந்தணுக்கள் எண்ணிக்ணகணய

உயர்த்தும். விந்து அணுக்களின் எண்ணிக்ணகணய உயர்த்த

'வவல்வட் பீன்’ எனும் பூணனக்காலி விணத, பாதிக்கப்பட்ட வசர்படாலி வசல்கணைக்கூடச் சீர்படுத்தும் சாதாரை வநருஞ்சில்

முள், வயல் வரப்பில் கணையாய் வைர்ந்து நிற்கும் நீர்முள்ளி

விணத என எளிய சித்த மருந்துகள் ஏராைமாய் நம் மரபில் உண்டு.

அவற்றில் பல நம் பாட்டிக் கும் தாத்தாவுக்குபம வதரியும்.

அணதவயல்லாம் வதாணலத்துவிட்டு, 'ஆண்ணமக் குணறவா..?

ஆண் கரடியின் வலது கால் வபருவிரல், காண்டாமிருகக் வகாம்பு,

சிட்டுக் குருவி பலகியம் என பயாசிப்பது முழு உட்டாலக்கடி.

சிணனப்ணப நீர்க்கட்டிகைால், திடீவரன உடல் வபருத்து, மாதவிடாய் வராமல், பலசாக மீணச தாடி

வந்து சங்கடப்படும் வபண்ணுக்கு, பசாற்றுக் கற்றாணையும், வவந்தயமும், பூண்டும், பணன

வவல்லமும் பசர்த்துக் கிண்டிய களி உைவு மிக விணரவில் தீர்வு தரும். திணன, கம்பு, பசாைம்,

வரகரிசி முதலான பலா கிணைசிமிக் தன்ணமயுணடய சிறுதானிய உைவுகளும், ணஹட்ராக்சி சிட்ரிக் அமிலம் உள்ை நம்ம மலபார் குடம் புளியும் உடல் எணடணய ஓரைவுக்குக் குணறக்க

உதவும். இந்த மாதிரியான உைவுகணைக் கருத்தரிப்பு பரிபசாதணனக்காக மருத்துவமணனயில்

காத்திருக்கும் பநரத்தின்பபாது பதடாமல், வைரிைம் பருவத்திபலபய பைக்கப்படுத்துவதுதான்

Page 88: ஆறாம் திணை - Aaraam thinai

புத்திசாலித்தனம். 'களியா... அய்ய ணக எல்லாம் ஒட்டுபம. பப்பாளி மட்டும் பவைாம்ப்பா!’

எனச் வசால்லும் வபண் குைந்ணதகளுக்கு, உளுந் தங்களி ஈஸ்ட்பராஜன் ஹார்பமாணன உரபமற்றி

மாதவிடாணயச் சீர்படுத்துவதுபபால, பப்பாளி யின் பாலிஃபீனாலும் ணவட்டமினும் கருப்

ணபணய வலுவாக்கும் எனச் வசால்லித் திருத் துவது, வபற்பறாரின் அதிஅவசியமான கடணம!

'நீருக்குள் நிற்கும்பபாதும்கூட வியர்க்கின்றது’ எனச் சிலாகிக்கும் காதல் சமீபமாக இல்ணல.

'அயித்தயும் மாமனும் சுகம்தானா?’ என இப்பபாது மாமன் மகள்கள் கரிசனமாகப்

பாடுவதில்ணல. 'எதற்கு வம்பு?’ எனக் காதணல கசின் சிஸ்டரிடம் காட்டுவதும் இல்ணல. உலா

பபாகும் நிலா பார்த்துக் கனாக் காணும் கற்பணன எல்லாம் இப்பபாணதய காதலில் வற்றிப்பபாய்,

'சரியா வரணலடி... அதான் ரிபலஷன்ஷிப் பிபரக் பண்ணிட்படன்!’ எனக் காதணலப் பங்குச்

சந்ணதயில் மாற்றிவிட்டுப்பபாகும் நவீன பநாய் பரவி வருகிறது. கூடபவ வவற்றிணல, வவண்

பூசணி, வாணைப்பைம், பசாற்றுக் கற்றாணை எனக் கருத்தரிக்க உதவும் பல மரபு உைவுகளும்கூட

மறந்து பபானதில், காதல் மாத்திணரகளும் கருத்தரிப்பு மருத்துவமும் மட்டும் வணிகத்தில்

வகாடிகட்டிப் பறக்கின்றன!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-42

மருத்துவர் கு.சிவராமன் ‘சிறுணக அைாவிய கூழ்...’

''சார்... அது என்ன ஏதாவது புது சிறுதானியக் கூழ் வணகயா? வரசிபி வசால்லுங்க!'' எனக்

பகட்பபார், புறநானூற்றில் பயைம் துவங்கி திருக்குறளில் வகாஞ்சம் இணைப்பாற பவண்டும். அன்பற புறநானூற்றில் அன்ணன தனக்கு ஊட்டுவதற்கு ணவத்திருந்த பசாற்ணற ஒரு குைந்ணத

ணகயில் பிணசந்து விணையாடி மகிழ்ந்தணத,

'இட்டுந் வதாட்டுங் கவ்வியுந் துைந்தும்,வநய்யுணட யடிசின் வமய்பட விதிர்த்தல்’ எனச்

சிலாகித்திருக்கிறது. திருக்குறபைா அதற்கு ஒருபடி பமல் பபாய், 'அந்த கூைாகிப்பபான உைவின்

சுணவ, அமிழ்தத்ணதவிட இனிதானதல்லவா?’ என,

'அமிழ்தினும் ஆற்ற இனிபததம் மக்கள் சிறுணக அைாவிய கூழ்’ என மக்கட்பண்பில்

பபாற்றுகிறது.

ஆனால், இன்ணறய இைம் தாய்மார்கபைா, 'ஒரு வரண்டு நிமிஷம் அந்தப் பக்கம் பபாய்ட்டு

வர்றதுக்குள்ை சாதத்துல ணகணயப் பபாட்டு உைப்பிட்டியா? யாராச்சும் ணகயில

சாப்பிடுவாங்கைா... வஜர்ம்ஸ்... கிருமி!’ எனக் குைந்ணத யின் ணகணய பவகமாக உதறி, ஒரு

மிரட்டு மிரட்டுகிறார்கள். ஏற்வகனபவ ஏப்ரன் கட்டி 'ணமனர் ஆபபரஷன்’ பநாயாளி கைக்காக

'பபபி சிட்டர்’ இருக்ணகயில் அமரணவக்கப்பட்டிருக்கும் குைந்ணத, 'அம்மா... குப்ணபணயயும்

வதாடக் கூடாதுங்கிறா. சாப்பாட்ணடயும் வதாடக் கூடாதுங் கிறா!’ என இரண்ணடயும் ஒபர

புள்ளியில் வபாருத்தித் தன் மனதில் பதித்துக்வகாள்ளும்.

Page 89: ஆறாம் திணை - Aaraam thinai

சமீபத்தில் பாணையங்பகாட்ணடக்குச் வசன்றிருந்தபபாது ஒரு அம்மா தன் இடதுபக்க இடுப் பில்

குைந்ணதணய ணவத்துக்வகாண்டு, இடது ணகயில் பருப்புச் பசாறு குணைத்துணவத்திருந்த சிறு பாத்திரத்ணத ஏந்திக்வகாண்டு தன் வலக்ணக விரல்கைால் ஏற்வகனபவ குணைந்திருந்த அந்த

பருப்புச் சாதத்ணத இன்னும் நசுக்கிக் குணைத்து, ஆள்காட்டி விரலும் நடுவிரலும் இணைந்த பகுதி யில் இருந்த சாதத்ணதத் தன் வபருவிரலால் குைந்ணதயின் புதிதாக முணைத்த பல் தாங்கும்

வமல்லிய ஈறுகள் வலித்துவிடாதபடி பரிமாறிய காட்சிணயக் கண்படன். அர்த்தம் நிணறந்த

கவிணத!

எங்பக பபானது இந்தக் கரிசனம்? ணககணைச் சுத்தமாகக் கழுவ பவண்டும் என்பணத

மறுக்கவில்ணல. ஆனால், ஸ்பூன்தான் சுத்தம் என்று விரல்கணை விலக்குவதுதான் வலிக்கிறது. பல்

ஈறு தட்டாமல் பரிமாற ஸ்பூனுக்குத் வதரியாது. பல்லின் பலம் அறிந்து குணைணவக்

ணககைாபலபய கூட்ட ஸ்பூனுக்குத் வதரியாது. இடுப்பில் இருக் கும் குைந்ணதயின் வயிறு

நிணறவது நாற்காலிக்குத் வதரியாது. ஒவ்பவார் உருண்ணடக்கும் பின் முதுகில் பலசாகத் தட்டிவிட

நாற்காலிக்குத் வதரியாது. எல்லாவற்றுக்கும் பமலாக, 'அடிச்சட்டி ஆணனபபால, இது

மட்டும்தாண்டா... வாங்கிக்பகா வசல்லம்’ எனச் வசால்லி கணடசி உருண்ணடணய வழித்து,

உருட்டி வாய்க்குள் தள்ளும் தாயின் விரல் சுணவணய ஸ்பூன் சத்தியமாகத் தராது!

துரித யுகத்தில் இங்பக வபரும்பாலும் வைர்ந்த

குைந்ணதகளுக்கு அன்ணன மடி கிணடயாது.

எல்லாபம பமணஜ மடிதான். 'ஸ்கூல் விட்டு வந்தவுடபன படபிள்ல உள்ை கார்ன் ஃப்பைக்ஸ்ல

ஃப்ரிஜ்ல இருக்குற பாணல ஊத்திச் சாப்பிடு.

அதுக்கும் பமல பசிச்சா, சிப்ஸ் பாக்வகட், பிஸ்கட்

எல்லாம் இருக்கு. ஆப்பிணை வவட்டுபறன்னு ணகய

வவட்டிக்காத’ எனப் பல அக்கணறக் கட்டணைகணை

அவசரமாக மம்மி - டாடிகள் வசால்லி அனுப்ப,

'சாயந்தரம் மட்டுபம பசிக்கும்’ பல நகர்ப்புறக்

குைந்ணதகள், வதாணலக்காட்சி முன் அமர்ந்து, அத்தணனணயயும் தனிபய சாப்பிட்டு சீக்கிரம்

குட்டிக் குண்டர்கள் ஆவார்கள். அல்லது எணதயும்

சாப்பிடாமல், பிஸ்கட் டின் கிரீணம மட்டும் விைம்பரங்கள் விடாமல் வசால்லிக்வகாடுக்கும்படி

நக்கிச் சாப்பிட்டுப் பசியாறுவார்கள்.

''அதுக்குத்தான் சார்... வீக் எண்ட் பஹாட்டல்ல வமாத்த ஃபபமிலியும் சாப்பிடுபறாம்!'' என

அவசரமாகச் சாக்கு வசால்லாதீர்கள். எப்பபாபதனும் உைவு விடுதிக்குச் வசன்று மனம் மகிைப்

பபசி வணக வணகயான உைவருந்தி வருவதில் தப்பு இல்ணல. ஆனால், தற்பபாணதய நவீன

உைவு விடுதிகள் சிலவற்றின் விஷம சூட்சுமங் கணைப் புரிந்துவகாள்ளுங்கள்.

'பஹாட்டலுக்குப் பபானால்கூட நான் ஆபராக்கிய உைவுகணை மட்டும்தான் சாப்பிடு பவன்.

பகாதுணம தந்தூரி வராட்டி கடாய் வவஜிடபிள் வகாண்டுவாப்பா!’ என்று நீங்கள் வசான்னால்,

முன்பப வவட்டிணவத்து, ணமக்பரா ஓவனிபலா நீராவியிபலா வவந்த இங்கிலீஷ் காய்கறிகள்,

இரண்டு நாணைக்கு முன்னபர வசய்த தக்காளி, வவங்காய கிபரவியுடன், சில தினங்களுக்கு

முந்ணதய இஞ்சி, பூண்டு பபஸ்ட்டுடன் பவக பவகமாகச் சூடாக்கப்பட்டு, வகாஞ்சம் சுணவயூட்டி

ரசாயன உப்புக்கள் பசர்க்கப்பட்டு, உங்கள் தட்டுக்கு வரும். உங்கள் வீட்டுச் வசல்லங் கள்,

நூடுல்ஸ், ஃப்ணரடு ணரஸ் ஆர்டர் வசய்திருப் பார்கள். அணவ முந்ணதய இரபவ பவகணவக்கப்

Page 90: ஆறாம் திணை - Aaraam thinai

பட்டு ஈரத் துணியில் சுற்றி பிரிஜ்ஜுக்குள் இருந்து எடுக்கப்பட்டு, சூடாக்கப்பட்டு, மிக்ஸிங்

வசய்து, வபாலவபாலவவன அலங்கரித்து, மூக்ணகத் துணைக்கும் வாசணனயுடன் வரும். எல்லா

உைவகங்களும் அப்படி இல்ணலதான். ஆனால், 'வீைாவணதத் தடுப்பதில்தான் விடுதியின்

லாபம் இருக்கிறது’ என்ற தாரக மந்திரத்ணதப் பின்பற்றும் உைவகங்கள்தான், இங்பக

வபரும்பான்ணம. அதிலும் பல தந்தூரி உைவகங்களுக்குள் நுணையும் எந்த உைவுப் வபாருளும்

கழிவாகபவா காலாவதியாகபவா குப்ணபயில் வகாட்டப்படாது. இப்படியான உைவக வியாபார

சூத்திரங்கணைப் புரிந்துவகாள்ளுங்கள். வீட்டில் சணமத்து, வமனக்வகடலுடன் பரிமாறி, ஊட்டி

உறவாடும் கரிசனங்களில் இந்தப் பயம் எப்பபாதும் இல்ணல!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-43

மருத்துவர் கு.சிவராமன் அணரபவக்காடாக வவந்த அரிசிணய வனஸ்பதியால் வறுத்துச் சாப்பிடும் பைக்கம் நம்மிடம்

அணர நூற்றாண்டுக்கு முன்பு வணர இல்லபவ இல்ணல. ஆனால், இப்பபாது அந்த ஃப்ணரடு ணரஸ்

இல்லாமல் இரவுவிருந்துகள் கிணடயாது. 'அரிசிணயவிட பகாதுணம நல்லதாம்’ என நம்மில்

ஆைமாக விணதக்கப் பட்ட தவறான கருத்தினால், உருணை, பகரட், காலிஃப்ைவர் என இங்கிலீஷ்

காய்கறிகளின் பயன்பாடு ஏகத்துக்கும் வபருகிவிட்டது. சப்பாத்திக்கு வத்தக்குைம்பும்,

கத்திரிக்காய் வபாரியலும் ணவத்து நமக்குச் சாப்பிட்டுப் பைக்கம் இல்ணல என்பதால், பகாபி

மஞ்சூரிய னுக்குக் காலிஃப்ைவரும், கடாய் வவஜிடபிளுக்கு உருணையின் பயனும் பல மடங்கு

உயர்ந்துவிட்டது.

'ஊட்டியில் இருந்து வரும் பீட்ரூட், பகரட் எல்லாம் நமக்கானது அல்ல’ என்பணதச் வசால்லி, கத்திரிணயயும் வவண்ணடக்காணயயும் கணட விரித்து இருக்கும் சீவலப்பபரி பாட்டியிடம்

மண்டியிட்டு, கூறாகவும் வகாசுறாகவும் வாங்கிவரச் வசால்லித்தந்த அன்ணறய அனுபவம் இன்று

நம் குைந்ணதகளுக்கு இல்ணல. 'பிராக்பகாலி பகன்சருக்கு நல்லதாபம; மஷ்ரூம்ல ணவட்டமினும்

புரதமும் கூடுதலாபம... அதுல குருமா ணவ மம்மி...’ என இங்கிலீஷ் காய்கறிக்கு வக்காலத்து வாங்கும் நம் குைந்ணதகளுக்கு உள்ளூர் காய்கறிகளின் உசத்திபற்றி யாரும் வசால்லித் தரபவ

இல்ணல. முந்ணதய தணலமுணறபயாடு நாம் வதாணலத்து வருவனவற்றில் நாட்டுக்

காய்கறிகளுக்கும் தவிர்க்க முடியாத இடம் இருக்கிறது.

'கரிக்காய் வபாரித்தாள்;

கன்னிக்காய் தீய்த்தாள்;

பரிக்காணயப் பச்சடி வசய்தாள்; உருக்கமுள்ை அப்ணபக்காய்

வநய் துவட்டல் ஆக்கினாள்’

- என்ற காைபமகப் புலவரின் பாடல் வசான்ன அத்திக்காய் (கரிக்காய்) வபாரியல், வாணைக்காய்

(கன்னிக்காய்) தீயல், மாங்காய் (பரிக்காய்) பச்சடி மற்றும் கத்தரி (அப்ணபக் காய்) வநய் துவட்டல்

நம்ணமவிட்டுக் காைாமல் பபாய்க்வகாண்டிருக்கிறது. சிலப்பதிகாரம் உயர்த்திப் பாடிய பாகல்,

பீர்க்கு, வகாத்தவணர, மாதுைங்காய் வணக களில் பாதி இப்பபாது நம்மிடம் கிணடயாது. மிச்சம்

இருப்பணவயும் வீரிய ஒட்டுரக பமக்அப்பில், கூடுதல் அைகாக இருந்தாலும் பயமாக இருக்கிறது.

ஆனால், ஒரு முக்கிய மான விஷயம்... அத்தணன நாட்டுக் காய் கறிகளும் சத்து விஷயத்தில்

இங்கிலீஷ் காய் களுக்குச் சற்றும் சணைத்தது அல்ல.

Page 91: ஆறாம் திணை - Aaraam thinai

கத்திரிக்காய், குணறந்த கபலாரியுடன், அதிக நார்ச் சத்துடன், குணறந்த கிணைசிமிக்

இன்வடக்ஸுடன் உடல் எணட குணறப்புக் கும் வகாலஸ்ட்ரால் குணறப்புக்கும் உதவும். கத்திரி

விணதயில் சர்க்கணர பநாணயக் கட்டுப்படுத்தும் தன்ணமயும், அதன் கருநீலத் பதாலில்

நிணறந்துள்ை பாலிஃபீனால்கைால் கிணடக்கும் ஆன்ட்டி ஆக்ஸிவடன்ட்டுகள், சர்க்கணர,

புற்றுபநாய் முதலான பல வாழ்வியல் பநாய்களுக்குப் பலன் அளிக்கக் கூடியது. 'கத்திரிக்காய்

பித்தங்கன்ணறக் கபந் தீர்ந்துவிடும். முத்பதாஷம் பபாக்கும்’ எனச் சித்தர்கள் பாடியணத, பி.டி.

கத்திரிக்கு எதிரான பபாராட்டத்தில் எடுத்துச் வசான்னபபாது, அணத முன்னாள் சுற்றுச்சூைல்

மந்திரி ஏற்றுக்வகாண்டு, கத்திரியின் மரபு விணையாட்ணட நிறுத்திணவத்தார். ஆனால், இன்றும்

பல வமத்தப் படித்த அறிவியல் அறிஞர்கள், 'கத்திரிக்காய்க்கு அப்படி எல்லாம் ஒண்ணும் சிறப்பு

இல்ணல. பாரம்பரிய மருத்துவத்தில் அணதப் பற்றி ஒண்ணும் வசால்லவில்ணல. மரபணு மாற்றம்

வசய்யலாம்’ என தற்பபாதும் நூல் எழுதிவருவது பவதணன அளிக்கிறது. கத்திரியில் வபாய்யூர்

கத்திரி, கண்ைாடிக் கத்திரி, வரிக் கத்திரி, பச்ணசக் கத்திரி என 500-க்கும் பமற்பட்ட வட்டார

வணககள் உண்டு. ஒவ்வவாரு வணகக்கும் ஒரு மைம், ஒரு குைம் எனப் பண்புகளும் உண்டு.

அலர்ஜிக்காரர்கள் தவிர, அத்தணன பபருக் கும் நாட்டுக் கத்திரி உைவல்ல; ஊட்ட மருந்து!

வவண்ணடக்காய் சாப்பிட்டால் கைக்கு வருமா என்பதற்குச் சான்றுகள் ஏதும் இல்ணல. அது தன் மக்குப் ணபயணனச் சாப்பிடணவக்க யாபரா ஒரு கைக்கு டீச்சர் உருவாக்கிய கணதயாகக்கூட

இருக்கலாம். ஆனால், வவண்ணடக்காய் குளிர்ச்சி தரும், வயிற்றுப் புண் நீக்கும், சர்க்கணர

பநாய்க்கு நல்லது என்பதற்குப் பல மருத்துவச் சான்றுகள் உள்ைன. எண்வையில் வதக்கி, அணதக்

குற்றுயிரும் குணலயுயிருமாக ஆக்கிச் சுணவக்காமல், பலசாக பவக ணவத்துச் சாப்பிடுவது நல்லது.

ஆனால் கண்ைாடி, பச்ணச, சிவப்பு, கஸ்தூரி என்ற ஊருக்கு ஒன்றாக இருந்த வவண்ணடயின்

வட்டார வணககள் எல்லாம் அருகிப்பபாய், இன்று 'ஆபீஸ் வவண்ணட’ எனும் ஒட்டு வீரிய

ரகம்தான் விவசாயிகளின் ஓட்டுக்கணை அள்ளுகிறது. கஸ்தூரி வவண்ணடயின் நரம்ணப

உரமாக்கும் பயணன ஆபீஸ் வவண்ணட தராது என்பது நம்மில் எத்தணன பபருக்குத் வதரியும்?

அவணரக்காயும் அப்படித்தான். வகாலஸ்ட்ராணலக் குணறக்கும், ணவட்டமின்-பி சத்ணதயும்

புரதத்ணதயும் பசர்த்துத் தரும். அவணர விணத ஆண்ணமக் குணறவுக்கும்கூட நல்லது. அவணரக் குடும்பத்தின் ஒண்ணுவிட்ட மச்சினனான வகாத்தவரங்காணய வாய்வுக் குத்து என நம்மில்

Page 92: ஆறாம் திணை - Aaraam thinai

பலரும் ஒதுக்கிவிடுவது உண்டு. ஆனால், அதன் விணதப் பிசினான, guar gum உலகில் மிக

அதிகம் பதடப்படும் பிசின். அதில் உள்ை நார்ச் சத்துகள் ரத்தக் வகாழுப்ணபக்கூடக் குணறக்க

உதவுமாம்.

அபதபபால், வபண்களுக்கு வவள்ணைப்படுதணல எளிதாகப் பபாக்கிடும் வவள்ணைப் பூசணியும்,

சர்க்கணரணயக் கட்டுப்படுத்தும் பகாணவக்காயும், சிறுநீரகக் கல்ணல வவளிபயற்றிட உதவிடும்

சுணரக்காயும், உடல் சூட்ணடத் தணித்து, சிறுநீர் எரிச்சணலப் பபாக்கும் உப்புக்கனிமச் சத்துகள்

நிணறந்த பீர்க்கங்காயும் நலம் பயக்கும் நம் நாட்டுக் காய்கறிகள்தான்.

'அட... நாட்டுக் காய்கறிதாபன’ என்று இனியும் அலட்சியப்படுத்திட பவண்டாம். நாணைய நல

வாழ்வுக்கான நம்பிக்ணககள் அணவ!

- பரிமாறுயவன்..

ஆறாம் திணை!-44

மருத்துவர் கு.சிவராமன்

''என் மகன் படிக்கபவ மாட்படங்குறான்

டாக்டர். புத்தகத்ணதக் ணகல வகாடுத்தாபல

தூக்கி வீசிடுறான். எனக்கு வராம்பப் பயமா

இருக்கு. புத்திசாலித்தனம் வைர ஏதாச்சும்

மருந்து எழுதித் தர முடியுமா?’ என்று மருத்துவமணனக்கு வரும் வபற்பறார்களின்

எண்ணிக்ணக அதிகம். பரிபசாதணனக்குப் பிறகு, அந்தக் குைந்ணதகள் 'கவனிப்புக் குணறபாடுள்ை

குைந்ணத’ (attention deficiency syndrome) என மருத்துவர் விைக்க முற்படுணகயில், 'எனக்கு

மட்டும் ஏன்?’ என்ற

பவதணனயுடன் வழியும் வபற்பறாரின் கண்ணீர், நம் நாட்டு வைர்ச்சிக் குறியீட்ணடக் காட்டிலும்

அதிகம்.

ஆட்டிஸம், கவனக்குணறவு பநாய், அஸ்வபர்கர் பநாய், இன்னும் இன்னவதன வணரயறுக்க

முடியாத பநாய் pervasive development disorder ஆகியவற்றால் பாதிக்கப்படும் குைந்ணதகளின்

எண்ணிக்ணக, அவமரிக்காவில் 53 குைந்ணதகளுக்கு ஒருவர். இந்தியாவில் அது நூற்றுக்கு

ஒருவராக இருக்கக்கூடும் என்கிறது கணிப்புகள். குறிப்பாக 4:1 என ஆண் குைந்ணதகணை அதிகம்

பாதிக்கும் ஆட்டிஸத்துக்கான வதளிவான காரைம் இன்னும் வணரயறுக்கப்படவில்ணல.

மரபணுக்களின் சீரற்ற நிணல, சுற்றுச் சூைல் மாசு, காற்றில்... மண்ணில் கலக்கும் நச்சு

ரசாயனங்களும், கனிமங்களும் காரைங்கைாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாைர்கள்.

'எல்லாம் ஒண்பைகால் வயசு வணர ஒழுங்காத்தான் இருந்துச்சு. 'அம்மா, அப்பா’னுகூட அைகாச்

வசால்லிட்பட இருந்தான். ஒண்ைணர வயசுக்கு அப்புறம்தான் எல்லாத்ணதயும் மறந்துட்டான்.

பசட்ணட கூடிப்பபாச்சு. ஒரு இடத்துல இருக்க மாட்படங்குறான். ஒண்ணு, எல்லாப்

வபாருணையும் அடுக்கிவவச்சுட்பட இருக்கான். இல்ணலன்னா, தூக்கி எறியறான். அவணன

அடக்கபவ முடியணல. பபச மாட்படங்கிறான். படிக்க மாட்படங்கிறான்’- இப்படி அடுக்கடுக்கான பிரச்ணனகளுடன் வரும் குைந்ணதகணைப் பாதித்திருப்பது ஆட்டிஸம் எனும்

பநாய்.

Page 93: ஆறாம் திணை - Aaraam thinai

ஆட்டிஸம் இரண்டு வயதுக்கு முன்னால் வபரும்பாலும் கணிக்கப்படுவது இல்ணல. தாய்

பாலூட்டும்பபாது குைந்ணதயுடன் கண்கைால் பபச பவண்டும். தாயின் கண்ைணசவுக்கும் முக பாவணனக்கும் குைந்ணத பதிலுக்கு உைர்ச்சிகணை வவளிப்படுத்த பவண்டியது மிக முக்கியமாகக்

கவனிக்கப்பட பவண்டிய ஒன்று. தாய் வசால்வணத அப்படிபய இமிபடட் வசய்ய எப்படி அந்தக் குைந்ணதயின் மூணையில் வமன்வபாருள் வபாதிந்துணவக்கப்பட்டு இருக்கிறது என்பது

இயற்ணகயின் புரியாத விந்ணதகளுள் ஒன்று. 'மூைாம் மாசத்துல குைந்ணத முகம் பார்த்துச்

சிரிக்கும்’ எனப் பாட்டி வசால்வது அனுபவம் மட்டுமல்ல... அறிவியல். அதுபபால் முகம் பார்க்காமல் கண்கணைத் தவிர்க்கும் குைந்ணதகளுக்கு ஆட்டிஸம் இருக்கலாம் என்கிறது நவீன

அறிவியல்.

'அதல்லாம் அவங்க அப்பாபவ மூைணர வயசுலதான் பபசினான். இப்பபவ பபசணலன்னா,

ஒண்ணும் குணறஞ்சிடாது’, 'ஆம்பிணைப் பிள்ணை வமதுவாத்தான் பபசும். வபாண்ணுங்க

எப்பவுபம வராம்ப சீக்கிரம் எட்டு மாசத்துலபய பபசிடுவாங்க’ எனச் வசால்லி, இரண்டணர வயது

வணர பபசாமல் இருக்கும் தன் மகனுக்கு ஆட்டிஸபமா, அணத ஒட்டிய பநாய்த்வதாகுப்பபா

இருப்பணதப் வபரும்பாலான வபற்பறார்கள் கணிக்கத் தவறிவிடுவர். அந்தத் தாமதம்

குைந்ணதணய முழுணமயாக சீராக்கத் தரும் பயிற்சிக்குப் வபரும் தணடயாக இருக்கும். ஆம்பிணைப் பிள்ணைக்கு மிகத் தாமதமாகத்தான் பபச்சு வரும் என்ற கருத்துக்குத் வதளிவான

அறிவியல் விைக்கம் எதுவும் இல்ணல. ஆனால், வபண் குைந்ணதகணைக் காட்டிலும் அதிகம் தன்

வசயல் மற்றும் புலன்கணை ஆளுணமப்படுத்துவதில் கவனம் வசலுத்தும் ஆண் குைந்ணதக்கு, பபச

எடுக்கும் முயற்சி வகாஞ்சம் தாமதமாகலாம் என்ற கருதுபகாள் உண்டு.

புள்ளிவிவரக் கைக்குப்படி ஆட்டிஸக் குைந்ணதகளில் 23 சதவிகிதத்தினர் பபரறிவாைராக

வருவர். இலக்கியத்தில் நம்மாழ்வார், அறிவியல் உலகின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகிபயார்

ஆட்டிஸ பநாய் பாதித்தவர்கள் என்று சில வரலாற்றுத் தகவல்கள் உண்டு. ஆனால், அணனத்து

ஆட்டிஸக் குைந்ணதகளும் அப்படி அல்ல. அதனால் அவர்களுக்கு வவகு விணரவில் பயிற்சி

துவக்கப்பட பவண்டும். தன்னுணடய ஐம்புலன்கணையும், தடுமாற்றம் இல்லா நிணலயும்

(vestibular sense), தன் மூட்டுகணை ஒருங்கிணைத்து ஓடியாடும் திறனிலும் இந்தக்

குைந்ணதகளுக்குச் சங்கடங்கள் இருப்பதால், சுற்றியிருக்கும் சூைலுக்கு இணசவாக அவர்கைால்

இத்தணன ணயயும் ஒருங்கிணைத்துச் வசயல்பட முடியாது. ஒவ்வவாரு புலனும் தனித்தனிபய

அதிகபட்ச ஆளுணமயுடன் இருப்பதும் மிக முக்கியக் காரைம்.

ஹாவர்டு கார்னர் எனும் உைவியல் விஞ்ஞானி ஒன்பது வணக அறிவாற்றணல விைக்குகிறார். ஒரு

மனிதனுக்கு, இதில் ஏதாவது ஒன்பறா, பலபவா கண்டிப்பாக இருக்கும். ஆனால், அதணன ப்ைஸ்

Page 94: ஆறாம் திணை - Aaraam thinai

டூ பதர்வு மதிப்வபண்ணை மட்டும் ணவத்துக் கணிக்க முடியாது. ஐ.க்யூ வடஸ்ட்டில் மிகவும் பின்

தங்கியுள்ை பலர், இந்த அறிவாற்றல் சில வற்றில் அதீதத் திறணமயுடன் விைங்குவணத உலகம்

பார்த்திருக்கிறது. இயற்ணகயின் நுணுக்கங்கணைப் புரிந்துவகாள்ளும் அறி வாற்றல் (Naturalistic

intelligence), இணச அறிவாற்றல் (Musical intelligence), கைக்கிடும் அறிவாற்றல்

(Mathematical-logical intelligence), ஏன் பிறந்பதாம், மரைத்துக்குப் பின் என்ன என உள்ைார்ந்த

தத்துவத் பதடல்வகாண்ட அறிவாற்றல் (Existential intelligence), பிறரிடம் முழுப் புரிதலுடன்

இருக்கும் அறிவாற்றல் (interpersonal intelligence), நடன உடலணசவுகுறித்த அறிவாற்றல்

(Body kinesthetic intelligence), வமாழி அறிவாற்றல் (linguistic intelligence), உைவியல்

அறிவாற்றல் (intrapersonal intelligence), முப்பரிமாைத்தில் சிந்திக்கும் அறிவாற்றல் (Spatial

intelligence) ஆகியணவபய அந்த ஒன்பது திறணமகள். இவற்றில் எணவ ஒரு குைந்ணதயிடம்

ஒளிந்திருக்கிறது... எந்தப் புலனில் அவனுக்கு /அவளுக்கு ஆளுணம அதிகம் எனக் கண்டறிய

பிராய்லர் பகாழிகணைப் பபாலப் பிள்ணை கணைக் ணகயாளும் பள்ளிகளுக்கு பநரம் கிணடயாது.

அதற்வகன வமனக்வகடுவதும் கிணடயாது. அம்மா, அப்பாவுக்குத்தான் அந்தக் கடணம

இருக்கிறது.

100 வபாருள் இருக்கும் இடத்தில், ஒன்று மட்டும் மாறுபாடாக இருந்தால், சில ஆட்டிஸக்

குைந்ணதகள் கை பநரத்தில் அணதச் சரியாகக் கண்டுபிடித்து எடுக்கும் திறன் வபற்றிருக்கும்.

வபாதுவாக, கூட்டு விணையாட்டில் பரிமளிக்க முடியாத இவர்கள், ணசக்கிள் ஓட்டுதல், நீச்சல்,

முதலான தனி விணையாட்டுகளில் எக்குத்தப்பான திறணமயுடன் இருப்பர். அவர்கணை உரிய

திணசயில் முடுக்கிவிட்டால், ஆட்டிஸக் குைந்ணதகளில் இருந்தும் ஒரு உபசன் பபால்ட்படா,

வான்காணவபயா உருவாக்க முடியும்.

ஆட்டிஸக் குைந்ணதகளின் பராமரிப்பில் உைவுப்

பைக்கத்துக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக, குளூட்டன் சத்துள்ை ணமதா மாவில் வசய்யும்

உைவுகளும், பகசின் புரதம் அதிகம் உள்ை பாலும்

அவர்களுக்கு நல்லதல்ல. ஆட்டிஸக் குைந்ணதகளுக்கு அந்தப் புரதச் சத்துகள் அமிபனா அமிலமாகப் பிரிவதற்கு

முன்னபர, அணரகுணற நிணலயிபலபய குடலில்

உறிஞ்சப்படுவதால், ஆட்டிஸ பநாயின் மூணைத் திறனில்

பாதிப்பு அதிகம் என்கின்றனர் அறிவியலாைர்கள்.

குளூட்டன் புரதம் இல்லாத பாரம்பரிய அரிசி ரகங்கள்,

சிறுதானிய உைவுகள் அவர்களுக்கு உத்தமம். வபஞ்சமின் ஃவபன்பகால்ட் என்ற மருத்துவர் எந்த

அைவுக்கு, வண்ைமூட்டி ரசாயனங்களும்,

பிரிசர்பவட்டிவ்களும், ஆட்டிஸத்துக்குக் காரைமாக

இருக்கின்றன என்பணத ஆய்வில் விைக்கி, இப்பபாது ஃவபன்பகால்ட் உைவுமுணற பமணல நாடுகளில் ஆட்டிஸ பநாய்க்கான பிரத்பயக உைவாக

இருக்கிறதாம். பாரம் பரிய உைவு வணககளின்

சாரம்தான் அது. பநற்ணறக்குப் பிறந்து மிரட்டும் பறணவக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் பபான்ற பநாய்கணைக்கூட விரிவாக பவறு வார்த்ணதகளில் பபசும் பைணமயான சித்த மருத்துவ

நூற்குறிப்புகளில், ஆட்டிஸத்ணத ஒட்டிய கருத்துகள் அதிகம் இல்ணல என்பணத

ணவத்துப்பார்த்தால், அன்ணறய ரசாயனம் இல்லா வாழ்க்ணக, குளூட்டன் இல்லா பாரம்பரிய

உைவு, பதற்றம்இல்லா வாழ்வியல் ஆகியணவபய இந்த பநாணயத் தரவில்ணல என்பது புரிகிறது.

'கர்ப்பமா இருக்கும்பபாது என் பபச்ணசக் பகக்காம, அங்பக இங்பக அணலஞ்சல்ல! நான்

வசால்லச் வசால்லக் பகக்காமக் கண்டணதயும் சாப்பிட்டல்ல? அதான் குைந்ணதக்கு இப்படி

Page 95: ஆறாம் திணை - Aaraam thinai

ஆயிருச்சு!’ என ஆட்டிஸக் குைந்ணதயின் தாணய விஷ வார்த்ணதகைால் குத்தும் ஆைாதிக்கமும்,

'சீட் பவணும்னு வசால்லி கவலக்டர், கமிஷனர்னு யார் யாணரபயா சிபாரிசுக்குக் கூட்டிட்டு

வந்தீங்க. இப்ப பிள்ணை படிக்கிற லட்சைத்ணதப் பாருங்க. மார்க் மட்டும் குணறஞ்சுதுனு

வவச்சுக்கங்க... அடுத்த வாரபம டி.சி-தர்பறன். வாங்கிட்டுப் பபாயிட்பட இருங்க!’ எனப்

பள்ளிகள் தரும் அழுத்தமும், கவனக்குணற பநாய் மற்றும் ஆட்டிஸம் குைந்ணதயின் வபற்பறார்

எதிர்வகாள்ளும் அதிகபட்ச சவால்கள்.

காற்றிலும், மண்ணிலும், நீரிலும் கழிக்கப்படும் கண்ணுக்குத் வதரியாத கசிவுகணைத் தினம் தினம்

சுவாசித்தும் பநசித்தும் வாழும் நமக்கு ஆட்டிஸம் வசால்லும் பாடங்கள் நிணறய. நம் சுவாசத்தில் தினம் உள் வசல்லும் இந்தத் துணுக்குகள் நாணைய நம் சந்ததிக்கு இப்படியான பல விபரீதங்கணை

விட்டுச் வசல்லும் என்பதுதான் epigenetics எனும் வைர்ந்துவரும் மருத்துவ அறிவியல் துணற

வசால்லும் உண்ணம.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பைக்கம் மட்டுபம இந்தப் புவிணயயும் நம்ணமயும் இவற்றிலிருந்து

பாதுகாக்கும்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-45

மருத்துவர் கு.சிவராமன் 'கணடசி மரத்ணதயும் வவட்டிய பின்னர், கணடசி மீணனயும் பிடித்த பின்னர், காற்றின் கணடசித் துளிணயயும் மாசுபடுத்திய

பின்னர், ஆற்றின் கணடசிச் வசாட்டு நீணரயும் விஷமாக்கிய பின்னர்தான் வதரியவரும், இந்தப்

பைத்ணதத் தின்ன முடியாது என்று’ -வசவ்விந்தியர்கள் கூற்றாக வரலாற்றில் பதிவாகியிருக்கும்

இந்தச் வசய்திதான், இப்பபாது உலக மக்கள் அணனவ ருபம உைர பவண்டிய உண்ணம.

'ஆறாம் திணை’ வதாடரின் வாசகர்கள் பலரும் அடிக்கடி என்னிடம் பகட்கும் பகள்வி, 'நீங்க

வசால்வது எல்லாம் சரி... ஆனால், தனிமனிதனாக இந்த உலகத்ணத என்னால் திருத்தி விட

முடியுமா? என் ஒருவனால் மட்டும் என்ன வசய்துவிட முடியும்?’ அப்படி எல்லாம் நிணனத்து

மணலத்துவிடாமல், நிணறயப் பபர் சத்தபம இல்லாமல் வசய்துவகாண்டிருக்கிறார்கள்

நண்பர்கபை! சிலர் தத்தம் பவணலபயாடு; சிலர் இதணனபய பவணலயாக!

நம் தமிைகத்தில் நம்மாழ்வார், அறச்சலூர் வசல்வம், 'கிரிபயட்’ வஜயராமன் பபால சுற்றுச் சூைல்

பபாராளிகணை நாம் அறிபவாம். அதுபபால இன்னும் எத்தணனபயா பபர் இருக்கிறார்கள்

வதரியுமா?

ஒரு நள்ளிரவில், பபாபால் யூனியன் கார்ணபடு ஆணல விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டு மூச்சுத்

திைறலும் இருமலுமாகத் தன் மூன்று குைந்ணதகணையும், வாயில் நுணர தள்ளும் கை வணரயும்

Page 96: ஆறாம் திணை - Aaraam thinai

இழுத்துக்வகாண்டு திக்குத் வதரியாமல் ஏராைமான கும்பலுடன் மருத்துவமணனக்கு ஓடியவர்

சம்பாபதவி சுக்லா. ஐந்பத ஆண்டுகளில் கைவணர சிறுநீர் புற்றுக்கும், அடுத்தடுத்து இரண்டு

மகன்கணை விபநாதமான பநாய்களுக்கும் பறிவகாடுத்தார் அந்தப் வபண். ஆனால், அந்தத்

துயரத்ணத வவறுமபன கண்ணீருடன் அவர் கழிக்கவில்ணல. 'நாங்கள் மலர்கள் அல்ல; தீக்

வகாழுந்துகள்’ என்ற முைக்கத்துடன் தன்ணனப் பபாலபவ அந்த விபத்தில் பாதிப்புக்குள்ைான

ரஷிதாவுடன் இணைந்து, வாழ்வு இைந்த பத்தா யிரத்துக்கும் பமலான நபர்களுடன் யூனியன்

கார்ணபடு நிறுவனத்துக்கு எதிராக 30 ஆண்டு கைாகப் பபாராடிவரும் சம்பாபதவி, பத்தாம்

வகுப்பு வணர மட்டுபம படித்த பபாராளி.

இன்ணறக்கும் வட இந்திய மணலகளில் வகாஞ்சம் வநடு மரங்கணையும் அடர்ந்த காடுகணையும் பார்க்க முடிகிறது

என்றால், சிப்பகா என்ற அணமப்பின் பபாராட்டத்துக்கு

கிணடத்த வவற்றிதான் அது. உத்தரகாண்ட் பகுதியில் அரசாங்கமும் தனியாரும் இஷ்டத்துக்கு மரங்கணை வவட்டி

ஏற்றுமதி வசய்துவந்த நிணலணய 100 வபண்கள் காந்திய

வழியில் பபாராடி மாற்றி அணமத்தார்கள். அவர்கணை

ஒருங்கிணைத்த அணமப்புதான் சிப்பகா. 1974-ல் அவர்கள்

மரங்க ணைக் கட்டி அணைத்து நடத்திய பபாராட்டத்துக்குப் பின்னர்தான் மணலகளில் மரம் வவட்டுவதற்கு இந்தியாவில்

கடுணமயான சட்டம் பிறந்தது.

மணை, பஞ்சம், பூச்சிகளுக்கு ஈடுவகாடுத்து நிற்கும் சுமார் 900 வணக பாரம்பரிய விணதகணை கிராமம் கிராமமாகச் வசன்று

தனி ஆைாகச் பசகரித்தவர் உத்தரகாண் டின் விஜய் சர்தாரி. விணதகணைக் காக் கும் பபாராட்டத்தில் அவர் ஆற்றும் பணிகளுக்கான வசலவுகணை எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று

பகட்டபபாது, 'கிராமத் துக்கு பஸ்ல பபாபவன். விணதகணைக்

பகட்டு வாங்கிக்குபவன். கணடசி பஸ் கிைம்பிடுச்சுன்னா,

அவங்க வீட்டுத் திண்ணையிபலபய படுத்துத் தூங்கிக்குபவன்.

எனக்கு எதுக்குப் பைம்?’ என்று பகட்ட விஜய், இன்னும்

சின்ன மண் வீட்டில் தான் வசிக்கிறார்.

ஆந்திரா முழுக்கப் பரவலாக, கிட்டத்தட்ட 11 லட்சம் வஹக்படர் நிலத்ணதப் பூச்சிக்வகால்லி இல்லாத பூச்சி கட்டுப்படுத்தும் முணற மூலம் வசப்பனிட்டு இருக்கிறது ராமானுஜயலு என்ற பவைாண் விஞ்ஞானி மற்றும்

விஜயகுமார் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் இணைந்த

முணனப்பு. இவர்களின் முயற்சிணய ஐ.நா. சணப அங்கீகரித்து மற்ற நாடுகணை ஆந்திராணவ எட்டிப்பார்க்கச் வசால்லி

யுள்ைது. அந்த இரு தனி நபர்கள்விணதத்த விணத... இன்று வமாத்த ஆந்திராவும் பூச்சிக்வகால்லி இல்லாத விவசாயத்ணத

பநாக்கி நகர்கிறது!

மரபணுப் பயிருக்கான நாடு தழுவிய பபாராட்டத்ணதக் ணகயிவலடுத்து இன்று வணர மரபணு

உைவுப் பயிணர இந்தியாவுக்குள் அனுமதிக்காமல்,பபாராடும் ஆஷா அணமப்பின் கவிதா

குருகந்தி மற்றும் அனந்து, பாரம்பரிய ராகி, கம்பு முதலான பல்பவறு சிறுதானிய வணககணை

மீட்டு எடுத்து கர்நாடகம் முழுவதும் பரப்பிவரும் கிருஷ்ை பிரசாத், தன் 80 வயதிலும் புல்லட்

ஓட்டிக்வகாண்டு, 'என் பலத்துக்குக் காரைம் வதரியுமா... பாரம்பரிய விணத கணைக்வகாண்டு நான்

வசய்யும் நச்சிலா இயற்ணக விவசாயம்தாம்ல...’ என மார் தட்டும் புளியங்குடி அந்பதாணிசாமி, காப்புரிணமக்கும் விணதயுரிணமக்குமாக பல ஆண்டுகைாகப் பபாராடிவரும் நவதானியா

Page 97: ஆறாம் திணை - Aaraam thinai

அணமப்பின் வந்தனா சிவா, பாரம்பரிய உைவுப் வபாருளுக்கு என முதன்முதலாக

அங்காடிணவத்து விழிப்பு உைர்வு வசய்துவரும் வநல்ணல பகாமதி நாயகம்... இப்படி

எத்தணனபயா பபர் நமக்கான அணடயாைங்கள்.

கால் நூற்றாண்டு படிப்பு முடித்து வபற்ற பவணல, உயர் பதவிகணைத் தூக்கி எறிந்து கைமிறங்கிப்

பாடுபடுபவர்கள் இவர்களில் பலர். இவர்கணைப் பபால முழுதாக இந்தப் பணிக்கு வரும் சூைல்

நம்மில் பலருக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், நம்மாலும் நம் பங்ணக வசயலாற்றிட

முடியும்!

'அம்மா.. நான் சாப்பாட்ணட வீைாக்காம சாப்பிட்டுட்படன்... பாருங்க’ என தட்ணடக்

காண்பிக்கும் உங்கள் குைந்ணத, 'எதுக்கு வழியில தண்ணி பாட்டில் வாங்கிட்டு... வீட்ல இருந்பத

எடுத்துட்டுப் பபாயிடலாபம?’ எனும் வீட்டுத் தணலவி, 'நான் ஒரு ஆள் பபாறதுக்கு எதுக்கு தனி

கார்? கார் பூலிங் பண்ணிக்கலாபம!’ எனச் வசால்லும் தம்பி, 'பிைாஸ்டிக் ணப பவண்டாம்...

வீட்டுல இருந்பத ணப வகாண்டாந்து இருக்பகன்’ எனக் கணடயில் வசால்லும் அக்கா, 'வாரம்

வரண்டு தடணவயாவது எங்க வீட்ல வரகரிசி வபாங்கல்; திணை உப்புமா; பசாைப் பணியாரம்

வசய்பவாம். உங்க வீட்லக்கா?’ எனத் திண்ணையில் பபசும் அம்மா, 'அம்மா... அம்மா... கிச்சன்

குப்ணபணயப் பபாட்டு நான் வைர்த்த கத்தரிச் வசடி பூ விட்டுருக்கு பாரு’ என ஆர்ப்பரிக்கும்

உங்கள் குைந்ணத... இவர்கள் எல்பலாருபம சூைல் பபாராளிகள்தான்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-46

மருத்துவர் கு.சிவராமன் சுமார் பதினான்காயிரம் கிபலா மீட்டர் வதாணலவுக்கு அப்பால் இருந்து

வதாணலபபசியில், 'அம்மா...’ என்றணைத்த மகனின் முதல் வசால்லிபலபய, 'ஏன்டா... சளி

பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கணலயா? குரல் கம்முது!’ என்று பகட்டுப் பதறும் நம் அம்மாக்கள்,

எந்தப் பல்கணலக்கைகத்திலும் எம்.பி.பி.எஸ் பட்டம் வபற்றிருக்கவில்ணல. 'வானம் வடக்பக

கருக் கலா இருக்கு... மணை வருமாட்டு இருக்கு.. மாடில காயிற வத்தணல எடுத்துட்டு வா’ என்று

வசான்ன பாட்டி வானிணல அறிவியல் படித் தது இல்ணல. 'ஆடிப் பட்டம் பதடி விணத’ என இன்ணறக்கும் வசால்லும் வரப்புக் குடியானவன் விவசாயக் கல்லூரிக்குள் மணைக்குக்கூடஒதுங்

கியது இல்ணல. 'மூத்த நாள் சணமத்த கறி அமு வதனினும் அருந்பதாம்’ எனப் பாடிய பதரன் சித்தர்

ணமக்பராபயாலஜி பதர்வுகளில் பதறியது இல்ணல. 'வசந்தட்டிக்கும் ஓணடத் திருப்பிக்கும்

வகாஞ்சம் உடம்புக்கு ஆகணல. எங்பகபயா நின்னுட்டு இருக்குங்க... புடிச்சிட்டு வாபரன்’ எனச்

வசால்லி பமய்ச்சல் நிலத்துக்கு ஓடும் சணடயனுக்கு, 60 ஆடுகளில் இரண்ணட மட் டும்

காைவில்ணல என்பணதக் கண்டுபிடித்து, பபாதாக்குணறக்கு அதற்கு உடம்பும் சரியில்ணல

என்றும் வசால்லும் அறிவாற்றணல, எந்த வவர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் வகாடுத்தது

இல்ணல.

அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கைக்கிடுகிறார்கள்? அப்பபாது

எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்? இப்பபாது எங்பக பபானது அந்த அனுபவம்? ஒவ்வவாரு மனிதனும் அக்கணறயுடன் அடுத்த தணலமுணறக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத

அனுபவம்தான் அந்த அறிவு. வள்ளுவன் வசால்லும் வமய்ப்வபாருள் காணும் அறிவும், பாரதி வசான்ன விட்டு விடுதணலயாயிருந்த மனமும் சில காலமாக ஒட்டுவமாத்தமாகக் காைாமல்

பபானதில்தான் அத்தணனஅறிணவ யும் இைந்துவருகிபறாம்.

Page 98: ஆறாம் திணை - Aaraam thinai

'மம்மி எனக்கு வவாயிட் சட்னிதான் பவணும். க்ரீன் சட்னி ணவக்காபத... வசால்லிட்படன்’ எனப்

பள்ளி வசல்லும் குைந்ணத உத்தரவிடும் பபாது, 'எப்பபாது முதல் ஏசியன் வபயின்ட்டில் சட்னி

வசய்யத் வதாடங்கினார்கள்?’ என்பற மனம் பதறுகிறது. அந்தக் குைந்ணதயிடம், 'க்ரீன் சட்

னின்னா என்ன வதரியுமா?’ எனக் பகட்டால் நிச்சயம் வதரிந்திருக்காது. ஏவனன்றால், வசால் லித்

தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பநரம் இல்ணல. இந்த வமௌனங்களும் அவசரங்களும்

வதாணலத்தணவதான் அந்த அனுபவப் பாடம்!

வதாணலக்காட்சி விைம்பரங்கள் வசால்லிக் வகாடுத்து 'புபராட்டின், கபலாரி, விட்டமின்’ பற்றிய

ஞானம் வபருகிய அைவுக்கு, 'வகாள்ளும் பகாழிக் கறியும் உடம்புக்குச் சூடு; எள்ளும் சுணரக்

காயும் குளிர்ச்சி. பலாப் பைம் மாந்தம். பச்ணசப்பைம் கபம். புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்’ என்ற

வார்த்ணதகள் வைக்வகாழிந்து பபாய்விட்டன. 'அவதன்ன சூடு... குளிர்ச்சி? அப்படி எல்லாம்

ஒண்ணும் கிணடயாது. இந்த வதர்மாமீட்டர்ல உங்க சூடு எங்பகயாவது வதரியுதா?’ என

இணடக்கால அறிவியலிடம் பதாற்றுவிட்ட அந்தக் கால அறிவியலின் அணடயாைங்கணை, வணிக

உலகமும் தன் பங்குக்குச் சிரச்பசதம் வசய்துவிட்டது.

விணைவு? 'வலஃப்ட் ஐப்பரா ஸ்வபஷலிஸ்ட்கிட்ட நாணைக்கு ஒரு அப்பாயின்ட்வமன்ட்’ எனும்

அம்மா, 'சாப்பிடபவ மாட்படங்கிறான்ல... அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’ என்று

அக்கணற காட்டும் அப்பா, 'ஃபியூஸ் பபாயிருச்சா? எனக்கு என்ன வதரியும்? பபாய்

எலக்ட்ரீஷியணனக் கூப்பிடுங்க!’ என எரிந்துவிழும் எவலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்த அண்

ைன் பபான்றவர்களின் எண்ணிக்ணகஅதிகமாகி விட்டது.

Page 99: ஆறாம் திணை - Aaraam thinai

'வயிறு உப்புசமா இருக்கா? மாந்தமாயிருக்கும்... வகாஞ்சம் ஓமத்ணத வாைலில பலசாக் கறுக்கி,

நாலு டம்ைர் தண்ணிவிட்டுக் வகாதிக்க வவச்சு ராத்திரி வகாடு’ என்ற அனுபவத்துக்குள் அறிவி

யல் ஒளிந்திருக்கிறது. ஏழு மாதக் குைந்ணதக்கு மாந்தக் கழிச்சல் வந்தபபாது, வசம்ணபச் சுட்டுக்

கருக்கி, அந்தக் கரிணயத் தாய்ப் பாலில் கலந்து வகாடுத்த தாய்க்கு இன்று திட்டு விழுகிறது.

'ணகக் குைந்ணதக்கு ஏன் வசம்ணபக் வகாடுத்பத? குைந்ணதகளுக்கு வசம்ணபக் வகாடுக்கக்

கூடாதுனு அவமரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க...’ என்று கரித்துக் வகாட்டுகிறார்கள். வசம்பில் 0.04

சத விகிதம் மட்டுபம உள்ை அசபரான் என்ற வபாருள் நச்சுத்தன்ணமக்வகாண்டது என இன்ணறய

விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம். ஆனால், வசம்ணபச் சுட்டுக் கருக்கும்பபாது அந்த

அசபரான்காைா மல் பபாய்விடும் என்பணத அன்ணறய அனுபவ அறிவியல் உைர்ந்திருந்தது.

பபச்சு வர தாமதமாகும் குைந்ணதக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குைந்ணத பநாய்க்கும் மிக அற்புதமான மருந்தாக விைங்கும் வசம்புக்குப் பாட்டி ணவத்தியப் வபயர் என்ன

வதரியுமா? 'பிள்ணை வைர்ப்பான்’!

'சளி பிடிச்சிருக்கா? கற்பூரவல்லில பஜ்ஜி பபாட்டுக் வகாடுங்க. மத்தியான ரசத்தில்

வகாத்தமல்லிபயாட வகாஞ்சம் தூதுவணை, வகாஞ்சம் துைசிப் பபாடுங்க; மலச் சிக்கல்ல

கஷ்டப்படுறானா? ராத்திரில பிஞ்சு கடுக்காணயக் வகாட் ணடணய எடுத்துட்டு வறுத்து வபாடி

வசஞ்சுக் வகாடுங்க; சுக்கு, மிைகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம்... இந்த அஞ் ணசயும் வறுத்துப்

வபாடிவசய்து, சரிக்குச் சரியா பணனவவல்லம் கலந்து மூணு சிட்டிணக வகாடுத்தா, பசிக் கபவ

பசிக்காத பிள்ணை கனகனனுபசி எடுத்துச் சாப்பிடும்; வாய்ப் புண்ணுக்கு மைத்தக்காளி கீணரயில

சிறுபருப்பு பபாட்டு வகாஞ்சம் பதங்காய்ப் பால் விட்டு, திருவநல்பவலி வசாதி வசஞ்சு வகாடுங்க;

பித்தக் கிறுகிறுப்புக்கு முருங் ணகக்காய் சூப்... மூட்டுவலிக்கு முடக்கத் தான் அணட, மாதவிடாய்

வலிக்குஉளுத் தங்களி, குைந்ணத கால்வலிக்கு ராகிப் புட்டு, வயசுப் வபண் பசாணகக்குக் கம்

பஞ்பசாறு, வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்கு வாணைத்தண்டுப் பச்சடி’ என விரியும் இந்தப்

படபட பட்டியலில் இடம்வபற்றிருக்கும் அத்தணனயும் சில பநரம் மருந்துகள்; பல பநரம்

மருத்துவ உைவுகள். காப்புரிணமப் பிடியில்லா இந்த அடுப்பங்கணரயின் அறிவியல் நம்

வதான்ணமச் சிறப்பு மட்டுமல்ல; வரும் நாட்களில் வதாற்று பநாய்க் கூட்டத்தின் பிடியில் நாம்

சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒபர வழி.

சுழியத்ணதக் (ஜீபராணவ) கண்டுபிடித்து இன்ணறய கணிதத்தின் அச்சாணிணயத் தந்த பதசம் இது.

'ணப’ என்றால் 22/7 என்ற பரிச்சயபம இல்லாத வவகு காலத் துக்கு முன்னபர, சுற்றைவுச் சூத்திரத்ணதக் கச்சிதமாகத் வதரிந்துவகாண்டு நிலத்ணத அைந்த வகாத்தனார்கள் புைங்கிய மண்

இது. 'ஆறறிவதுபவ... அதவனாடு மனபம’ என மனதின் முதல் சூத்திரத்ணத சிக்மண்ட்

ஃப்ராய்டுக்கு 30 தணலமுணறகள் முன்பப வசான்ன வதால் காப்பியம் எழுதிய ஊர் இது. இத்தணன

காலம் நாம் காத்துவந்த அறிவியணல, எந்த வநருக்கடியிலும் இைக்கலாமா?

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-47

மருத்துவர் கு.சிவராமன்

பளீர் வவள்ணை ஏப்ரன் அணிந்து, கூம்புத் வதாப்பியுடன்

சணமக்கும் 'குக்’குக்கு, சுகாதாரமாக சணமக்கத் வதரியும்

என நம்பும் நம்மில் பலருக்கு, 'வவட்டுன காய்கறித்

துண்டுகணைப் புளியில வகாஞ்சம் ஊறவிட்டு பவகவிடும்மா... மல்லித் தணைணயயும்,

வபருங்காயத்ணதயும் இறக்கும்பபாதுதான் பபாடணும்; காயவிடக் கூடாது. அப்புறம் மைம்

Page 100: ஆறாம் திணை - Aaraam thinai

இருக்காது’ எனச் வசால்லும் வபாக்ணக வாய்ப் பாட்டியின் அறிவியல் அலட்சியமாகபவ

படுகிறது.

சமீபமாக புளியில் ஊறாத காய், ஏலக்காய் இல்லாத லட்டு, பட்ணட பபாடாத பிரியாணி, மல்லித்

தணை இல்லாத ரசம், கறிபவப்பிணல இல்லாமல் தாளிக்கப்படும் சட்னி என தமிைர்களின்

சணமயல் பைக்கத்தில் வபரும் மாற்றம்!

'ஏம்ப்பா... இப்படி உயிபர இல்லாம சணமக்கிறீங்க?’ என்று பதறிக் பகட்டால், 'எப்படியும்

அணத எல்லாத்ணதயும் சாப்பிடறப்பபா தூரப் பபாடப் பபாபறாம்... அணத எதுக்கு பவஸ்ட்டாப்

பபாட்டுக்கிட்டு!’ என 'விவர’ பதில் வசால்கிறார்கள் இணைய தணலமுணறயினர்.

சுணவ, மைம், காரம் தூக்கலாக இருப்பதற்காகபவ இந்த சணமயல் அலங்காரங்கள் என்பற நம்

மனதில் பதிந்திருக்கிறது. ஆனால், அது உண்ணம அல்ல!

ஆங்கிலத்தில் ஸ்ணபசஸ் (spices) என்றால் காரம் (hot) என அணரகுணறயாகப் புரிந்துவகாண்டது

ஒரு சிக்கல். புளிக் கணரசல், மல்லி, கறிபவப்பிணல என நீளும் மைமூட்டிகள் உைணவ

மருந்தாக்கும் அத்தியாவசிய வபாருட்கள் என்பணத மறந்துவிட்டது இரண்டாவது சிக்கல்.

'புளிக் குைம்பா?’ என அலர்ஜி காட்டும் குைந்ணதகளில் பலரும் அதன் சுணவயால் ஒதுக்குவது

இல்ணல. அந்தக் குைம்பின் வண்ைத்ணதப் பார்த்தவுடன், கறுப்பு = அழுக்கு, பழுப்பு =

பரவாயில்லாத அழுக்கு என விஷ(ம)த்தனமாகப் பைக்கப்படுத்தப்பட்ட மனநிணல

காரைமாகபவ புளிக் குைம்ணபப் பழிக்கிறார்கள். கறுப்பு நிற பகாக்பகாணவச் சந்ணதப்படுத்த

எத்தணன சிவப்பு நிறங்கணைப் பயன்படுத்துகிறார்கள் என்பணத பயாசித்தால் அந்த 'நிறவவறி’

அரசியல் புரியும். 'புளி... உைவு மட்டுமல்ல; மருந்தும்கூட’ என நம்மில் எத்தணன பபருக்குத்

வதரியும்? ஆனால், ஆப்பிரிக்க அப்பத்தாக்கள் வதரிந்துணவத்திருக்கிறார்கள். பல்பவறு காய்ச்சல்,

புண்ைாற்றும் தன்ணம, அஜீரைம், சுவாச பநாய்கள் எனப் பல பிரச்ணனகளுக்கு கிைக்கு, பமற்கு

ஆப்பிரிக்க நாடுகள் புளிணயபய நம்பியிருப்பணத Journal of Ethnopharmacology எனும்

மருத்துவ நூல் ஆவைப்படுத்தியுள்ைது. புளிக் கணரசலில் ஊறணவத்து பவகவிடுவதாபலபய,

காய்கறிகளின் புரதச் சத்து, பல கனிமச் சத்துக்கள் வீைாகாமல் பாதுகாக்கப்படுகின்றன என்ற

பதசிய உைவியல் கைகத்தின் ஆய்வு முடிவுகள், நம் முன்பனார்களின் பைக்கத்துக்குக் கிணடத்த

அறிவியல் அங்கீகாரம்!

Page 101: ஆறாம் திணை - Aaraam thinai

புளியில் அதிகம் இருப்பது ஆன்ட்டி -ஆக்சிவடன்ட் தன்ணமயுள்ை டார்டாரிக் அமிலம். அபதாடு,

ணவட்டமின் பி வணக சத்துக்கள், கால்சியம், இன்னும் மருத்துவக் குைமுள்ை கூறுகள்

(Phytonutrients) நிணறயபவ உள்ைன. பார்ணவத் திறனில் பாதிப்பு உண்டாக்கும் சாதாரைக்

கிருமித் வதாற்று முதல் வபயாதிகம் உண்டாக்கும் பிரச்ணனகள் வணர தீர்ப்பதற்கு புளிக்

கணரசணலப் பயன்படுத்தலாமா என ஆய்வாைர்கள் பயாசித்துக்வகாண்டிருக்கிறார்கள்.

'அதிக சர்க்கணரக்கும், அதிக ரத்தக் வகாழுப்புக்கும்கூட புளி பவணல வசய்வதில் புலியா?’ என

பாகிஸ்தானில் ஆராய்ந்துவருகிறார்கள். மருத்துவ குைமும், பட்ணடணயக் கிைப்பும்

ருசியும்வகாண்டது என உலவகல்லாம் வகாண்டாடப்படும் ஐபராப்பாவின் Worcestershire

sauce-லும், ஜணமக்காவின் Pickapeppa Sauce-லும் நாம் எைக்காரமாகப் பார்க்கும் புளிக்

கணரசல்தான் மிக முக்கியப் வபாருள்.

அம்மன் பகாயில் புளிக் கணரசல் பானகத்துக்கு, யாபரனும்

இப்படி ஓர் ஆங்கில Sauce வபயர் ணவத்தால், ஒருபவணை

நகரத்து டீன் ஏஜர்கள் இட்லி பதாணசக்கும், பிரட் பர்கருக்கும்

ஊற்றிச் சாப்பிடுவார்கபைா என்னபவா!

தாவரக் கூட்டத்தின் மாணிக்கங்கள் என்றால் இந்த மைமூட்டி

ஸ்ணபசஸ்கள்தான். எந்த நாடுகள் பாரம்பரிய உைணவ இன்றும் அதிகமாக உட்வகாள்கிறபதா,

அவற்றின் குடிமக்கள் ஆபராக்கியமாக இருக்கிறார்கள் என்கின்றன மருத்துவப் புள்ளிவிவரங்கள்.

மஞ்சணை அபநகமாக எல்லா மசாலாப் வபாடியிலும் பபாடுவதால், மலக்குடல் புற்று மற்ற

நாட்டினணர அதிக அைவில் தாக்கும் அைவுக்கு இந்தியணர இன்னும் எட்டிப் பார்க்கவில்ணல. பூண்ணடயும் வவங்காயத்ணதயும் இயல்பிபலபய அதிகம் பயன்படுத்தும் கிரீஸ் நாட்டினருக்கு

மாரணடப்பு வீதம் குணறவு. குங்குமப் பூணவப் பயன்படுத்தும் ஸ்வபயின் மக்களுக்கு வகட்ட

வகாலஸ்ட்ரால் வகாஞ்சம் குணறவு என்கின்றன மருத்துவ ஆய்வுகள். அந்த ஆய்வுகளில் நல்

ஆபராக்கியத்துடன் இந்தியர்கள் முதல் இடம் பிடிக்க, பாரம்பரியத்ணத நாம் ணகவிடாமல்

இருந்தாபல பபாதுமானது!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-48

மருத்துவர் கு.சிவராமன் புளியின் பயன்குறித்த கடந்த வாரக் கட்டுணரணய வாசித்து விட்டு, 'அதான் சார்... வத்தக்

குைம்ணப வணைச்சு அடிக்கி பறாம்’ என்று பு'ளி’ங்காகிதம் அணடந்தார்கள் பலர். அவர் களுக்கு

ஒரு சின்னத் தகவல்... புளி, மூட்டு வலிக்கும் பதால் வறட்சிக்கும் ஆகாது என சித்த மருத்துவமும்

ஆயுர்பவதமும் எச்சரிக் கிறது. எனபவ.... வகாஞ்சம் கவனம்!

'ரசத்துல கணரக்கிற புளி இவ்பைா நல்லதா?’ என்று ஆச்சர்யப்படு கிறார்கள் பலர். இந்த

அைவுக்குப் பயனளிப்பதில், புளிபபாலபவ, நம் பாரம்பரிய உைவில் பசர்க்கும் ஒவ் பவார்

உைவுப் வபாருளும் பயன் அளிப்பணவதான். மஞ்சளின் கர்க் யுமின் (curcumin)

புற்றுபநாய்க்கும், மிைகின் வபப்பரின் (piperine) ஆஸ்துமா முதல் பல அலர்ஜி பநாய்களுக்கும்,

கறிபவப்பிணலயின் கார்பபஸால் அல்கலாயிட்ஸ் (carbazole alkaloids) சர்க்கணர வியாதி, அதிக

வகாலஸ்ட்ராலுக்கும், சித்தரத்ணதயின்வகலன்கல் அசிட்படட் (galangal acetate) மூட்டு

வலிக்கும், கிராம்பின் யுவஜனல் (eugenol) வலி நிவாரணி யாகவும் இஞ்சியின் ஜிஞ்சரால்

(gingerol) ணமக்பரன் தணலவலி மற்றும் வாந்திக்கும், அன்னாசிப் பூவின் அவனபதால் (anethole)

மாதவிடாய் வலிக்கும், வவந்தயத்தின் ணடபயாஸ்வஜனின் (diosgenin) நீரிழிவு மற்றும்

Page 102: ஆறாம் திணை - Aaraam thinai

புற்றுபநாய்க்கும் பயன் அளிக்கும் எனும் கிைக்கின் அனுபவங்கணை, பமற்கு வகாஞ்சம்

உற்றுப்பார்த்பத உறுதிப்படுத்தியது.

இப்படி அறியப்படாத பல அனுபவ உண் ணமகள் நம் அடுப்பங்கணறயின் அஞ்சணறப் வபட்டி

களிலும், விணைநிலத்தின் கணைச் வசடிகளிலும், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் கண்ைாடிப்

வபட்டிக்குள் அணமதியாக அமர்ந்திருக்கும் 22,000 ஓணலச்சுவடிகளுக்குள்ளும் இன்னும்

ஏராைமாகப் புணதந்திருக்கின்றன. இந்திய அடுப்பங்கணற, சீன, கிரீஸ் நாட்டு உைவுப்

பைக்கவைக்கங்கள் என உலகில் இன்ணறக்கும் 80 சதவிகிதத்துக்கும் பமலாக, பயன்பாட்டில் இருக்கும் அந்தந்த நாட்டுப் பாரம்பரிய மருத்துவமுணறக்குள் வபாதிந்திருக்கும் மருத்துவக்

கூறுகணைத்தான், பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பபாட்டிபபாட்டுப் பிரித்து பமய்ந்து, புதுப்

புது மூலக்கூறுகணைக் கண்டறிந்து காப்புரிணமக்குக் காத்து நிற்கின்றன.

பிரியாணிணய மைமூட்டி அலங்கரிக்கும் அன்னாசிப் பூவில் இருந்து SAI அமிலத்ணதப் பிரித்து,

அதிலிருந்து 'படமிஃப்ளூ’ எனும் நவீன மருந்ணதத் தயாரித்த நிறுவனம், 10 ஆண்டுகளுக்கு முன் அருைாச்சலப் பிரபதசத்தில் கணையாக நின்றிருந்த அன்னாசிப் பூணவ டன் டன்னாக பசகரித்துச்

வசன்ற வரலாறும் உண்டு. அபத பபால நித்யகல்யாணியில் இருந்து 'வின்கிரிஸ் டின்’ எனும்

ரத்தப் புற்றுபநாய்க்கான மருந்தும், இமாலயத்தின் 'யூ’ மரத்தில் இருந்து 'டாக்ஸால்’ எனும் மார்பகப் புற்றுபநாய்க்கான மருந்தும் பாரம்பரிய அனுபவம் எனும் வதாடக்கப் புள்ளியில்

இருந்துதான் பிறந்தது.

இன்ணறக்கு உலகம் முழுதும் சர்க்கணர பநாய்க்கான முதல் மருந்தான

'வமட்ஃபார்மின்’, மபலரியாவுக்கான 'அர்ட்டிமிசின்’ ஆகியணவ சீன மருத்துவத் தாவரத்தில்

இருந்து எடுக்கப்பட்டணவபய. பதநீரில் இருந்து ஆஸ்துமாவுக்கான திபயாஃபிலின்;

ஆடாவதாணடயில் இருந்து சளிணய உருக்கி வவளிபயற்றும் பிராம்வஹக்சின், கிபரக்கப் பாரம்பரியம் வசான்ன வில்பலா மரப் பட்ணடயில் இருந்து மாரணடப்பு வராமலும் இதய

நாைத்துக்குள் ரத்தம் உணறயாமல் இதயத்ணதக் காக்கவும் ஆஸ்பிரின்... இப்படிப் பாரம்பரிய

மருந்துகளில் இருந்தும், மருத்துவ உைவுகளில் இருந்தும் உருவான இப்பபாதும் புைக்கத்தில்

உள்ை நவீன மருந்துகள் ஏராைம்.

அன்ணறக்கு அடுப்பங்கணறக்கு வந்த வசய்தி கள் எல்லாம், அடுத்த தணலமுணறணய ஆபராக்கிய

மாக வசழிக்கச் வசய்ய பவண்டுவமன்ற அக்கணறயில் வந்த, நமது அனுபவக் பகாணவகபை.

Page 103: ஆறாம் திணை - Aaraam thinai

'உைவுதான் மருந்து’ என்பணத உறுதிபட சித்த மருத்துவம், ஆயுர்பவதம் உள்ளிட்ட பாரம்பரிய

மருத்துவமுணறகள் உைர்ந்திருந்தன. இந்தப் பாரம்பரியத்ணத ஆய்வுக்கு உட்படுத்துவதில் தவறு

இல்ணல. பாரம்பரிய முகமூடிக்குள் சில சமூக அவலங்கைால் பின்னப்பட்டிருக்கும் ஒருசில

வசய்திகணை ஆராய்ந்து தூர எறியவும் தயங்க பவண்டியதும் இல்ணல. ஆனால், அப்படிச்

வசய்வதற்குமுன் அந்த ஆய்வுக்குப் பின்னணி யில் அறமும், தரமும், சமூக அக்கணறயும்

வபாதிந்திருக்க பவண்டியது மிக மிக அவசியம். அணதவிடுத்து, அவசரகதியில் வணிக நிர்பந்தத்

தில் பைணச எல்லாம் மடணம எனப் பரணியில் ஏற்றுவபதா, 'பத்தாம்பசலித்தனம்’ எனப் புறந்

தள்ளுவபதா, நவீனத்துக்குமுன் கூனிக் குறுக ணவப்பபதா குற்றம்.

ஒவ்வவாரு தாவரமும் தன்ணனபய மாய்த்துக் வகாண்டு நமக்குப் பயன்படுவணதக் வகாஞ்சம்

கவனித்தால், பகுத்தறிவு இல்லாமபல அணவ பல்லுயிர் பபணும் காட்சி நமது வநஞ்ணச அள்

ளும். சின்னக் கீணரச் வசடி ஆகட்டும், வநடிய ஆலமரம் ஆகட்டும் விண்ணுக்குத் தன் வியர்

ணவயால் நீர் அளிக்கிறது. மண்ணுக்குள் பூஞ் ணசக்கும் உைவூட்டி, அதன் துணைவகாண்டு

உறிஞ்சிய நீணரயும் கனிமத்ணதயும் உைவாக்கு கிறது; மருந்தாக்குகிறது. அவற்ணறத் தனக்கு

மட்டுமல்லாது; தன்ணனபய உண்ணும் நமக்கும் அளிக்கிறது.

பல பநரங்களில் அருகில் வைரும் வசடிகளுக் கும் பகிர்ந்து பரிமாறிச் சுற்றம் காக்கிறது. தன்ணன

உருக்கி, தன்னுள் அரிசிணய உருவாக்கி, குறிஞ்சி நில மனிதனின் பஞ்ச காலத்துப் பசிணயப்

பபாக்கிய மூங்கிலரிசி, தன்னுள் அரிசி விணைந்ததும் உயிர்மாய்ந்துவிடும் என்கிறது தாவரவியல்.

பாரம்பரியம்... எட்டிப்பார்த்தால் வியப்பானது; உற்றுப்பார்த்தால் வமய்சிலிர்க்கணவப்பது;

உைரத் வதாடங்கிவிட்டால் பபாற்றுதலுக்கு உரியது.

பபாற்றுபவாம்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-49

மருத்துவர் கு.சிவராமன் 'பாமர, நடுத்தர மக்களின் குைந்ணதகளில் சரிபாதியினர் சாப்பாட்ணட மறுக்கும் அபத சமயத்தில்,

வநாறுக்குத் தீனிகணை சந்பதாஷமாக சுணவப்பவராகவும் இருக்கிறார்கள். அதிலும் 18 முதல் 30 வயது வணர உள்ை இந்திய இணைஞர் பட்டாைத்திடம் வமாறுவமாறுவவன உள்ை வநாறுவலுக்கு

ஏக வரபவற்பு’ என்கிறது உைவியலின் உைவியல் முடிவுகள்.

'வகாஞ்சபம வகாஞ்சம் எண்வைய். வராம்பக் வகாஞ்சமாக உப்பு. அப்புறம் உருணைக்கிைங்கு...

அவ்வைவுதான்!’ என வீட்டில் பாட்டி வணட சுடும் பதத்தில் தாங்கள் வநாறுக்குத் தீனிகணைத்

தயாரிப்பதாக இணையதைங்களில் தம்பட்டம் அடித்துக்வகாண்டாலும், தங்கள் வநாறுணவகளின்

உண்ணமயான தயாரிப்பு முணறகணை எந்த நிறுவனமும் வவளியில் வசால்வது இல்ணல.

வபரும்பாலான தின்பண்டங்கள் தயாரிக்கப்படும் ‘Extrusion Technology’ பற்றி உங்களுக்குத்

வதரியுமா? அதிக சூட்டில் தானியங்கணைப் வபாரித்வதடுக்கும் இந்தத் வதாழில்நுட்பத்தில்தான்,

பிரபல தின்பண்டங்களின் தயாரிப்பு வதாடங்குகிறது. உைணவ பவகணவத்துப் வபாரித்து எடுக்க

Extruder எந்திரத்தின் சிறு துணை ஒன்றின் மூலம் வசலுத்தப்படும் தானியங்களின் மாவு, 200

டிகிரிக்கு பமலான சூட்டில் வபாரித்துத் தள்ைப்படுகிறது. வபாரித்த பண்டத்தில் விதவிதமான

மசாலாக்கள், உப்புகள், சுணவயூட்டிகள், மைமூட்டிகள், நீர்ச் சத்து ஏறிவிடாமல் காக்கும்

ரசாயனங்கள், உைணவக் வகட்டுவிடாமல் காக்கும் பவதி உப்புகள் ஆகியணவ

Page 104: ஆறாம் திணை - Aaraam thinai

வதளிக்கப்படுகின்றன. ஆனால், இந்த Excipients சமாசாரங்கள், தின்பண்ட பாக்வகட் உணறயில்,

‘Approved Food Chemical Ingredients’ என்ற வபயரில் ஒளிந்திருக்கும்.

இப்படி அதிக சூட்டில் Extrude வசய்யப்படும் உைவுகளின் புரதங்களில் ஏற்படும்

மாற்றங்கள்குறித்து உைவியலாைர்கள் இணடபய அதிக அைவில் விவாதங்கள் நடப்பது உண்டு.

ஒரு தானியத்தில் வபாதிந்திருக்கும் கார்பபாணஹட்பரட், புரதத் துணுக்குகள், சில பநரங்களில் வகாஞ்சம் வகாழுப்பு ஆகியவற்பறாடு தாவரங்கள் தன் வாழ்நாவைல்லாம் தவமாய் தவமிருந்து

பசகரித்துணவத்திருக்கும் கனிமங்களும் தாவர மருத்துவக்கூறுகளும், அப்படி ஒரு சூட்டில் என்ன

ஆகும் என்பது இதுவணர யாருக்கும் வதரியாது.

பமபலாட்டமான ஆய்வுகள், அதிலும் குறிப்பாக சந்ணதக் காப்புரிணமச் சார்ந்த ஆய்வுகள், 'அதிக

சூடு தயாரிப்பு முணறகள் எந்த ஆபத்ணதயும் ஏற்படுத்துவது இல்ணல’ எனச் வசால்வது

இப்பபாணதய உைவுச் சட்டங்களுக்குப் பபாதுமானது. ஆனால், அணவ உடல் இயக்கத்தில்,

உறுப்புகள் வைர்ச்சியில் உண்டாக்கும் அபாயங்களுக்கு அைபவ இல்ணல!

'சிற்றுண்டி’ என்பது, இன்று பநற்று நம்மிணடபய வந்தணவ அல்ல; உலகத் தமிழ் ஆராய்ச்சி

நிறுவனத்தின் தமிைர் உைவு நூலில் தீம்புைல் தாரம், அணட, தீஞ்பசறு, அரிசி மாவில் பதனும்

வவல்லமும் பசர்த்துச் வசய்யப்படும் உக்களி மற்றும் உக்காரி, குணைவாக பவகணவத்த பாசிப்

பயறு, வவல்லம் பசர்த்து வசய்யப்படும் கும்மாயம், பமாதகம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில்

வசால்லிய சீணடகுறித்த வசய்திகணைப் படிக்கும்பபாது, 'அப்பபவ நாம அப்படி’ என்று

வபருமிதம்வகாள்ைணவக்கிறது.

மாதம் ஒரு நாள் ஷாப்பிங் வசல்வதுபபால, சிணகயலங்காரம் வசய்ய பார்லர் வசல்வது பபால,

சுணவ ப்ைஸ் ஆபராக்கியமான தின்பண்டங்கள் வசய்ய ஓரிரு மணி பநரம் ஒதுக்குங் கள். நீங்கள்

வாைலிணயப் பிடிக்க, உங்கள் கைவர் அரிசி மாணவப் பிணசய, உங்கள் வீட்டுச் வசல்லம், 'ம்மா...

வாணை இணலக்குள்ை நான்தான் மாணவ ணவப்பபன்’ என 'இணலக் வகாழுக்கட்ணட’ வசய்யும்

திருவிைா உங்கள் வீட்டு அடுப்பங்கணறயில் அடிக்கடி நிகைட்டும். சுணவயான தின்பண்டத்துடன்

நிணறயப் பக்கபலன்களும் விணையும்!

சரி... அது என்ன 'இணலக் வகாழுக்கட்ணட?’

Page 105: ஆறாம் திணை - Aaraam thinai

பாரம்பர்ய பச்சரிசியின் மாபவாடு, வவல்லம், வறுத்த பாசிப் பயறு, துண்டுத் பதங்காய், ஏலப்

வபாடி பசர்த்துப் பிணசந்து வகாழுக்கட்ணட வசய்தால், அது 'இனிப்புக் வகாழுக்கட்ணட.’ அபத

மாணவ, பணன ஓணல அல்லது வாணை இணலயில் உள்பை ணவத்து பவகவிட்டால் அது 'இணலக்

வகாழுக்கட்ணட.’ பச்சரிசி, துருவிய பதங்காய், பலாச்சுணை பசர்த்து அணரத்து அபத இணலயில்

சுருட்டி பவகணவத்தால், 'பலாப்பை இணலக் வகாழுக்கட்ணட.’ சிவப்பு பச்சரிசி மாவில்

வகாழுக்கட்ணட வசய்து வகாதிக்கும் நீரில் பவகணவத்து எடுத்தால், சத்தான 'நீர்க் வகாழுக்கட்ணட’

தயார்.

'பிள்ணைக்கு என்ன வகாடுத்தாலும் உடம்பு பிடிக்க மாட்படங்குபத!’ என்று கவணலப்படும்

தாய்மார்கபை, உங்கள் குைந்ணத வகாழு வகாழுஎன புஷ்டி பூச, இணலக் வகாழுக்கட்ணடக்கு

இணையான இனிப்பு மருந்து கிணடயாது.

சரி, தினமும் இணலக் வகாழுக்கட்ணடயாகக் வகாடுத்தாலும் குைந்ணதக்குப் பபாரடிக்குபம!

அணதபய பால் வகாழுக்கட்ணடயாக மாற்றிக்வகாடுங்கள். இட்லி அரிசிணய ஊறணவத்து

வமாறுவமாறுவவன அணரத்து, நல்வலண்வைய்யில் வதக்கி, சிறு சிறு உருண்ணடகைாக உருட்டிக்

வகாதிக்கும் தண்ணீரில் வகாட்டி பவகணவக்க பவண்டும். வவந்ததும் அைவாக வவல்லம், ஏலப்

வபாடி, பதங்காய்ப் பால் பசர்த்துக் கிைறி இறக்க பவண்டும். இந்தப் 'பால் வகாழுக்கட்ணட’ணயப்

பிடிக்காபதார் இன்னும் இந்தப் புவியில் பிறக்கவில்ணல.

இணலக் வகாழுக்கட்ணடபயா, பால் வகாழுக்கட்ணடபயா பல நாட்களுக்கு இருக்காதுதான்.

ஆனால், அணதச் சாப்பிடும் நாம், பல்லாண்டுகள் ஆபராக்கியமாக இருப்பபாம். வரடி-டு-ஈட்

மார்க்வகட் உைவுகள் வராம்ப நாள் வகட்டுப் பபாகாதுதான். ஆனால், அதற்கு

அடிணமப்பட்டால், எந்த பநரம், எந்த உறுப்பு பகாைாறு வசய்யும் என்று யாருக்கும் வதரியாது.

எணதத் பதர்ந்வதடுக்கப்பபாகிபறாம், நாம்?

- பரிமாறுபவன்...

ஆறாம் திணை!-50

மருத்துவர் கு.சிவராமன் 'நான் பநாயற்பறன்...

வலிணமயுணடபயன்.... என் உடம்பின் உறுப்புகள் என் வதய்வ வலிணமணயப்

வபற்றுக்வகாண்டுவிட்டன.

அணவ திறனுணடயன...

இலாகவமுணடயன...

இன்பந்தரித்தன...

மிக எளிதில் இயங்குவன;

மஹாசக்தியின் வீடுகைாயின.

என் உடம்பில் பநாயின் பவகபம கிணடயாது. நான் பநாய்கணைவயல்லாம்

புறத்பத வீசிவயறிந்துவிட்படன்’

Page 106: ஆறாம் திணை - Aaraam thinai

- அதிகம் நாம் வாசித்திராத இந்த எழுச்சி வரிகள் பதசியக்கவி

பாரதி உணரநணடயாகச் வசான்ன கருத்து!

ஆன்ம பலத்துக்கு அடிப்பணடபய ஆபராக்கிய உடல்தான் என்று, தான் உைர்ந்த உண்ணமணய அவர் தன் எழுத்துக்களில்

பதிவுவசய்திருந்தார். ஆனால், பநாயில்லாத, வலுவான உடல் என்பது சமீபகாலமாக சாத்தியத்துக்கு அப்பாற்பட்டதாக

மாறிவருகிறது. உறுதியான உடணல உடற்பயிற்சி கட்டணமக்கும்

என்றாலும், அதற்கு உைவுதான் அடித்தைமிடும். 'ஐந்தில்

வணையாதது ஐம்பதிலும் வணையாது’ என்பது பண்பில்

மட்டுமல்ல; உை விலும்தான். குைந்ணதப் பருவத்தில் இருந்பத

உைவின் அக்கணறணயத் வதரிந்திருக்க பவண்டும். அதற்கு அம்மாவின் வமனக்வகடலும்

அப்பாவின் கரிசனமும் அவசியம்.

கடந்த வாரம் வகாழுக்கட்ணட வசய்த பலரும், 'வகாஞ்சம் வவச்சு சாப்பிடற மாதிரி ஏதாச்சும்

வசால்லுங்க சார்!’ என்று பகட்டிருந்தனர். அவர் களுக்காக இந்த வாரம்....

திணன மாவில் அதிரசம் வசய்யத் வதரியுமா?

அது ஒன்றும் 'நாசா’ ரகசியம் கிணடயாது. அரிசி மாவுக்குப் பதில் திணன மாவு; நாட்டு

வவல்லத்துக்குப் பதில் பணன வவல்லம். திணன அரிசிணயக் கழுவி ஒரு மணி பநரம் ஊறணவத்து,

பின் ஒரு வவள்ணைத் துணியில் உலர்த்தி வபா டித்துக்வகாள்ளுங்கள். பணன வவல்லத்ணத பாகு

காய்ச்சி, பின் திணன அரிசி மாவில் வகாஞ்சம் எள், ஏலக்காய் தூணைப் பபாட்டு அதில் இந்தப்

பாணக ஊற்றி, மாணவ மிருது வாகப் பிணசந்துணவயுங்கள். ஒரு நாள் காத்திருங்கள். மறுநாள் அதில் சிறிது வநய் விட்டு சிறுசிறு உருண்ணடகைாக உருட்டிச் சூடான எண்வையில்

வபாரித்வதடுங்கள். 'திணன அதிரசம்’ தயார். இது வைரும் குைந்ணதகளுக்கு ஆபராக்கியமான

உைவு; வபரிபயாருக்கும்தான். பூசிய உடல்வாணகக் வகாண்டவர்கள், 'இனிப்பான’வர்கள்

மருத்துவரிடம் இருந்து விலகி இருப்பதற்கான வழியும்கூட. அரிசி வவல்ல அதிரசத்ணதக்

காட்டிலும், திணன அதிரசத்தில் சுணவயும் அதிகம்; நலமும் ஏகம்.

புரதம், குைந்ணதயின் உடல்நலத்துக்கான ஊற்றுக்கண். வணிக உலகம், இந்த விஷயம் வதரிந்த

நாளில் இருந்பத வணக வணகயான புரத பானங்கணை சந்ணத முழுக்க நிரப்பியுள்ைது. 30

பில்லியன் டாலர்கணைத் தாண்டி ஓடுகிறதாம் இந்த வணிகம். குறிப்பிட்ட பானத்ணதக் குடித்தால்

தான் சிக்ஸர் அடிக்க முடியும். அந்த பாட்டில் பவுடணரக் கலக்கிச் சாப்பிட்டால்தான் சிக்ஸ்பபக்

கிணடக்கும் என்றில்ணல.

Page 107: ஆறாம் திணை - Aaraam thinai

'பதாபைாடு பதாள் வதாடர்ந்து பநாக்க நாள் பல ஆயின்’ - கம்பனின் வர்ைணனயில் கூடுதல்

உவணம இருந்தாலும், அந்தக் காலத்தில் புபராட் டின் ட்ரிங் சாப்பிடாமல் பரந்த, திடமான வநஞ்

சுறுதியுடன் நம்மவர் இருந்தனர் என்பணத அந்த வரிகளில் புரிந்துவகாள்ை முடியாதா என்ன?

புரதச் சத்து மிகுந்த தானியங்களில் அணத இப் பபாதும் வபற முடியும்.

'பாசிப்பருப்பு மா லாடு’ அப்படி ஓர் ஊட்டம் தரும் தின்பண்டம். பயறு/பருப்பு வணககளில்

பாசிப்பருப்பு (சிறு பருப்பு) அதிகப் புரதச் சத்து தரும் ஒன்று. அந்தப் பருப்ணபக் கறுக்காமல்

வாசம் வரும் வணர வாைலியில் வறுத்து, வபாடி வசய்துவகாள்ளுங்கள். அந்த மாவில் வகாஞ்சம்

முந்திரி, உணடத்த பாதாம் பபாட்டுக்வகாள்ளுங்கள். ஆர்கானிக் வவல்லத் தூணைப் வபாடித்துச்

சலித்து, இதில் கலந்துவகாள்ளுங்கள். வநய்ணயச் சூடாக்கி அந்த மாவுக் கலணவயில் ஊற்றி,

சூட்டுடன் லட்டு பிடித்துணவத்துக்வகாள்ளுங்கள். குைந்ணதபயா, குமரிபயா ஒல்லிபிச் சானாக

இருக்கிறாபர என்ற கவணலயில் உள்பைாருக்கு, இந்த உருண்ணட மிகப் வபரிய வரப்பிரசாதம்.

இது, புஜத்ணதயும் புஜபலத் ணதயும் உயர்த்தும்.

அணடப் பிரதமன், சுசியம், முந்திரிக் வகாத்து பசாமாஸ், கடணல மிட்டாய், பசாை வவல்லப்

பணியாரம், கம்பு உருண்ணட என இணவ எல்லாபம, புரதம், கனிமம், ணவட்டமின்கள் உள்ை நம்

பாரம்பரியத் தின்பண்டங் கள்தாம். கணடயில் கிணடக்கும் புரதப் பானங் கள்பபால இயந்திர

உருணைகளில் சூடுபட்டுத் தயாரிக்கப்படுவது இல்ணல. தானியங்களின் இயல்பு மாறாமல்

வசய்யப்படுவது. பநசமான கரங்கைால் பிணசந்து, உருட்டி, சுைற்றி உருவாகும் இந்தப்

பட்சைங்களின் சுணவயில், ரசாயனக் கலப்பு இருக்காது. ஆனால், காதலும் பாசமும் கட்டாயம்

கலந்திருக்கும்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-51

மருத்துவர் கு.சிவராமன் ''யபாஷாக்கா இருந்தாத்தான் புள்ை லட்சைமா இருப்பான். அஞ்சு வயசு வணரக்கும் எல்லாப்

புள்ணைங்களும் நல்லா குண்டாதான் இருக்கும். வைர வைர வத்திருவான்’ என்ற பச்ணசப்

வபாய்ணயச் வசால்லி 'குட்டிக் குண்டர்’ பணடணய உருவாக்கிக்வகாண்டிருக்கிபறாம். விணைவு...

'பதசிய உடற்பருமன் தின அறிக்ணக’யில், நகர்ப்புறக் குைந்ணதகளின் குண்டாகும் பபாக்கு

வருடத்துக்கு இரண்டு சதவிகிதம் அதிகரித்துக்வகாண்பட இருப்பதாக எச்சரித்துள்ைது. அரசின்

பகாைாறான திட்டம் உண்டாக்கும் Mal nutrition விணைவால் நாட்டின் குடிமகன்களில்

பாதிக்கும் பமலாபனார் அணரகுணற உைவு, பட்டினி, பசாணக என ஒருபுறம் இருக்க, மறுபுறம்

Page 108: ஆறாம் திணை - Aaraam thinai

சந்ணதக் கலாசார பமாகம் உண்டாக்கும் Bad nutrition விணைவால் உடல் பருத்து வருகின்றனர்

வசாச்சம் பபர்!

'இணைத்தவனுக்கு எள்ணைக் வகாடு; வகாழுத்தவனுக்குக் வகாள்ணைக் வகாடு’ என்று

எளிணமயாகச் வசால்லிச் வசன்றது நம் உைவுக் கலாசாரம். ஆனால், இணைத்த உடல் பருக்க,

பருத்த உடல் இணைக்க, இன்ணறக்கு Functional Foods எனும் பபார்ணவயில் உைவுச் சந்ணதயில்

வபருகி இருக்கும் உைவுகணைக் கைக்கிட முடியாது. வதாப்ணபணயயும் வதாணடணயயும் கிராஃபிக்ஸில் சுருக்கிக் காட்டி வணலவீசும் அந்த விைம்பரங்களின் பிடியில் பசாம்பல்

பபர்வழிகள், சில காலம் வயிற்ணறயும், பல காலம் மணிபர்ணஸயும் வமலியணவப்பபத

நடக்கிறது.

சின்னக் குைந்ணதகள் குண்டாவதற்கு, அதிகமான பால் உைவுகபை மிக முக்கியக் காரைம். பால்

என்பது, உைவு அல்ல; மருந்தாக மட்டுபம பயன்படுத்தக்கூடியது. ஆனால், பால் ஒரு வவள்ணை

கரன்ஸி எனக் கண்டறிந்த பமற்கத்திய விஞ்ஞானம், அதன் வியாபாரத்ணதக் வகாழிக்கணவக்க, வைக்கம்பபால் விஞ்ஞானிகள் மூலம் தனக்கு பவண்டிய சான்றுகணை மட்டும் அள்ளித்

வதளித்தது. 'வவள்ணைக்காரன் வசால்லிவிட்டால் பவதம்’ என்ற நம் பாட்டனின் மூன்றாம்

விதிப்படி, பால் அதிகம் பைக்கம் இல்லாத நம் மரபு பாணல உன்னத உைவாக்கிவிட்டது.

அதிகப் பால், உடல் எணடணய அதிகரிக்கும்; நுணரயீரலில் சளிணயச் பசர்க்கும் என நம் முன்பனார்

வசான்னணத மறந்துபபாபனாம். பபாதாக்குணறக்கு, 'பதப்படுத்தப்பட்டு பாக்வகட்டில் வரும் பல்பவறு மாடுகளின் கலப்புப் பாலில் உள்ை புரதம் காரைமாக ஒருபவணை சர்க்கணர வியாதி

தருபமா?’ என்ற ஆய்வுகள் இப்பபாது நம் ஊரிபலபய நடக்கின்றன. 'அதிகமாக பால்

சாப்பிட்டால் ரத்த நாைங்களில் வகாழுப்பு படியுபமா?’ என்ற கவணலயும் முணை விடுகிறது. ஆக,

'இந்தப் பாணலக் குடிக்கணல.. அப்புறம்...’ என்று கடுங்பகாபத்துடன் உங்கள் குைந்ணதணய குச்சிக்

கம்ணப ணவத்து மிரட்ட பவண்டாம். உங்கள் குைந்ணத இயல்பிபலபய புத்திசாலிதான்.

ஆபராக்கியமாக வைரட்டும். 'அப்புறம் உடலுக்கான கால்சியம் சத்துக்கு எங்பக பபாவது?’ என்று

பகட்பவர்களுக்கு, கீணர, பமார் ஆகியணவ பபாதும் என்பபன். பல சமயம் பமாரின் கால்சியம்

பாலின் கால்சிய அைணவவிட அதிகம். கூடபவ லாக்படாபபசிலஸ்... உடலுக்கு நலம் பயக்கும்

பல நுண்ணுயிரிகளும் பமாரில் கிணடக்கும்.

Page 109: ஆறாம் திணை - Aaraam thinai

பால், இனிப்புப் வபாருள், கிைங்கு, பட்ணட தீட்டிய பச்சரிசி இவற்ணற மறக்காமல்,

வதாப்ணபணய மணறக்க முடியாது. பட்ணட தீட்டிய பகாதுணம மாவில் வசய்த பர்கர் வராட்டிகள்,

'டிரான்ஸ்ஃபபட்’ எனும் வகட்ட வகாழுப்பு நிணறந்த பீட்சா, ஃபிங்கர் பிணரஸ் எனும்

உருணைக்கிைங்கு சிப்ஸ், குளிர்பானங்கள், வவள்ணைச் சர்க்கணர, பிராய்லர் பகாழி, எண்வையில்

வபாரித்த வநாறுக்குத் தீனி ஆகிய வபாருட்கணை உைவில் தவிர்த்து, தினசரி 45 நிமிட

நணடப்பயிற்சியும், 20 நிமிட மூச்சுப் பயிற்சியும் வசய்தால், காசு பைம் வசலவழிக்காமல்,

இணரப்ணப, குடல் பகுதிகணை அறுத்து நீக்காமல், வயிற்றுக் வகாழுப்ணப உறிஞ்சி

எடுத்துப்பபாடாமல் உடல் எணடணயக் எளிதில் குணறத்துவிடலாம்!

எணட குணறக்க, நார்ச் சத்து மிகுந்த உைவு அவசியம் பதணவ. மரக்கறிக்காரர்களுக்கு நார்ச் சத்து

நிணறந்த உைவுப் வபாருள் கிணடப்பது வபரும்பாலும் கீணரயிலும் பைத்துண்டிலும் இருந்துதான்.

'கீணரணய ஆய்ந்து கிள்ை பநரம் இல்ணல; பைத்ணதக் கடித்துச் சாப்பிடக் கஷ்டம்’ என்று

சாக்குபபாக்கு வசால்பவாருக்கு, நாைன்றுக்கு 25 கிராம் நார்ப் வபாருள் உடலில் பசராவிட்டால்,

'உள்பை-வவளிபய’ இரண்டு பக்கமும் வகாழுப்பு பசரும் அபாயம் உண்டு. தினசரி காணல,

மாணல இரண்டு ஸ்பூன் வவந்தயம் சாப்பிடுவது உடணல வமலிய ணவக்கும். வவந்தயத்தின் நார்ப் வபாருளும் அதிலுள்ை சப்பபானின்களும் ரத்தக் குைாயின் உள்பசரும் வகாழுப்ணபயும் டிணர

கிளிசணரணடயும் குணறய ணவக்கும்.

'பால் சாப்பிடக் கூடாது; இனிப்பு பவண்டாம்... பவற என்னதான் சார் காணலயில் குடிப்பது?’

என்று பகட்பபாருக்கு என் பதில், ஆவாணர டீ. நாம் மறந்துபபான அருணமயான ஒரு பாரம்பரிய

பானம். 'ஆவாணரப் பூத்திருக்க சாவாணரக் கண்டதுண்படா?’ என்று முதுவமாழி வைக்கத்தில்

உண்டு. பராசாப் பூ, ஆர்க்கிட் பூ பபால ஆவாணரக்கு மலர் மார்வகட்டில் மவுசு இல்ணல

என்றாலும், கூடிய சீக்கிரபம, அதன் சந்ணதக்கு வபரும் அடிதடி வரப்பபாவது உறுதி. ஆரம்பகட்ட சர்க்கணர பநாய்க்கு இந்த மலர் தரும் மருத்துவம் வபரும் பலன் அளிப்பணத ஆய்வுகள்

உறுதிப்படுத்தியுள்ைன.

'ஆவாணர வகான்ணற நாவல் அணலகடல் முத்தங் பகாஷ்டம்

பமவிய மருத் பதால் ’ என ஏழு தாவரங்கணைக் வகாண்டு டீ பபாட்டு குடித்தால், 'காவிரி நீரும்

வற்றும்; கடல் நீரும் வற்றும்’ என்று பரிபாணஷயில் சித்தன் வசான்ன சூத்திரத்ணத கட்டவிழ்த்துப்

பார்ப்பபாமா?

இனிப்பு நீரான (காவிரி நீர்) சர்க்கணர வியாதிக்கும், உப்பு நீரான (கடல் நீர்) சிறுநீரகக் பகாைாறில்

புரதம் கழிந்துவரும் நீருக்கும், இந்த ஆவாணர காபி ஓர் அருமருந்து என்பபத அந்தப் பரிபாடல்

வசால்லும் உண்ணம.

என்ன ஒன்று, பைசுக்கு எப்பபாதும் பைபைக்கும் விலாசமும் கிணடயாது, பகட்டான

விைம்பரமும் கிணடயாது, பக்குவமாகப் பபசி மயக்கவும் வதரியாது. ஆனால், பல பநரங்களில்

பைணம நம்ணமப் பாதுகாக்கும் அன்ணன மனம் வகாண்டது என்பது மட்டும் நிச்சயம்.

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-52

மருத்துவர் கு.சிவராமன் ைடந்த வாரம் மபலசியா வசன்றிருந்பதன். பகாலாலம்பூரில் பூச்பசாங் பகுதியில் பக்கத்து வீட்டு

மரத்தில் காய்ந்து உலர்ந்திருந்த முருங்ணகக்காய்கணை, சீனர் ஒருவர் பறித்துக்வகாண்டி ருந்தார்.

Page 110: ஆறாம் திணை - Aaraam thinai

''காய்ஞ்சுபபானணத எதுக்கு சார் பறிக்கிறீங்க?'' எனக் பகட்டபபாது, ''ரத்தக்வகாதிப்பு

வராமலிருக்க முருங்ணகயின் உலர்ந்த விணதக்குள் உள்ை பருப்ணப நாங்கள் சாப்பிடுபவாம்!''

என்றார்.

முன்பு ஒருமுணற தாய்லாந்தில் நடந்த உலகத் தாவரவியல் மாநாட்டில் குவாந்தமாலா நாட்டின்

பபராசிரிணய ஒருவர், 'நாங்க உைவில் நிணறயக் கீணரகள் பசர்ப்பபாம். சின்னக் கீணரகள்தான்

வபரிய மருந்துகள்!’ என்று வசான்னது, இன்னும் என் நிணனவில் இருக்கிறது. மற்வறாரு முணற

வஜர்மானிய உைவியல் விஞ்ஞானி, 'இந்தக் கீணர, உைவு மட்டுமல்ல; மருந்தும்கூட’ எனக்

காட்டிய கீணர... நாம் மஞ்சள் காமாணலக்குக் காலங்காலமாகக் ணக ணவத்தியம் அளிக்கும் கீைா

வநல்லி.

குட்டியூண்டு பதசமான குவாந்தமாலா மாதிரியான நாடுகளும், உலக வல்லரசுப் பட்டத்ணத

எட்டிப்பிடிக்கும் பபாட்டியில் இருக்கும் சீனா பபான்ற வபரிய நாடுகளும், ஆய்வின் உச்சங்களில்

இருக்கும் வஜர்மனி முதலான ஐபராப்பிய நாடுகளும்... தம் பாரம்பரிய அறிவுகணையும் உைவுக் கலாசாரத்ணதயும் உற்றுப்பார்த்து அதன் மாண்ணப மீட்வடடுக்க முழுவீச்சில்

ஓடிக்வகாண்டிருக்கின்றன. ஒப்புபநாக்குணகயில் பாரம்பரிய அறிணவ எக்குத்தப்பாக ஸ்டாக்

ணவத்திருக்கும் நம் பயைத்தின் பவகம் மிக மிகக் குணறவு.

'காப்புரிணமச் சிக்கல் வருபமா?’ என்ற கார்ப்பபரட் சிந்தணனயாலும், 'பைசு காசு தராது’ எனும்

அறிவியல் குருமார்களின் தீர்க்கதரிசனங்களினாலும், இந்தியப் பாரம்பரிய உைவும் மருந்தும்

வமள்ை வமள்ை மறதியில் மூழ்கிவருகின்றன.

'வசறிமந்தம் வவப்பந்த் வதறிக்குந் தணலபநாய் வவறிமூர்ச்ணச

கண்பைாய் விலகும்’

என முருங்ணகணயப் பற்றி சித்த மருத்துவம் பாடியபபாது, சித்தர்களுக்கு முருங்ணக இணலயில்

உள்ை கண் காக்கும் பீட்டாகபராட்டின்கணைப் பற்றித் வதரிந்திருக்க வாய்ப்பு இல்ணல. ஆனால்,

கண் பநாணயப் பபாக்க முருங்ணக அவசியம் என்பணத உைர்ந்திருந்தனர்.

Page 111: ஆறாம் திணை - Aaraam thinai

இன்ணறய உைவறிவியல், 'கண்ணுக்கு மிக அத்தியாவசியமான அந்த கபராட்டின்களின் அைவு,

பகரட்டுகணைவிட முருங்ணக இணலயில் அதிகம்’ என்று சான்றளிக்கிறது. பீட்டா கபராட்டின்

நிணறந்த திணனயரிசி சாதத்துக்கு, முருங்ணக சாம்பார் ணவத்து அதற்குத் வதாட்டுக்வகாள்ை

முருங்ணகக் கீணரணயப் பாசிப் பருப்புடன் சணமத்து, சாப்பாட்டுக்குப் பின் பப்பாளிப் பைத்

துண்டுகள் வகாடுத்தால், நம் நாட்டில் ணவட்டமின் A சத்துக் குணறபாட்டினால் வரும் பார்ணவக்

குணறணவ நிச்சயம் சரிவசய்யலாம். இதற்கான வசலவு வராம்ப வராம்பக் குணறவு. ஆனால்,

மரபணு மாற்றி ணவட்டமின் A வசறிவூட்டப்பட்ட பகால்டன் அரிசிணய இந்தியாவுக்குள் நுணைத்தால்தான் ஆச்சு என கங்கைம் கட்டி அசுர பவகத்தில் பவணல பார்க்கின்றனர் இந்திய

அரசின் உயர்மட்ட விவசாயக் கங்காணிகள்.

ணவட்டமின் A வசறிவூட்டப்பட்ட பகால்டன் அரிசி, ஒருபவணை கண்ணுக்கு நல்லதாக

இருக்கலாம். ஆனால், மற்ற உறுப்புகளுக்கு என்ன ஆகும் என்று முழுதாகத் வதரியாது. ஆனால்,

விணல மட்டும் முருங்ணகக் கீணரணயவிட 10,000 மடங்கும், அரிசிணயப் பபால 10 மடங்கும்

இருக்க வாய்ப்பு மிக மிக அதிகம்.

முருங்ணகயின் வபாட்டாசியச் சத்து வாணைப்பைத்ணதக் காட்டிலும் அதிகம். புரதச் சத்து,

முட்ணடக்கு இணையாக முருங்ணக இணலயில் உண்டு. பாணலக் காட்டிலும் நான்கு மடங்கு

கால்சியம் முருங்ணகயில் உண்டு. ஆரஞ்ணசவிட அதிகமான ணவட்டமின் C-யும் முருங்ணகயில்

உண்டு. மற்ற கீணரகணைவிட முருங்ணகக் கீணரயில் இரும்புச் சத்து அதிகம். வமாத்தத்தில் இந்த

முருங்ணக சங்க காலம் வதாட்டு நம்மிடம் இருந்த மாவபரும் ணவட்டமின் டானிக்.

சர்க்கணர பநாயாளிகள், வாரம் இரண்டு நாள் கம்பு, சிறிய வவங்காயம், முருங்ணக இணல பபாட்ட

அணட/வராட்டி அல்லது பகழ்வரகு பதாணசயில் முருங்ணக இணல பபாட்டுச் சாப்பிட்டாபல,

அதிகபட்சக் கனிம, உயிர்ச் சத்துகள் கிணடப்பதுடன், சர்க்கணர பநாய் உண்டாக்கும் பசார்வும்

தீரும்.

சித்த மருத்துவப் பரிந்துணரப்படி முருங்ணக, ரத்தக்வகாதிப்பு பநாய்க்கும் மருந்து. ரத்தக்வகாதிப்பு,

சர்க்கணர, பசார்வு, நரம்புத் தைர்ச்சி பபான்ற 'காம்பபா’ வியாதிகள் பலரது வாழ்விலும் கூட்டமாக

வந்து கும்மியடிக்கும். அந்த வமாத்தக் கூட்டத்ணதயும் தனியாைாக விரட்டும் இந்த ஒற்ணற

முருங்ணக, தாய்த் தமிழ்நாட்டில் பிறந்து வைர்ந்த ஹீபரா!

நம் குைந்ணதகளிடம் முருங்ணகக் கீணர வபாரியல், திணனயரிசி சாதம் பற்றிச் வசால்ல

நிணனப்பதும், அணத வமள்ைணவப்பதும் சிரமம்தான். பிரபல மருத்துவமணனகபைா, மருத்துவக்

காப்பீடு தரும் காப்பீட்டு நிறுவனங்கபைா நம்ணம பநாயின் பிடியிலிருந்து தடுக்காது. பநாய் வந்த

பிறகு, வகாடுக்கும் ணபசாவுக்குத் தகுந்தபடி பநாணயயும் நம்ணமயும் நிர்வகிக்குபம தவிர,

பநாயின் பிடியிலிருந்து நம்ணம நிரந்தரமாக வவளிபயற்றாது. ஆக, உைவின் மீதான அக்கணறயும்,

சூைல் மீதான கரிசனமும், பாரம்பரியம் மீதான பற்றும், மகிழ்வான மனதுக்கான

வமனக்வகடலும் மட்டுபம பநாய் வராது தடுக்கும்... காக்கும்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-53

மருத்துவர் கு.சிவராமன் ''ஏட்டி, பாப்பா அழுது பாரு... அவ விணையாட அந்தச் வசப்புச் சாமான்கணை எடுத்துப்பபாடு!’ என்று அங்கைாக்குழியின் அருகில் அமர்ந்து பாத்திரம் விைக்கிக்வகாண்பட வசால்லும்

பாட்டியின் குரல், இன்னும் தமிைகத்தில் ஆங்காங்பக பலசுபாசாக ஒலித்துக்வகாண்டுதான்

இருக்கிறது. பாட்டி வீட்டில் வபண் குைந்ணதகள் விணையாட ஓணலப் வபட்டி ஒன்றில் வசப்புச்

Page 112: ஆறாம் திணை - Aaraam thinai

சாமான்கள் பபாட்டு ணவத்திருப்பார்கள். மரப்பாச்சி, வதாட்டில் கம்பு, பகாலாட்டக் கம்பு,

தணலச்சவுரி, விரலி மஞ்சள் என விதவிதமாக அைகாக அடுக்கி ணவக்கப்பட்டிருக்கும்.

ஆனால், பார்பி டால்கணைக் வகாஞ்சி வடடி பியர்கணை அணைத்துக்வகாண்டு தூங்கும் 'வஜன்

எக்ஸ்’ குைந்ணதகளுக்கு அதன் அைகு, வண்ைம், வமன்ணம தாண்டி பவறு எதுவும் வதரியாது.

வசப்புச் சாமான் வசால்லிக்வகாடுத்த வாழ்வியணல, பார்பி வபாம்ணமகள் நிச்சயம் கற்றுத்

தராது. ஒல்லி இடுப்புடன் (ஸ்லிம் உைவுப் வபாருட்கள் உடற்பயிற்சிக் கருவி வணிகம்), விதவித

சாயங்களுடன் (அைகு சாதனப் வபாருள் விற்பணன), 'எண்வையில்லாத தணலமுடிணய விரித்துப்

பபாட்டிருப்பது (அைகு நிணலய வர்த்தம்) வபண்ணுக்கு அைகு’ என நிணலநிறுத்துவதற்காகபவ

பணடக்கப்பட்டணவ அந்த பார்பி வபாம்ணமகள்.

இந்த 'ஸ்லிம் பியூட்டி’ எண்ைத்ணத நம் ஊர்

வபண்களிடம் மட்டுமல்ல; மரபிபலபய

குண்டாக, ஆபராக்கியமாக இருக்கும் ஆஃப்ரிக்க

வபண்கள், நியூசிலாந்து வபண்கள்

மனதினுள்ளும் விணதத்தது பார்பிக்கள். வபண் குைந்ணதகளுக்கு பார்பி வபாம்ணமகணை பரால்

மாடலாக்கி, வமல்லிணட உடம்புக்காக, 'பசிக்கணல; பிடிக்கணல’ என்று சாக்குப் பபாக்குச்

வசால்ல ணவத்ததால், வைரிைம் பருவத்தில் வபண்களுக்கு உண்டான பநாய்கள் ஏராைம்!

Polycystic ovary, Anorexia nervosa, irritable bowel syndrome பபான்ற வயிறு, குடல், மனம்,

சிணனப்ணப சார்ந்த பநாய்கள் வபண்களிணடபய வபருகுவணத, இந்தப் வபாம்ணமயின்

உைவியபலாடு ஒப்பிடும் ஏராை ஆய்வு முடிவுகள் இணையத்தில் வகாட்டிக் கிடக்கின்றன.

அன்று அந்தச் வசப்புச்சாமான் விணையாட்டுதான் பாரம்பரிய மருத்துவ உைவு மரணப, பாட்டி

ணவத்தியத்ணத வழிவழியாகக் கடத்தியும் காப்பாற்றியும் ணவத்திருந்தது. அபத சமயம் அந்தக்

காலங்களில் வபண்ணின் உடல் நலம் வபரும்பாலும் தாம்பத்ய உறவுக்கும், குைந்ணத பபறுக்கும்,

வீட்டின் வபரிபயார், கைவன், குைந்ணதகள், உறவு, விருந்தினர் கூட்டத்ணதப் பபை மட்டுபம பாதுகாக்கப்பட பவண்டியது என்ற ஆைாதிக்கத்துடன் பார்க்கப்பட்டது என்பணதயும் நாம்

மறுக்க முடியாது.

ஆனால், இன்று நிணலணம பவறு! முன்னர் மாதவிடாய் நாட்களில் 'தீட்டு’ காரைம் வசால்லி

ஒதுக்கி ணவக்கப்பட்டாலும், அந்தக் குறிப்பிட்ட நாட்கணை ஓய்வாகக் கழித்தனர் நம் பாட்டி,

அத்ணதமார்கள். ஆனால், இன்பறா 'மாதவிடாய்க் கால ஓய்வு’ என்ற ஒன்பற வபண்களுக்கு

இல்லாமல் பபாய்விட்டது. 'அந்த நாளிலும் நான் ஆறு வசட் வடன்னிஸ் விணையாடுபவன்’ என்ற

விைம்பரம் தன்னம்பிக்ணக வகாடுத்தாலும், அது அந்தக் குறிப்பிட்ட நாப்கிணன வாங்குவதற்கான

தூண்டுபகாபல தவிர, வபண்ணின் உடல் நலம் மீதான கரிசனமல்ல! இப்பபாவதல்லாம் உதிரப்பபாக்கு பவதணனணயத் தாங்கும் உடல் வன்ணமணய வபண்களுக்கு அளிக்கும் உைணவப்

பற்றி யாரும் கண்டுவகாள்வபத இல்ணல. ஆணுடன் ஓடியாடி உணைத்தாக பவண்டிய காலத்தில்

வபண்ணுக்வகன பிரத்பயக உைவு குறித்த அறிவு நசுங்கிக்வகாண்பட வருகிறது.

நவீனம் வசால்லும் வதாலி உளுந்து, பசாயா, பப்பாளி மட்டும்தான் வபண்ணுக்கா? நிச்சயம்

இல்ணல! வபண்களின் உடல் நலத்துக்கு என பல வரசிபிக்கள் நம் மரபிபலபய இருக்கின்றன.

வபண்ணுக்குத் பதணவயான பிரத்பயக புரதங்கள் நிணறந்த பருப்பு உசிலி, அதில் ஒன்று. எந்தக்

காய்கறியிலும் இந்த உசிலிணயச் பசர்த்து தயாரிக்க முடியும். குறிப்பாக, வகாத்தவணர - பீன்ஸ்

பஜாடி ஹிட். கடணலப் பருப்ணப ஒரு மணி பநரம் மட்டும் ஊற ணவத்து, வகாஞ்சம்

வபருங்காயம், மிைகாய் உப்புடன் பசர்த்து அணரத்துக் வகாள்ளுங்கள். வானலியில், கடுகு

உளுத்தம் பருப்புடன் தாளிக்கும்பபாது இந்தப் பருப்பு விழுணத வதக்கி பவக ணவத்து, அதன்பின்

Page 113: ஆறாம் திணை - Aaraam thinai

காய்கறிகணைச் பசர்த்துத் தயாரியுங்கள். பருப்பு உசிலி வபண்களுக்கான புரதம் நிணறந்த

ஆபராக்கிய உைவு!

நாம் மறந்துபபான காய்களில் ஒன்று

அத்திக்காய். துவர்ப்புத் தன்ணமயுள்ைது

இந்தக்காய். அதிக நார், இரும்புச் சத்து, அணனத்து ணவட்டமின்களும் உள்ைது இதன்

கனி. காயவாகவும் கனியாகவும்

சாப்பிடக்கூடிய அத்தியின் பயன் குறித்து, நம்

ஊர் சித்த மருத்துவமும், each man has its own

wine and a fig tree என ணபபிளும், அப்பபாபலா கடவுள் கிபரக்க இலக்கியத்திலும்கூடச்

வசால்லப்பட்ட வதான்ணமயான கனி இது. வபண் குைந்ணதகள் கண்டிப்பாகச் சாப்பிட

பவண்டிய கனி. மாதவிடாய்க்கு முந்ணதய

நாளில் திடீவரன வரும் மூக்கணடப்பு, தும்மலுக்குச் சித்த மருத்துவம் வசால்லும்

மருந்து அத்திக்காய் பச்சடி.

வாணைப் பூணவச் சணமப்பது கஷ்டம் என்பதால்,

கிட்டத்தட்ட அணதத் தவிர்த்பத விட்படாம்.

ஆனால், இைம்வபண் குைந்ணதகளில் மாதவிடாய் வதாடக்கக் காலத்தில் வரும் அதிக

ரத்தப்பபாக்குக்கு, வாணைப் பூத் துவரம்,

உைவாகும் மருந்து. வாணைப் பூ வடகம் வசய்து

காயணவத்தும் வகாடுக்கலாம்.

11 முதல் 45 வயது வணர மாதவிடாய்க்

காலங்களில், இரும்புச் சத்து, கால்சியம் சத்து, புரதச் சத்து என நவீன அறிவியல் பரிந்துணரக்கும் உைவியல் கூற்றுடன் பித்தம் சீராக்கும் உைவும்

வபண்ணுக்கு மிக அவவசியம். இன்று வபருகும்

'பாலிசிஸ்டிக் ஓவரி’ எனும் சிணனப்ணப

நீர்க்கட்டி வராது தடுக்க, குைந்ணதப் பருவம் முதபல சரியான உைவுதான் மிகமிக அவசியம். பல

குைந்ணதகளுக்கு துவர்ப்பும் கசப்பும் பிடிக்காத சுணவயாக மாறி வருகின்றன. வவறும் இனிப்பும்,

கூடுதல் எண்வையில் வபாரிப்பும் மட்டுபம குைந்ணதயின் பிடிப்பாகவும் ஆகி வருகின்றன.

இரண்டுபம, பின்னாளில் சிணனப்ணப நீர்க்கட்டி வபருக அடித்தைம் அணமக்கும். அதிகபட்ச

மருத்துவக் குைமுள்ை, துவர்ப்பு, கசப்பு சுணவயுள்ை காய்கனிகணைப் பைக்கினாபல பல

வியாதிகணை நம்மால் விரட்ட முடியும்.

இவற்ணறவயல்லாம், இத்தணன நாள் வசால்லித்தந்த பாட்டிகளுடனான பபச்சுவார்த்ணத 'பாட்டி

பட’ வகாண்டாட்டங்களின் பபாது மட்டுபம அரங்பகறும்பபால.

மரபுகள் தானாக மாறவில்ணல, நாம்தான் வதாணலக்கிபறாம். சில சமயம் திட்டமிட்டு; சில பநரம்

திருடப்பட்டு!

- பரிமாறுயவன்...

Page 114: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை!-54

மருத்துவர் கு.சிவராமன் தசன்ணனயில் மணைக்காலம், அதிகம் சிலாகிக்கணவப்பதில்ணல. பநற்று மணையில் அத்தணன

வண்டிகளும் நகராமல் ஊர்வலமாக நின்றுவகாண்டிருக்கும்பபாது, சாணலபயாரத்தில் பள்ளிக்

குைந்ணத ஒன்று, தன் வபன்சில் டப்பாணவத் திறந்து உள்ளிருந்த ஆஸ்துமாவின் மூச்சுக்குைல்

இறுக்கத்ணத இலகுவாக்கும் இன்பஹலணர எடுத்து, வாயில் ணவத்து அவசர அவசரமாக

உறிஞ்சியணதப் பார்க்க பநரிட்டது. பின்னர் குணடணயப் பிடித்துக்வகாண்டு அந்தக் குைந்ணத

மணைக் கூட்டத்தில் கணரந்தது.

'ஆட்படாவுக்கு வராம்ப வசலவாகும். ணசக்கிள்ல பின் சீட்ல உக்காந்துக்பகா... நான் தள்ளிட்பட

வாபரன். வவரசாப் பபாயிரலாம்!’ என்று டபுள்ஸ் அடிக்கத் வதரியாத அப்பா, மருத்துவர் வீடு வணர அடிக்கடி வீசிங்கில் அவஸ்ணதப்படும் என்ணன ணவத்துக்வகாண்டு தள்ளிச்வசன்ற நாட்கள்

சடாவரன நிணனவுக்கு வந்து வசன்றன. அப்பபாவதல்லாம் 'அட்ரீனலின்’ எனும் ஊசிதான்

ஆஸ்துமா அவசரத்தின் ஆபத்பாந்தவன். ஓரிரு விநாடிகள் கயிலாயம், பரபலாகம் எல்லாம்

பார்த்துட்டுத் திரும்பி வருகிற மாதிரி, ஓர் உலுக்கு உலுக்கி, சளிணய வாந்திவயடுக்கச் வசய்து,

தடாலடியாக மூச்சு இறுக்கத்தில் இருந்து விடுதணல வகாடுக்கும். ஆனால், இன்ணறய நவீன

மருத்துவம் ஆஸ்துமாணவக் கட்டுப்படுத்த எட்டியுள்ை அசுர வைர்ச்சிணயப் பார்க்கும்பபாது,

'பச... இந்த இன்பஹலணர அன்ணனக்பக கண்டுபிடிச்சிருக்கக் கூடாதா!’ என்று சந்பதாஷம் கலந்த

வபாறாணம எட்டிப் பார்க்கிறது.

நகரமயமாக்கலும் வதாழில்மயமாக்கலும் ஆஸ்துமாவின் புள்ளிவிவரத்ணத ஏற்றிக் வகாண்பட

பபாகின்றன. இந்த பநாய், ஒவ்வவாரு 10 ஆண்டுகளுக்கும், 50 சதவிகிதத்துக்கும் பமலாக

அதிகரிக்கிறது. ஆஸ்துமா, புதிதாக வந்த பநாய் அல்ல. கிபரக்கத்தின் அறிவியல் பமணத ஹிப்பபாகிபரட்டஸ் முதல் நம் ஊர் யூகி முனிவர் வணர பலரும் இந்த பநாணயப் பற்றிப்

பபசியுள்ைார்கள். 'மந்தாரகாசம்’ என்று அந்த நாட்களிபலபய அணைக்கப்பட்ட இந்த பநாய்,

சூைலில் மாசு இல்லாத அந்தக் காலத்திலும், வபரிதும் மணைக்காலத்திலும், மணைக்கு முந்ணதய

பமகமூட்டமான காலத்திலும் சிரமப்படுத்தும். மூச்சிணரப்பும் வசரிமானக் குணறவும் கலந்துகட்டி

அவதி தரும் இந்த பநாய்க்வகனத் தனிபய காணல பானமும், சிறப்பு உைவும் அப்பபாபத

இருந்திருக்கின்றன.

Page 115: ஆறாம் திணை - Aaraam thinai

கீணர வணகயில் நமக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத முசுமுசுக்ணகக் கீணர, கரிசாணலக் கீணரணயப்

வபாடித்து பதநீர் பபாடுவதுபபால் கஷாயமாக்கி, பணன வவல்லத்துடன் கலந்து 'மந்தாரகாசம்’

வரும் நபர்கள் சூட்படாடு பருகியதாக வரலாறு வசால்கிறது. சளி, மூக்கணடப்பு, இருமல்

உள்பைாருக்கான காணல பானம் இது. வதன் தமிைகத்தின் சிறப்புக் கீணரயான முசுமுசுக்ணகக்

கீணர, அலர்ஜியால் உண்டாகும் மூக்கணடப்பு, தும்மல், நீபரற்றத்ணதத் தருவிக்கும்

'ஹிஸ்டமின்’கணை மட்டுப்படுத்துவணத இன்ணறய அறிவியலும் உறுதிப்படுத்தியுள்ைது.

('Melothria Maderaspatana என்ற அதன் தாவரவியல் வபயரிபலபய 'மதராஸப்பட்டைம்’

இருப்பணதக் கவனியுங்கள்!)

ஆஸ்துமா பநாயுள்பைார், பால் வபாருட்கணை அறபவ தவிர்ப்பது அவசியம். அபத சமயம்

அதிகபட்ச நீரும், பாலில்லாத பதநீரும் தினசரி பருகுவது நல்லது. சாப்பிடும் எல்லா குைம்புக்காய்களிலும் மிைகுத் தூணைத் தூவிச் சாப்பிடுவது சளிணயச் பசரவிடாது என்கிறது சித்த

மருத்துவம். அதுபவ மூச்சுக்குைல் இறுக்கத்ணதத் தணிக்கும், பநாய் எதிர்ப்பாற்றணலச் சீராக்கும்

என்கிறது நவீன உைவு அறிவியல்.

மணைக்காலத்தில் பீர்க்கன், சுணர, புடணல முதலான நீர் அதிகமுள்ை காய்கறிகணைத் தவிர்க்கவும். அப்படிபய சாப்பிட்டாலும் மிைகுத் தூணைத் தூவிச் சாப்பிடச் வசால்கிறது நமது உைவுப்

பாரம்பரிய அனுபவம். மணைக்கால நாட்களில் வீட்டுப் பிள்ணைகளுக்கு காணலயில் கற்பூரவல்லி

ரசமும், மதிய உைவில் தூதுவணை ரசமும், இரவில் திரிகடுகமும் தசமூலமும் பசர்ந்த கஷாய

பானமும் குடிக்கக் வகாடுப்பது மூச்சு இணரப்பு பநாணயத் தடுக்கும் வழி.

நம் மரபு வசான்ன தடுப்பு மருந்தான 'உணரமருந்து’ 'குைந்ணதகளுக்கான தடுப்பு ஊசி

அட்டவணை’யில் இடம் வபறாததால் அணத மறந்பத விட்படாம். மகப்பபறுக்வகன தாய்

வீட்டுக்கு வபண் வந்தவுடன், 'உணரமருந்து’ தயாரிப்பு பல வீடுகளில் வதாடங்கும். சில வீடுகளில்

வணைகாப்பு முடிந்த ணகபயாபடகூடத் வதாடங்கும். விணத நீக்கிய கடுக்காயும், தான்றிக்காயும்,

பமல்பதாணலச் சீவி மாசு நீக்கிய சுக்குவும், ஈரம் பபாகும்படி உலர்த்தி வறுத்வதடுக்கப்பட்ட

திப்பிலி, அதிமதுரம், அக்கரகாரம், வசம்பு, மாசிக்காயும், இவற்பறாடு வவள்ணைப் பூண்ணடயும்

பசர்த்து, இனிப்பான அதிமதுரக் கஷாயம் விட்டு அணரத்து, விரல்கள் பபான்ற குச்சிகைாக

உலர்த்தி, அந்த உணரமருந்ணதச் வசய்வார்கள்.

குைந்ணதணயக் குளிப்பாட்ட கால்கணை நீட்டிப் பலணகயில் அமர்ந்து தன் கால்களில் குப்புறப்

படுக்கணவத்துக்வகாள்வாள் அன்ணன. குைந்ணதயின் மூக்கில் தண்ணீர் ஏறாமல், உடலில் நீர்

தங்காமல், அம்மாவின் கால்கணைப் பற்றி ணகக்குைந்ணதபய தன் குளியணல ரசிக்கும் அந்த

நிகழ்வு, அந்தக் கால கவிணத. இன்ணறய 'டப்புக் குளியலில்’ அந்தக் கவிணத நயம் காைாமல்

பபாய்விட்டது. தணலக்குக் குளிப்பாட்டியவுடன் பசியில் வீறிட்டு அழும் குைந்ணதக்கு, முதலில்

உணரமருந்ணத தாய்ப்பாலில் இரண்டு இணைப்பு இணைத்துக் வகாடுத்து, பின்னர் தாய்ப்பால்

வகாடுக்கச் வசால்லும் 'உணரமருந்து மரபு’தான் அந்தக் காலத்துத் தடுப்பூசிகள். இந்த உணரமருந்தின் ஒவ்வவாரு மூலிணகயும் மைப்வபாருளும் குைந்ணதயின் ஆரம்பக்கால

சவால்கைான சளி, இருமல், தும்மல், கணை, பசியில்லாணம, வசரியாணம, மாந்தம் என

ஒட்டுவமாத்த சிக்கல்கணையும் வருமுன் காக்கக்கூடியது. பாரம்பரியமாக வரும் ஆஸ்துமாவின்

நீட்சிணயயும் கட்டுப்படுத்தும்!

- பரிமாறுயவன்...

Page 116: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை!-55

மருத்துவர் கு.சிவராமன் கூவாத, பறக்காத பிராய்லர் பகாழிகணை உருவாக்குதல், கார்வனட் தாதுக்கணைக் கழுவிக்

கைவாடிவிட்டு வவற்றுக் கடல் மண்ணை வீசுதல், வகாழுப்பில்லா கூடுதல் புரதம் உள்ை பாணல,

மரபணு மாற்றிய கால்நணடயில் இருந்து கறப்பது என நவீன அறிவியலும் வதாழில்நுட்பமும்,

'வைர்ச்சி’ என்ற வபயரில் இந்தப் புவியின் மீதும் பிற தாவர உயிரினங்களின் மீதும் நடத்தும்

வன்முணற உச்சத்தில் இருக்கும் காலம் இது!

'இந்தப் பைம் ஏன் பமபல பபாகாமல் கீபை வருகிறது?’ என்ற நியூட்டனின் சிந்தணனயிலும் சரி,

'கறந்த பால் முணல புகா; கணடந்த வவண்வைய் பமார் புகா; விரிந்த பூ, உதிர்ந்த மலர் மரம் புகா’

என எழுதிய சிவவாக்கியரின் சிந்தணனயிலும் சரி, அறிவியபல அடித்தைம். நியூட்டன்

வதாடங்கிய புள்ளிக்கு நியூபகாமனும் பஜம்ஸ் வாட்டும் வணரந்த பகாலங்கள்தாம், நீராவி

என்ஜினில் இருந்து வதாழில் புரட்சி வணரயிலான வைர்ச்சி!

ஆனால், அபத 'வைர்ச்சி’ என்ற வபயரில் வதாழில்நுட்பம் வகாண்டுவந்ததுதான் 'வவள்ணைச்

சர்க்கணர’. உண்ணமயில் மதுணவயும் புணகணயயும் பபால தணடவசய்யப்பட பவண்டிய வபாருள்

இந்த வவள்ணைச் சர்க்கணர. ஆனால், இன்று சர்க்கணர, உைவு அரசியலில் அரிசிக்கும்

பகாதுணமக்கும் அடுத்தபடியாக உள்ைது. உலக சர்க்கணர பநாயாளிகள் பட்டியலில்

இந்தியர்கணை முதல் இடத்தில் தள்ளியதற்கும், வபருவாரியான வபண்களின்

ஆஸ்டிபயாபபாபராசிஸ் என்ற இடுப்பு வலிக்கும், இன்னும் பல வணகயான பகன்சர் பநாயின்

வைர்ச்சிக்கும் வவள்ணைச் சர்க்கணர ஆற்றிய பங்கு அைப்பறியது.

நாம் இனிப்பு சாப்பிடாதவர் அல்ல. நிணறயபவ சாப்பிட்டிருக்கிபறாம். தஞ்ணச நாயக்க மன்னர்

விஜய ராகவ நாயக்கர் எழுதிய 'இரகுனாதப்யுதய’ நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இனிப்புப்

பட்டியணலப் பாருங்கள். கஜ்ஜாயம், அதிரசம், பமாதகம், சாரத்லு, மிகடசட்லு (பாசந்தி), பன்னீர்

பாயசம், சீரகப் பாயசம், குளிர் பாயசம், திரட்டுப் பால், சீகரணி, பதங்காய்ப் பால் என லாலா

Page 117: ஆறாம் திணை - Aaraam thinai

கணடயில்கூட கிணடக்காத இனிப்புகள் ஒரு பவணை உைவில் பரிமாறப்பட்டுள்ைது. அந்த

இனிப்புகள் அத்தணனயும் அப்பபாது வவல்லத்திலும், பணனவவல்லத்திலும், பதனிலும்தான்

வசய்யப்பட்டிருந்தன. வவள்ணைச் சர்க்கணரயில் அல்ல. எந்த வணகயிலும் இந்த இயற்ணகயின்

இனிப்புக்கு மாற்றாக வர இயலாத வவள்ணைச் சர்க்கணர, வதாழில்நுட்ப உதவியால்

ஒட்டுவமாத்தமாகத் திணிக்கப்பட்டுவிட்டது.

தனக்குத் பதணவயான சர்க்கணரணய திணனயில் இருந்பதா, அரிசியில் இருந்பதா, கிைங்கில்

இருந்பதா, கீணரயில் இருந்பதா நம் உடல் கிரகித்துக்வகாள்ளும். தனிபய வவள்ணைச் சர்க்கணர

பதணவயற்றது. ஆனால், இன்ணறக்கு ஒவ்வவாருவரும் கிட்டத்தட்ட பநரடியாகபவா

மணறமுகமாகபவா தினசரி 30 முதல் 40 கிராம் வணர வவள்ணைச் சர்க்கணர சாப்பிடுகிபறாம்.

கரும்ணப, சர்க்கணர ஆணலக்கு மட்டுபம தர பவண்டும் என சட்டமிட்டு வவல்லத்ணத ஒழித்து,

வவள்ணைச் சர்க்கணர பகாபலாச்ச வதாழில்நுட்பம் வழிவகுத்துவிட்டது. ஏராைமாபனாருக்கு

பவணலவாய்ப்பும், உண்பவர் உடலுக்கு நன்ணமயும் தரக்கூடிய வவல்லம் ஓரம்

கட்டப்பட்டதற்கு, 'வவல்லம் சீக்கிரம் வகட்டுவிடும். நீர் உள்வாங்கும். தரமான உற்பத்தி

இல்ணல’ என அச்சுபிச்சுக் காரைங்கள் வசால்லப்படுகின்றன. உண்ணமக் காரைம் வவள்ணை

சர்க்கணரயின் பின்னணியில் உள்ை உைவு அரசியலும், ஆல்கஹால் அரசியலும்தான். இன்று

இட்லிக்குப் பதிலாக பசாை அவல் புகுத்தப்படுவதும், வடநாட்டு பகாதுணமச் சப்பாத்திணயப்

புறந்தள்ளி வவள்ணை பிவரட் வருவதும், கனிமச் வசறிவான கல் உப்ணப மறக்கடித்து,

'அபயாணடஸ்டு பசாடியம் குபைாணரடு’ எனும் ரசாயனத்ணத 'சாப்பாட்டு உப்பு’ எனத்

திணிப்பதும் வதாழில்நுட்ப அறிவியல் பபார்ணவயில் உள் நுணையும் வணிகபம தவிர, பவறு

என்ன?

Page 118: ஆறாம் திணை - Aaraam thinai

'வைர்ச்சி’ என்பது, இங்பக பரிைாமமாக இல்லாமல் வன்முணறயாகத் திணிக்கப்படுகிறது.

காப்புரிணமகணை கணடசிவணர காசாக்க, மனிதம் முற்றிலும் மறுக்கப்படுகிறது. எதிர்த்துக்

பகள்வி பகட்கும் திறன் உருவாகாதபடி, நம் கல்விணய வகாத்தடிணம, பகாப்படிணம,

வகாள்ணகயடிணம என வடிவணமத்துவிட்டார்கள். 'இப்பபா என்ன குணறச்சல்? எல்லாரும்

வசௌகரியமாத்தாபன இருக்காங்க’ என அன்று, 'பருத்தி வாங்க, மிைகு வாங்கத்தாபன வாராங்க’

என கிைக்கிந்தியக் கம்வபனிணய வவள்பைந்தியாக வரபவற்றது பபால, இப்பபாதும் பபசச்

வசய்திருக்கிறது.

அன்று ஆட்சிக் கட்டிலில் ஏறிய 'வவள்ணை’ இன்று நம் உைவுத் தட்டுகணை ஆக்கிரமித்துக்

வகாண்டது. வகாஞ்சம் வவள்பைந்திகள்; நிணறய வவள்ணைய(ர)டிணமகள்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-56

மருத்துவர் கு.சிவராமன் 'நீரின்றி அணமயாது உலகு’. நம் உடலும் அப்படித்தான். உடலின் ஒவ்வவாரு சிறு

வசயல்பாடுகளுக்கும் அத்தியாவசியமான வபாருள் நீர். அந்த நீணரத் பதணவயான அைவு பருக

மறந்த அறியாணமயில் இருந்திருக்கிறது உணைக்கும் கூட்டம். இது இன்ணறக்கு மட்டுமல்ல, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் இருந்திருக்கிறது என்பதற்கு

சிறுநீரகக் கற்கள் குறித்த வரலாற்றுச் வசய்திகபை சான்று!

'கலங்கியபதார் தண்ணீர்தான் குடித்த பபர்க்கும் வாட்டமாய் வரம்பு தப்பித் திரிந்த பபர்க்கும்

வந்து பசரும் கல்லணடப்பு’ என்று பாடிய யூகி முனிவரும் சரி, 'நான் சிறுநீரகக் கல்லுக்கு

அறுணவசிகிச்ணச வசய்ய மாட்படன்; மருத்துவம் வசய்யபவ பரிந்துணரப்பபன்’ என

ஹிப்பபாகிரட்டீஸ் வசய்த சபதத்திலும் சரி, சிறுநீரகக் கல் அணடப்புக்கு பமற்வகாண்ட ணவத்தியபம ஒசாமா பின்பலடனின் ரகசிய இருப்பிடத்ணத அவமரிக்கா கண்டறிய உதவிய

சமீபத்திய சம்பவமும் சரி... வபருங்காலமாக அந்தச் சிறு கல்ணல மனிதன் சுமந்து வந்திருக்கிறான்

என்பணதப் பணறசாற்றுகின்றன!

மாசில்லாத, சுடணவத்து ஆறணவத்த தண்ணீணரக் குடித்தபபாது அதிகம் வராத கற்கள், இப்பபாது

ப்ைாஸ்டிக் குடுணவயில், ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் வசய்து, பல தர நிர்ையக் கட்டுப்பாட்டுடன்

தருவிக்கப்படுவதாகச் வசால்லப்படும் தண்ணீணர அருந்தும் காலத்தில் அதிகரித்து வருகிறது.

பதப்படுத்தப்பட்ட அணனத்து உைவிலும், குடுணவயில் அணடத்து விற்கப்படும் துரித

உைவிலும், புதுப்புது பன்னாட்டு உைவிலும், பாட்டியின் ஊறுகாய் உைவிலும் எக்கச்சக்கமாகச்

பசர்க்கப்படும் உப்புதான் சிறுநீரகக் கல் உருவாகப் பிரதான காரைம்.

பபாதாக்குணறக்கு, காணலயில் வீட்டில் ஒரு டி.டி.எஸ். அைவுள்ை தண்ணீர், மதியம்

அலுவலகத்தில் பவறு ஒரு தண்ணீர் கம்வபனியின் பவறு டி.டி.எஸ். அைவுள்ை தண்ணீர்...

இப்படி ஒபர தண்ணீபர பல அவதாரங்களில் உடம்புக்குள் வசல்ல, அதற்குப் பரிச்சயம்

இல்லாமல் 'பதபம’ என விழிக்கிறது நம் உடம்பின் மரபணுக்கள். சுத்தமான தண்ணீர்,

குடிமக்களின் அடிப்பணட உரிணம என்கிறது இந்திய அரசியல்அணமப்புச் சட்டம். ஆனால், அது

Page 119: ஆறாம் திணை - Aaraam thinai

அம்மா குடிநீராக 10 ரூபாய் பாட்டிலில் அணடக்கப்பட்டுக் கிணடத்தால் பபாதாது.

குணறந்தபட்சம் அடி பம்ப்பிபலா வதருமுணனக் குைாயடியிபலா வர பவண்டும்.

'குபைாபல் வார்மிங்’ எனும் புவி வவப்பமணடதல் பிரச்ணன, சுட்வடரிக்கும் பகாணட,

பனிப்பாணற இைகல், எதிர்பாராத அைவில், எதிர்பாராத இடத்தில் மணை... ஆகியவற்ணற

மட்டும் தருவது இல்ணல. மணறமுகமாக இந்தச் சூைல் இடர்பாடுகள் மனிதனின் சிறுநீணர

அதிகரித்பதா அல்லது வற்றணவத்பதா கல் பிரச்ணனயில் வகாண்டுவந்து நிறுத்துகிறது. நாகரிகம்

எனக் கருதி, சுற்றுவட்டாரத்தில் 'ஒதுங்க’ வசதியில்லாத வாழ்விடச் சூைபலா, சிறுநீணர அடக்கும்

பைக்கபமா இப்பபாது அதிகம். 'சிறுநீர், அடக்கக் கூடாத 14 பவகங்களுள் ஒன்று’ என்கிறது சித்த

மருத்துவம். கல் உருவாவதற்கு, சிறுநீணர அடக்கும் பைக்கபம மிக முக்கிய காரைம்.

'அப்பன்டிணசட்டிஸ் இல்ணல; சிணனப்ணப கட்டியும் இல்ணல. இந்த வலி கல்லால் வந்தது’ என்று

சிலபல பசாதணனகளுக்குப் பின் மருத்துவர் வசான்னதும், பதற பவண்டியது இல்ணல. '10 மி.மீ.

வணரயுள்ை கல்ணலப் பார்த்து மிரைத் பதணவ இல்ணல’ என்கிறது இப்பபாணதய விஞ்ஞானம்.

வலிணயச் சமாளித்து, கல்ணலக் கணரக்கும் மருந்பத இதற்குப் பபாதுமானது. அபதசமயம், 'அட...

இருந்துட்டுப் பபாகட்டும்’ என்ற அலட்சியமும் கூடாது. கல்லணடப்பு சில பநரத்தில் சிறுநீரகச்

வசயலிைப்பு வணர வகாண்டு பசர்த்துவிடும்.

கல்ணலக் கணரக்கும் அல்லது உணடக்கும் பல உைவுகள்

நம்மிடம் உள்ைன. அதில், வாணைத்தண்டுக்கு முதல்

இடம். சுணரக்காயும் வவள்ணைப்பூசணியும் கற்கள்

வராமல் தடுப்பதில் கில்லாடிகள். வவள்ைரி,

வாணைத்தண்டு பபாட்ட பச்சடியும், பார்லி கஞ்சியும்,

கற்காலத்தின் வபாற்கால உைவுகள். வபாங்கலுக்கும் இன்னும் பல சாங்கியத்துக்கும் வீட்டு வாசலில் கட்டும்

கண்ணுப்பீணைச் வசடி, காணலக் குத்தும் வநருஞ்சி முள்

பபாட்டு, பதநீர் அருந்தினால் கற்கள் கணரந்து வவளிபயறும் என்பணத, கரிசல் காட்டுச் சித்தரும்,

கடல் கடந்து படித்துவந்த விஞ்ஞானிகளும்கூட வலுவாகச் வசால்லியிருக்கிறார்கள். அபதபபால்,

'கல் இருக்குப்பா... நான் கால்சியம் பக்கபம பபாக மாட்படன்’ என பால், பமார் வரிணசயில்

சுண்ைாம்பு படிந்த சுவர் பக்கம்கூட பபாக மறுப்பபாருக்கு ஓர் வசய்தி... மிகக் குணறவான

கால்சியம்கூட கண்டிப்பாக கல் வரவணைக்கும். உடலுக்குத் பதணவயான கால்சியம்

இல்லாதபபாது, எலும்பில் இருந்து கால்சியம் உருகி ரத்தத்தில் கலந்து, பின் சிறுநீரகப் பாணத

வழிபய பயணிக்கும் காலம் முதல் 'கற்’கால அவதி வதாடங்கிவிடும். அதிகபட்ச கால்சியம்தான்

கூடாபத தவிர, அைவான கால்சியம் கல் பநாய் தீர அவசியம்.

கல்பலா, பகன்சபரா, இப்பபாவதல்லாம் நமக்கு அதிகச் சவாலாக இருப்பது வாழ்வியல்

பநாய்கள்தாம். இந்த பநாய்களிலிருந்து விடுபட, மருந்து - மாத்திணரகள் மட்டும் பபாதாது.

அன்பு, அரவணைப்பு, ஆற்று மண்ணின் ஊற்று நீர், காற்று, காடு, காணி நிலம், கடல், மணல என்

எல்லாவற்றின் மீதான அக்கணறயும் அவசியம்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-57

மருத்துவர் கு.சிவராமன் நம் வகாள்ளுத் தாத்தாணவவிட தாத்தா, அதிக வயது வாழ்ந்தார். தாத்தாணவவிட அப்பா, அதிக

வயதுடன் இருக்கிறார். ஆனால், நாம் அப்படி இருப்பபாமா? எதிர்காலத்தில், நம் குைந்ணதகள்..?

சமீபத்திய வாழ்வியல் பநாய்கள் அடிக்கும் இந்த அலாரத்ணதத்தான், 'சர்க்கணர

Page 120: ஆறாம் திணை - Aaraam thinai

வியாதியஸ்தர்களின் எண்ணிக்ணக இன்னும் 10 வருடங்களில் 70 மில்லியன்கணைத் வதாடும்’

என்கிறது பன்னாட்டுச் சர்க்கணர பநாய்க் கைகம்.

உலகில் சர்க்கணர பநாயாளிகளின் அைவில் முதல் இடத்ணத நாம் ஏற்வகனபவ பிடித்தாயிற்று.

வருங்காலத்தில் 'பமட்ரிபமானி’ விைம்பரங்கள், 'ஐந்து இலக்க சம்பைம் வாங்குகிற, சர்க்கணர

பநாயில்லாத ஆண்/வபண் பதணவ’ என்றுதான் வவளிவரும். காய்ச்சல், தணலவலி என எதற்கு

மருத்துவணரப் பார்த்தாலும், 'எதுக்கும் சர்க்கணர இருக்குதானு பார்த்துருங்க’ என மருத்துவர்கள்

பரிந்துணரப்பது வாடிக்ணகயாகிவிட்டது!

ஈரலுக்குப் பின்பன ஒளிந்திருந்து, உடம்பின் ஜீரைத்ணத சமர்த்தாகப் பாதுகாத்துவந்த

கணையத்தின் பீட்டா வசல்கள், கண்ணுக்குத் வதரியாத ணவரஸில் பாதிப்பணடந்ததா? மரபணு

வசய்த பசட்ணடயா? அவ்வப்பபாது வரும் அணலபபசி அவதி பபால, வசல்களுக்கு இணடயிலான

சிக்னல் பிரச்ணனயா? வசாகுசான பசாம்பபறி வாழ்க்ணக முணறயா? வவள்ணைச் சர்க்கணர,

வவள்ணை அரிசி, வவள்ணைக் பகாதுணம மாவு, வவள்ணைக் பகாழி... என வவள்ணை(யர்) உைவு

தினசரி வாடிக்ணகயாகிவிட்டதாலா? அடுக்கடுக்காகக் பகள்விகள் முணைத்துக் வகாண்பட

இருக்கின்றன. பதில்கள்தான் கிணடத்தபாடில்ணல. ஆனால், பமபல வசான்னவற்றில் ஏபதனும்

ஒன்று இருந்தால்கூட, சர்க்கணர பநாய் படாக்கன் பபாட்டு அமர்ந்துவிடும்

என்பதுதான் பவதணனயான உண்ணம.

'ஆத்தி... சர்க்கணர பநாய் வந்தாச்சு. இனி எணதத்

தின்றால் பித்தம் வதளியும்?’ என நம்மவர்கள்

பபாடும் ஆட்டம் இருக்கிறபத! 'வகாய்யாக்கா

இணல சாப்பிடுங்க; பகாணவக்காய் வபாரியல்

சாப்பிடுங்க; வவண்ணடக்காணய நடுவுல

வபாைந்து, ராத்திரிவயல்லாம் ஊற வவச்சுச்

சாப்பிடுங்க; தஞ்சாவூர் பக்கம் சர்க்கணர

ஈஸ்வரர்னு ஒரு பகாயில் இருக்கு. அங்க

ஒருமுணற பபாய்ட்டு வந்துருங்க; வதாடு

சிகிச்ணசணய முயற்சி வசய்யுங்க; வதாடாத

சிகிச்ணசல பகன்சபர குைமாகுதாம்’ என

திரும்பும் திணசவயல்லாம் புத்திமதிகள்.

சர்க்கணர பநாய் பற்றிய புரிதணல ஏற்படுத்திக்வகாள்ை முணனவது தப்பு இல்ணல. ஆனால்,

முப்பபத நாட்களில் இந்தி கற்றுக்வகாள்வது பபால, முப்பபத நாட்களில் சர்க்கணரணய

முறியடித்து ஜாங்கிரி சாப்பிட நிணனப்பதுதான் தப்பு.

சர்க்கணர பநாய், ணடஃபாய்டு ஜுரம் மாதிரி கிணடயாது, கிருமிணய ஒழித்தால் பநாய்

மணறந்துபபாவதற்கு. சரியான மருத்துவத்பதாடு, ஒட்டுவமாத்தமாக வாழ்வியணலப் புரட்டிப்

பபாட்டால்தான் நல்வாழ்வு நிச்சயம். சமீபத்திய ஆய்வுகள், நீங்கள் IMPAIRED GLUCOSE

TOLERANCE அல்லது IMPAIRED FASTING GLUCOSE அைவில், அதாவது சர்க்கணர

பநாய்க்கு முந்ணதய நிணலயில் இருந்தாபல, ஓரிரு ஆண்டிபலபய சர்க்கணர பநாயாளியாக மாற

வாய்ப்பு மிக அதிகம் என்கிறது நவீன அறிவியல்.

45 நிமிட பவக நணட, தினசரி காணல-மாணல 20 நிமிட பிராைாயாமப் பயிற்சி இவற்றுடன் வவள்ணைச் சர்க்கணர முதலான வவள்ணை உைணவ விலக்கும் மபனாபாவம் உங்களிடம்

இருந்தால், சர்க்கணரயின் வரணவ முடிந்தவணர தள்ளிப்பபாடலாம். சில பநரத்தில் தப்பிக்கவும்

வசய்யலாம்.

Page 121: ஆறாம் திணை - Aaraam thinai

ஆன்ட்டி-ஆக்சிவடன்ட் நிணறந்த க்ரீன் டீ அல்லது ஆவாணரக் கஷாயத்ணத காணல பானமாகவும்,

ணகக்குத்தலில் தவிடு நீக்கிய திணன, ராகி, கம்பு, சிறு பசாை மாவில் வசய்த பதாணசபயா,

இட்லிபயா, வகாழுக்கட்ணடபயா காணல உைவாகச் சாப்பிடுங்கள். வாரம் இரு நாள் மட்டும்

மாப்பிள்ணைச் சம்பாவில் அல்லது பவறு பாரம்பரிய அரிசியில் வபாங்கபலா, தவிடு நீக்காத

பகாதுணமயில் சப்பாத்திபயா சாப்பிடுங்கள். தானியங்கணை கஞ்சியாகச் சாப்பிடுவணத சர்க்கணர

பநாயாளிகள் தவிர்க்கலாம். இன்வனாரு முக்கிய விஷயம். சிறுதானியங்களிலும் பாலிஷ் பபாடத்

வதாடங்கிவிட்டார்கள். சிறுதானியத்ணத ணகக்குத்தலாக மட்டும் வாங்கிச் சாப்பிடுங்கள். அல்லது,

அரிசிக்கு பநர்ந்த கணத விணரவில் திணனக்கும் பிற தானியங்களுக்கும்கூட வரக்கூடும்.

மதிய உைணவ, வவங்காயம், தக்காளி சாலட்டில்

வதாடங்குங்கள். முணைகட்டிய பாசிப்பயறு, முருங்ணகக் கீணர

வபாரியல், வாணைத்தண்டுப் பச்சடி, வவள்ணைப் பூசணிக் கூட்டு,

வவண்ணடக்காய், கத்திரி, பகாணவ இவற்றில் வசய்த கூட்டுப்

வபாரியல், திணனயரிசி சாதம் அல்லது ணகக்குதல் கார அரிசி

அல்லது பழுப்பு அரிசியில் அல்லது புழுங்கல் அரிசியில் பசாறு,

கண்டிப்பாக ரசமும் பமாரும் என சாப்பிடுங்கள். வசான்ன அத்தணனயும் குணறந்த கிணைசிமிக்

தன்ணமயும், சர்க்கணர பநாய்க்கு எதிரான மூலக்கூறுகணையும் வகாண்டணவ.

மாணலயில் சர்க்கணர பநாயாளிகள் ஏபதனும் சாப்பிடுவது மிக அவசியம். பப்பாளி துண்டுகபைா

சிவப்பு மூக்குக்கடணலச் சுண்டபலா நல்லது. சிவப்பு அரிசி வவள்ணைச் பசாை அவல்

சாப்பிடுவதும் இரவு அபகாரப் பசிணயக் குணறக்கும். இரவில் கம்பு அணட, பசாை பதாணச

அல்லது பகழ்வரகு பதாணச-வவங்காய சட்னி அல்லது கத்திரிக்காய் வகாத்சுவுடன் சாப்பிடுவதும்,

பதணவப்பட்டால், ஒரு கப் பமாரும் சாப்பிடலாம். 8 மணிக்கு பமல் குறு நணட ஒன்று

பபாடுவதும் அவசியம். கும்மிருட்டில் இரவுத் தூக்கம் தணடயின்றி 6-7 மணி பநரம்

சர்க்கணரணயக் கட்டுப்படுத்த, புற்ணறத் தடுக்க மிக அவசியம்.

இந்த நணடமுணறக்கு ஏற்ப வாழ்க்ணகணய முணறபடுத்திக்வகாண்டாபல, உடலில் சர்க்கணர

மணறந்து வாழ்க்ணகயில் தித்திப்பு பசரும்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-58

மருத்துவர் கு.சிவராமன் 6,840 கணடகள், 30,000 ஊழியர்கள், 22,000 பகாடி ரூபாய் வருமானம்... டாலர் மதிப்பு சரிந்து

நாபட வபாருைாதாரத் தள்ைாட்டத்தில் இருந்தாலும், வருடத்துக்கு 20 சதவிகித வியாபார

வைர்ச்சியுடன் வகாடிகட்டிப் பறக்கிறது தமிைக அரசு நடத்தும் சாராய வணிகம்! குடிப்பவர்களில்

Page 122: ஆறாம் திணை - Aaraam thinai

40-50 சதவிகித நபர்கணை கிட்டத்தட்ட நிரந்தரக் குடி அடிணமகைாக மாற்றிவரும், இந்தப் புனிதத்

வதாழில் மூலம் வரும் வருமானத்தில்தான், அரசு பல நலத்திட்டங்கணை நடத்துவதாகச்

வசால்லும் அவலம், உலகில் பவறு எங்கும் இருப்பதாகத் வதரியவில்ணல!

'வகாஞ்சமாக் குடிச்சா தப்பில்ணலயாபம’, 'இதயத்துக்கு நல்லதாபம’, 'ஹார்ட் அட்டாக்

வராதாபம’, 'வகாஞ்சமா ஆல்கஹால் உள்ை பீர், ஒயின் சாப்பிடலாபம...’ என சப்ணபக்கட்டு

கட்டி ஆல்கஹால் சுணவக்கும் சபகாதர - சபகாதரிகளுக்கு ஒரு முக்கியமான வசய்தி... ஆல்கஹால்

விகிதம் 40 சதவிகிதத்துக்கு அதிகமான விஸ்கி, பிராந்தி பபான்ற ஹாட் டிரிங்க்ஸ் என்றால் 'வபக்’

கைக்கு, 68 சதவிகிதம் ஆல்கஹால் உள்ை பீர்/ஒயின் என்றால் 'மக்’ கைக்கு... இணதக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வயிற்றுக்குள் வசல்லும் ஆல்கஹாலுக்கும் அது நடத்தும் அட்டூழியத்துக்கும்

எந்த வித்தியாசமும் இல்ணல!

'திராட்ணச ஒயினில் நிணறய பாலிஃபீனால் இருக்கிறது... அது இதயத்துக்கு நல்லதாபம’ என

வமத்தப் படித்தவர்கள் ஒரு வாதத்ணத முன்ணவப்பார்கள். உைவியல் வல்லுநர்கள் சிலர்கூட

சந்பதாஷமாக இணத ஆதரிக்கும் பபாக்கு அதிகரித்து வருகிறது. ஆனால், அவர்களுக்கு எல்லாம் அபத பாலிஃபீனால்கள் பச்ணசத் பதயிணலயிலிருந்து கத்திரிக்காய் வணர எத்தணனபயா

வபாருட்களில் இருக்கிறது என்பதும் வதரியும்தாபன? அதற்வகல்லாம் வக்காலத்து வாங்காத

அறிவுஜீவிகள் ஒயின் மீது காட்டும் கரிசனத்துக்கு, இதயம் மீதான அக்கணறயா காரைம்?

'ஒயிணன உைவாக்க பவண்டும். சரவை பவன் முதல் ணகபயந்தி பவன் வணர அணனத்து

உைவகங்களிலும் அணத வைங்க அனுமதி பவண்டும்’ என வபரும் வணிகக் கூட்டம் அரசுக்குத்

வதாடர்ந்து அறிவுணர வசால்லிவருகிறது. வபண்களும் மது அருந்தும் பைக்கத்ணத ஊக்குவித்தால்,

குடும்பத்பதாடு குடிக்கச்வசய்து, மாதாந்திர மளிணகக் கணட பட்டியலில் ஒயிணனயும் இடம்வபறச் வசய்யலாம் என்ற சந்ணத உத்தியில் பிரபல திணரப்படங்கைால் இந்த நிகழ்வு வதாடர்ந்து

ஊக்குவிக்கப்பட, நகர்ப்புற இைம்வபண்களில் குடிப்பைக்கம் கணிசமாகப் வபருகிவருகிறது.

ஆணைவிட வபண்ணுக்கு மதுவினால் வரும் பநாய்க் கூட்டம் 100 சதவிகிதம் அதிகம்!

இப்பபாணதக்கு கிட்டத்தட்ட ஒரு பகாடி ஈரல் சிர்பராசிஸ் பநாயாளிகள் இந்தியாவில் இருப்பதாக

ஓர் அறிக்ணக வசால்கிறது. வபரும் கார்ப்பபரட் மருத்துவமணனகள், ஈரல் துணறப் பிரிவுகணை

உருவாக்கி பபாஷாக்காகப் பராமரித்துவருகின்றன. ஏவனனில், ஈரல் பாதிப்பணடந்தவர்களில்

சரிபாதி பபர் ஈரல் புற்றுபநாய்க்கும் ஆைாவார்கைாம். 'குடிப்பதால் புற்று, சிர்பராசிஸ் எல்லாம்

எனக்கு வரணல. பலசா ஈரலில் வகாழுப்பு படிஞ்சிருக்கு. அவ்வைவுதான்’ என்பவர்களுக்கும் ஒரு

வசய்தி. வதாடர்ச்சியாக மது அருந்தும் பைக்கம் உள்ைவர்கள், சிர்பராசிஸ் பநாய்க்கு 'காத்திருப்பு

நிணல’யில் உள்ைவர்கள்தான் என்பணதப் புரிந்துவகாள்ை பவண்டும். நீங்கள் மது அருந்துவதால், உங்கள் பிள்ணை ஈரல் வியாதியாபலா அல்லது பவறு புற்றுபநாய்க்பகா அல்லது சர்க்கணர

முதலான பல வியாதிகளுக்பகா ஆைாகலாம் என்கிறது எப்பிவஜனிடிக்ஸ் துணறயின் ஆய்வுகள்.

மது பபாணதயில் ஒரு நபர் தள்ைாடுவது பபால, அந்த நபரின் மரபணுக்களும் தள்ைாடி, மரபணுத்

தகவல்கணை மிகத் துல்லியமாகப் பிரதிவயடுக்கபவண்டிய பணிணய மறந்துவிடுகிறது. தன்

வசல்கணைப் படிவயடுக்கும்பபாது, சந்திப்பிணை, கமா, ஃபுல்ஸ்டாப் எல்லாம் ணவக்க மறந்ததில்

'DNA demethylation’ நடந்து, அது குடித்தவருக்பகா, குடித்தவரின் பிள்ணைகளுக்பகா சிர்பராசிஸ்

முதல் பல வியாதிகணை வரவணைக்கக்கூடும் என்கிறது எப்பிவஜனிடிக்ஸ் துணற.

'சங்க காலத்தில் கள் உண்ைணலயா? இப்பபாது மட்டும் ஏன் இத்தணன அலறல் அறிவுணர?’

என்று பகட்பவர்கள் ஒன்ணறப் புரிந்துவகாள்ை பவண்டும். கள் பவறு; எத்தனால் கலந்து விற்கும்

சாராயம் பவறு. கள்ணைவிட நவீன சாராயத்தில் 10 மடங்கு எத்தனால் அதிகம். 'அப்படிவயன்றால்

அந்தக்கால கள் குடிக்கலாபம?’ என்றும் அவசரப்பட பவண்டாம். சங்க காலத்தில் இைவட்டக்

கல் தூக்கி, காதலித்து, குமரியிலிருந்து மதுணரக்கு குதிணரயில் பயணிக்க உடல் வலிணம

Page 123: ஆறாம் திணை - Aaraam thinai

பதணவயாக இருந்தது. இப்பபாது யாபரா எழுதிய எஸ்.எம்.எஸ்-ஐ அனுப்பி காதலிக்கும், 'பஸ்ல

படுத்துட்டுப் பபாக ஸ்லீப்பர் சீட் இருக்கா?’ என வசாகுசு பதடும் பநாஞ்சான்களுக்கு கள்

அவசியபம இல்ணல.

இன்றைவில், ஈரல் மாற்றுசிகிச்ணசக்கு ஆகும் வசலவு கிட்டத்தட்ட 25 லட்ச ரூபாய். பழுதணடந்த

ஈரல் பராமரிப்பு வசலவு சிலபல ஆயிரங்கள். 'டாக்டர்... இந்த வியாதி குடிச்சதினால் வந்துச்சுனு

பகஸ் சீட்ல எழுதிடாதீங்க. இன்சூரன்ஸ் கிணடக்காது’ என ஈரல் மருத்துவரிடம் வகஞ்சும் கூட்டம்

இங்பக இரண்டு சதவிகிதத்துக்கும் குணறவுதான். குடியில் ஈரல் அழிந்து மரைத்தருவாயில் வபரிய

மருத்துவமணனக்கு நுணையபவ முடியாத பாமர, ஏணை மக்கள் கூட்டம்தான் 98 சதவிகிதம்.

வருடத்துக்கு 22,000 பகாடி வரு மானம் வபற்றுத்தர அரசாங்கம், வபாருைாதார

நிபுைர்கணைத்தான் திறம்படச் வசயலாற்றப் பணிக்க பவண்டும். டாஸ்மாக் ஊழியர்கணை அல்ல!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-59

மருத்துவர் கு.சிவராமன்

-ம் நூற்றாண்டு வணர நம்மிணடபய தீபாவளி இல்ணல.

கார்த்திணகத் திருவிைா, ணதப்பூசம், திருவாதிணர, சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திணரப்

பிறப்பு, ணவகாசி விசாகம், ஆடி பதிவனட்டு... இணவதாம் நாம் வகாண்டாடிய பைந்தமிைர்

விைாக்கள்’ என்கிறார் பபராசிரியர் வதா.பரமசிவன் தன் 'பண்பாட்டு அணசவுகள்’ எனும் நூலில்.

'21-வது சமை தீர்த்தங்கரரான மகாவீரரின் நிணனவு நாணை தீபம் ஏற்றிக் வகாண்டாடிய

வைக்கபம, நரகாசுரன் அழிந்த நாைாக பின்னாளில் மாறியது’ என்பது தமிழ் வரலாற்று

ஆய்வாைர்களின் கூற்று. 'நீத்தார் நிணனவு நாளில் தணலயில் எண்வைய் ணவப்பது என்பது,

இணடக்காலத்தில் நம்மிடம் வந்துபசர்ந்த மரபு. அந்த மரபின்படிதான் தீபாவளி நாளில் தணலக்கு

எண்வைய் ணவப்பதும் நம்மிணடபய வந்தது’ என்கிறார்கள்.

தீபாவளி வகாண்டாடும் பைக்கம் வரும் முன்னபர தணலக்கு எண்வைய் ணவத்துக் குளிப்பது

என்பது, நம் அன்றாட வாழ்வியலாக, மருத்துவமாக, மருத்துவத்தில் மறுபத்தியமாக, மரபாக,

சடங்கு சாங்கியமாக நம்பமாடு பல ஆயிரம் ஆண்டுகைாக இருந்த ஒன்று.

'பஞ்பசந்திரியமும் பலத்துத் வதளிணவயுரும்’ என்கிறது சித்த மருத்துவம். எள்ளின் வநய்,

ஆமைக்கு வநய், பவம்பு வநய், பசு வநய் இத்தணனயும், அந்த நாளில் தணலக்குத் பதய்த்துக்

குளிக்கப் பயன்பட்ட எண்வைய்கள்தாம்.

Page 124: ஆறாம் திணை - Aaraam thinai

வவகு சமீபத்தில், காற்றில் அணல அணலவயன பைபைப்பாகப் பறக்கும் கூந்தல்தான் 'நாகரிகம்’

என ஆகிப்பபானதில் இருந்து தணலக்கு எண்வைய் ணவப்பபத மணறந்துவருகிறது. அபத

எண்வையில் வகாஞ்சம் acidifiers, polymers, hydrolyzed protein, moisturizers, dimethicone,

sequestrants, lubricants, amino acids என கிைார்க் அட்டவணையில் இருக்கும் ரசாயனங்களில்

வபரும்பாலானவற்ணற ஒன்றாகக் கலக்கி தயாரிக்கப்படும் கண்டிஷனரில் முடிணய 'அமிலக்

கழுவலுக்கு’ உள்ைாக்கும் பபாக்பக அதிகரித்து வருகிறது.

'தணலயில்... மூட்டில்... உடலில் எண்வைணயத் பதய்ப்பதா?’ என்று சில காலத்துக்கு முன்பு வணர

நவீன அறிவியலும் வரிந்துகட்டி பகள்வி எழுப்பியபடிதான் இருந்தது. ஆனால், இப்பபாபதா

நிணலணமபய பவறு!

Page 125: ஆறாம் திணை - Aaraam thinai

பூனாவில் நணடவபற்ற ஆய்வு ஒன்றில், ணகக்குைந்ணதகளுக்கு ணதலம் பதய்த்து மசாஜ்

வசய்வதால், எண்வையில் உள்ை வகாழுப்பு அமிலங்கள், குைந்ணதகளின் உடல் எணட

அதிகரிப்பணத உறுதி வசய்கிறது என 'Indian Paediatrics’ எனும் மருத்துவப் பத்திரிணக

வதரிவிக்கிறது. உடல் எணட, சரும வனப்பு, குைந்ணத நன்கு தூங்கி எழும் தன்ணம ஆகிய பல நலக்கூறுகணை எண்வைய் மசாஜ் குளியல் அதிகரிப்பணத சமீபத்திய மருத்துவ அறிக்ணககள்

உறுதிப்படுத்தியுள்ைன.

'தினமும் வகாஞ்சபம வகாஞ்சம் எண்வைணய தணலயில் பதய்த்துக் குளிக்கக் குளிக்க, பதால்

வறட்சி நீங்கும்; உடல் வலி பசாம்பல் தீரும்; அடிக்கடி சளி பிடிக்கச் வசய்யும் ணசனஸ் வதால்ணல

குணறவபதாடு, பல் வியாதிகணைக்கூட கட்டுப்படுத்தும்’ என்கிறது 'பதார்த்த குை சிந்தாமணி’

எனும் மருத்துவ நூல்.

'அட நீங்க பவற... வபாறந்து வைர்ந்த ஊணரவிட்டு என்ணனக்கு வசன்ணன வந்பதபனா,

அன்ணனக்பக எனக்கு ணசனஸ் வந்துருச்சி. என்ணனக்கு தணலமுடி வகாட்ட ஆரம்பிச்சபதா,

அப்பபா இருந்து கார்ப்பபரஷன் தண்ணிணயத் தணலக்குக் காட்டுறபத இல்ணல. இந்த

லட்சைத்துல நீங்க தினமும் எண்வைய் பதய்ச்சிக் குளிக்கச் வசால்றீங்கபை சார்!’ என்று

அலுத்துக்வகாள்ளும் தமிைர்களுக்கு சிறு விைக்கம்...

'குளியல்’ என்பது கார் அல்லது ணபக்ணகக் கழுவுவதுபபால அழுக்கு நீக்கும் ஒரு கடணம

மட்டுபம அல்ல. வியர்ணவ, அழுக்கு பபாக மட்டும்தான் குளியல் என்றிருந்தால், எல்பலாரும்

பவணல முடித்து இரவில்தான் குளிக்க பவண்டும். ஆதிகாலம்வதாட்டு ஏன் காணலயில்

குளித்துக்வகாண்டிருக்கிபறாம்? இரவவல்லாம் பூமியில் சந்திரனின் ஆட்சி. பகலில் சூரியனின்

ஆட்சி. சந்திரன், பிரபஞ்சத்ணதக் குளிர்விக்கும்; சூரியன், பிரபஞ்சத்ணத உஷ்ைமாக்கும். அணதத்

தாங்கிக்வகாள்ளும் வணகயில் நம் உடல் குளிர்ச்சியணடய பவண்டும். அதனால்தான் சூரியனின்

தாக்கம் வதாடங்கும் காணல பவணையில், நம் உடணலக் குளிர்விக்க, வைர்சிணத மாற்றத்துக்கு

ஏதுவாக காணலக் குளியல் அணமக்கப்பட்டது.

'நதி நீராடல்’ வாய்ப்பப இல்லாது பபாய்விட்ட கான்க்ரீட்வாசிகைான நாம், குணறந்தபட்சம்

தினமும் தணலக்குக் குளிப்பது நல்லது. கழுத்துக்குக் குளிப்பது, இடுப்புக்குக் குளிப்பது, பாத்திரம் கழுவுவதுபபால் பாத் டப்பில் படுத்துக்வகாண்டு குளிப்பதால் எல்லாம் ஒருபவணை அழுக்கு

நீங்கலாம்... ஆனால், வியாதி நீங்காது.

மூக்கணடப்புக்காரர்கள் உரிய மருத்துவத்துடனும் கூடுதலாக சுக்கு, ணதலம் பபான்ற சித்த

மருத்துவத் தணலமுழுக்குத் ணதல உதவிகளுடனும் கண்டிப்பாகத் தணலக்குக் குளிக்க பவண்டும்.

ரத்தக்வகாதிப்பு பநாயாளிகள் நல்வலண்வையில் சீரகம் பபாட்டுக் காய்ச்சியும், அடிக்கடி சளி

பிடிக்கும் தன்ணம உணடயவர் மிைகு பபாட்டுக் காய்ச்சியும் குளிப்பது நல்லது.

Page 126: ஆறாம் திணை - Aaraam thinai

எண்வைய் பதய்த்துக் குளிப்பது உடலின் நிைநீரின் ஓட்டத்ணதச் சீராக்குகிறது என்பது, நவீன

அறிவியலுக்கும் புரியத் வதாடங்கியுள்ைது. இந்தக் குளியல், பநாய்வாய்ப்பட்ட இடத்தில் பநாய்

எதிர்ப்பாற்றணலத் தீண்டி, புண் மற்றும் வலி நிவாரைத்ணதத் தூண்டுவணதக் கண்டறிந்துள்ை

விஞ்ஞானிகள், எண்வைய் பதய்த்து உடணல மசாஜ் வசய்து குளிப்பதினால் புற்றுபநாயின்

தீவிரமும் குணறயக்கூடுபமா என ஆராயத் வதாடங்கியுள்ைனர். அப்பத்தா, அம்மாக்களுக்குப்

பயந்து தீபாவளிக்கு மட்டும் எண்வைய்க் குளியல் வசய்யாமல், அணத வைக்கமாக்கிக்

வகாண்டால், பல பநாய்கள் நம் பக்கம் வராது.

தித்திப்பு இல்லாமல் தீபாவளியா? வவள்ணைச் சர்க்கணர இல்லாத தித்திப்ணப இந்தத்

தீபாவளியில் இருந்பதனும் வகாஞ்சம் முயற்சிப்பபாபம! திணன அதிரசத்துக்கும்,

திரட்டுப்பாலுக்கும், இனிப்புப் பணியாரத் துக்கும், முந்திரிக் வகாத்துக்கும், கம்பு

உருண்ணடக்கும் வவல்லம் பபாதும். அதுவும் ணஹட்பரஸ் பசர்க்காத பழுப்பும் கறுப்புமாக இருக்கும் உதிரி நாட்டு வவல்லம்தான் இந்த மண்ணையும் காற்ணறயும் நீணரயும்கூட இனிப்பாக

ணவத்திருக்கும்.

சிறுதானிய ஸ்வீட் வகாழுக்கட்ணட, நிலக்கடணல பர்ஃபி, திணனயரிசி முருக்கு, வரகரிசி

பதன்குைல், சாணமயரிசி ரிப்பன் பக்பகாடா... என நீங்கள் உங்கள் வீட்ணட மகிழ்வூட்டும்

முயற்சியில்தான் இந்த நாட்ணடயும் மகிழ்வூட்ட முடியும்!

குதூகலத்திலும் வகாண்டாட்டத்திலும் உடன் வாழ்ந்த நிலத்துக்கு அறமும் நன்றியும் வசான்ன

கூட்டம் நாம். வானம் பார்த்பத சூைல், காலம் வசான்னவர் வாழ்ந்த பூமி இது. வீசும் காற்றின் ஓணச

உைர்ந்து நாவாய் திருப்பிய கடல் ஆண்டவனின் மண் இது. இணலயின் வாசம் பார்த்து

ணவத்தியம் வசான்ன அறிஞர் நிணறந்திருந்த நிலம் இது. விணையும் வபாருளும், விணைந்த

நிலமும் பார்த்து, வாழ்வியல் வசால்லும் நாகரிகம் பணடத்தவன் உலகம் இது.

எண்வைய்க் குளியலில் வதாடங்கி மஞ்சள் நீர், பவம்புக் காப்பு, முணைப்பாரி, வாணைப்பந்தல், பகாபுரக் கலசத்து வரகரிசி என்ற பல நலவாழ்வுச் சூத்திரங்கள் காலம்காலமாக தமிழ் மரபில்

விைாக்களுடனும் சடங்குகளுடனும் வபாதிந்துபபாய் இருக்கின்றன. அவற்ணறப் பத்திரமாகக்

கட்டவிழ்த்துப் பயன்படுத்த பவண்டியது மட்டுபம நம் கடணம!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-60

மருத்துவர் கு.சிவராமன் ைருத்தரித்த வபண்ணுக்வகன நம் பாரம்பரியம் பதடித்பதடிச் வசான்ன ணவத்திய முணறகணை

வமள்ை வமள்ை மறந்துவிட்படாம். 'கன்சீவ் ஆயிட்டீங்கைா? வாழ்த்துகள், நல்ல டாக்டரா

உடபன பபாய்ப் பாருங்க’ என மருத்துவமணனணயயும் மருத்துவணரயும் மட்டும் நம்பி இருக்கும்

கர்ப்பக்கால வாழ்வியல் வந்துவிட்டது. மகப்பபறு மருத்துவம், மிக அவசியமான மருத்துவத்

துணற. ஆனால் கருத்தரித்த காலம் முழுணமயும், மருந்ணதயும் டானிக்ணகயும் தாண்டி மற்ற எந்தப்

பாரம்பரிய மருத்துவ விஷயங்கணையும் புறக்கணிப்பது பவதணனயான விஷயம். தம் குடும்ப

மருத்துவணர அணுகி பதணவயான பாதுகாப்பு விஷயங்கணை அறிந்துவகாள்வதும், தன் உடல்

பநாய் எதிர்ப்பாற்றல், சர்க்கணர, ரத்தக்வகாதிப்பின் அைவு, வதாற்று பநாய்கள் இருப்பு

ஆகியவற்ணற, கருத்தரித்த வபண் அறிந்துவகாள்வது மிக அவசியம். இந்த நவீன மருத்துவ

அறிவியல்தான், மகப்பபறுகால உயிரிைப்ணபயும், பபறுகாலத்தின்பபாது குைந்ணத மரைம்

அணடவணதயும் வபருவாரியாகக் குணறத்திருக்கிறது.

Page 127: ஆறாம் திணை - Aaraam thinai

அபதசமயம், அவமரிக்கா, இங்கிலாந்து, கனடா பபான்ற வைர்ந்த நாடுகளில் சுகப்பிரசவங்கள்

அதிகமாக நடக்க, நம் ஊரில் மட்டும் சிபசரியன் பிரசவம் அதிகமாவது ஏன்? நம் ஊர் வபண்களின்

இடுப்பு (Pelvic) நலம் குணறந்தது காரைமா? அல்லது சிபசரியன் பிரசவம், சுகப்பிரசவத்ணதக்

காட்டிலும் மருத்துவருக்கு வகாஞ்சம் ரிஸ்க் குணறவு என்ற நிணல காரைமா? அல்லது 'சிம்மராசி,

மகம் நட்சத்திரத்தில், இத்தணனயாவது நாழிணகயில் பாப்பாணவ எடுத்து தர எவ்வைவு ஃபீஸ்

ஆகும் டாக்டர்?’ எனக் பகட்கும் கூட்டம் வபருகியது காரைமா? 'அய்பயா! இப்பல்லாம்

பயலாஜிக்கல் பபபி அதிகப்பிரசங்கித்தனம் பண்ணுது. இதுல பிரசவ வலி பவறயா? மூைாம்

நாள் ஆபீஸ் பபாற மாதிரி சிம்பிைா சிபசரியன் பண்ணிருங்க’ என்ற அவசரங்கள் காரைமா?

பாப்பா கனபவாடு நிற்கும் கைவனிடம், 'குைந்ணத வமக்பகானியம் சாப்பிட்டிரும் சார். அப்புறம்

குைந்ணத சஃபபகட் ஆயிரக் கூடாது பாருங்க... ஆபபரஷன் பண்ணிடலாமா? நீங்க வசால்லுங்க’

என மருத்துவர் பாதி ஆங்கிலத்தில் பரபரப்பாகக் பகட்க, அந்தக் கைத்தில் கடவுைாக மட்டுபம

அவணரப் பார்த்து, 'நீங்க என்ன பவணும்னாலும் பண்ணுங்க; எனக்கு பாப்பாவும் அம்மாவும்

பத்திரமா பவணும்’ எனும் பயம் கலந்த பதில் காரைமா?’ - இவற்ணற நான் பகட்கவில்ணல;

உலக சுகாதார நிறுவனம் பகட்கிறது!

கருத்தரித்த வபண் அதிகம் சாப்பிட பவண்டியது மாதுணை.

கர்ப்பக்கால வாந்தி, ரத்தபசாணக, முதல் டிணரமஸ்டரில் சிலருக்கு ஏற்படும் ரத்தச் வசாட்டுகள் என அணனத்துக்கும்

மாதுணை தீர்வு அளிக்கும். காரைமற்ற

வவள்ணைபபாக்குக்கு, முணைகட்டிய வவந்தயக் கஞ்சி,

உளுத்தங்கஞ்சி பபாதுமானது. கர்ப்பக்காலத்

வதாடக்கத்தில் ஏற்படும் ரத்தக்கசிவு, கருப்ணபயின் பதணவயற்ற சுருக்கம் ஆகியவற்றுக்கு வகாட்ணடயுள்ை

கறுப்பு பன்னீர் திராட்ணச நலம் அளிக்கும். தாமணரப்

பூவும், தக்பகாலமும், வநய்தல் கிைங்கும், வசங்கழிநீர்

கிைங்கும், கர்ப்பக்கால சங்கடங்களிலிருந்து மீை சித்த

மருத்துவம் வசால்லும் மருத்துவ உைவுகள். ஃபபாலிக்

அமிலம் நிணறந்த, வலி நிவாரணி தன்ணமயுணடய,

ணவரஸ்களுக்கு எதிரான ஆற்றலுணடய, ஆன்ட்டி

ஆக்சிடண்ட் தன்ணமயுணடய, இரும்பு மற்றும் கனிம

சத்துகள் நிணறந்த இந்த மூலிணககள், இன்னும் ஆய்வுக்கு

உட்படுத்தப்பட்டால், தாய்-பசய் நலத்துக்கும் சுகப்பிரசவத்துக்கும் உதவக்கூடிய மிகச் சிறப்பான

உைவுகள் பல கிணடக்கக்கூடும்.

வண்ைமுள்ை பைங்கள், கீணர, மீன், முட்ணட, பால்,

பகழ்வரகு, ணகக்குத்தல் அரிசி வகாண்ட உைவு,

கர்ப்பிணிகளின் நலத்துக்கு மிக அவசியம். முருங்ணகக் கீணரயும் பாசிப் பருப்பு கலந்த வபாரியலும் பகழ்வரகு

அணடயும் தரும் பயணன, விணல உயர்ந்த எந்த

டானிக்குகைாலும் தர முடியாது. முன்பக்கம் சிறுநீர்ப்ணபயும் பின்பக்கம் மலக்குடலும்

அழுத்தப்படுவதால் முணறபய நீர்ச்சுருக்கமும் மலச்சிக்கலும் கர்ப்பக் காலத்தில் சர்வசாதாரைம்.

அதற்கு தினசரி நான்கு லிட்டர் தண்ணீர், அத்திப்பைம், வாணைத்தண்டு பச்சடி, கனிந்த

வாணைப்பைம், பதணவப்பட்டால் மருத்துவர் ஆபலாசணனப்படி இரவில் கடுக்காய் பிஞ்சு

சாப்பிட்டால், இந்தப் பிரச்ணனகளில் இருந்து விடுபடலாம். இன்று கர்ப்பக்காலத்தில் மட்டும்

வபருகிவரும் சர்க்கணர பநாணயக் (Gestational diabetes) கண்டு பதறத் பதணவ இல்ணல.

பதணவப்பட்டால் உரிய மருத்துவமும், வவள்ணைச் சர்க்கணர இல்லாத உைவும் இவர்களுக்குக்

Page 128: ஆறாம் திணை - Aaraam thinai

வகாடுப்பது அவசியம். தினசரி உைவில் வவந்தயம், கறிபவப்பிணல வபாடி எடுத்துக்வகாள்வது,

கூடுதல் கட்டுப்பாட்ணடத் தரும்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்பகன் அறிவியல் வசதி

இல்லாத அந்தக் காலத்தில், 'வசப்பியதினம்

ஒன்றில் கடுகு பபாலாம்’ என 23 மி.மீ.

அைவிலான கர்ப்பப்ணபணயயும் 'பூவிபல

இரண்டு திங்கள் கழுத்துண்டாம், புகழ் சிரசு

முறுப்பாகும்’ என்று, ஐந்தாம் மாதம் காது,

மூக்கு உதடும், ஏைாம் மாதம் தணலமுடியும்

வதரியும் என, கருவின் வைர்ச்சிணய ஒவ்வவாரு

நாளும் கைக்கிட்டு அகத்தியர் வல்லாதியிலும்,

பரராச பசகரத்திலும், யூகி சிந்தாமணியிலும்

வசான்னவர்கள் நம் சித்தர்கள்.

1700-களில் வவறும் கால்நணடயாகவும் குதிணரயிலும் உலகின் பல பகுதிகளுக்கும் வசன்று

ஏராைமான தாவரங்கணைப் பதிவுவசய்த ஸ்வீடன் நாட்ணடச் பசர்ந்த 'நவீனத் தாவரவியலின்

தந்ணத’ கார்ல் லின்பனயஸுக்கு வரலாறு வகாடுத்த மரியாணதணய, நம் தமிழ் சித்தர்களுக்குக்

வகாடுக்கத் தவறிவிட்படாம்.

இயற்ணகணயப் பார்த்து மற்ற மரபுகள் பயந்து வகாண்டிருந்தபபாபத, அதணன ஆராய்ந்து

புரிந்துவகாள்ளும் ஒரு நீண்ட அறிவியல் பதடல் நம்மிணடபய இருந்தது. அந்த அறிவியணல

அப்படிபய ஒதுக்குவதும் மறுப்பதுமா வைர்ச்சி?

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-61

மருத்துவர் கு.சிவராமன் திணன, கண்ணுக்கு நல்லது; கம்பு, வபண்ணுக்கு நல்லது! பகழ்வரகு வைரும் குைந்ணதக்கும்,

பனிவரகு வைர்ந்த வபரியவருக்கும் நல்லது! - இதனால் மட்டும் நான் சிறுதானியங்கணை

உயர்வாகச் வசால்லவில்ணல. சிறுதானியங்களின் சாகுபடிக்கு ஆகும் தண்ணீரின் அைவு,

வநற்பயிருக்கு ஆகும் வசலணவக் காட்டிலும் மிகவும் குணறவு. இன்வனாரு விஷயம், சிறுதானிய

சாகுபடிக்கு மண்ணைப் புண்ைாக்கும் உரங்கபைா, பூச்சிக்வகால்லி ரசாயனங்கபைா பதணவ

இல்ணல. இரண்டாம் உலகப் பபாரில் மீந்துபபான வவடிமருந்து உப்ணப, எப்படியாவது விற்றுப்

பிணைக்கபவண்டி இருந்ததால் உருவானதுதான் உரங்களின் வரலாறு என்று பலருக்கும் வதரியாது. இப்பபாது கிட்டத்தட்ட ஒரு லட்சம் பகாடி ரூபாய் மானியத்தில் இந்தியாவின் மண்ணைக்

வகடுக்கும் இந்த உரத்தின் பயன், குைந்ணதக்குத் தரபவண்டிய தாய்ப்பாணல ஒதுக்கிவிட்டு

புட்டிப்பாலில் புைகாங்கிதம் அணடவணதப் பபாலத்தான்.

1960-களில் பரச்சல் கார்சனின் 'ணசலன்ட் ஸ்பிரிங்’ நூல் மட்டும் வவளியாகவில்ணல என்றால்,

'டிடிடீ’ எனும் பூச்சிக்வகால்லி மருந்தின் நச்சுமுகம் பலருக்கும் வதரிந்திருக்காது. 'என்னடா...

வகாஞ்ச நாட்கைாக, இைபவனிலின் வருணகணய அறிவிக்கும் ராபின் பறணவயின் குரணலக்

காைவில்ணலபய?!’ எனப் பதறித் பதடிய விஞ்ஞானி பரச்சல் கார்சன், 'டிடிடீ’ துணுக்குகள்,

ராபின் பறணவயின் முட்ணடயின் மீது படிந்து அதன் வலுணவக் குணறத்து, முட்ணடகணை

உணடத்து வநாறுக்கி... சத்தம் இல்லாமல் ஓர் இனப்படுவகாணல நடத்துவணதக் கண்டறிந்தார்.

அவரது ஆய்வுக் கட்டுணரயின் நூல் வடிவம்தான் உலணக உலுக்கிய 'ணசலன்ட் ஸ்பிரிங்’ (தமிழில்:

வமௌன வசந்தம்)!

Page 129: ஆறாம் திணை - Aaraam thinai

ராபின் பறணவயின் முட்ணடயில் பிரச்ணன எட்டிப்பார்த்தபபாது அவ்வைவாகப் பதறாத

அறிவியல் உலகம், அப்பாவி மனிதனான

ராபினுக்கு உயிரணுக்கள் குணறயும்பபாதும்,

'எனக்கு மட்டும் ஏன் இப்படிக் குைப்புகிறது?’ என அடிவயிற்ணறத் வதாட்டுப் பார்த்து மருகும்

ராமலட்சுமியின் சிணனப்ணபயில், முட்ணடணயவிட நீர்க்கட்டிகள் அதிகமானணதப்

பார்த்தபபாதும், 'இது ரசாயனத் துணுக்குகளின்

உக்கிரபவட்ணடயாக இருக்குபமா?’ என

பயாசிக்கத் வதாடங்கியிருக்கிறது. சர்க்கணர,

ரத்தக்வகாதிப்பு, மாரணடப்பு, புற்றுபநாய்... என தினம் பநாய்க்கூட்டங்கள் கட்டுக்கடங்காமல்

வபருகுவணதப் பார்த்த பின்னர்தான், 'உற்பத்தி என்ற வபயரில் உைணவச்

சிணதத்துவிட்படாபமா?’ என பயாசிக்கத்

வதாடங்கியிருக்கிறது.

'பிறப்வபாக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற மிகத்

வதளிவான ecocentrism புரிதபலாடு இருந்த

நாம், மனித சுயநலணன மட்டும் முன்நிறுத்தி

வாழும் வாழ்வியலுக்குள் (anthropocentrism)

சிக்கணவக்கப்பட்டது யாரின் சூழ்ச்சி? உலணக

அணரகுணறயாகப் புரிந்துவகாண்டு,

இயற்ணகணய வவற்றிவகாண்டதாக நிணனத்து, பூமியின் ஒட்டுவமாத்த உரிணமயாைன் நாம்தான்

என்ற எண்ைத்தில், பூமிணய அதன் கணடசிக் காலத்ணத பநாக்கித் தள்ளிக்வகாண்டிருக்கிபறாம்.

இந்த உலகில் பிறந்த ஒவ்பவார் உயிரினத்துக்கும் பூமியில் வாை முழு உரிணம உண்டு. 'பூமி’ என்ற

புணகவண்டியில் எஸ் 6-ல் படுக்ணக வசதியுடன் ரிசர்வ் வசய்து பயணிக்கும் பயணிதான் மனிதன்.

ரயில் சிபனகத்தில் எதிர் படுக்ணகக்காரரிடம், 'பமல் படுக்ணகக்கு என்னால் ஏற முடியாது சார்...

கீழ் படுக்ணக தர முடியுமா?’ எனக் பகட்கலாபம தவிர, அவருக்கு உரிய படுக்ணகயில்

வம்படியாகப் படுப்பபதா, ரயில் பாணதக்கு அருபகதான் உங்கள் வீடு இருக்கிறது என்பதற்காக,

வீட்டுக்கு அருபக ரயிணல நிறுத்துவபதா எங்பகயாவது சாத்தியமா? ஆனால், நவீனகால மனிதன்

பூமி விஷயத்தில் அணதத்தான் வசய்கிறான்.

இயற்ணக உைவுச்சங்கிலியில் ஒரு கண்ணிதான் மனிதன் என்பதும், கண்ணுக்குத் வதரியாத ஒரு

சின்ன ணவரஸ்கூட மனிதணன 'கண்ைம்மாபபட்ணட’க்கு அனுப்பும் வலுவகாண்டது

என்பணதயும் பல பநரம் நாம் உைர மறுக்கிபறாம்!

ஒருகாலத்தில் பூமிணய ஒட்டுவமாத்தமாக தன் கட்டுப்பாட்டில் ணவத்திருந்த இனம்

ணடபனாசரஸ். அணத இப்பபாது கல் பதிவுகளில் மட்டுபம பதித்திருக்கிறது இயற்ணக.

அபதபபால இன்பனார் உயிரினம், மனிதனின் கல் பதிவுகணைப் பார்த்து, 'பயங்கரப்

புத்திசாலியான சுயநல இனம் ஒண்ணு இருந்துச்சு. அதுக்கு, 'மனுஷன்’னு பபர். அது இங்பகதான்

இருந்துச்சு வதரியுமா?!’ என கணத பபசும் நிணல சீக்கிரபம வரலாம் என்பணத மறந்துவிடக்

கூடாது.

'அண்டத்திலுள்ைபத பிண்டம்; பிண்டத்திலுள்ைபத அண்டம். அண்டமும் பிண்டமும் ஒன்பற...

அறிந்துதான் பார்க்கும்பபாபத!’ என பிரபஞ்சத்தின் ஒரு கூறாக மட்டுபம தன்ணனப் பார்த்தது நம்

Page 130: ஆறாம் திணை - Aaraam thinai

தமிழ் இனம். முல்ணலக்குத் பதர் வகாடுத்த 'பாரி’யாகட்டும், மயிலுக்குப் பபார்ணவ வகாடுத்த

'பபகனா’கட்டும், மணிகள் ஒலிக்க பவகபவகமாகத் பதபராட்டி வந்தபபாது, மணிபயாணசயில்

சிறு பறணவகள் பதறித் திரிவணதப் பார்த்து மனம் வவதும்பி, மணியின் நாக்குகணைக் கட்டச்

வசான்ன 'தாதூண் பறணவ பபதுறல் அஞ்சி மணி நா ஆர்த்த மாண் விணனத் பதரனா’கட்டும், 'இந்த

மரத்ணத வவட்டியா எனக்கு மருந்து பவண்டும், அதற்கு நான் மடிந்துபபாகிபறன்’ என பபசிய

அந்த நாள் மனிதனாகட்டும்... இவர்கள் எல்பலாரிடமும் வவளிப்படுவது உயிர் பநயத்தின்

உச்சங்கள்தாபன! 'கல்பதான்றி மண்பதான்றா காலத்து முன்பதான்றிய மூத்தகுடி’ என எத்தணன

நாள் வவற்றுப் புைகாங்கிதம் பபசிக்வகாண்டிருப்பபாம். வகாஞ்சம் அந்தக் குடியின் உயிர்பன்மய

வாழ்வியணல உற்றுப்பார்த்து, பிற உயிணரயும் உலணகயும் பநசித்துதான் வாழ்ந்துபபாபவாபம!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-62

மருத்துவர் கு.சிவராமன் நாகரிகம், நம் பாரம்பரியப் புரிதணலயும் வாழ்வியல் கூறுகணையும் சிணதக்கும் பவகம் மிகப்

பயங்கரம். அதிஅவசரங்களில் மூழ்கிய நம் காணலப் வபாழுதுகளுக்கு நாம் காவு வகாடுத்தது,

காணல உைணவ!

வபாறியியல் வபாறியில் அதிகாணலயிபலபய சிக்கிக்வகாள்ளும் இணைஞன், கார்ப்பபரட் கண்ணி

இறுக்கும் நவயுவதி, 'ஓட்ஸ் சாப்பிட்டால் வகாலஸ்ட்ரால் குணறயும்’ என அவமரிக்காவிலிருந்து

மகனின் வழிகாட்டலில் வாழும் உள்ளூர் அப்பா, 'இவங்கணை எல்லாம் கிைப்பி அனுப்பபவ

பநரம் சரியா இருக்கு’ எனும் 'ஐபயா பாவம்’ அம்மாக்கள்... இவர்கள் எல்பலாருபம காணல

உைணவத் வதாணலத்து பல யுகங்கள் ஆயிற்று!

இரவில் எட்டு மணி பநரம் அமில ஊறலில் இருக்கும் இணரப்ணப, காணல உைணவச்

சாப்பிடாவிட்டால் அமிலத்தால் சிணதயத் வதாடங்கும் என்பது ஏன் பலருக்கும் புரிவது இல்ணல.

காணல உைவின் மூலம் இணரப்ணபணய நிரப்பாமல் இருந்தால், இரவில் உடலில் இயல்பாக

ஏறிய பித்தம் வமதுவாகத் தணலக்கு ஏறும். அது வயிற்றுப் புண், வயிறு உப்புசம், தீவிர வயிற்று

வலி, வாந்தி, பசியின்ணம, அதிக ரத்தக்வகாதிப்பு, மன அழுத்தம் வணர பல பநாய்கணைக்

வகாண்டுவந்து பசர்க்கும். காணல 9 மணிக்குள் சாப்பிடாமல், 11 மணிக்கு

எழும் அபகாரப் பசியில் பர்கர், பீட்சா அல்லது வவன்னிலா மில்பேக் என சாப்பிடுவதில் எக்குத்தப்பாக எகிறும் டிரான்ஸ்ஃபபட் வகாழுப்பும்

கபலாரியும் அடிவயிற்றில் படிந்து வபருகும்.

காணலயில்தான் மிகச் சிறப்பான பதர்ந்வதடுத்த உைவு மிக அவசியம்.

திணனயரிசிப் வபாங்கல், வைரும் குைந்ணத உள்ை வீட்டுக்கும்; வரகரிசி

உப்புமா, உடல் எணடணயக் கட்டுப்பாட்டில் ணவத்துக்வகாண்டு

ஊக்கமாக பவணலவசய்ய விரும்புபவாருக்குமான மினி டிஃபன்.

'அவதல்லாம் எப்படிச் வசய்வது?’ எனப் பதற பவண்டாம். வபாங்கல், உப்புமா வசய்யத்

வதரிந்தவர்களுக்கு இதுவும் சாத்தியபம!

அரிசிக்குப் பதில் திணன. ரணவக்குப் பதில் வரகரிசி.

'விடிஞ்சும் விடியாத அதிகாணலல அவசர அவசரமா ஓடுற நாங்க என்ன பண்றது?’ என

பகட்பவர்களுக்கு, இருக்கபவ இருக்கிறது மாப்பிள்ணைச் சம்பா அவல் பிரட்டல். அடுப்படிக்குப்

Page 131: ஆறாம் திணை - Aaraam thinai

பபாகாமபல இதணனச் வசய்ய முடியும். அதிலும் சர்க்கணர எட்டிப்பார்க்காத பாக்கியவான்கள்

ஆர்கானிக் வவல்லமிட்டு இணதச் சாப்பிட்டால் அமிர்தம்!

காணலயில் புத்திசாலித்தனமாக மூணை பவணலவசய்யவும், பநாய் எதிர்ப்பாற்றல்

நிணறந்திருக்கவும் பப்பாளிப் பைத் துண்டுகள், மாதுணைமுத்துகள், மணல வாணைப்பைம்,

நிலக்கடணல, காய்ந்த திராட்ணச... என ஏபதனும் இருக்க பவண்டும். பகழ்வரகு இட்லி,

பலதானியத் பதாணச என எதுவுபம காணலயில் நல்லதுதான்.

சர்க்கணர வியாதியினர் கஞ்சிணயத் தவிர்க்கவும். கஞ்சி ணஹகிணைசிமிக் தன்ணம உணடயது.

சிறுதானியமாக இருந்தாலும் அணடயாகபவா, பதாணசயாகபவா, உப்புமாவாகபவா பிற

காய்கறிகளுடன் பசர்த்து சாப்பிடுவதுதான் சர்க்கணர ரத்தத்தில் பசர்வணத வமதுவாக்கும். பல

கீணரகளில், 'ஆல்ஃபா அணமபலாஸ் இன்ஹிபிட்டர்’ எனும் தாவரச் சத்து இருக்கிறது. இது,

ரத்தத்தில் பவகமாக சர்க்கணர கலப்பணதத் தடுக்கும் தன்ணமவகாண்டது. கீணரயுடன் பசர்த்து

எந்தத் தானிய உைணவச் சாப்பிட்டாலும் இந்தப் பயணனப் வபறலாம். உயிர் பபாகும்

காரைமாகபவ இருந்தாலும், சர்க்கணர பநாயாளிகள் காணல உைணவத் தவிர்க்கபவ கூடாது!

சத்துமாவுக் கஞ்சி, தமிைர்கணை பல தணலமுணறகளுக்கு ஊக்கப்படுத்திய ஊட்ட உைவு.

கர்ப்பிணிப் வபண், பாலூட்டும் வபண், ணகக் குைந்ணத, வைரும் குைந்ணத என அணனவருக்குமான காணல

உைவில் இந்தக் கஞ்சிக்குத்தான் முதல் இடம். சிவப்புச்

சம்பா அரிசி (கிணடத்தால் மாப்பிள்ணை சம்பா),

முணைகட்டி உலரணவத்த பாசிப்பயறு, சிவப்புக்

வகாண்ணடக்கடணல, நன்கு வறுத்த வதாலிஉளுந்து,

நிலக்கடணல, வபாட்டுக்கடணல, பார்லி அரிசி, சம்பா

பகாதுணம, திணனயரிசி, பகழ்வரகு, வரகரிசி, குதிணரவாலி

அரிசி... இணவவயல்லாம் வணகக்கு 250 கிராம், முந்திரிப்

பருப்பு 100 கிராம், பதால் சீவிய சுக்கு 50 கிராம் எடுத்து,

எல்லாவற்ணறயும் வறுத்து மாவாகப் வபாடி வசய்துவகாண்டால், அதுதான் சத்துமாவு. இதணனத்

பதணவப்படும் அைவுக்கு 3-4 ஸ்பூன் (30 கிராம்) அைவில் எடுத்து கஞ்சியாகக் காய்ச்சி,

விருப்பப்பட்டால் பாலும் வவல்லமும் கலந்து சாப்பிடலாம். இபத மாணவ காரம் பசர்த்து

வகாழுக்கட்ணடயாகவும், வவல்லம் பசர்த்து மாலாடு உருண்ணடயாகவும் பிடிக்கலாம். மிக

அத்தியாவசியமான புரதம், கால்சியம் மற்றும் நுண் கனிமங்களுடன் உங்கள் ஆயுளின் அத்தணன

காணலகணையும் உற்சாகமாக்கும் வல்லணமவகாண்டது, இந்தச் சத்துமாவு!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-63

மருத்துவர் கு.சிவராமன் ைடந்த வாரம், பன்னாட்டு சித்த மருத்துவ மாநாட்டில் உணரயாற்ற பகாலாலம்பூர் பயைம்.

''பன்னாட்டு உைவுகணை வரிந்துகட்டிச் சாடுகிறீர்கபை... இட்லி, பதாணச, கம்பங்கூழ்...

இவற்ணறத் தாண்டி எணதயும் சாப்பிடக் கூடாதா?'' என்று அங்கும் பிலுபிலுவவன

பிடித்துக்வகாண்ட சில நண்பர்கள், ''இன்று இரவு உங்களுக்கு 'மீ பஹான்ங் சூப்’தான் சாப்பாடு!''

என்றனர். ஜாக்கி சான் பட வில்லன் பபால ஒலித்தாலும், சூப் சுணவயாகபவ இருந்தது.

Page 132: ஆறாம் திணை - Aaraam thinai

இடியாப்பத்துக்கும் நூடுல்ஸுக்கும் நடுவில், ஒல்லியான பசமியா பபால் இருக்கும் வஸ்துணவ

'மீ’ என்கிறார்கள் சீனர்கள். அந்த மீ-யுடன், கட்ணடவிரல் அைவுக்கு வைர்ந்த முணைகட்டிய

பாசிப்பயறு, நம் ஊரில் அணடப்பிரதமன் பாயசத்துக்குப் பபாடும் வவந்த அரிசியணட, 'பதாஃபு’

எனும் பசாயா பன்னீர், பிராக்பகாலி துண்டுகள், வவங்காயத்தாள், வகாத்துமல்லி இணல

இணதவயல்லாம் ஒரு குவணையில் பபாட்டு, எதிபர ஒரு பாணனயில் காய்கறி சூப்ணப ணவத்து,

''டாக்டர், இந்தப் பாணனயில் இருந்து சூப்ணப உங்கள் குவணையில் ஊற்றிக் குடியுங்கள்''

என்றனர். அற்புதமான சுணவ!

விருந்து முடிந்து கிைம்புணகயில், சூப்ணபத் தயாரித்த சீனப் பாட்டிக்கு நன்றி வசான்ன பபாது,

அந்தப் பாட்டி வசான்னணத நண்பர் வமாழிவபயர்த்தார். ''நீங்க ரசிச்சுச் சாப்பிட்ட இந்த சூப்,

உடம்புக்கு நல்லது. சாப்பாட்டுல கவனமா இருந்தா உடம்புக்கு பநாய் வராதுனு நம்புறவங்க

நாங்க. நீங்க சாப்பிட்ட சூப்ல கம்பபா மருந்துகள் (சீன ஜப்பானிய பாரம்பரிய மருத்துவம்)

பசர்ந்திருக்கு. இந்த மீ-யில் வகமிக்கல்ஸ் இல்ணல. இரவு நீங்க உறங்கச் வசல்வதற்குள்

ஜீரைமாகிடும். இந்த உைபவ மருந்து!'' என்றார்.

விடுதிக்கு வரும் வழியில், வழிவயல்லாம் உைவகத்தில் 'மீ சவான்’, 'மீ பகாரிங்’... என சீன

நூடுல்ஸ் உைவுகளின் படங்கணை வண்ை வண்ை விைக்குகளில் அலங்கரித்திருந்தார்கள்.

வபாதுவாக, சீனர்கள் உைவுப் பிரியர்கள். கிட்டத்தட்ட 35 ஆயிரம் உைவு வணககள் சீனாவில்

இருக்கின்றனவாம். அணனத்துவிதமான பைங்கள், காய்கறிகள், தானியங்கணையும் வற்றலாக,

மிட்டாயாக ஆக்குவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான். மீன் வற்றல், நண்டு வடாம், இறால்

அப்பைம், உலர்வகாய்யா மிட்டாய், பப்பாளி சூயிங் கம், புளி கம்மர்கட்... இவற்றுடன் சித்த

மருந்துகைான இஞ்சித் பதனூறலும் வநல்லிக்காய் பதனூறலும்கூட அங்பக இருந்தன.

வீட்டிபலபய வசய்யக்கூடிய இஞ்சித் பதனூறல், 'ணமக்பரன்’ எனும் ஒற்ணறத் தணலவலி வராமல்

காக்கக்கூடியது. வநல்லிக்காய் பதனூறல், அடிக்கடி சளி பிடிக்கும் குைந்ணதகளுக்கு தடுப்பு

மருந்து. (இவற்றின் வசய்முணற வபட்டிச் வசய்தியில்)

சீனா, தாய்லாந்து, இலங்ணக, மபலசியா, இந்பதாபனசியா, இந்தியா... பபான்ற நாடுகளுக்கு

இணடபய இருந்த உைவு-மருத்துவக் கலாசாரப் பரிமாறல்கள் ஏராைம். காப்புரிணம

பஞ்சாயத்துகள் வரும் முன்னபர, பல விஷயங்கள் அங்கும் இங்கும் பரிமாற்றம்

நிகழ்ந்திருக்கின்றன.

Page 133: ஆறாம் திணை - Aaraam thinai

'ஜாவா டீ’ மபலசியக் கணடகளில் பிரபலம். 'உடல் உறுதிக்கு, சர்க்கணர பநாய்க்கு, சிறுநீரகக்

கல்லுக்கு சிறந்த மருத்துவ உைவு’ என வசால்லி விற்கப்படும் அந்தத் பதநீணர வாங்கிப்

பார்த்தால், 'மிசாய் குச்சிங்’ என்று மலாய் வமாழியில் எழுதியிருந்தது. இது பற்றி மலாய் நண்பர்

ஒருவரிடம் பகட்டபபாது, ''மிசாய் என்றால் மீணச, குச்சிங் என்றால் பூணன'' என்றார். 'நம்ம ஊர்

மூலிணகப் பூணன மீணசயா?’ என ஆர்வத்துடன் விசாரித்தால், சாட்சாத் இரண்டும் ஒன்றுதான்.

துைசிச் வசடி பபாலபவ இருக்கும் அந்த மூலிணகப் பூணன மீணச, சர்க்கணர வியாதியில் வரும்

ஆரம்பகட்ட சிறுநீரக பநாய்களுக்குப் பயனளிக்கும் ஒரு மூலிணக. 4000, 5000 கிபலாமீட்டர் வதாணலவில் அணமந்த இரு நாடுகளுக்கு இணடபய வதான்றுவதாட்பட ஒரு பாரம்பரியப் புரிதல்

இருந்திருக்கிறது. பசாைர் காலத்தில் வசன்றிருக்கலாம் அல்லது வலமூரியக் குடிகளின் அறிவுச்

வசாத்தாக இருந்திருக்கலாம்.

வணிக இணரச்சலில் ஓரமாக ஒடுங்கி வபயாதிகச் சுருக்கங்களில் ஒளிந்திருக்கும் பாரம்பரிய

அறிணவயும், அக்கணறகணையும் மீட்வடடுத்துப் பயனாக்குவது, பின்னாளில் சில இறுக்கமான

பநாய்ப்பிடியிலிருந்து நம்ணம விடுவிக்க நிச்சயம் வழிவகுக்கும்!

- பரிமாறுயவன்.

ஆறாம் திணை!-64

மருத்துவர் கு.சிவராமன் அதுவணர வீட்டிலும் நடுத்தர, ணகபயந்தி பவன் வணக உைவகங்களிலும் மட்டுபம சாப்பிட்டுப்

பைகிய நீங்கள், முதல்முணறயாக நட்சத்திர உைவகத்தில் சாப்பிட்ட அனுபவம் ஞாபகம்

இருக்கிறதா?

எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது! நான் பவணலபார்த்த மருத்துவமணனயின் அதிபர்,

எங்கணைவயல்லாம் நட்சத்திர உைவக விருந்துக்கு அணைத்துச் வசன்றார். பமணஜ முன் சாப்பிட

அமர்ந்ததும், மடியில் துண்ணட விரித்தார்கள். உைவு பமணஜயில் தட்டுக்கு அருகில் கத்தி ஸ்பூன்,

முள் கரண்டி... என, பைபை ஆயுதங்கணைப் பார்த்ததுபம பதட்டமாகியது. அபகாரப் பசியுடன்

நாங்கள் காத்திருக்க, 15 நிமிடங்களில் சாப்பிடபவண்டிய உைவு வணககணை ஆற அமர இரண்டு

மணி பநரத்துக்குப் பரிமாறினார்கள். கரண்டியில் எடுக்கபவண்டியணத ஃபபார்க்கிலும், ணகயில்

கிள்ைபவண்டியணத கத்தியிலும், ஃபபார்க்கில் குத்தபவண்டியணத கரண்டியிலுமாக

தட்டுத்தடுமாறி எடுத்துச் சாப்பிட்டு முடித்தபபாது, கடினமான கைக்குப் பரீட்ணச எழுதி வந்த

கணைப்பு உண்டானது எனக்கு.

புது இடத்தில் சாப்பிடும்பபாது, உைவு பமணஜயில் வயிற்றுக்கு வவளிபய நடக்கும் பரபரப்பு

இது. இபத ரீதியிலான பதற்றம்தான் புது வணக உைணவ உண்ணும்பபாது வயிற்றுக்குள்ளும்

அரங்பகறும்... அமிலங்களின் வகாதிவகாதிப்பபாடு!

Page 134: ஆறாம் திணை - Aaraam thinai

அதிலும் புதுப்புது வவளிநாட்டுச் சந்ணத உைவுகணைச் சாப்பிடும்பபாது நம் வயிற்றுக்குள் உள்ை

வபப்சின் (உைணவ ஜீரணிக்க உதவும் வநாதி) பயத்துடபன பைக்கமில்லாதவற்ணறச் சுணவக்கும்

என்கிறது உைவு மரபணு அறிவியல். பபாதாக்குணறக்கு வயிற்றுக்குள்ளும், சிறுகுடலின்

உள்ளும் உள்ை சமர்த்தான சில நுண்ணுயிரிகள், 'இது ஏபதா புதுசா இருக்கு. நான் அப்புறமா

சாப்பிடுபறன்’ என பயத்தில் ஒதுங்குவதும் நடக்குமாம். எப்பபாபதனும் இப்படியான பதற்றம்

அரங்பகறினால், உடம்பு பநாகாது. அடிக்கடி நடக்கும்பபாது மருத்துவணர நாட

பவண்டியிருக்கும்!

யமற்கு ஐபராப்பாணவப் பூர்விகமாகக் வகாண்ட 'பமபயாணனஸ்’ சாஸ் (Mayonnaise), இப்பபாது

சிந்துபூந்துணறச் சித்தப்பா வீட்டு உைவு பமணஜ வணர ஆக்கிரமித்துக்வகாண்டு இருக்கிறது.

காய்ச்சல் கண்டபபாது மட்டுபம பார்த்திருந்த வராட்டிணய, நீைவாக்கில் பிைந்து அதில்

பமபயாணனணஸத் தடவி சிலபல காய்கறிகணை நுணைத்து, கூடுதல் சீணஸயும் பிதுக்கி, வாய்

வலிக்கப் பிைந்து சாப்பிடும் கலாசாரம் இங்பக பவகமாகப் பரவுகிறது.

'பாலும் கீணரயும் ஒன்றாகச் பசரக் கூடாது. பாலும் மீனும் ஒன்றாகச் பசரக் கூடாது. தயிருடன்

வாணைப்பைம் சாப்பிடக் கூடாது. தயிருடன் இணறச்சி நஞ்சாகும்’ என சித்த மருத்துவம்

வசால்லும் தமிைர் உைவு விதிகணை, குைந்ணதகள் உலகத்தில் விணதக்காமபலபய கடந்து

வசன்றுவகாண்டிருக்கிபறாம்.

எண்வைய், பால், முட்ணட, வினிகர், பதப் வபாருள்கள், சுணவயூட்டிகள் முதலான பல ரசாயனங்களின் கலணவயாக எமல்சிஃணப வசய்யப்பட்ட

வபாருபை 'பமபயாணனஸ்’. அதிகைவிலான டிரான்ஸ் ஃபபட்டும், ரத்த

நாைங்களில் படியும் வகட்டக் வகாழுப்ணபயும் தரும் அந்த சாஸ், நம்

சீபதாஷ்ை நிணலக்கும் ஜீரை சுைற்சிக்கும் எப்பபாதும் பைக்கமானது அல்ல.

அபதாடு, என்பறா எப்பபாபதா எங்பகபயா வசத்த பிராய்லர் பகாழி இணறச்சி,

வபருங்கடல் மீன் இணறச்சி அல்லது உருணை மசியல்கணை, அந்தப் பால் எண்வைய் வபாருளில்

பதாய்த்துச் சாப்பிடுவது தற்காலிகமாகச் சந்பதாஷப்படுத்தினாலும்(?), வநடுங்காலத்தில் நிச்சயம்

சங்கடப்படுத்தும். இந்த பமபயாணனஸ், கட்டக் கணடசியாக சாப்பாட்டின் பமல் ஒரு பகாட்டிங்

தடவி ருசி பசர்க்க உதவும் ஒரு வபாருள். ஆனால், நம்

பாரம்பரிய உைவுப் பைக்கத்தில் சணமத்த பின் கணடசியாகச் பசர்த்த விஷயபம பவறு. அப்படி

நம் முன்பனார்கள் பசர்த்தது மைம் மட்டுமல்ல, மருத்துவத்ணதயும்தான்.

சாம்பாபரா, வத்தக்குைம்பபா, வாணைக்காய் வபாரியபலா அதில் பபாடும் வபருங்காயத் தூபை

அந்த மருத்துவம். வபருங்காயம், ஒரு தாவர வரசின். அதன் கந்தக மைத்ணதப் பார்த்த

அவமரிக்கர்கள் விஷயம் புரியாமல் முதலில் அதணன, 'பிசாசு மலம்’ (Devil dung) என்று முகம்

சுளித்தனர். 1918-ல் உலகில் 20 மாதங்கள் கட்டுக்கடங்காமல் 100 மில்லியன் மக்கள் 'ஸ்பானிஷ்

ஃப்ளூ’ பநாயில் வகாத்துக்வகாத்தாக இறந்தபபாது, வபருங்காயம் இந்தக் காய்ச்சலில் இருந்து

காக்கும் எனக் கண்டறிந்து, கழுத்தில் வபருங்காயத் துண்டுகணைக் கட்டித் திரிந்தார்கள் அபத

அவமரிக்கர்கள். அதற்குப் பிறகு அவர்கள் அதணன 'கடவுளின் உைவு’ (Food of Gods) என வபயர்

மாற்றியது வரலாறு. பறணவக் காய்ச்சலுக்கு இன்றைவிலும் பயன்படும் Symadineக்கு

இணையான, ணவரஸ் எதிர்ப்பு ஆற்றல் வபருங்காயத்துக்கு உண்டு என எகிப்து விஞ்ஞானிகள்

கண்டறிந்துள்ைனர். காய்ச்சணல மட்டுமல்ல, பகன்சணரயும் தடுக்கும் தன்ணமவகாண்டது

வபருங்காயம் என ஆய்வு முடிவுகளில் நிரூபிக்கப்பட்டுள்ைது. கிரீன் டீ, சிவப்பு ஒயின், கறுப்பு

சாக்பலட், மாதுணை ரசம் இவற்றில் எல்லாம் உள்ை ஆன்ட்டி-ஆக்சிவடன்ட் வபருங்காயத்தில்

நிணறயபவ உள்ைது.

Page 135: ஆறாம் திணை - Aaraam thinai

ைருஞ்சீரகமும் அப்படி ஓர் அற்புதமான மருந்து. சீரகம் பயன்படுத்தும் அைவுக்கு நம்மில் பலர்

கருஞ்சீரகத்ணதக் கண்டுவகாள்வது இல்ணல. இஸ்லாத்தின் தூதுவர் முகமது அவர்கள், மரைத்ணதத் தவிர மற்ற அணனத்ணதயும் குைப்படுத்தும் என்று அன்பற குறிப்பிட்டது

கருஞ்சீரகத்ணததான். அதன் எண்வைய், கழுத்துப் புற்றுபநாணயத் தடுப்பணதயும், பநாய்

எதிர்ப்பாற்றணலத் தூண்டுவணதயும், வகாஞ்சம் குைப்படுத்த கடினமான குடலின் Ulcerative

colitis பநாணயக் கட்டுப்படுத்துவதிலும் கருஞ்சீரகப் பயன் கண்டறியப்பட்டு வருகிறது.

இதிலுள்ை THYMOQUINONE, பவறு எந்த தாவரத்திலும் இதுவணர கண்டறியப்படவில்ணல

என்கிறது Healing Spices நூல்.

யாருணடய துரத்தலுக்பகா எப்பபாதும் ஓடிக் வகாண்டிருக்கும் நாம், இந்தத் துரித வாழ்வில்

வதாணலத்தணவ, ஜன்னல் காற்று, ணசக்கிள் பயைம், முற்றத்து மாக்பகாலம், மாடக்குழி விைக்கு,

பதாட்டத்து கிபரந்திப்பூ, கிைற்றுக் குளியல், திருவிைாக் களிப்பு மட்டுமல்ல... நம்

நலவாழ்ணவயும்தான். வகாஞ்சம் திரும்பிப் பார்த்து, வபயாதிகச் சுருக்கங்களில் இன்னும்

ஒட்டியிருக்கும் மிச்சத்ணதயாவது, எடுத்து ஒட்டிக்வகாள்பவாபம!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-65

மருத்துவர் கு.சிவராமன்

சில வாசிப்புகள், நம் மனணத மிகவும் உலுக்கும். அப்படி, சமீபத்தில் என் மனணத உலுக்கிய

இரண்டு புத்தகங்கள்... சங்கீதா ஸ்ரீராம் எழுதிய 'பசுணமப் புரட்சியின் கணத’ எனும் தமிழ்ப்

புத்தகமும், நான்சி எழுதிய 'DEATH BY SUPERMARKET’ எனும் ஆங்கிலப் புத்தகமும்.

'மாற்றுக் கருத்து பபசுபவர்கள், உைர்ச்சிவசப்பட்டுப் பபசுவபதாடு நிறுத்திவிட்டு, அறிவியல்,

வரலாற்றுச் வசய்திகணை ஆவைப்படுத்தத் தவறிவிடுவார்கள்’ என்ற குற்றச்சாட்ணடத்

தகர்த்திருக்கின்றன இந்தப் புத்தகங்கள்.

'பசுணமப் புரட்சியின் கணத’, வரலாற்றுரீதியாக ஆங்கிபலயர்கள் நம் மண்ணின் வைத்ணத

எப்படித் திட்டமிட்டுத் தகர்த்தார்கள், அவர்கைது வாழ்வியலுக்கும் வணிகத்துக்குமான கைமாக

மாற்ற, நம் மண்ணை எப்படிவயல்லாம் சிணதத்தார்கள் என்பணதக் காட்சிகைாக கண் முன்பன

நிறுத்துகிறது. 'DEATH BY SUPERMARKET’ புத்தகபமா, உைவுச் சந்ணதயில் பகாபலாச்சும்

நிறுவனங்களுக்காக மட்டுபம உருவாக்கப்படும் அறிவியல் சான்றுகணையும், மிரட்டும் அதன்

மறுபக்கத்ணதயும் பதாலுரித்துக் காட்டுகிறது.

இந்திய விவசாயிகளுக்கு நவீன பவைாண் அறிவியணலக் கற்றுக்வகாடுக்க, சர் ஆல்பர்ட்

பஹாவர்ட் என்கிற பவைாண் விஞ்ஞானிணய அனுப்பிணவத்தது அப்பபாணதய ஆங்கிபலய அரசு.

15 வருடங்கள் இந்தியாவின் ஈடு இணையற்ற விவசாயப் பாரம்பரிய அறிவியணலப்

பார்த்துவிட்டு, 'இங்பக நான் கற்பிக்க ஒன்றும் இல்ணல. கற்றுக்வகாண்டதுதான் ஏராைம்.

உண்ணமயில் பமணல நாடுகள் இவர்கள் அறிணவத் பதடிக் கற்க பவண்டும்’ என்று தான் எழுதிய

'AN AGRICULTURAL TESTAMENT’ என்ற புத்தகத்தில் வசால்லியிருக்கிறார். காய்ப்பு

உவப்பு இல்லாத அவரது ஆய்வும், பதடலும், அகங்காரம் இல்லாத மனமும்தான் அப்படி எழுத

ணவத்தன.

Page 136: ஆறாம் திணை - Aaraam thinai

மனிதனின் எந்த உதவியும் இல்லாமல்,

விருட்சமாக வைர்ந்து, அடர்ந்து, பசுணமயாகப்

பரவி, பகாடிக்கைக்கான உயிரிகளுக்கு

(மனிதனுக்கும் பசர்த்து!) உைவூட்டிக் வகாண்டிருக்கும் காடுகள் கற்றுத்தரும்

பாடத்ணதப் வபற பகுத்தறிவு பத்தாது. மசானபு

புபகாகா தன் 'ஒற்ணற ணவக்பகால் புரட்சி’ என்ற

நூலில் வசால்லும் நுண்ைறிவு பதணவ. இந்த நுண்ைறிவு மட்டுபம பாரம்பரியத்தின் அறம்

சார்ந்த அறிவியணல நமக்குப் புரியணவக்கும்.

ஆனால், நம் வமக்காபல கல்விமுணறயும், மனப்பாடம் வசய்து எழுதும் நுணைவுத் பதர்வுகளும் மாைவர்களின் நுண்ைறிவுத் திறணன அழிப்பதில் முன்நிற்கின்றன என்பது

பவதணனயான உண்ணம.

'இந்த நுண்ைறிணவக்வகாண்டு என்ன வசய்ய முடியும்? பசி, பஞ்சம் பற்றி உங்களுக்குத்

வதரியுமா? அதற்கான அறிவார்ந்த மனிதனின் பதடல்தாபன, அதிக உைவு உற்பத்திக்கான

அறிவியல்? 'வங்காைப் வபரும் பஞ்சத்தின் பசாகமும் பகாரமும் மீண்டும் நிகை பவண்டுமா?’

என்று சண்ணட பிடிப்பார்கள் பலர். வங்காைப் வபரும் பஞ்சத்ணதயும் காரைம் காட்டித்தான்

இந்தியாவில் பசுணமப் புரட்சிக்கு வித்திட்டனர். ஆனால், அந்தப் பசுணமப் புரட்சி குறித்து,

அமர்த்தியா வசன் தன் 'POVERTY AND FAMINES’ என்ற புத்தகத்தில், 'இந்தப் பசி, பஞ்சம்

தானாக உருவானது அல்ல; உருவாக்கப்பட்டது. ஏறத்தாை ஒரு வருடத்துக்கான உைவு

ணகயிருப்பில் இருந்தது. பசிக் வகாடுணமயால் இறந்துபபான 30 லட்சம் மக்களும்

வறியவர்கள்தான். உைவுப் பற்றாக்குணறயில் எந்தப் பைக்காரரும் அவதிப்பட்டதாகபவா

இறந்ததாகபவா சான்று இல்ணல’ என்கிறார் அவர். உைவுப் பற்றாக்குணற, மக்கள்வதாணகப் வபருக்கம் என்று வசால்லப்படும் காரைங்கள் பஜாடிக்கப்படுபணவபயா என்று வலுவாகச்

சந்பதகிக்கணவக்கிறது.

சந்ணதகள் தரும் சான்றுகள்தான் சாமானியணன மட்டுமல்ல நம் மருத்துவ உலணகயும் வழி

நடத்துகின்றன. பசாை அவலும், ஓட்ஸ் கஞ்சியும் இங்பக வபற்றிருக்கும் வரபவற்பும், 'பதனி

பக்கம் 50 ஏக்கர் இருக்கு... ஆலிவ் மரம் நட்டா வருமா சார்?’ என்பது பபான்ற விசாரிப்புகளும்

எனக்குள் பயத்ணத விணதக்கின்றன. 'புரதம் தரும், ஈஸ்ட்பராஜன் தரும், புற்று தடுக்கும்’ எனச்

வசால்லி மருத்துவ உலகத்தால் பலமாக முன்நிறுத்தப்படும் பசாயாவும் சரி, 'ஐபராப்பாவில்,

அவமரிக்காவில் குண்டர்கபை இல்ணல; இதய பநாயாளிபய இல்ணல; அதனால் ஆலிவ் ஆயில்

பயன்படுத்துங்கள்’ என நடுத்தர வர்க்கத்தில் வமள்ை வமள்ைப் புகுத்தப்படும் ஆலிவ்

எண்ணையும் சரி... நம் மரபணுக்களுக்குப் பைக்கம் இல்லாதது.

சந்ணதக்குச் சாதகமாக எழுதப்படும் அறிவியலில், சமீபத்தில் நாம் வமாத்தமாகத் வதாணலத்தது

பதங்காணய. படித்த மக்களிணடபய 'பதங்காய் சாப்பிட்டால் வகாலஸ்ட்ரால் வரும்’ என்ற கருத்து

பலமாக பவரூன்றப்பட்டு இருக்கிறது. எண்வைய்வித்து கம்வபனிகள் உருவாக்கிய அந்த மாணய,

மருத்துவர் வழியாக பாமரன் மண்ணடயில் புகுத்தப்பட்டு, 'வவள்ணைச் சட்னி பவண்டாம் சார்’

என்ற அைவில் வகாண்டுபசர்த்திருக்கிறது. 'எந்த ஒரு தாவர எண்வையிலும் வகாலஸ்ட்ரால்

கிணடயாது. விலங்குக் வகாழுப்பிலும் பாலிலும் வநய்யிலும்தான் அது உள்ைது. மாறாக,

பதங்காயும் அதன் எண்வையும் இதயத்துக்குப் பலம் தரும் HIGH DENSITY LIPOPROTEIN-

ஐ உயர்த்தும் என்கின்றன சில ஆய்வுகள். சவணலப் பிள்ணைக்கு பதங்காய் எண்வைணய ராகிக்

கூழில் வகாடுத்த பாட்டிக்கு, பதங்காய் எண்வையின் MEDIUM CHAIN TRIGLYCERIDES

பற்றி வதரியாது. இன்ணறய விஞ்ஞானம், அபத MCT-ஐ மிகவும் எணட குணறவாகப் பிறக்கும்

Page 137: ஆறாம் திணை - Aaraam thinai

குைந்ணதக்கு மருந்தாகக் வகாடுக்கிறது. ராகி கஞ்சி குைந்ணதயின் இணரப்ணபணயத் திடப்

வபாருட்கணைச் வசரிக்கப் பக்குவப்படுத்தும் ஓர் உைவு.

வயிற்றுப்புண், அடிக்கடி வரும் வாய்ப்புண் இணவ இரண்டுக்கும் பதங்காய்ப் பால்,

மைத்தக்காளிக் கீணர, சிறுபயறு பசர்த்துச் வசய்த குைம்பு இணவ அணனத்தும் உைவு வடிவில்

இருக்கும் மருந்துகள். இதில் கீணரக்குப் பதில் முருங்ணகக்காய் பசர்த்துவிட்டால், அதுபவ

வநல்ணல மாவட்டத்துப் பிரபலமான வசாதி குைம்பு. வவயில் காலத்துக்கு ஏற்ற உைவான இது,

நீர்ச்சுருக்கத்துக்கான மருந்தும்கூட. உடல் வமலிந்து இருக்கும் குைந்ணதகள் சுணவத்துச் சாப்பிட்டு

உடல் பதற, கசப்பு டானிக்குகணைக் காட்டிலும், பதங்காய்த் துருவல், பணன வவல்லம் பசர்த்த

சிகப்பரிசி மாவுக்குள் வபாதிந்துணவத்து, பவகணவத்து எடுக்கப்பட்ட வகாழுக்கட்ணட / பமாதகம்

வபரிதும் உதவும். 'வவர்ஜின் பதங்காய் எண்வைய்’ எனப்படும், பிழிந்த பதங்காய்ப் பாலில்

இருந்து பநரடியாக எடுக்கப்படும் எண்வைய், இன்று உலகின் வைர்ந்த நாடுகள் அதிகம் பதடும்

மருந்து. வபண்கணைச் சிரமப்படுத்தும் வவள்ணைப்பபாக்கு, குடல் புண்கள், குைந்ணதகளுக்கு

வரும் கைச்சூடு... என பல பநாய்களுக்கு பதங்காயில் இருந்து வசய்யப்படும் மருந்துகள் சித்த

மருத்துவத்தில் ஏராைம். ஆனால், வகாலஸ்ட்ரால் பயத்தில் இத்தணனணயயும் இைந்து

வருவதுதான் பவதணன!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-66

மருத்துவர் கு.சிவராமன் 26 காசில், உங்கள் வீட்டுக் குைந்ணதகள் ஒரு நாள் உண்பதற்கான காய்கறிகணை வாங்க முடியுமா?

'முடியபவ முடியாது’ என்று வசால்லாதீர்கள். தமிைகத்தில் இயங்கும் 55,000 அங்கன்வாடியின்

15 லட்சம் குைந்ணதகளுக்கு, தலா 26 காணசத்தான் காய்கறி வாங்குவதற்வகன அரசாங்கம்

ஒதுக்கியிருக்கிறது. 'ஸ்நாக் பாக்ஸ்’ எடுத்துக்வகாண்டு, ஏ.சி. காரில் பள்ளிக்குச் வசல்லும்

குைந்ணதகள் அல்ல அவர்கள். கூலி பவணலக்குச் வசன்று சனிக்கிைணம சம்பைத்தில் அரிசி

வாங்கும் ஏணைகளின் வீட்டில் மலர்ந்த மலர்கள்!

முந்திரி பக்பகாடாவும் பாதாம் இனிப்பும் சாப்பிட்டு, ஏலக்காய் டீ குடித்து ஏப்பம் விட்டு என்பறா

பபாட்ட இந்தத் திட்டங்கணை, தூசி தட்டி மறுபரீசிலணன வசய்யக்கூட அரசாங்க அதிகாரிகளுக்கு

பநரம் இல்ணல!

ஆறு வயது வணர ஏறத்தாை 15.6 பகாடி குைந்ணதகள் உள்ை இந்தத் பதசத்தில் ஒரு உபசன்

பபால்ட்படா, கஸ்தூரிரங்கபனா, வடண்டுல்கபரா உருவாக ஐந்து வயது வணரயிலான அவர்களின்

சாப்பாடுதான் ஊக்கமூட்டும். உடல் உறுதி மட்டுமல்ல, பநாய் எதிர்ப்பாற்றல், உைவியல்

வலிணம, ஒட்டுவமாத்த சுரப்புகள், ஹார்பமான்களின் சீரான வசயல்பாடு, புத்திக் கூர்ணம,

விவாதிக்கும் திறன், ஆளுணமத்தன்ணம... என அத்தணனக்கும் 'காய் பூவாவும் கீணர மம்மும்’தான்

அடித்தைம்.

Page 138: ஆறாம் திணை - Aaraam thinai

இந்த ஒருமித்த வைர்ச்சி இல்லாத குைந்ணதகணை

'வைர்ச்சிக் குணறபாடுள்ை குைந்ணதகள்’ என்று குறிப்பிடுகிறார்கள் உைவியலாைர்களும்

குைந்ணதகள் நல மருத்துவர்களும். சரியான

பநரத்தில், சரியான அைவில், சரியான சூைலில் பதணவயான அைவு சரிவிகித சம உைவு

கிணடக்காதபபாபத, குைந்ணதகள் வைர்ச்சிக்

குணறபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள். இரண்டு முதல் மூன்று வயதுக்குள் சரியான உைவுக் கலாசாரத்ணத குைந்ணதகளுக்கு நாம்

வகாண்டுவசல்லாவிட்டால், பின்னாளில் பநாய்க்கூட்டத்தின் வலுவான பிடிக்குள் அந்தக்

குைந்ணதகள் சிக்கிக்வகாள்ை வாய்ப்பு உண்டு.

உைவுக்கூறுகளின் குணறபாட்டால், ஒல்லியாக

மட்டுமல்ல, சில பநரத்தில் குண்டாகபவா,

இைம்வயது சர்க்கணர வியாதிபயா,

ரத்தக்வகாதிப்பபாகூட வரக்கூடும்.

'என் குைந்ணதணய சூப்பர் சிங்கர்

ஆக்கப்பபாகிபறன், சானியா மிர்சா

ஆக்கப்பபாகிபறன்’ என நம் இயலாணமணயயும், பதால்விணயயும் ஏமாற்றத்ணதயும் மூன்று

வயதுக் குைந்ணதகளிடம் திணிக்கும் முன்னர், நமக்கு எல்லாம் இயல்பாகக் கிணடத்த உைவுப்பைக்கத்ணத அவர்களுக்கு வகாஞ்சம்

வமனக்வகட்டுப் புகட்ட பவண்டியது, காலத்தின்

கட்டாயம்!

இரும்பு, நாகச் சத்து (ZINCசி), சுண்ைாம்பு

(CALCIUM) இந்த மூன்றும் வைர்ச்சிக்

குணறபாடு ஏற்படாமல் இருக்க மிக அவசியமான நுண்கனிமச் சத்துகள். இவற்றுடன் புரதம்,

சரியான கார்பபாணஹட்பரட் மிக அவசியம். சித்த மருத்துவப் பார்ணவயில் உடணல வைர்க்கப்

பபாதிய அைவிலான இனிப்புச் சுணவயும் பதணவ. இனிப்பு என்றதுபம, 'சளி பிடிக்குபம,

வவள்ணைச் சர்க்கணர பவண்டாம் என்றல்லவா வசான்னீங்க?’ என்று பகட்காதீர்கள். பைங்கள்

வாயிலாக வரும் ஃபுருக்படாஸ் இனிப்பும், பனங்கருப்பட்டி வழியாக வரும் இனிப்பும்

குைந்ணதகளுக்கு அவசியம்.

ைளி, ஊட்டம் அளிக்கும் ஓர் உன்னத உைவு. பகப்ணபக்களி, கம்பங்களி, காரக்களி, உளுந்தங்களி,

பாசிப்பயறு களி முதலான இனிப்புக் களி வணககள் நம் பாரம்பரிய உன்னத உைவுகள்.

அதுவும்பபாக, களி ஒரு சரிவிகித சம உைவும்கூட. உளுந்தங்களியில் இரும்பு முதலான

நுண்கனிமச் சத்துகளுடன் புரதமும் நாரும் அதிகம். வபண் குைந்ணதகளின் கருப்ணப

வலுப்வபறவும், வயதாகும்பபாது மூட்டுகளின் 'கார்டிபலஜ்’ எனும் தணசநார்கள் வலுப்வபறவும்

உளுந்தங்களி உதவும். திருவாதிணரயில் சிவன் பகாயிலில் தரும் பாசிப்பயறு களியும், வீட்டுப்

வபரியவர்களுக்குத் தரப்படும் வவந்தயக்களியும் அப்படி ஒரு மருத்துவ உைவுதான்.

ஆனால், உதடுகளில் படாமல் ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு, டிஷ்யூ பபப்பரால் நாசூக்காக

ஒற்றிக்வகாள்ளும் நவநாகரிகக் குைந்ணதகணை 'களியும் பணியாரமும்’ சாப்பிடச் வசான்னால்,

முகம் பகாணுகிறது. 'ஐபய... அது ணகவயல்லாம் ஒட்டிக்கும்’ என்கிறார்கள். இதுகூட

பரவாயில்ணல... 'பிசுபிசுனு ணகல ஒட்டினா என் பிள்ணை சாப்பிடாது. வராம்ப ணஹஜீனிக்’ என்று

Page 139: ஆறாம் திணை - Aaraam thinai

தூபம் பபாடும் வபற்பறார்கணைத்தான் குற்றம் வசால்லபவண்டும். இத்தணனக்கும்

நல்வலண்வைய் ஊற்றிப் பிணசந்த களி, பிசுபிசுவவன ஒட்டாது.

உைவுப் பதார்த்தங்கள் பாத்திரத்பதாடு ஒட்டாதிருக்க, பாத்திரங்களில் வடஃப்லான் பகாட்டிங்

முதல், உைவில் வகாழுப்பு அமிலம் வணர பல நச்சுகள் பசர்க்கப்படுகின்றன என்பணதச்

வசால்லித்தர, நம் அம்மாக்களில் பலருக்கு பநரம் இல்ணல. விணைவு, 'களி’ சிணறச்சாணலயில்

தரும் தண்டணன உைவாகிவிட்டது. ணகயில் ஒட்டும் உைணவ உதறும் இந்தப் பிஞ்சுகள்தாம்,

பின்னாளில் எதிலும் ஒட்டாத வாழ்வியலுக்குத் தயாராகிறார்கள். 'பபக்கிங் பவுடர் பபாடாத

மஃபின்தான் 'பணியாரம்’. சாக்வலட்டிலும் டூட்டி ஃபுரூட்டியிலும் இல்லாத சத்து,

பணியாரத்துடன் வரும் வவங்காயத் துண்டிலும் வகாத்தமல்லி கீணரயிலும் இருக்கிறது. அது நம்ம

உடம்புக்கு வஹல்த்தி ப்ைஸ் ணஹஜீனிக்’ என அந்தக் குைந்ணதகளுக்கு நாம்தான் வசால்லித்தர

பவண்டும்!

வைர்ச்சி குணறவுற்ற குைந்ணதகள் இன்னும் இங்பக மிக அதிகமாக இருப்பதற்கும், பிறக்கும்

1,000 குைந்ணதகளில் 50 குைந்ணதகள் இறந்துபபாவதற்கும் உைணவத் தாண்டி இன்வனாரு

விஷயம் உண்டு. பசியின் கட்டாயத்துக்காக, நகரங்கணை பநாக்கிப் வபருவாரியாக நகரும்

கூட்டம் அதிகரித்துவரும் பபாக்கு, நம் பதசத்தின் அவலச் சின்னம். சாதீய சமூக அவலங்கைாலும்,

சகமனிதணர பநசிக்காத நம் சுயநலத்தாலும், அப்படி நகர்ந்தவர் வீட்டுக் குைந்ணதகளில் வபரும்பாலானணவ அம்மாவின் அழுக்கு முந்தாணனக்குள் பசிபயாடுதான் இன்றும்

முனகிக்வகாண்டிருக்கின்றன். சட்டீஸ்கரில் இருந்தும் பீகாரில் இருந்தும், ஊர், உறவு, மகிழ்ணவ எல்லாவற்ணறயும் விட்டுவிட்டுக் வகாத்துக்வகாத்தாகத் தினமும் வசன்ணன வசன்ட்ரலில்

பவணலயாைாக வந்து இறங்கும் இணைஞர் கூட்டத்தின் வலியும், 'விைாப்பாக்கத்தில் விவசாய

பவணலயில், பசாைப்பயிர் ணவத்திருந்பதன். முதலாளி அணத பிைாட் பபாட்டு வித்துட்டார்.

இப்பபா நான் வசக்யூரிட்டி. என் வீட்டம்மா நாலு வீட்ல பத்துப்பாத்திரம் பதய்க்கிறாங்க’ என்ற

வசாற்களின் பின்புல பவதணனணயயும் நாம் என்றுதான் புரிந்துவகாள்ைப் பபாகிபறாம்?

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-67

மருத்துவர் கு.சிவராமன் யைாணடகாலம், குளிர்காலம் என்ற பிரிவுகள் தாண்டி இது காய்ச்சல் காலம்! 'அட காய்ச்சலா..?

எதுக்கும் வடங்கு வந்திருக்கானு பார்த்துக்குங்க... அபதாட சிக்குன்குனியா,

வலப்படாஸ்ணபபராசிஸ், ணடஃபாய்டு, மபலரியா எதுவுமானு ஒரு பார்ணவ பார்த்துக்கிடுங்க...’

என மளிணகக் கணடப் பட்டியல் பபால, பரிந்துணரச் சீட்டில் மருத்துவர்கள் டிக் அடிக்க, அடிக்க

பநாயாளியின் மனம் 'பக்... பக்...’ எனத் துடிக்கிறது. அணனத்து நகரங்களிலும், குைந்ணதகள் நல

மருத்துவமணனகளின் படுக்ணககள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன!

கடந்த எட்டு ஆண்டுகளில் வடங்கு முதலான காய்ச்சல்களின் தாக்கம் நம்மிணடபய

கூடிக்வகாண்பட வசல்கின்றன என்று அரசின் புள்ளிவிவரங்கள் வசால்கின்றன. அதனால்

ஏற்படும் மரைங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், மரை அவஸ்ணதகள் குணறந்ததாகத்

வதரியவில்ணல. என்னதான் நடக்கிறது இங்பக?

காய்ச்சல், ஒரு குறிகுைம்தான்; பநாயல்ல! அணையா விருந்தாளியாக ணவரபஸா பாக்டீரியாபவா

உடலுக்குள் புகுவதில் இருந்து, மரபணு படி எடுத்தலில் பிறழ் காரைமாக உண்டாகும்

புற்றுபநாய் வணர காய்ச்சல் எல்லா பநாயிலும் வரும் ஒரு குறிகுைம். சாதாரை ணவரஸ் காய்ச்சல்,

மூன்று முதல் ஐந்து நாள் இருந்துவிட்டு, சத்தம், சுவடு இல்லாமல் கிைம்பிவிடும். ஆனால்,

தற்பபாது வரும் ணவரஸ் அப்படியல்ல. வடங்கு ணவரஸ் வணககளில் சில, ஆபராக்கிய

Page 140: ஆறாம் திணை - Aaraam thinai

சமன்பாட்டுக்கு மிக முக்கியமான ரத்தத் தட்டுகணைத் தடாலடியாகக் குணறத்து, சிக்கலான

நிணலணய உண்டாக்கிவிடுகின்றன. சிக்குன்குனியாபவா, காய்ச்சபலா வந்துவசன்ற பின்னரும்

சில மாதங்கள், வருடங்களுக்கு மூட்டுகள் எல்லாம் நிரந்தர வலிணயத் தருகின்றன. ஒரு சிலருக்கு

'எரித்திமா’ எனும் உடம்வபல்லாம் திட்டுத்திட்டான சிவப்பு, பணட உண்டாகும். இன்னும்

சிலருக்கு ஈரலின் அைற்சி என விதவிதமானக் குறிகுைங்கணைக் காட்டிப் பயமுறுத்துகின்றன.

தாத்தா ணவரணஸக் வகால்ல நாம் அம்பு தீட்டிக்வகாண்டிருக்கும்பபாது, பபரன் ணவரஸ் ஏபக-47

உடம்பபாடு பிறக்கிறான். இப்படி ஒவ்வவாரு கைமும் தன் தகவணமப்ணப மாற்றிப் பிறக்கும்

இந்த ணவரஸ்கணை இனம், குலம் வதரிந்துவகாள்ை பமற்வகாள்ளும் பசாதணனகளும் தடுப்பு

மருந்துகளும் மருத்துவ உலகில் மிகப் வபரும் சவால்கைாகபவ உள்ைன.

காய்ச்சல் வந்தால் அவசரமும் பதற்றமும் பதணவயில்ணல. அபதபநரத்தில் அலட்சிய நிதானமும்

கூடாது! ஆன்ட்டிபயாட்டிக்குகள் ஒருபபாதும் ணவரணஸ அழிக்காது. ணவரஸ்

உள்ளிருக்கும்பபாது, சந்தர்ப்பவாதிகைாக நுணையும் பாக்டீரியாக்கணைக் கட்டுப்படுத்தபவ

அணவ பயன்படும். அதனால், 'எதற்கும் இருக்கட்டும்’ என முக்குக் கணடயில் உங்களுக்குத்

வதரிந்த 500 மில்லி கிராம் மாத்திணரகணை வாங்கி விழுங்கக் கூடாது. அணரகுணற

ஆன்ட்டிபயாட்டிக்குகள், மருந்துக்கு எதிரான பாக்டீரியாக்கணை உருவாக்கிவிடும். காய்ச்சல்

தணிக்கும் மருந்து இரண்டு நாட்களுக்கு பமல் பவணல வசய்யாவிட்டால், நீங்கள் காட்டும்

குறிகுைங்கணை ணவத்து மருத்துவர் சில பசாதணனகணைச் வசய்யச் வசால்வார். முடிவுகணைப்

வபாறுத்து பதணவப்பட்டால் உயர்மருந்துகள் எடுக்கபவண்டியிருக்கும்.

வீட்டில் என்ன வசய்யலாம்?

மணை-பனிக்காலம் முடியும் வணர குளிர்பானங்கள், குளிரூட்டப்பட்ட உைவுகள், இனிப்புகள்

பவண்டாம். எல்லா உைவுகளிலும் காரத்துக்கு மிைகு மட்டுபம பயன்படுத்தலாம்.

மைத்தக்காளி வற்றல், மிைகு பபாட்ட தூதுவணை ரசம், மிைகுத்தூள் தூவிய நாட்டுக்பகாழி

குைம்பு... இவற்ணற அடிக்கடி ருசிக்கலாம். காணல இஞ்சி, மதியம் சுக்கு, மாணல கடுக்காய்

அருந்த பநாய் வராது என்பது சித்தர் வாக்கு. காணலயில் இஞ்சித் பதனூறணலயும், மதியம்

சுடுசாதத்தில் இரண்டு சிட்டிணக அைவு சுக்குத்தூளும், மாணல பிஞ்சு கடுக்காய்த்தூள் ஒரு

பதக்கரண்டி அைவும் சாப்பிட்டு வாருங்கள். பதநீரில், அன்னாசிப் பூவும் துைசி இணலயும்

பபாட்டு அருந்தலாம். அன்னாசிப் பூவில் இருந்து எடுத்த அமிலத்தில் இருந்துதான் ணவரஸ்

காய்ச்சலுக்கு காப்புரிணமயுடன் மருந்து விற்கப்படுகிறது.

Page 141: ஆறாம் திணை - Aaraam thinai

நிலபவம்புக் குடிநீர், வடங்கு, சிக்குன்குனியாவில் இருந்து ஏராைமான தமிைர்கணைக்

காப்பாற்றிய சித்த மருந்து. சாதாரை சளி மருந்தான ஆடாவதாணட இணலச்சாறு ரத்தத்தட்டுகணை

உயர்த்துவது அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ைது. சளியுடன்கூடிய காய்ச்சலுக்கு,

இதணன தினமும் 15 மில்லி முதல் 30 மில்லி வணர பயன்படுத்தலாம்.

ஒருவர் இறந்துபபான இரண்டு மணி பநரத்தில், அவர் உடலில் இருந்து ஈரணல எடுத்து முழுவதும்

ஈரல் வசயலிைந்துபபான ஒருவருக்கு 13 மணி பநர அறுணவசிகிச்ணச வசய்து காப்பாற்றும்

வதாழில்நுட்ப உச்சங்கள் சாத்தியமான நகரத்தில் இருந்து, 50 கிபலாமீட்டர் வதாணலவில்

ஜுரத்துக்கும் வாந்திபபதிக்கும் மருந்து இல்லாமல் உயிர் இைக்கும் வகாடுணம நடக்கிறது.

பசாதணனக்கும் மருந்துக்கும் குணறந்தபட்சம் 500 ரூபாய் ஆகிவிடும் என்ற பணதபணதப்பில் தன் அழுக்கு முந்தாணனக்குள் முனகிக்வகாண்டிருக்கும் குைந்ணதணய மார்பபாடு

அணைத்துக்வகாண்டு, தங்க இடம் கிணடக்காத மருத்துவமணன வாசலில் தவித்துநிற்கும்

அம்மாவுக்கும், 'ஏம்ப்பா... பபான மாசம்தாபன வாந்தி, வயித்துவலினு காசு வாங்கிட்டுப்

பபான... உனக்கு இபத பவணலயா பபாச்சு!’ என்று முதலாளியிடம் இருந்து வசவுகணை வாங்கிக் கூனிக்குறுகி நிற்கும் விளிம்பு நிணல மனிதனுக்கும் சாதாரை காய்ச்சபல உயிர்க்வகால்லி

பநாய்தான்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-68

மருத்துவர் கு.சிவராமன் தநரிசலும் இணரச்சலுமான இந்த வாழ்வில் ஒவ்வவாருவருக்குள்ளும் புற்றாக வைர்வது, 'மன

அழுத்தமும் மனச்பசார்வும்’ மட்டும்தான். நவீன வாழ்வியலின் வபரும் சங்கடமான இது,

பின்னாளில் முழு மனவியாதியாகப் பரிைமிக்கிறது. அபதாடு மற்ற வியாதிகணை ஊக்குவித்தும்

உருவாக்குவதும் மன அழுத்தத்தின் முக்கியமான பிரச்ணன. அது காய்ச்சல், தணலவலி முதல் பகன்சர் வணர எதுவாக பவண்டுமானாலும் இருக்கலாம் என்கிறது அந்தக் கால சித்த மருத்துவம்

முதல் இந்தக் கால நவீன அறிவியல் வணர.

முடக்கத்தான் பதாணச சாப்பிட்டு மூட்டுவலிணயக் கட்டுப்படுத்துவதுபபால, உளுந்தங்களி

சாப்பிட்டு மாதவிடாய் வலிணய நீக்குவதுபபால, இஞ்சி ரசாயனம் அருந்தி ணமக்பரன்

தணலவலிணயப் பபாக்குவதுபபால, உைணவ மட்டும் ஊட்டி உள்ைத்து வலிணய உதறுவது

கடினம். ஆனால், உைணவ 'ஊட்டுபவர்’ மூலம் உள்ைத்துக்கு மருந்திட முடியும். ஆனால்,

ஊட்டுபவர்கணைத்தான் வகாஞ்ச நாைாகக் காபைாம்!

'அடிச்சட்டி ஆணன பபால; கணடசி வாய் வாங்கிக்பகாடா’ - எனச் வசால்லிக் குணைந்த பருப்பு

சாதத்தில் கூடுதலாக தன் ணகச்சுணவணயச் பசர்க்கபவண்டிய அம்மாவுக்கு, பநர வநருக்கடி.

'வவண்ணடக்காய் பச்சடி மீதி வவக்காமச் சாப்பிட்டானா?’ எனக் பகட்க பவண்டிய அப்பாவுக்கு,

மூன்றாவது காது (வசல்பபான்) முணைத்து வீட்டிலும் அலுவல் வநருக்கடிகணைக்

வகாட்டிக்வகாண்பட இருக்கிறது. இந்த வநருக்கடிகளில் உைவு அக்கணற மட்டும் அல்லாது,

சின்னச் சின்னப் பாராட்டுகள், சுணமணய இறக்கும் அரவணைப்புகள், மருந்திடும் புன்னணககள்,

வருத்தங்கணைக் காது வகாடுத்துக் பகட்கும் வபாறுணம... என எல்லாபம வசத்துப்பபானதில்

மனணச அழுத்தும் பாறாங்கல்லின் கனம் அதிகரித்துக்வகாண்பட பபாகிறது.

Page 142: ஆறாம் திணை - Aaraam thinai

அந்த மன அழுத்தபம காதணலயும் கருத்தரிப்ணபயும் தாமதிக்க ணவக்கிறது. ஆண்களின் பிரத்பயக

ஹார்பமான் வடஸ்படாஸ்டீரான், பலடிக் வசல்களில் இருந்து ஊற பவண்டும். ஆனால், இந்த

மாற்றம் மன அழுத்தத்தால் மந்தப்பட்டு விந்தணு உற்பத்தி குணறவதும், உடலுறுவுக்கான

நாட்டத்ணதக் குணறப்பதும் உறுதிப்படுத்தப் பட்டுள்ைது. வபண்களுக்கு சிணனமுட்ணட சரியான

நாளில் பிதுங்கி, கருப்ணபணய பநாக்கி வருவணதத் தாமதப்படுத்தி, கருத்தரிப்பில்கூட சிக்கணல

உண்டாக்குகின்றன மன அழுத்தங்கள்!

இப்படி, வபண்களுக்கு மன அழுத்தத்தில் ஏற்படும் கருத்தரிப்புக் பகாைாறு மற்றும்

சிணனமுட்ணடப் பிரச்ணனகள் இரண்டுக்கும், 'எள்’ ஒரு நல்ல மருந்து. எள்(நல்வல)வைண்வைய்

தடவிய உளுத்தங்களியும், வதாலிஉளுந்தும் புழுங்கல் அரிசியும் பசர்த்துச் சணமத்த

உளுந்தஞ்பசாறும், அதில் பிணசந்து சாப்பிட எள்ளுத் துணவயலும் வபண்களுக்கான ஆபராக்கிய

உைவு. எள்ளில்தான் இன்று ஆண்ணமணயப் வபருக்கும் ஆங்கில மருந்துகளில் பரவலாகச்

பசர்க்கப்படும் L-ARGININE எனும் அமிபனா அமிலமும் புரதமும் மிக அதிக அைவில்

உள்ைன. ஆதலால், ஆண்களும் எள்ணை எள்ளி நணகயாடாமல் உைவில் அடிக்கடி சாப்பிடலாம்.

ஆனால், எள்ளும் உளுந்தும் மட்டும் இதற்குப் பபாதாது. மன அழுத்தத்ணத நீக்கும் புரிதணலயும்

வபாறுணமணயயும் வைர்க்க பவண்டும். இன்ஸ்டன்ட் உலகில் இந்த இரண்டுக்குமான

வமனக்வகடலுக்குப் பலருக்கு பநரம் இல்ணல!

பிறந்தவுடன் நிகழும் குைந்ணதகள் மரைம், சவணலப் பிள்ணைகள் வபருக்கம், வபண்கள் நலம்

என நாட்டின் நலவாழ்வுப் புள்ளிகளில் நாம், வைர்ந்த நாடுகணைவிடப் வபருவாரியாகப்

பின்தங்கி இருக்கிபறாம். விவாகரத்தில் மட்டும் இன்னும் நாம் பாதுகாப்பாக இருப்பதற்கு,

'திருமைக் குடும்ப அணமப்பு’ என்ற கட்டுமானத்தின் மீதான நம் பலமான நம்பிக்ணகயும், அணத

ஒட்டிபய நகரும் வாழ்வியலும் மிகமிக முக்கியமான காரைம். (அவமரிக்கா, இங்கிலாந்து

பபான்ற பமணலநாடுகளில் மைமுறிவு சராசரியாக 47 சதவிகிதக் கைக்கில் இருக்க, இங்பக அது

இன்னும் 6 சதவிகிதப் புள்ளிகளில் குணறவாக இருக்கிறது என இந்தியக் குடும்ப நலவாழ்வு

புள்ளிவிவரம் வசால்கிறது.) ஆனால், அந்தக் கட்டுமானம் உணடய ஆரம்பித்ததற்கு, வபருகும் மன

அழுத்தமும், மன அழுத்தத்ணதச் சீராக்கும் வழி வதரியாமல் விழி பிதுங்கி நாம் நிற்பதும் ஒரு

முக்கியமான காரைம்.

Page 143: ஆறாம் திணை - Aaraam thinai

'ைாைாஞ்சகப்பணட’ என அணைக்கப்படும்

பசாரியாசிஸ், மன அழுத்தத்தில் வபருகும்

முக்கியமான பதால் பநாய்களில் ஒன்று.

பதாலில் தீயினால் சுட்ட புண் பபால் சிவந்தும்,

வசதில் வசதிலாக உதிர்ந்தும், சில பநரங்களில் உள்ைங்ணக உள்ைங்கால் பதாலில் வவடிப்புகளும் வபருகிச் சிரமப்படும் இணைஞர்

யுவதிகள் இன்று அதிகம். எளிய தமிழ்நாட்டுத் தாவரமான வவட்பாணல மரத்தின் இணலணய

மட்டும், வசக்கில் ஆட்டிய பதங்காய் எண்வையில் ஊறப்பபாட்டு இரண்டு நாள்

வவயிலில் ணவத்து எடுத்தால், எண்வைய்

அடர்ந்த கருநீல நிறமாகும். அந்த எண்வைணய பசாரியாசிஸ் பாதித்த சருமத்தில் வவளிப்பூச்சாகப்

பூசி, இந்த பநாணய உடனடியாகக் கட்டுப்படுத்த முடியும் என்பணத மத்திய சித்த மருத்துவ

ஆராய்ச்சி நிறுவனம் ஆய்ந்து உறுதிப்படுத்தியுள்ைது. மருந்துடன் மனணசயும் இலகுவாக்கினால்

மட்டுபம இதற்கு நிரந்தரத் தீர்வு கிணடக்கும்.

மனச்பசார்வு, இைந்தணலமுணறயினருக்கு உண்டாக்கும் இன்வனாரு வதால்ணல,

Gastroesophageal Reflux Disease (GERD) எனும் வயிற்ணற வலித்து, உைணவ எதுக்களித்து,

வதாண்ணடயில் சமயங்களில் புண் உண்டாக்கும் குன்ம பநாய். அடிக்கடி ஆர்ப்பரித்து வவம்பும்

மனம் இதற்கு ஒரு முக்கியமான காரைம். காரமான எண்வையில் வபாரித்த உைணவயும்

கிைங்குகணையும் சில மாதங்கள் நீக்குவதுடன், இட்லிக்கு பிரண்ணடச் சட்னி, இடியாப்பத்துக்குத்

பதங்காய்ப்பால், தாகத்துக்கு பமார், சாப்பிடும்பபாது ஜீரணிக்க சீரகத் தண்ணீர், இரவில் கனிந்த

வாணை... என உைணவத் திட்டமிடுங்கள்.

அப்பா-அம்மா அனுப்பிய வசல்கள் பசர்ந்து உருவான முதல் கருமுட்ணடயில் இருந்து, நாம் எருமுட்ணடக்குள் பபாகும் வணர ஒவ்வவாரு கைமும் திட்டமிட்டபடி படிவயடுக்கும்

மரபணுக்கள், வாழ்வியல் வநருக்கடியில் தடம்புரளும்பபாது, புற்றுப்வபருக்கம் வதாடங்குகிறது.

சாதாரை பசாணக, தணலவலி, ஜுரம்கூட சில நாட்கள் கூடுதலாக நீடித்தால், புற்றாக இருக்குபமா

என்ற கண்பைாட்டத்தில் சிந்திக்கபவண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மருத்துவ உலகம்.

மலக்குடலுக்குள் வரும் சாதாரை 'பாலிப்’, மார்பகத்திலும் கருப்ணபயிலும் வரும் சாதாரை

'நார்தணசக் கட்டிகள்’, எப்பபாதும் வநருக்கடியிலும் மனச்பசார்விலும் இருப்பபாருக்கு புற்றாக

மாற வாய்ப்பு உண்டு என்கிறது இன்ணறய அறிவியல்.

மனச்பசார்வில் இருந்து வவளிபயற மூச்சுப்பயிற்சியும் பிராைாயாமமும் மிகமிக அவசியம்.

பலரும் நிணனப்பது பபால பயாகா இந்துமத வழிபாட்ணட ஒட்டியது அல்ல. இன்னும்

வசால்லப்பபானால், மதங்கணை, மத வழிபாட்ணட எதிர்த்த சாங்கிய ஆசீவகச் சிந்தணனணய

அடிப்பணடயாகக் வகாண்டது. பக்தி மரபிலும் தாந்திரீக மரபிலும் திருமூலரும் பதஞ்சலியும்

பபசிய அைவுக்கு முன்னபர, பவதமறுப்பு இயக்கங்கள் பயாகாவின் கூறுகணை

அலசியிருக்கின்றன. மதங்கணைப் புறந்தள்ளிவிட்டு பயாகாசனங்கணைப் பார்க்க முடியும்.

பிராைாயாமப் பயிற்சியில் நடக்கும் உடல் இயக்க மாற்றத்தில், உைவுப் வபாருளில் இருந்து

சக்தி எப்படிக் கிரகிக்கப் வபறுகிறது, உடலின் எதிர்ப்புச் சக்தி எப்படித் தூண்டப்படுகிறது,

மனச்பசார்வில் நிகழும் அணரகுணற உறக்கம் எப்படிச் சீராகிறது, மன அழுத்தத்தில் வபருகும்

ஸ்ட்வரஸ் ஹார்பமான் எப்படிக் குணறகிறது... எனத் துல்லியமாக ஆராய்ந்திருக்கிறார்கள். நாம்

வசய்ய பவண்டியவதல்லாம் முணறயான வாழ்வியணலப் படிப்பதும், படித்தணத தினம் பயிற்சி

வசய்வதும் மட்டுபம!

Page 144: ஆறாம் திணை - Aaraam thinai

எல்பலாருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கும். அப்படிக்

'கடந்தணவ’, நம் 'நாணை’ணயக் கட்டணமப்பதில் வபரும்

பங்கு வகிக்கும். கல்யாண்ஜியின் 'மர அலமாரிக்குள்

ஓடிய மைல் ஆறு’ வரிகணைப் படித்ததும் முணுக்வகன்று இணமகள் நணனந்த ஈரம் இன்னும்

நிணனவில் இருக்கிறது. சிவவாக்கியரின் 'மனத்தகத்து

அழுக்கறதா வமௌனஞான பயாகிகள்’ உைர்த்தும்

அறச்சீற்றம் இன்னும் அடிமனதில் ஒட்டியிருக்கிறது.

'சலங்ணக ஒலி’ கமல், தன் பதாழி நீட்டிய பதசிய நடன விைா அணைப்பிதழில் தன் வபயர்,

படத்ணதக் கண்டதும் மனம் வபாங்கி அழுணகயில், 'இப்படி ஒரு பதாழி நமக்கும் கிணடப்பாைா?’

என்ற ஏங்கியது இப்பபாதும் மூச்சில் கலந்திருக்கிறது. பள்ளியில் வசபஸ்தியான் வாத்தியார்,

கவிணதக்கு இலக்கைம் வசால்லித்தந்த, Spontaneous overflow of powerful feelings in

tranquility’- வாக்கியத்தின் 'tranquility’-ஐ பதடிய ஏக்கம் வநஞ்சில் இன்னும் பதங்கியிருக்கிறது.

'கறுப்பு ஓவியக் கண்காட்சி’யில் ஓவியர் நபடஷின் 'கூட்டுக்குள் இருந்த ஹாஃப்-பாயில்

முட்ணட’ இன்னும் வலித்துக்வகாண்பட இருக்கிறது. வாழ்வில் இப்படி கடந்துபபான, ஏக்கமும்,

பநசமும், பகாபமும், வலியும் வாழ்வின் பல பரிமாைங்கணைக் காட்டி மன எழுச்சிணயத் தரும்.

ஆனால், இன்ணறய தணலமுணறபயா இப்படி எணதயும் கடக்காமல், பைமும் பைம் சார்ந்த

அணசவுமாக வாழும் தட்ணடயான நகரத்து ஓட்டங்களுக்குள் சிக்கியிருக்கிறது;

சிக்கவிடப்பட்டிருக்கிறது!

ஒவ்வவாருவரிடமும் கைவாடப்பட்ட அந்த மன எழுச்சிக்கான வித்துகணை, இந்தப் புது

வருஷத்தில் இருந்பதனும் மீட்வடடுப்பபாபம! நண்பர்கள் அணனவருக்கும் இனிய புத்தாண்டு

வாழ்த்துகள்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-69

மருத்துவர் கு.சிவராமன்

'''பணையன கழிதலும் புதியன புகுதலும்’ என, நன்னூலில் பவைந்திப் புலவர் என்பறா புதுணமக்குச்

சிவப்புக் கம்பைம் விரித்திருக்கிறார். குடிணச வீடு

அபார்ட்வமன்ட்டாகவும், பவட்டி-பசணல ஜீன்ஸ்-டி-

ஷர்ட்டாகவும், புறா விடு தூது வசல்பபான்,

மின்னஞ்சலாகவும் மாறி உள்ைன. இணவ எல்லாவற்ணறயும் பாதக விணைவுகணைக்

கண்டுவகாள்ைாமல் பயன்படுத்துகிறீர்கள். ஆனால்,

உைவில் மட்டும் அரிசிக்குப் பதில் நூடுல்ஸ், பீட்சா

என்று ஏன் புதுணமணய ஏற்றுக்வகாள்ை மறுக்கிறீர்கள்?'' - இது என்னிடம் பலர் பகட்கும் பகள்வி.

இதற்கான பதிணல, நான் விரிவாகபவ விைக்குகிபறன்.

தமிழ் சமூகம், புதுணமணய எப்பபாதும் உதாசீனப்படுத்தியபத இல்ணல. விட்டு விடுதணலயாக,

கட்டுணடக்கும் புதுணம நிச்சயம் பவண்டும். சமூக அடித்தட்டில் இன்றைவும் விளிம்பு நிணலயில்

உள்ை மக்கணை மீட்வடடுக்க, புதுணம நிகழ்ந்பததான் ஆக பவண்டும். இந்த நிணலயில், உைவில்

புதுணமக்கு மட்டும் ஏன் பயம்?

Page 145: ஆறாம் திணை - Aaraam thinai

மிைகில் இருந்து மிைகாய்க்கு நகர்ந்ததுபபால, குடம்புளியில் இருந்து தக்காளிக்கு வந்ததுபபால,

வரகு, திணனயில் இருந்து வநல்லரிசிக்கு வந்ததுபபால, அடிசல்கும்மாயத்தில் இருந்து சாம்பார்,

ரசத்துக்கு நகர்ந்ததுபபால, நம் உைவிலும் புதுணமகள் வந்தன. அந்தப் புதுணமகள், வரலாற்றில்

இனக்குழுக்கள் இடம்வபயர்ந்தபபாதும், பணடவயடுப்புகளின் பபாதும் நிகழ்ந்தணவ. அணவ

வமள்ை வமள்ை நம்மிணடபய ஊடுருவின. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் உட்புகுந்த புது

உைவுகள், அப்படி ஊடுருவியணவ அல்ல!

வவளித்பதாற்றத்தில் நவீனக் கலாசாரக் குறியீடும், கபலாரி பூச்சும், ஆபராக்கியக் குறிப்பும்

பதித்துக் வகாண்டுவரப்படும் பல புதுணம உைவுகள், மணறமுகமாக நம் மீது நடத்தப்படும்

பணடவயடுப்புகள்! அறத்ணதயும் வபாருணையும் பிரித்தறியத் வதரியாத வணிகப் பபரங்கள்.

சூைணலச் சிணதக்கும் புதுணமகள் இங்பக பயமுறுத்துவதாகத்தான் உள்ைன. பாரம்பரியபம

பாதுகாப்பாக இருக்கிறது.

'ததாற்றா பநாய்க்கூட்டம்’தான் இனி மனிதகுலம் எதிர்வகாள்ளும் வபரும் சவால் என்பணத,

ஐ.நா. சணப முதல் அண்ைாச்சிக் கணட வணர அணனவரும் விவாதிக்கத் வதாடங்கிவிட்டார்கள்.

நம் உடல்-மன ஆபராக்கியத்தில் ணவரஸ் பாக்டீரியாக்கள் உண்டாக்காத பாதிப்ணப, நாம் சிணதத்த

சூைலும் உைவும் உண்டாக்குகின்றன. இந்தத் வதாற்றா வாழ்வியல் பநாய்க்கூட்டம்,

இன்றைவில் 'முழுணமயாகத் தீர்க்கமுடியாத பநாய்’ என்பணதத் தாண்டி, பநாபயாடு வாழ்நாணை

நகர்த்தவும்கூட வசதி பணடத்தவரால்தான் முடியும் என்ற நிணலணய வமதுவாக உருவாக்குகிறது.

சர்க்கணர பநாயினால் சிறுநீரகச் வசயலிைப்பு வந்த பின், 'எவ்வைவு நாள்தான் என்னால் வாரம்

இருமுணற டயாலிசிஸ் வசய்ய முடியும்? 21 நாட்களுக்கு ஒருமுணற வகாடுக்கப்படும்

கீபமாவதரபிக்கு வீட்ணடயும் காட்ணடயும் விற்றாயிற்று. என் பநாய், என்ணன வணதப்பதுடன்

எனக்குப் பின் என் குடும்பத்ணதயும் வணதப்பது என்ன நியாயம்? மூன்று நாைத்திலும் அணடப்பு.

அணடப்பு நீக்க ஸ்வடன்ட்படா, மாற்றுப் புறவழி நாை இணைப்பு வகாடுத்தாபலா, நிச்சயம்

எனக்கு நல்வாழ்வு உண்டுதான். ஆனால், அதற்கான மூன்று லட்ச ரூபாய்க்கு நான் எங்பக

பபாபவன்?’ இப்படியான பகள்விகளுடன் இந்தியாவில் 65 பகாடிக்கும் பமற்பட்ட மக்கள்

உலவுகிறார்கள், உங்களுக்கு வவகு அருகிபலபய!

Page 146: ஆறாம் திணை - Aaraam thinai

வவறும் கூடுதல் வகாழுப்பும், உப்பும், இனிப்பும், உடல் அறியாத ரசாயனமும் உள்ை

பன்னாட்டுக் குப்ணப உைவு தரும் malnutrition மட்டுமல்ல, சுதந்திரம் அணடந்து 67-வது

புத்தாண்டு வகாண்டாடும் இந்தத் தருைத்திலும் 65 சதவிகிதத்துக்கும் பமற்பட்ட குைந்ணதகள்

bad nutrition உடன் இருப்பதும் வதாற்றா பநாய்க்கூட்டத்ணதத் வதாடங்கும் என்கிறது நவீன

அறிவியல்.

THRIFTY PHENOTYPE HYPOTHESIS’ - இன்று வபருவாரியாக ஏற்றுக்வகாள்ைப்பட்ட

மருத்துவப் புரிதல். அதன்படி, தாயின் கருப்ணபக்குள் உைவுப் பற்றாக்குணறயுடன் வைரும் சிசு,

வைரும் பருவத்தில் தகுதியான RDA கிணடக்காத குைந்ணத இரண்டுக்குபம வவறும் பசாணகயும்,

புரதப் பற்றாக்குணறயும், காசமும், கழிச்சலும் மட்டுமல்ல... அவர்கள் வைர்ந்து ஆைாகும்பபாது

சர்க்கணர, ரத்தக் வகாதிப்பு, மாரணடப்பு, நுணரயீரல் பநாய், புற்றும்கூட வரும் என்கிறது. இப்படி நம் சகபயணி வாழ்வின் பிறப்பில் இருந்து மரைம் வணர பநாய்க்கூட்டத்தில் சிக்கியிருப்பதற்குக்

காரைம், உலகத்ணதபய கட்டியாளும் வர்த்தக ஒப்பந்தங்கள் என்பது வதரியுமா?

'உங்கள் நாட்டு மக்களுக்கு இனாம் வகாடுக்கக் கூடாது; மானியமும் கூடாது. நாங்கள் வசால்லும்

நிறுவனத்திடம் இருந்துதான் வகாள்முதல் வசய்ய பவண்டும். உங்கள் வபாருள்கணை ஏற்றுமதி

வசய்யபவண்டும் என்றால், எங்கள் நாட்டின் கழிவுகணை உங்கள் ஊரில் இறக்குமதி வசய்ய

அனுமதிக்க பவண்டும். மர அறுணவத் வதாழில்நுட்பத்ணதயும் இயந்திரத்ணதயும்

வைங்குபவாம்... உங்கள் ஊர் மரங்கணை அறுத்து 'ஃபினிஷ்டு புராடக்ட்’ ஆக எங்களிடம் திருப்பி

அளிக்க பவண்டும்’ - இதுவும் இன்ன பிறவுமாக ஏகப்பட்ட ஒப்பந்தங்கள்தான் நம்

ஒவ்வவாருவரின் இயக்கத்ணத, நம் வசலவுகணைத் தீர்மானிக்கின்றன என்றால் நம்புவீர்கைா?

இந்தப் புது வருடத்திலிருந்து தினசரி ஓடப்பபாகிபறன்; கிவரடிட் கார்டு பயன்படுத்தப்பபாவது

இல்ணல; முதல் மார்க் வாங்கப்பபாகிபறன்; சிக்ஸ்பபக், ஜீபரா இடுப்பு உடம்பு

வகாண்டுவரப்பபாகிபறன்... என, ஆைாளுக்குப் பல முடிவுகள் எடுத்திருப்பபாம். ஆனால், நாம்

அணனவரும் எடுக்கபவண்டிய புத்தாண்டு உறுதி ஒன்று இருக்கிறது.

அது, வரகு பதாணச, பசாைப் பணியாரம், பகழ்வரகு இட்லி, கம்பு பசாறு, சாணம பிரியாணி,

குதிணரவாலி கூட்டாஞ்பசாறு... ஆகியவற்ணற அடிக்கடி சணமயலணறயில் மைக்கச்வசய்து

உைவுத்தட்டுகளில் நிரப்பிக்வகாள்பவாம் என்பபத!

நவதானியக் வகாழுக்கட்ணட, சிறுதானிய இடியாப்பம், அவல்-வவல்லப் பாயசம், நிலக்கடணல

உருண்ணட... என, உங்கள் குைந்ணதகள் சுணவக்கப் பைகட்டும். பால்கனி வதாட்டிச் வசடியில்

பநற்ணறய உைவு மிச்சத்ணதப் பபாட்டு வைர்த்த கீணரயிலும், ரசாயனக் கலப்பு இல்லா உள்ளூர்

காய்கறியில், உள்ளூர் பைத்தில், கடல் மீனில், கைத்தில் பமயும் நாட்டுக் பகாழியில் இருக்கும்

ஊட்டத்ணதயும் ஆபராக்கியத்ணதயும் வபற்றுக்வகாள்பவாம். அதுதான் உண்ணமயிபலபய 2014-ஐ

நிஜப் புத்தாண்டாகக் கழிக்கச் வசய்யும்!

- பரிமாறுயவன்...

Page 147: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை!-70

மருத்துவர் கு.சிவராமன்

விருட்சம் ஒன்று, பல விணதகணைத் தூவிவிட்டு

இயற்ணகபயாடு கலந்துவிட்டது. ஐயா

நம்மாழ்வார் இன்று நம்மிணடபய இல்ணல!

நம் தமிழின் மூத்த நூலான திரிகடுகம்,

'தாைாைன்; பவைாைன்; பகாைாைன்’ ஆகிய

மூவரின் பபச்ணசக் பகட்டு வாைச் வசான்னது.

நம்மாழ்வார் இந்த மூன்றுமானவர். என்ணன, என்ணனப் பபால் ஏராைமாபனாணர இயற்ணக வாழ்வியணல பநசிக்கவும் சுவாசிக்கவும் ணவத்த

பசுணமப் பபாராளி.

' 'ரசாயனமில்லா பவைாண்ணம, மருந்தில்லா

மருத்துவம், சுவரில்லாக் கல்வி’ என, எம் ஆசான் கற்றுத்தந்த இந்த மூன்ணறயும்

மீட்வடடுப்பதுதான் இனி எங்கள் இலக்கு’ என நம்மாழ்வாரின் இறுதி ஊர்வலத்தில்

இணைஞர் கூட்டம் வீரமுைக்கம் வசய்தது, இந்தப் புத்தாண்டு தினத்தில் புது ஒளிக்கீற்ணற

விணதக்கிறது. நம்மாழ்வார் இந்த மண்ணில் வாழ்ந்த மசானா ஃபுகாபகா என்பது நிதர்சன

உண்ணம. இந்த உைவுத் திருநாளில் இருந்து இயற்ணக விவசாய மரபுகளுக்கான அவருணடய வழிகாட்டணல முன்னத்தி

ஏராகக்வகாண்டு, பமலும் உத்பவகமாக

நணடபபாடுவபத, நம்மாழ்வாருக்கு நாம்

வசலுத்தும் சிறந்த அஞ்சலி!

தபாங்கல் திருவிைா... தமிைர்களின் வாழ்வியல் பாரம்பரியத்ணத நிணனவுகூரும்

அவசியமான வபருவிைா. Recommended

Dietary Allowance விஷயங்கள் வதரியாத காலத்திபலபய வபாங்கலிலும் இட்லியிலும் அரிசிணயயும் பருப்ணபயும் எப்படி இன்ணறய உைவுப் பிரமிடு வசால்லும் சரிவிகித சம அைவில்

பசர்த்தார்கள்? வநல்லுக்குப் பின் பயிறுகணை விணைவித்து, மண்ணின் ணநட்ரஜன் சத்ணதக்

குணறயாது மீட்கும் வதாழில்நுட்பத்ணத யார் கற்றுத்தந்தார்கள்? தமிைர்கள், இயற்ணகணய

எப்பபாதும் பநசித்தும், கவனித்தும், பாதுகாத்தும், பபணியதில் கிணடத்த அனுபவக்பகாணவ

அது. வபாங்கல் விைா இந்த பநசிப்பின், இயற்ணகயுடனான வநருக்கத்தின் மகிழ்வுப் வபருக்கம்.

ஆக, பதாள் உயர்த்தி, முஷ்டி முறுக்கி, வநஞ்சு நிமிர்த்தி, பநர்வகாண்ட பார்ணவயுடன்

வசால்லுங்கள்... 'தமிைர்கள் இயற்ணகயின் பதாைர்கள்’ என்று!

வவண்வபாங்கல், உைவு மட்டுமா... மருந்து! வஹச்.ஐ.வி. பநாயருக்கு, உைவில் ஊட்டம்

அளித்து, எணடணய உயர்த்துவதில் மருந்துக்கு இணையான முக்கியத்துவம் உணடயது. முன்பு

ஒருமுணற அரசு வநஞ்சக பநாய் மருத்துவமணனயில் முட்ணட வகாடுக்கலாமா...

முந்திரிப்பருப்ணபக் வகாடுக்கலாமா என பயாசித்தபபாது, கணடசியில் வபாங்கல்தான்

Page 148: ஆறாம் திணை - Aaraam thinai

பதர்வானது. பநாயாளிக்கு மட்டுமல்ல, எல்லா பநாஞ்சான்களுக்கும் வபாங்கல்தான், உடல்

எணடணய உயர்த்தும் விருந்தும் மருந்தும். ஆனால், உடல் உணைப்பு இல்லாத வாழ்வியலில்,

குணைவாக வவந்த பச்சரிசி வவண்வபாங்கல், சர்க்கணரணயத் தடாலடியாக உயர்த்தும் என்பதில்

மாற்றுக்கருத்பத இல்ணல. ஆதலால் சர்க்கணர பநாயாளிகள், பச்சரிசிக்குப் பதிலாகப் பட்ணடத்

தீட்டாத திணனயரிசிபயா வரகரிசிபயா பயன்படுத்துவது சிறப்பான மாற்றாக இருக்கும். பாசிப்

பருப்புக்குப் பதிலாக உணடத்த பதால் நீக்காத பாசிப் பயணறயும் பயன்படுத்தலாம்.

தூைாக்கி விற்பணன வசய்யப்படும் மிைகு, காரம் தரும். ஆனால், நீண்ட நாட்கள் வபாடித்து

ணவக்கப்பட்ட மிைகும், நீண்ட நாட்கள் பசகரித்து ணவக்கப்பட்ட மிைகும், தன்னுள் உள்ை

மருத்துவ ஆல்கலாய்டுகணையும் நறுமைச் சத்துகணையும் இைக்க ஆரம்பித்துவிடும். குறுமிைணக

அவ்வப்பபாது தூைாக்கிப் புதிதாகப் பயன்படுத்துவதுதான் சளிணய நீக்க, இணரப்பு பநாயில்

மூச்சிணரப்ணபக் குணறக்க, பநாய் எதிர்ப்பாற்றணல அதிகரிக்க... எனப் பல வணககளில் உதவிடும்.

வபாங்கலில் மஞ்சள்தூள் பசர்ப்பதும், வகாஞ்சமாக வநய் பசர்ப்பதும் குைந்ணதகளுக்கு ஊட்டம்

தரும். மஞ்சளின் 'குர்குமின்’ சத்ணத பலரும் புற்றுபநாய்க்கும் வதாற்றுபநாய்க்கும்தான் நல்லது

என நிணனக்கிறார்கள். இதயத்தின் ரத்தநாைத்தில் வவடிப்புகள் ஏற்படாமல் இருக்கவும், அதனால்

அதில் வகாழுப்புப் படியாமல் இருக்கவும், வசல் அழிணவத் தடுக்கவும் மஞ்சள்

பயன்தரக்கூடியது.

வபாங்கலின் மறக்க முடியாத இனிப்பு... கரும்பு. சர்க்கணர பநாயணரத் தவிர பிறருக்கு

கரும்புச்சாறு ஊட்டம் அளிக்கும் உைவு. பித்தம் நீக்கி, காமாணலயில் ஏற்படும் தடாலடி ரத்த

சர்க்கணரக் குணறவுக்கு, வபாட்டாசியம் முதலான கனிமம் நிணறந்த கரும்புச்சாறு ஒரு

மருந்தும்கூட. கடித்துச் சுணவப்பது அல்லது உடனடியாகப் பிழிந்து சாப்பிடுவதுதான் கரும்ணப

ருசிக்கும் முணற. நீண்டநாட்கள் ணவத்திருந்தால், அது ஆல்கஹாலாக வமள்ை வமள்ை

மாறிவிடும்.

வபாங்கணல ஒட்டி நாம் சுணவத்தும் பின்னாளில் மறந்தும் பபாய்விட்ட ஓர் உைவு, பனங்கிைங்கு.

நார்த்தன்ணம மிக அதிகம்வகாண்ட பனங்கிைங்ணக, மஞ்சளும் மிைகுத்தூளும் பசர்த்து

பவகணவத்து எடுத்துச் சாப்பிடுவதும் மலச்சிக்கலுக்குத் தீர்வுதரும் மருந்து.

வபாங்கல் விைா என்பது, உைவில் உறுதுணையாக இருந்த மண்ணுக்கும், ஏருக்கும், நீருக்கும்,

சூரியனுக்கும், ஓடாக உணைத்து நமக்கு இன்றும் உைவு ஊட்டும் ஏணை விவசாய

பவணலயாளுக்கும் நன்றி கூறும் நாள். இந்த நாட்களில் அன்பின் குறியீடாக, விருப்பமான

பரிசுகணைத் தரும் 'சாண்டா கிைாஸ்’ கிறிஸ்துமஸ் தாத்தா பபால், பசலம் ஈசன் சுற்றுச்சூைல்

குழுக்கள், பல ஆண்டுகைாக 'உைவன் தாத்தா’ணவ ஊர்வலமாக அணைத்து வருகிறார்கள்.

குைந்ணதகளுக்கு அந்தத் தாத்தா கம்புஉருண்ணடயும் திணனமிட்டாயும் தருகிறாராம். நாம் ஏன் தமிைகம் முழுக்கபவ ஐயா நம்மாழ்வார் பதாற்றத்தில் இந்த உைவன் தாத்தாணவ வடிவணமத்து

ஊர்வலம் அணைத்துச் வசன்று வகாண்டாடக் கூடாது? உைவன் தாத்தா நம் குைந்ணதகளுக்குக்

வகாடுக்கும் உருண்ணடகள், நாணைய உைவன் உலகில் மாற்றத்ணத விணதக்கும் அல்லவா?

- பரிமாறுயவன்

Page 149: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை!-71

மருத்துவர் கு.சிவராமன் தவள்ணையணன மட்டுமல்ல வவள்ணை அரிசிணயயும் பவண்டாம் எனச் வசான்னவர் மகாத்மா

காந்தி. 'பழுப்பரிசிபய நல்லது’ என 70 வருடங்கள் முன்னபர அவர் வலியுறுத்தினார்.

உைவுப்பற்றாக்குணற குறித்த வபரும் விவாதங்கள் நணடவபற்றுக்வகாண்டிருந்த காலகட்டத்தில்,

ஆங்கிபலயர்கள் 'ஆணலயில் அணரத்த, குருணை அற்ற, வவளுத்த அரிசிணய மட்டுபம

விநிபயாகிக்கச் வசால்கின்றார்கள். ஏறத்தாை 10 சதவிகிதம் அரிசி வீைாகிறது’ என வநல்

விவசாயிகள் வருந்திச் வசான்னபபாது காந்தி, 'பழுப்பு ணகக்குத்தல் அரிசிதான் நல்லது. அணதச்

சாப்பிடுங்கள்’ எனச் வசால்லியிருக்கிறார்.

பழுப்பரிசி எனும் பிரவுன் ணரஸில், 'Aleurone layer’ எனும் தவிட்டுக்குப் பிந்ணதய அரிசியின்

பதால் நீக்கப்படுவது இல்ணல. அந்த 'அவலயுரன்’ நீக்கிய வவள்ணை அரிசியில், ணகக்குத்தல்

அரிசியில் உள்ை 67 சதவிகித ணவட்டமின் பி3, 80 சதவிகித ணவட்டமின் பி1, 90 சதவிகித

ணவட்டமின் பி6, மாங்கனீசு, வசலினியம், இரும்புச் சத்துகளில் பாதிக்கும் பமலானணவ

காலாவதியாகிவிடும். நார்ச் சத்தும், நல்லது வசய்யும் அத்தியாவசியக் வகாழுப்பு அமிலமும் கூட

முற்றிலும் காைாமல் பபாய்விடும்.

இந்த உண்ணம வதரிந்த பிறகும் அரிசிக்கு ஏன் அந்த பாலிஷ் அலங்காரங்கள் என்று பகட்டால்,

'அவலயுரன் உணறணய நீக்கினால்தான் அரிசியின் ஆயுள்காலம் அதிகரிக்கும். வணிகத்துக்கு

அதுதாபன அடிப்பணட?’ என வாதிடுகிறார்கள். அரிசியின் ஆயுள்காலத்ணத நீட்டித்து லாபம்

ஈட்டும் வணிகம், அணத உண்ணும் மனிதனின் ஆயுள்காலம் குணறவணதக் கண்டுவகாள்வது

இல்ணல!

Page 150: ஆறாம் திணை - Aaraam thinai

பழுப்பாக இருக்கிறது என்பதாபலபய பல வீடுகளில் புழுங்கல் அரிசிணய இன்றும் சணமப்பது

இல்ணல. 'Maillard Browning effect’ எனும் வநல்ணல பவக ணவப்பதால் ஏற்படும் பழுப்பு நிறம், வவளிநாட்டு அரிசி ஏற்றுமதிக்கு இணடஞ்சலாக இருக்கிறது என்பதற்காக முழுணமயாகத் பதாலுரித்து பாலிஷ் பபாட்டு வவள்ணையாக்கப்படும் அரிசியில் சத்துகள் ஏதும் இல்ணல என்பது

நமக்குத் வதரியும். ஆனால், புழுங்கல் வநல்லில் உள்ை எண்வைய்ச் சத்து அரிசியின்

'அணமபலாஸ்’ எனும் சர்க்கணரயுடன் பசர்ந்து, எளிதில் உணடந்து, சர்க்கணரணய ரத்தத்தில்

பவகமாகக் கலக்கவிடாத 'அணமபலா வபக்டின்’ எனும் ஒரு கூட்டுப்வபாருைாக மாறுவது

பலருக்கும் வதரியாது. அதனாபலபய புழுங்கல் அரிசிணயச் சணமத்துச் சாப்பிடும்பபாது அதில்

உள்ை சர்க்கணர சத்து, பச்சரிசி பபால பவகமாக குளுக்பகாணஸ ரத்தத்தில் உடபன கலக்க விடாது.

வமதுவாகக் கலக்கும். ஆதலால், பதணவயான ஆற்றலும் கிணடக்கும்; திடீர் சர்க்கணர உயர்வும்

நடக்காது. ஆரம்பம் முதபல இதுபபான்ற பலா கிணைசிமிக் உைணவ அன்றாடம்

பயன்படுத்தினால், நம் வீட்டுக் குைந்ணதகளுக்கு சர்க்கணரணயத் தவிர்க்கபவா, தள்ளிப்பபாடபவா

முடியும்.

ரசாயன உரம் இடாது வைர்க்கப்பட்ட மாப்பிள்ணை சம்பா, கவுனி, காட்டுயாைம், குழியடிச்சான்

முதலான பாரம்பரிய அரிசி ரகங்கள், பட்ணடத்தீட்டாத திணன, சாணம, வரகு, குதிணரவாலி

ஆகியவற்றின் அரிசிகள் பலா கிணைசிமிக் தன்ணமணயத் தரும். இந்தத் தானியங்கணைச் பசாறாகச்

சணமத்த பின்பு, கீணரச் சாதம் ஆக்கினாபலா, பச்ணச நிற அவணர, வவண்ணட, கத்திரி பபாட்ட

குைம்புகள் மூலபமா, எண்வையில் வபாரிக்காத பவகணவத்த நாட்டுக்பகாழி குைம்பு மூலபமா, மீன் குைம்பு மூலபமா இன்னும் வகாஞ்சம் பலா கிணைசிமிக் தன்ணமபயாடு ஆக்க முடியும்

என்கிறது இன்ணறய உைவு அறிவியல்.

சர்க்கணர வியாதி, இதய பநாய், புற்று பநாய், அதிக உடல் எணட, 'பாலிசிஸ்டிக் ஓவரி’ எனும்

சிணனப்ணப நீர்க்கட்டி பபான்ற சிக்கல்கள் அண்டாமல் இருக்க, இப்படியான பாலிஷ் பைபைப்பு

இல்லாத தானியங்களில்தான் அன்றாட உைவு இருக்க பவண்டும். ஆனால், சாணலபயாரக்

கணடயின் முதன்ணம உைவான பபராட்டாபவா, 'வஜன் எக்ஸ்’ குைந்ணதகளின் பதர்வாக

இருக்கும் நூடுல்பஸா, பட்டர்-நாபனா ணஹ கிணைசிமிக் தன்ணமயுடன்தான் இருக்கின்றன.

'கணட பபராட்படா எப்படி இவ்வைவு சாஃப்ட்டா இருக்கிறது... டி.வி-யில் காட்டும் சப்பாத்தி

எப்படி தவாவில் அைகா 'புஸ்’ என பூரி மாதிரி உப்புகிறது’ எனப் பலருக்கும் பகள்வி உண்டு.

பபராட்டா வமன்ணமயாகவும் விசிறிப் பபாட வசதியாகவும், தவாவில் பபாடும் சப்பாத்தி, உப்பி

வருவதற்கும் பகாதுணமயில் இயல்பாக இருக்கும் குளூட்டணனவிடக் கூடுதல் 'குளூட்டன்’

பகாதுணம மாவில் பசர்க்கப்படுகிறது என்பது பலருக்கும் வதரியாது. குளூட்டன், பலருக்கும்

ஒவ்வாணம தரக்கூடியது. அது மூலபநாய், குடல் புண், 'இரிடபிள் பவல் சிண்ட்பராம்’ எனும்

குடல் பநாய் முதல் குடல் புற்று வணர உருவாக்கக்கூடியது.

'உப்பு... உப்பபய்’ என கூவிக் கூவி விற்கப்பட்ட உப்ணப நாம் ஒழித்தாயிற்று. இன்றைவும்

சர்ச்ணசக்குரிய அபயாடிணனக் கலந்த உப்பு மட்டும்தான் சட்டப்படி சந்ணதயில் இருக்க முடியும்.

அந்த நவீன உப்ணபத் தயாரிக்கும் முணறணயப் பார்த்தால் தணல சுற்றுகிறது.

உப்பைத்தில் காய்ந்து வபற்ற கடல் உப்ணபக் கழுவி, அணரத்து, குைம்பாக்கி, தூசிகள்(?) நீக்கி,

'பவக்கும் ரிஃணபனரி’ மூலம் இயல்பாகபவ கடல் உப்பில் ஒட்டியிருக்கும் மக்னீசிய, கால்சிய

கனிமங் கள், கடல் பாசியின் நுண்கனிமங்கணை நீக்கி, பின் காயணவத்து உலர்த்தி, அபயாடிணனச்

பசர்த்து, மறுபடி வபாலவபாலவவன உதிர்ந்து விை, உைவுக் கட்டுப்பாடு விதிகள் அங்கீகரித்து

பசர்க்கப்படும் ரசாயனங்கைான பசாடியம் ஃவபர்பராசயபனட், பசாடியம் அலுமிபனா சிலிபகட் அல்லது வமக்னீசியம் சல்பபட் முதலான பல கூறுகளில் சிலவற்ணறச் பசர்த்து பைபைப்பாகப்

புட்டியில் வரும் வவள்ணை வவபைர் உப்பு, சுத்தம் தரலாம். சுகம் தருமா?

Page 151: ஆறாம் திணை - Aaraam thinai

எமன் கறுப்பு எருணமயில் வருவதுபபால சித்திரித்பத நமக்குப் பைக்கம். ஆனால், உண்ணமயில்

எமன் வருவபதா, 'வவள்ணை எருணம’யில்தான். உஷார்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-72

மருத்துவர் கு.சிவராமன் ைடந்த வாரம் உைவு விடுதி ஒன்றில் சாப்பிட்டுவிட்டு, ''ணக கழுவும் இடம் எங்பக?'' எனக்

பகட்படன். ''ப்ளீஸ் வவயிட் சார்... ஃபிங்கர் வபௌல் வரும்!'' என்றார் சிப்பந்தி. ணககணைப்

பிணசந்து ஓடும் நீரில் கழுவாது, பகாப்ணபச் சுடுநீரில் ணகணய மூழ்கடித்துக் கழுவுவது நாகரிகமா...

மடச் பசாம்பபறித்தனமா? புரியவில்ணல! வந்த கழுவும் பகாப்ணபயில் வவந்நீரில்

மிதந்துவகாண்டிருந்த எலுமிச்சம் பைத் துண்ணடப் பார்த்து வகாஞ்சம் பவதணனயாக இருந்தது.

எத்தணன அற்புதமான பாரம்பரிய மருந்து எலுமிச்ணச... அதற்கு இந்த நிணலயா?

மந்திரிக்கு மந்திரியாக, மன்னனுக்கு மன்னனாக, தந்திரிக்கு மித்திரனாக... என விடுகணதயாக

சித்தர் பதரன் மருந்து பாரதத்தில் பாடியிருக்கும் பைம், எலுமிச்ணச. சித்த மருத்துவப் புரிதலில்,

'மந்திரி எனும் 'பித்தம்’ அதிகரித்துவரும் பநாய்க்கு, அரசணவயின் மந்திரி பபால் சமபயாசிதமாக

உடலுக்கு பவறு பிரச்ணன ஏதும் வராமல் பக்கவிணைவு இல்லாது தணிக்கும் ஆற்றலும், உடலின்

மன்னனான 'வாதத்ணத’, சரியாக நிர்வகிக்கும் மன்னனாக இருப்பதும், தந்திரமாக உடலில் பசரும்

'கபத்து’க்கு மித்திரனாக (நண்பனாக) இருந்து அணத வவளிபயற்றும் இயல்பும்... என மூன்று

பணிகணையும் வசவ்வபன வசய்யும் இந்த எலுமிச்ணச’ எனக் கவித்துவத்துடன் வசால்கிறார் சித்தர்

பதரன்.

இணறவழிபாடாக இருந்தாலும் சரி, வபரிபயாணர வைங்கும் விருந்பதாம்பலாக இருந்தாலும் சரி,

எலுமிச்ணசக்கு தமிைர் அளித்திருக்கும் இடம் வபரிது. மஞ்சள், பவம்பு பபால எலுமிச்ணசக்கும்

நம் மருத்துவ மரபில் வபரும்பயன் இருந்திருக்கிறது. பநாய் எதிர்ப்பாற்றலுக்கு மிக

அத்தியாவசியமான ணவட்டமின்- சி சத்து எலுமிச்ணசயில் இருப்பது நமக்குத் வதரியும். ஆனால்,

வாந்தி, தணலசுற்றல், ரத்தக்வகாதிப்பு காரைமாக வரும் தணலவலி, மயக்கம் பபான்ற பல

பிரச்ணனகளுக்கும் அது மருந்து என்பது பலருக்கும் வதரியாத விஷயம்.

ஈராக் நாட்டின் எலுமிச்ணசணயக் காட்டிலும், நம் ஊர் எலுமிச்ணசயில் ணவட்டமின்-சி அதிகம்.

'சீணம கமலா ஆரஞ்சு’ எனச் வசால்லி, விணல அதிகமாக விற்கப்படும் 'மான்ட்பரய்ன்

வபாவமல்லா’ ஒட்டு ரகக் கலணவப் பைத்துக்கு

இணையான ணவட்டமின்-சி சத்து, அணதவிடப் வபரிதும் விணல குணறவான நம் நாட்டு

எலுமிச்ணசயில் உண்டு. புற்றுபநாணயக்

கட்டுப்படுத்தும் உைவு வணககளில், சீனத்து

பிரக்பகாலி பபால், காபூல் மாதுணை பபால், வதன்

அவமரிக்க நாட்டின் கிராவியாலா பபால், எலுமிச்ணசயின் பயனும் மிகவும் பபசப்பட்டு

வருகிறது.

எலுமிச்ணசயின் பதாலில், பைத்தில் உள்ை eriocitrin,

hesperidin, naringin முதலான flavones glycosides

Page 152: ஆறாம் திணை - Aaraam thinai

உடல் எணட குணறப்பில், சர்க்கணர பநாய் வராது தடுக்க, ரத்தக்வகாழுப்பு குணறக்க எனப் பல

வதாற்றா வாழ்வியல் பநாய்களில் பயனாவணத நவீன உைவு அறிவியல் உறுதிப்படுத்தியுள்ைது.

பபார்ச்சுக்கல் நாட்டில் ஓர் ஆராய்ச்சி, வலமன் டீயில் பதன் பசர்த்துச் சாப்பிடுவதன் பயணன

முழுணமயாக ஆய்ந்து, நாம் ஏன் தினம் 'ணலம் டீ’ சாப்பிடக் கூடாது என்ற சிந்தணனணய

விணதத்திருக்கிறது. முக்கியமான விஷயம்... அந்தத் பதநீரில் பாபலா வவள்ணை சர்க்கணரபயா

பசர்க்கக் கூடாது. அணதயும்விட முக்கியமான விஷயம்... அந்தத் பதநீணர 'இன்ஸ்டன்ட் ணலம் டீ

பவுடணர’ வவந்நீரில் கலந்து தயாரிக்கக் கூடாது. அதில் மைம் இருக்கும்... ஆனால், மருத்துவம்

அதிகம் இருக்காது. காரைம், பதயிணலணய இன்ஸ்டன்ட் வபாடியாக மாற்றும் வதாழில்நுட்பத்தில் நம் இந்த பாராவின் முதலில் வசான்ன பல மருத்துவ குைமுள்ை

பாலிபீனால்கள் அணனத்தும் குற்றுயிரும் குணலயுயிருமாகச் சிணதந்துவிடும். உண்ணமயான

வலமன் டீ பயனுக்கு, அவ்வப்பபாது பதயிணல பபாட்ட, வகாஞ்சம் எலுமிச்ணசணயப் பிழிந்து,

பதன் பசர்த்துச் சாப்பிடுவது மட்டும்தான் நல்லது. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு; ஆத்திர

சணமயலுக்குச் சக்தி மட்டு!

ஒரு பக்கம், 'எலுமிச்ணசச் சாறு பசர்ந்த திரவத்தால் பாத்திரம் கழுவலாம், கழிப்பணற கழுவலாம்’

என நவீன வணிகம் இந்தப் பைத்ணத பவறு இடத்துக்குக் வகாண்டுவசல்ல, மறுபக்கம் 'எலுமிச்ணச

கீபமாவதரபிணயக் காட்டிலும் பாதுகாப்பான பகன்சர் மருத்துவம்’ என தகவல்கள்

பரபரக்கின்றன. எலுமிச்ணசச் சாறு, பகன்சர் வசல் வைர்ச்சிணயத் தடுப்பணத பல ஆய்வுகள்

வதரிவித்துள்ைன. ஆனால், எலுமிச்ணசயின் பயன்கள் முழு மருந்தாக மாறுவதற்கு பல காலம்

பிடிக்கும். காப்புரிணம அரக்கன் பிடியில் சிக்கியுள்ை மருந்து நிறுவனங்கள், அதற்வகல்லாம்

ஆகும் வசலணவக் கைக்கிட்டுத்தான் ஆராய்ச்சிணயபய வதாடர்வார்கள். ஒருபவணை அதிக லாபம்

சம்பாதிக்க இயலாது எனக் கைக்காைர்கள் கைக்கிட்டுச் வசால்லிவிட்டால், அந்த நிறுவனங்கள்

பயனளிக்கும் மருத்துவ முடிவுகணைப் பரபைற்றி ணவத்துவிடும்.

பகன்சர் பநாயாளிகள் இதற்வகல்லாம் காத்திராமல், எலுமிச்ணசச் சாறில் பதன் பசர்த்பதா,

எலுமிச்ணசச் சாறு கலந்த பச்ணசத் பதநீரில் (Green tea) பதன் பசர்த்பதா தங்களுக்குப்

பரிந்துணரக்கப்பட்ட மருத்துவத்பதாடு கூடுதலாகச் சாப்பிடுவதில் தவறு ஒன்றும் இல்ணல!

மன அழுத்தம், மனச்பசார்வு, மனப்பிறழ்வு முதலான பல மன பநாய்களுக்கு வநடுங்காலமாகப்

பயனளித்த மருத்துவ மூலிணக, எலுமிச்ணச. மனச்பசார்வு மன பநாயாவது ஒருசிலருக்கு

மட்டுபம. சர்க்கணர பநாயாக, ரத்தக்வகாதிப்பாக, புற்றாக இன்னும் பல வாழ்வியல் பநாயாக

உருமாறுவபத அதிகம். எலுமிச்சம் பைச் சாற்றில் பலசான அமிலம் இருந்தால்கூட, அது எளிதில்

சீரணித்து, உடலின் காரத்தன்ணமணய அதிகரிப்பதால், இந்த பநாய்கணைத் தவிர்க்க உதவிடும்.

ஆகபவ, எலுமிச்ணச மீது இச்ணச வகாள்பவாம்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-73

மருத்துவர் கு.சிவராமன் சத்தமாகக் குறட்ணட விட்டுத் தூங்குபவணரப் பார்த்து, 'ச்பச... கள்ைம்கபடம் இல்லா மனசு...

அசந்து தூங்குறார். வகாடுத்து வவச்சவர்!’ என ஆச்சரியப்படாதீர்கள். சத்தமானக் குறட்ணடப்

பைக்கம், ஆபராக்கியக் குறியீடு அல்ல. உடல் எணட அதிகமாக இருந்து வதாப்ணபயுடன் வலம்

வருபவர் வாயில் இருந்து வரும் இந்த அனிச்ணச ஒலி, பல பவணைகளில் அபாயச் சங்கு ஒலி.

Page 153: ஆறாம் திணை - Aaraam thinai

சில விநாடிகள் இணடயிணடபய மூச்சு நின்று தடங்கலுடன் நணடவபறும் சுவாசத்தின்பபாதும், அனிச்ணசயாக வாயால் வகாஞ்சம் காற்ணற ஆற்றலுடன் உள்ளிழுக்கும்பபாதும் எழுவதுதான்

அந்த விபரீதச் சத்தம். இப்படி ஒவ்வவாரு முணறயும் சில விநாடி மூச்சுத்தடங்கல் நிகழும்பபாதும்

தடாலடியாக ரத்தத்தில் ஆக்ஸிஜன் அைவு குணறயும். பின் சத்தமான உள்ளிழுப்பில் அந்த இைப்பு

ஈடுகட்டப்படும். இந்தக் கண்ைாமூச்சி விணையாட்டு காரைமாக, ஆழ்ந்த உறக்கம் இல்லாது,

பமவலழுந்தவாரியான உறக்கபம நிகழும். இப்படி ஆழ்ந்த உறக்கம் இல்லாத, குறட்ணடயுடன்

அவதிப்படும் பநாணய 'Sleep Apnea’ என்கிறார்கள். இவர்களுக்கு இதயத் துடிப்பில்

தள்ைாட்டம், இதயத் தணசகள் வலுக்குணறவு, மாரணடப்பு... எனப் பல பிரச்ணனகள் வரக்கூடும்.

கவனமாக இல்ணலவயன்றால், திடீர் மரைம்கூட சம்பவிக்கும் வாய்ப்பு உண்டு.

வபருந்வதாப்ணபக்காரர்களுக்கு அதிகக் குறட்ணட இருக்கும். நாள்பட்ட ஆஸ்துமா பநாயினர்,

ணசனஸ் பநாய் உள்ைவருக்கும் குறட்ணட வரும். குறட்ணடக்கும் மதுவுக்கும் மிக வநருங்கிய

வதாடர்பு உண்டு. குடிப்பைக்கம் உள்ை நபருக்கு வரும் குறட்ணட, காலன் வகாடுக்கும் அபாய

அலாரம். இரவில் மது அருந்தி, நடு இரவில் அதிகக் வகாழுப்பு, காரம் உள்ை உைணவச் சாப்பிட்டு

உறங்கும் பலருக்கும் கண்டிப்பாகக் குறட்ணட இருக்கும். அது ஆழ்நிணலத் தூக்கத்ணதப்

பாதிப்பதால், பகலில் மனம் ஒட்டாத அலுவலகக் கூட்டத்தில் சில மணித்துளிகள்

அமர்ந்திருந்தாபல தூக்கம் கண்கணைச் சுைற்றும். பகல் உறக்கம் சில மணித்துளிகள்

இல்லாவிட்டால், மாணல பணியில் எரிச்சல் எட்டிப்பார்க்கும்.

குறட்ணட பற்றிய குறிப்புகள், கும்பகர்ைப் படலம் உள்ை ராமாயைம் தவிர்த்து அன்ணறய

மருத்துவக் குறிப்புகளில் அதிகம் வதன்படவில்ணல. உடல் உணைப்பு அதிகம் இல்லாத காலத்தில்

குறட்ணட அதிக அைவு இருந்திருக்காது பபாலும். சித்த மருத்துவம், குறட்ணடப் பைத் ணதலத்ணத

மூக்கணடப்பு பநாய்களுக்குப் பயன்படுத்தப் பரிந்துணரக்கிறது. ணசனஸ் பநாயால் வரும்

குறட்ணடணய அது தடுப்பதால், அந்தப் வபயர் வந்ததா என்பது உறுதியாகத் வதரியவில்ணல!

குறட்ணடயில் இருந்து விடுபட, குடியில் இருந்து விடுபட பவண்டும். உடல் எணடணயக்,

(குறிப்பாக வதாப்ணபணய) குணறத்பத ஆகபவண்டும். இல்லாவிடில் சந்திரனுக்குப் பயைப்படும்

விண்வவளி வீரர் பபால, ஒரு முகமூடி உபகரைத்ணத அணிந்துவகாண்டு ஆக்ஸிஜன் உருணைகள்

உதவியுடன் உறங்க பவண்டிவரும்.

ணசனஸ் மூக்கணடப்பு உள்ைவர்கள், சுக்குத் ணதலம் அல்லது குறட்ணடப் பைத் ணதலத்தால் வாரம்

ஒருமுணறபயனும் எண்வைய்க் குளியல், மற்றவர் நல்வலண்ணைக் குளியல் பபாடுவது

படிப்படியாக ஆழ்ந்த தூக்கத்ணதத் தரும். தினசரி 'கபாலாபாதி’ எனும் நாடிசுத்தி மூச்சுப்

பயிற்சியும், பிற பிராைாயாமப் பயிற்சியும் வசய்வதுதான் குறட்ணடணய அடிபயாடு நீங்கச்

வசய்வதற்கான மிகச் சிறந்த பயிற்சி. மூச்சுப் பயிற்சியில் உறக்கத்துக்கு எனத் தனி மூச்சுப்

பயிற்சிணய வடிவணமத்துள்ைனர். 'RAPID EYE MOVEMENT SLEEP’ எனும் பமபலாட்டமான தூக்கம் எப்படிக் கட்டுப்பட்டு ஆழ்ந்த உறக்கம் வழிவகுக்கப்படுகிறது

என்பணத, electro encephalogram பசாதணன மூலம் நிரூபிக்கவும் வசய்திருக்கிறார்கள்.

காணலயில் 45 நிமிட பவக நணட, மாணல மூச்சுப் பயிற்சி, உடல் எணட குணறக்க உைவுப்

பைக்கம், மதுணவ ஒழித்தல் மட்டுபம குறட்ணடக்கு நிரந்தரத் தீர்வாகும்.

'எல்லாம் சரி... வதாப்ணப, அதிக உடல் எணட, மது காரைமாகக் குறட்ணட வந்தால் நீங்கள்

வசால்லும்படி வசய்யலாம். என் ணபயனுக்கு மூன்று வயது. அவன் விடும் குறட்ணடக்கு என்ன

பண்ணுவது?’ என்று பதட்டமாகக் பகட்பார்கள் சில வபற்பறார். குைந்ணதகளுக்கு அடினாய்டு,

டான்சிணலடிஸ் பிரச்ணனகள் இருப்பின், அதனால் ஏற்படும் வதாண்ணடச் சணதயின் மூச்சு

Page 154: ஆறாம் திணை - Aaraam thinai

இறுக்கத்தாலும், வநஞ்சில் சளி கட்டுவதால் ஏற்படும் அவதியும்கூட குறட்ணடணயத்

பதாற்றுவிக்கலாம். குைந்ணதகள் குறட்ணடவிடுகிறார்கள் என்றால், அவர்களுக்கு டான்சிணலடிஸ்

பிரச்ணன இருக்கிறதா என்று குடும்ப மருத்துவரிடம் பரிபசாதித்துக்வகாள்ளுங்கள்.

வீட்டுத் வதாட்டியில் வைரும் கற்பூரவல்லி இணலச் சாற்றில் பதன் பசர்த்து குணைத்துக்

வகாடுத்தால், வமள்ை வமள்ை டான்சில் வீக்கம் குணறயும். அபத பபால் மிைணக பதனில்

குணைத்துத் தந்தால், ணசனஸ், டான்சிணலடிஸ், வநஞ்சு சளி, இருமல் ஆகியவற்ணற நீக்க உதவும். பூண்டுத் பதணனப் பக்குவமாக குைந்ணதயின் வதாண்ணடப் பகுதியில் உள்ை டான்சிலின் மீது

தடவினாபலா, அதணன குைந்ணதயின் நாக்கின் பின்புறம் தடவி வகாஞ்சம் வகாஞ்சமாகச்

சுணவக்கச் வசான்னாபலா, வமதுவமதுவாக வீக்கம் குணறயும். இபதாடு ஐஸ்க்ரீம், இனிப்புகள்

மீதான அலாதிப் பிரியத்ணத அகற்றுவதால், மீண்டும் மீண்டும் கபம் அங்பக பசருவணதத் தடுக்க

முடியும். குைந்ணதயின் குறட்ணடயும் மணறயத்வதாடங்கும்!

ஆழ்ந்த உறக்கம் ஆபராக்கிய ஆயுளுக்கான ரீசார்ஜ் என்பணத மறக்காதீர்கள்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-74

மருத்துவர் கு.சிவராமன் தபாங்கல் சமயம் பரணில் இருந்த வவண்கலப் பாணனணய எடுக்கும் முயற்சியின்பபாது, ஆக்கர்

குத்து வாங்கி வநடுவாக்கில் பிைந்துகிடந்த பம்பரம் ணகயில் தட்டுப்பட்டது. ணநந்துகிடந்த

அந்தப் பம்பரக் கயிற்றின் நுனியில் பபாட்டிருந்த முடிச்சு, 35 வருடங்கணை விழுங்கியிருந்தது.

ஆக்கர் ணவத்து, அழுணகயுடன் பிைக்கப்பட்ட அந்தப் பம்பரம்... வதாணலந்த நட்பு, பகாலிக்காய்

வகாடுத்து வந்த புது சிபநகம், பக்கத்து வீட்டுப் வபண்களின் கத்திரிப் பூ பாவாணடணயக் ணகயில்

பிடித்து, வநாண்டியடித்து ஆடிய பாண்டி விணையாட்டில் முணைத்த எள்ைல், டவுன் மாமா

வீட்டுப் ணபயன் வசால்லித்தந்த புது ஐஸ்பால் விணையாட்டு, பால்காரத் தாத்தா முருங்ணக மரத்தில் சீவிய கில்லி பின்பு ஒருமுணற வீசி அடித்ததில் அவர் மண்ணடணயபய பதம் பார்த்த

வரலாறு... என அத்தணன நிணனவுகணையும்

வரிணசக்கிரமமாக மீட்வடடுத்தது!

ஆனால் இன்பறா, இது எதற்கும் சாத்தியம்

இல்லாது, கணினி முன் தனியாக அமர்ந்து சிறுவர்கைால் எப்படி குதூகலிக்க முடிகிறது

என வியப்பாக இருக்கிறது. 'உங்கள்

எதிராளிணயக் வகால்ல கத்தி பவண்டுமா,

துப்பாக்கியா, எறிகுண்டா?’ என கணினி

பகட்க, பட்டாக்கத்திணய சிறுவன்

பதர்ந்வதடுக்க, கணினியில் வகாணலவவறி

விணையாட்டு வதாடங்குகிறது. பபாலீஸ் ஒரு

புறம் துரத்த, வவட்டிச் சாய்க்கும் வவறியுடன் சிறுவன் விணையாடும் அந்தக் கணினி விணையாட்டில் வியர்ணவணயயும் கற்பணனணயயும் வதாணலக்கும் பிஞ்சுகள்

ஏராைம்.

அந்தக் கால மரபு விணையாட்டுகள் உடணலயும் மனணதயும் ஒருபசர வலுப்படுத்தி

மகிழ்விப்பணவ. 'இன்வனாரு ஐந்து டாலர் வகாடுத்தால், நீங்கள் விஷக் கத்தி ணவத்து குத்தி

Page 155: ஆறாம் திணை - Aaraam thinai

விணையாடலாம்...’ எனச் வசால்லித் தராதணவ. நடு இரவில் திடுக் என எழுந்து 'கத்திபயாடு

விரட்றான் மம்மி...’ எனக் கத்த ணவக்காதணவ.

'எல்லாம் வணிகமயம்’ என்றாகிப் பபானதில், இணரக்காமல் வலிக்காமல், வவறி ஆக்பராஷத்ணத மனதுள் விணதத்து அகங்காரம் வைர்க்கும் கணினிக் வகாணலகார விணையாட்டுகணை பிஞ்சுகள்

விணையாட அனுமதித்து, 'அவன் பாட்டுக்கு அணமதியா கம்ப்யூட்டர் பகம்தான்

விணையாடுவான். பசங்கபைாட வீதி குப்ணபயில் விணையாடுறது இல்ணல. வபால்யூஷபன

அவனுக்குச் பசராது’ என சர்ட்டிஃபிபகட் வகாடுக்கும் வபற்பறாருக்குத் வதரிவது இல்ணல, அந்த

அணமதிக்குப் பின் கிணை பரப்பும் அவலங்கள்.

'ஓடி விணையாடுறதா? அவன் வராம்ப வீக். அலர்ஜி. பலசா வீசிங் பவற. புழுதியில் எல்லாம்

விணையாட அனுப்ப முடியாது’ என்பபாருக்குச் சில விஷயங்கள்.

அைகாக விைம்பரப்படுத்தப்பட்டு புட்டியில் வரும் சத்து பான பவுடர்களில் நீர்த்துவத்ணத நீக்கி

ஸ்ப்பர டிணர வசய்யப்பட்ட பால்-மால்ட், வசயற்ணக உயிர்ச் சத்து, உங்கள் குைந்ணத அடம்பிடித்து

அப்படிபய சாப்பிடணவக்கச் வசால்லும் பகாபகா முதலான வபாருள்கள் தவிர, கட்டிப்பபாகாமலும் வகட்டுப்பபாகாமலும் இருக்கச் பசர்க்கப்படும் ரசாயனங்களும்

பசர்ந்திருக்கும். ஒரு பாசிப்பயறின், ஒரு முட்ணடயின், தூய மல்ணலச் சம்பாவின் அத்தணன நல்ல

குைங்கணையும் அணவ தந்துவிட முடியாது. பப்பாளியின், தர்பூசணியின், பீட்ரூட்டின்

சுணவணயயும் மைத்ணதயும் வதாழில்நுட்பம் அச்சுப்பிசகாமல் அப்படிபய தரலாம்; குைத்ணத

அப்படிபய தரமுடியாது.

சமீபத்தில் இங்கிலாந்தில், 'ஸ்ட்ராவபர்ரி மைமுணடய பானத்தில் என்ன பசர்க்கிறீர்கள்?’ என

நீதிமன்றம் விசாரித்தபபாது, சுமார் 84 வணக உப்புகளின் வபயர்கணை அவர்கள் கூறியுள்ைனர். அவர்களின் வியாபார பந்தங்கள்தாம் இங்பகயும் பல பைச்சாறுகணை விதம்விதமாக விற்கின்றன

என்பணத நாம் மறந்துவிடக் கூடாது.

'எல்லாம் சரி... வவணரட்டி வவணரட்டியாக சிறுதானியத்தில் எப்படிச் வசய்வது?’ எனக்

பகட்பபாருக்கு ஒரு வசய்தி.

வவணரட்டி என்பது வபாருளில் இல்ணல. உங்கள் மனதில், நலம் மட்டும் பதடும் கற்பணனயில்,

அக்கணறயில்தான் உள்ைது. பள்ளிக்கு அவசரமாகக் கிைம்பும் குைந்ணதக்கு வாரம் ஒருநாள்

சிவப்பு அரிசியும், ஆர்கானிக் வவல்லமும், காய்ந்த திராட்ணசயும் பசர்த்து இனிப்புப் வபாங்கலும்

வதாட்டுக்க பநந்திரம் வாணைப்பைத் துண்டுகளும் வகாடுக்கலாம். மறுதினம் பல தானியத்

பதாணசயும் அதற்கு பதங்காய்ச் சட்னியும், இன்வனாரு நாள் திணனயும் பாசிப் பருப்பும் மிைகும்

பசர்த்து வவண்வபாங்கலும் சாம்பாரும், அடுத்த நாள் பகழ்வரகு உளுந்து பசர்த்த இட்லி, வறுத்த

நிலக்கடணலச் சட்னியும், அதற்கு அடுத்த நாள் குதிணரவாலி, உளுந்து பசர்த்து அணரத்த மாவில்

சுட்ட பதாணசயும் (மிக வமன்ணமயாக வரும் பதாணச) வதாட்டுக்வகாள்ை தக்காளி வவங்காயம்

பசர்த்த காரச் சட்னியும், மீதம் உள்ை இரண்டு நாட்களில் அவல் வகாழுக்கட்ணட, பகழ்வரகு

இடியாப்பம், கம்பு பதாணச/வராட்டி, கண்டசாலா அரிசி ஆப்பம் - கணடந்த பதங்காய்ப் பால்

எனக் வகாடுத்துப் பாருங்கள். அறிவும் ஆற்றலும் வபருகுவபதாடு பக்கவிணைவாக அன்பும்

ஊற்வறடுத்துப் வபாங்கும். பதங்காயில் பநாய் எதிர்ப்பும், பநந்திரம்பைத்தில் பதணவயான உடல்

எணடயும், நிலக்கடணல, உளுந்தில் இருந்து புரதமும், பகழ்வரகில் இருந்து கால்சியமும், கம்பில்

இருந்து இரும்பும் கனிமமும், குதிணரவாலி, கண்டசாலா, மாப்பிள்ணை சம்பா அரிசியில் இருந்து

ஸ்மார்ட் கார்பபாணஹட்பரட் எனும் பலா கிணைசிமிக் சர்க்கணர நாரும் கிணடக்கும்.

Page 156: ஆறாம் திணை - Aaraam thinai

குைந்ணதயின் வமன்ணமயான உள்ைங்ணகணய சணமயல் கைமாக்கி, 'இது இட்லி, இது சாம்பார்

சாதம், இது கத்திரிக்காய் வபாரியல், இது தயிர்ச் பசாறு...’ என ஒவ்வவாரு விரலாக மடித்து,

அம்மாவுக்கு ஒரு வாய், அப்பாவுக்கு ஒரு வாய், பாட்டிக்கு ஒரு வாய், தாத்தாவுக்கு ஒரு வாயாம்.

அப்புறம் வதாழுவத்துல உள்ை கன்னுக்குட்டிக்கு, அப்புறமா இந்தச் வசல்லக் குட்டிக்கு’ என

நண்டு ஊறுது, நரி ஊறுது எனச் வசால்லி மகிழ்வித்து உறணவ, உயிணரப் பபாற்றி உைவூட்டிய

சமூகம் இது. இதன் அக்கணற தரும் சுணவணயயும் பயணனயும் எந்த உப்பும் உயர் புட்டி உைவும்

தந்துவிடபவ முடியாது!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-75

மருத்துவர் கு.சிவராமன் 'ைடந்த ஆண்டு இந்தியாவில் 15 பில்லியன் ரூபாணயத் தாண்டிய வணிகம் அளித்திருக்கிறது

காதலர் தினக் வகாண்டாட்டங்கள். இந்த வருடம் இது இன்னும் அதிகரிக்கும்!’ என்று

கைக்கிடுகிறார்கள் அபசாவசம் எனும் இந்திய வணிக நிறுவனக் கூட்டணமப்பினர்.

'வாலன்ணடன்ஸ் பட’ திருவிைா, காதலர்களுக்கு முக்கியபமா இல்ணலபயா, வணிகர்களுக்கு மிக

முக்கியமானது. வைக்கம் பபால் பூக்களின் தட்டுப் பாட்டுக்காக இந்த ஆண்டும் ஹாலந்து அரசு

சிறப்பு விமானங்கணை வநதர்லாந்தில் இருந்து பராஜா முதலான பூக்களுடன் பல ஐபராப்பிய-

அவமரிக்க நாடுகளுக்கு இயக்குகிறது. சீக்கிரபம அப்படியான விமானங்கள் இந்தியாவுக்கும்

வரும்.

சாதி பவற்றுணமகணை ஒழிக்கும் காதல், பூக்களுடனும், சாக்பலட்டுகளுடனும், பரிசுகளுடனும்

வகாண்டாடப்படுவது சந்பதாஷபம. அபத சமயம், அதன் பயன் காலவமல்லாம்

நிணலத்திருக்கிறதா என்று பயாசித்தால், சுற்றும் முற்றும் நிணறய சறுக்கல்கள்!

'திருமைம் என்பது என்ணனப் வபாறுத்தவணர, ஒரு கப் காபி சாப்பிடுவது மாதிரி!’- சமீபத்தில்

என்னிடம் இப்படிச் வசான்னவர், யாபரா அயல்பதசப் வபண்மணி அல்ல. வசன்ணன

மந்தவவளியில் சமீபத்தில் மைமுறிவு வசய்துவகாண்ட ஒரு வபண். நிணறயபவ மனணத உலுக்கிய

அந்த வரிகள், 'ஆறாம் திணை’யில் மறந்துபபான வரகரிசிணயயும் ஏழு சுத்து ணகமுறுக்கின்

பாரம்பரியத்ணத மட்டும் பபசினால் பபாதாது என்பணத உைர்த்தியது. எக்குத்தப்பாக உயரும் விவாகரத்துகளின் எண்ணிக்ணககள் இனிவரும் நாட்களில் திருமைம் மீதான நம்பிக்ணகணய

ஒட்டுவமாத்தமாக உணடக்கும் என்பற பதான்றுகிறது.

குடும்ப வன்முணறகளில், யாபரா ஒருவணர அடிணமப்படுத்திச் சுரண்டும் அவல வாழ்வில்

விவாகரத்துகள் வரபவற்கக்கூடியணவ என்பதில் மாற்றுக் கருத்து இல்ணல. மறுமைம் என்பணத

ஏைனமாகப் பார்க்கக் கூடாதது மட்டுமல்ல; அத்தியாவசியமானதும்கூட. சங்க இலக்கியங்கள்

வசான்ன, 'வவள்ைரிக்காய் விணதணயப் பபால, விணரத்து வறண்டு நிற்கும் நீரில்லாத பசாற்ணற,

வவறும் கீணரக் குைம்பபாடும், எள் துணவயலுடன், தின்றுவகாண்டு பாய்கூட இல்லாமல் கல்

பமல் படுத்து ணகம்ணம பநான்பு இயற்றி’ வருந்தும் வபண்கள் பபால் எந்தப் வபண்ணும், இனி

இருக்க பவண்டியது இல்ணல. ஆனால், இன்ணறய விவாகரத்து வைக்குகளில் வபரும்பாலானணவ

'மனப்வபாருத்தம் இல்ணல’ என்ற குற்றச்சாட்ணட முன்ணவத்து வருவதுதான் நம்ணமக்

கவணலவகாள்ை ணவக்கிறது!

Page 157: ஆறாம் திணை - Aaraam thinai

'என்பனாடு வா... வீடு வணரக்கும்;

என் வீட்ணடப் பார்... என்ணனப் பிடிக்கும்!’ என

காதலன்/காதலிணய வீட்டுக்கு அணைத்து வந்து

சம்மதம் வபறுபவாரும் சரி, 'பத்தும் வபாருந்தி

இருக்குப்பா... பத்தும் பத்தாததுக்குக் கடணனக்

கிடணன வாங்கிக்கலாம்பா’ என வீட்டில் பார்த்த வாழ்க்ணகத் துணைணயக் கல்யாைத்துக்குப்

பிறகு காதலிப்பபாரும் சரி... மிகக் குறுகிய

காலத்தில் 'மனப்வபாருத்தம் இல்ணல’ என

நீதிமன்ற வைாகத்தில் நிற்க என்ன காரைம்?

உைவியல் மலட்டுத்தன்ணம (Mental

impotence) காரைமாக அவதியுறும்

இருபாலரின் எண்ணிக்ணகயும், 'எதற்காக நான்

இைக்கமாகப் பபாக பவண்டும்?’ என்ற பகள்வியும்தான் மனப்வபாருத்தம் எனும் கட்டடத்தின் அடிச்வசங்கணல உணடக்கும்

பவணலணய அன்றாடம் வசய்கின்றன.

எத்தணனபயா விமரிசனங்களும், ஆங்காங்பக வபாய்ணமயும் இருந்திருந்தாலும் சில ஆயிரம் ஆண்டுகைாக உணைக்கும் இருவரும்

இணைப்பாறும் இடமாக, ஆசுவாசப்படுத்திக்வகாள்ளும் அணமப்பாக இருந்தணவ திருமைங்களும் குடும்ப

அணமப்புகளுபம!

'குறிஞ்சிப் பூக்கள் மலர்ந்திருக்கும் மணலயின் தணலவனுடன் நான் வகாண்ட நட்பு, நான் வாழும்

நிலத்ணதவிட அகலமானதும்; வானத்ணதவிட உயரமானதும்; கடணலவிட ஆைமானதும் ஆகும்’

என்ற வபண்ணின் நம்பிக்ணகயும் 'குவணை மலரின் மைமுணடய கரிய கூந்தணலயும், ஆம்பல்

மலரின் மைமுணடய பவை வாயிணனயும் உணடயவபை... உன்ணனப் பிரிந்தால் இந்த உலகபம

எனக்குப் பரிசாகக் கிணடத்தாலும் அணத நான் புறக்கணிப்பபன். உன் காதபல எனக்குப் வபரிது!’

என்ற ஆணின் உறுதியும் உள்ை காதலும், அதில் விணைந்த குடும்பமும் சங்ககாலம் வதாட்டு

நமக்குப் பைக்கமான ஒன்றுதான்!

ஆனால், நவீன யுகத்தில் வபாருள் பசர்க்கவும், தனக்கான சுய அங்கீகாரத்ணதப் வபருக்கவும் அதீத

பநரத்ணத வீட்டுக்கு வவளிபய பலரும் வசலவழிக்க, தத்தம் காதணல 'எக்ஸ்பசஞ்ச் ஆஃபரில்’

வதாணலத்து விடுகின்றனர் பலரும். இதனால் பலருக்கு குடும்பம் ஒரு சுணமயாகிப் பபாய்

எங்பகயாவது இறக்கிணவக்க மனம் அடிக்கடி எத்தனிக்கிறது.

இப்படி காதல் வதாணலத்த வபற்பறாரால், அன்றாடம் தன் குைந்ணதயின் சிணுங்கலில்

மணறந்திருக்கும் வியாதிணய நிச்சயம் கண்டறிய முடியாது. மனம் வநாறுங்கி இருக்ணகயில்

கவனமாக சிறுதானியத்ணதபயா சிட்டுக்குருவிணயபயா கண்கள் எப்பபாதும் பதடாது. கணைப்பில்

கசங்கிவரும் தன் துணைக்கு, பதன் பசர்த்த பச்ணசத் பதநீர் வகாடுத்துப் புன்னணகக்க மனம்

ஒருபபாதும் வராது.

'அட... இது மாதவிடாய் நிற்கும் பநரபம! இவளுக்கு வகாஞ்சம் கால்சியம் அதிகமுள்ை பமாரும்

கம்பு வராட்டியும் வசய்து வகாடுக்க பவண்டுபம’ என்ற முணனப்பு கண்டிப்பாக வராது.

Page 158: ஆறாம் திணை - Aaraam thinai

அக்கணறகளுக்கும், வமனக்வகடலுக்கும், பதடலுக்கும் இணைப்பாற இடம் தருவதற்கும் காதல்

மட்டுபம அடித்தைம்!

'தனித்து வாழும் வாழ்வில் சுகம் இல்ணலயா என்ன? காதலும் சரி, திருமைங்களும் சரி எல்லாம்

வபாய்த்துப்பபான பபாலிக்கூடுகள்’ என்று இன்று பபசும் பலருக்கும், தம் வசீகரங்கள்

வதாணலந்துபபான வபயாதிகத்தில், 'என்னப்பா? இருமுறீங்க.. தண்ணீர் பவணுமா?’ எனக்

பகட்கும் எவரும் இல்லாத உறவற்ற வவறுணமயும், அடுக்குமாடி மருத்துவமணனயின் ஐந்து

நட்சத்திர அணறயில், பமல்நாட்டு மருத்துவர் பராமரிப்பில் படுத்திருக்கும்பபாதும்கூட, ணககணைப் பற்றி தன்னருபக உட்கார்ந்த நிணலயில் படுத்திருக்க எவபரனும் இல்ணலபய எனும்

பைக்காரத் தனிணமயும் உயிபராடு இருந்து வகால்லும்.

காதல், வநகிழித் தாளில் சுற்றப்பட்ட பராஜாக்களுக்குள் பதடப்பட பவண்டியது அல்ல.

வசீகரிக்கும் வழுவழுப்பான சாக்பலட்டுக்குள்ளும் அது இல்ணல. கடன் வாங்கித் தரும் மின்னும்

பரிசுகளுக்குள்ளும் காதல் இருக்காது. கண்கைால் பபசி, புன்னணகயால் பசியாற்றி, பதாள்களில்

தாலாட்டி உச்சி முத்தத்தில் கருத்தரிக்கும் உயிர்வித்ணத அது.

ஆதலினால் காதல் வசய்வீர்... அணடயாைங்களினால் அல்ல; அன்பினால்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-76

மருத்துவர் கு.சிவராமன் 'ைாக்ணக குருவி எங்கள் சாதி நீள் கடலும் மணலயும்

எங்கள் கூட்டம்’ எனப் பல்லுயிர் ஓம்பி வாழ்ந்த கூட்டம் நாம். சிக்கிமுக்கிணய உரசித் தீணயப்

பற்றணவத்ததில் வதாடங்கி, கதிர்வீச்ணச அணுக்களில் பமாதவிட்டு உருவாக்கப்படும் நியூட்ரிபனா துகள் வணர நம் வசாகுசுகளுக்காகச் சிணதக்கப்படும் பல்லுயிரியம்

வசால்லிமாைாதது. 'எனக்கு உதவாத ஒன்று இந்த உலகில் எதற்கு பவண்டும்?’ என்ற இறுமாப்பு,

பவறு எந்த இனத்துக்கும் இருந்ததாகத் வதரியவில்ணல. தனக்கு பவண்டியணத மட்டும், தனித்துப் பயிரிட்டுச் வசழுணமயாக வைர்த்துக்வகாள்ளும் நவீன விவசாயக் கணலயில்

மண்ணையும், மரத்ணதயும், புழு - பூச்சிணயயும் ரசாயனங்கைால் மனிதன் சிணதப்பது நமக்குத்

வதரியும். வதரியாதது... கணை என்ற வபயரில் முணைக்கும்பபாபத நாம் நசுக்கபவா பிடுங்கி

எறியபவா வசய்வது விஷச் வசடிகணை அல்ல... பல உயிர் காக்கும் மூலிணககணை.

விணைவிக்கப்படும் தாவரத்தின்வைர்ச்சிணய, அதன் கனிகளின், தானியத்தின் அைணவப்

பாதிக்கும் கணைணய முணையிபலபய கிள்ளி எறிவதில் என்ன தவறு? என்ற பகள்விதான்,

'ANTHROPOCENTRISM’ என்ற மனிதணன மட்டும் ணமயப்படுத்தி வாழும் வாழ்வின் உச்சம்!

'உனக்குத் பதணவயானவற்ணற விணத; அல்லது தூவிச் வசல். அதன் பின் விணைந்து நிற்கும்

உனக்குத் பதணவயான வபாருணை மட்டும் அறுவணட வசய்துவகாள்... அதுவணர மண்ணை

இணடயூறு வசய்யாமல் விலகி நில்’ என்பதுதான் உலகின் முதல் இயற்ணக விஞ்ஞானி மசானா

ஃபுகாபகாவின் சித்தாந்தம். உருவாக்கப்படும் அல்லது வபருகும் உைவுத் பதணவக்கு எனச் சாத்தியத்துக்கு அப்பாற்பட்டுப்பபான இந்தச் சித்தாந்தத்தில் வதாணலந்துவருவது

பல்லுயிரியமும், நம் உடல் நலம் காக்கும் மூலிணகக் கூட்டமும்தான்.

மூலிணக என்றதும் பலரும் ஏழு கடல் தாண்டி, ஏழு மணல தாண்டி வபறப்படும் குபலபகாவலி

மலபரா என்ற கற்பணனகளுக்குள் சிக்கிக்வகாள்கின்றனர். உண்ணம அப்படி அல்ல. வயல் வரப்பு

ஓரத்தில் கணைவயன ஒடுக்கப்படும் தாவரங்களில் பல மூலிணககள். வநல் வரப்பு ஓரமாக

Page 159: ஆறாம் திணை - Aaraam thinai

கணுக்களில் முட்களுடனும் இைஞ்சிவப்பு நிறமுணடய பூக்களுடன் இருக்கும் நீர்முள்ளிச் வசடி,

இன்று கணையாகப் பிடுங்கி எறியப்படும் முக்கியமானத் தாவரம். இதன் உலர்ந்த வசடிணய ஒரு

ணகப்பிடி எடுத்து கஷாயமாக்கிக் குடித்தால், இதய பநாயிலும், சிறுநீரக பநாயிலும்,

கல்லணடப்பிலும், நாைங்களின் வலுக்குணறவிலும் கால்பாதத்தில் வரும் நீர்பதக்கமுடன்கூடிய

வீக்கத்துக்கு அற்புதமான மருந்து. நாள்பட்ட சிறுநீரக பநாயிலும் நாள்பட்ட ருமட்டாய்டு

மூட்டுவலிக்கும்கூட இதன் பயணன உைர்த்தி இருக்கிறது சித்த மருத்துவம்.

'எங்க கம்வபனி உரம், கரிசலாங்கண்ணிணயக்கூட அழிக்கும்’ என்று வரும் விைம்பரங்கணைப்

பார்த்தபபாது பவதணனயாக இருந்தது. 'பதகராஜன்’ என சித்தர்கள் வசல்லமாகக் குறிப்பிட்ட

கரிசலாங்கண்ணி மூலிணக, அற்புதமான ஒரு கற்ப மருந்து. சித்தர்களில் மிகச் சிறப்பாகப்

பபாற்றப்பட்ட அன்ணறய பபாகரும், இன்ணறய வள்ைலாரும் வகாண்டாடிய மூலிணக அது. காமாணலயிலும் ஈரல் சிர்பராசிஸ் பநாயிலும் ஈரணலப் பாதுகாப்பதில் இதற்கு இணை பவறு

எதுவும் இல்ணல.

Page 160: ஆறாம் திணை - Aaraam thinai

பருப்பு இல்லாமல்கூட இன்று கல்யாைம் நடக்கலாம். ஆனால், கரிசாணல இல்லாமல் கூந்தல்

ணதலம் வசய்ய முடியாது. 'ணகயில் வராம்ப பநரம் வவச்சிருக்காதீங்க... உள்ைங்ணகயில் முடி

வைர்ந்திரும்’ என்று அதீதமாக விைம்பரப்படுத்தப்படும் வபருவாரி கூந்தல் ணதலங்கள்

கரிசாணலயால்தான் தயாரிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் நல்வலண்வையில் வரண்டு லிட்டர்

கரிசாணலச்சாறு மட்டும் பசர்த்து, தண்ணீர் பபாகுமட்டும் காய்ச்சி எடுக்கப்படும் ணதலம்

தணலமுடி உதிர்வணதத் தடுக்கும், கார்கூந்தல் வைர்க்கும்.

விஷ்ணுகிரந்தி, சத்தம் இல்லாமல் வரப்பு ஓரத்தில் வைரும் மிகச் சிறப்பான மூலிணக. காய்ச்சல்,

இருமல் முதல், வபண்களுக்கு சிணனமுட்ணடணயச் சீராக்குவது வணர சாத்தியப்படுத்தும்

விஷ்ணுகிரந்தி, சித்த மருத்துவம் பபாற்றி வைங்கும் முக்கிய மலர்களில் ஒன்ணறத் தரும்

தாவரமும்கூட. வரப்பில் நடக்கும்பபாது நறுக்வகன காலில் குத்தும் வநருஞ்சில் எனும் மூலிணக,

ஒரு 'காதல் காப்பான்’! ஆண்களின் விந்தணு மிகக் குணறவாக இருப்பதற்கு, வசர்படாலி

வசல்களின் அழிவு ஒரு முக்கியமானக் காரைம் என்கிறது நவீன மருத்துவப் புரிதல். அந்தச்

வசல்கணை மீட்டு எடுத்து விந்தணுக்களின் எண்ணிக்ணகணயக் கூட்ட உதவும் இந்த வநருஞ்சில்.

வரப்பில் எலிகளின் எண்ணிக்ணக எக்குத்தப்பாகப் வபருகுவதற்கு, வநருஞ்சிப்பைம் சாப்பிட்ட

ஆண் எலிகளின் அட்டகாசம்தான் காரைம் என்கிறது ஆராய்ச்சி!

இன்னும் கணைவயன அணடயாைப்படுத்தப்பட்ட சிவகரந்ணத, சிறுவசருப்பணட, கீைாவநல்லி,

விராலி, கத்தாணை, நிலக்கடம்பு என வயலில் வநல்வசடி பவைாண்ணமக்கு முன்னும் பின்னும்

இணடயிலும் வரும் பல தாவரங்களின் பயன்பாட்ணட உலகபம உற்றுத் பதடிக்வகாண்டிருக்கிறது.

அதன் மூலக்கூறுகள் பிரிக்கப்பட்டு, அதன் பவதியியல் கட்டணமப்பு விருப்பப்படி பிரித்து

பமயப்பட்டு, காப்புரிணமயுடன், அதிக விணலயுடன் அபத குடியானவனுக்கு மிக அவசியமான

பநாய்க்காலத்தில் மறுக்கப்படும் அவலம் நடக்கும். கணைவயன ஒடுக்கப்பட்டவற்ணறப்

பாதுகாப்பாகச் பசகரித்து, மருத்துவ மணனக்கும் மருந்துவசய் நிறுவனங்களுக்கும் விவசாயக் கூட்டணமப்பின் மூலம் விநிபயாகிக்கும் கட்டணமப்ணப அரசு உருவாக்குவதுகூட விவசாயியின்

கண்ணீணரத் துணடத்து ஆசுவாசப்படுத்தும் ஒரு நல்முயற்சியாக இருக்கும். வசய்வார்கைா?

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-77

மருத்துவர் கு.சிவராமன் 'ைலர்கலராகக் கனவுகள் மட்டும் இருந்தால் பத்தாது; உைவும் இருக்க பவண்டும்’ என்கிறது

உைவு அறிவியல். சில மைங்கணை மனம் ரசிப்பதற்கு, மூணைக்குச் சில வண்ைங்கள்

பதணவப்படு கின்றனவாம். ஆதலால், உைவில் வண்ைம் தீட்டும் வணிகம், ஒரு வருடத்துக்குக்

கிட்டத்தட்ட 2,200 மில்லியன் டாலருக்கு நடக்கிறது!

பஹாட்டலில் வசக்கச்வசபவவலன இருக்கும் தந்தூரி சிக்கணனயும் சில்லி சிக்கணனயும்

சாப்பிட்டுவிட்டு ணகணய, சணமயல் பாத்திரம் கழுவுவதுபபால் எலுமிச்ணசச் சாறு, பசாப்புத்

தண்ணீர் எல்லாம் விட்டுக் கழுவிய பின்னரும் ணகயில் இைஞ்சிவப்பாக ஒட்டியிருப்பது,

பகாழியில் இருந்பதா, குைம்பில் பபாட்ட மிைகாய் வற்றலில் இருந்பதா வந்தது கிணடயாது.

உங்கள் கண்கணைக் கவர அதில் தூவிய 'வரட் ணட 40’ எனும் 'ஆபசா ணட’யின் எச்சமாக

இருக்கலாம்.

வபட்பராலில் இருந்து பிரித்து எடுக்கப்படும் இந்த ரசாயன நிறமி வணககள்தாம் பஞ்சு மிட்டாய்,

பகசரி, தந்தூரி சிக்கன்களிலும் வபருவாரியாகச் பசர்க்கப்படுகின்றன. சிக்கனும், பஞ்சுமிட்டாயும்,

Page 161: ஆறாம் திணை - Aaraam thinai

பகசரியும் ரத்தச் சிவப்பாக இருந்தால்தான் பிடிக்கும் என்றால், ஒருபவணை ரத்தம் வற்றும்

புற்றுபநாயும் கூடபவ வரலாம் என்கிறது இன்ணறய ஆய்வுகள். பல நாடுகள் அந்த நிறமிகணைத்

தணடயும் வசய்திருக்கின்றன. இப்படிச் வசயற்ணகயாக இல்லாமல், எத்தணன நிறங்கள் இயற்ணக

உைவில் இருக்கின்றன என உற்றுப்பார்த்தால் ஆச்சரியம்!

தாவரம் தன் வைர்சிணத மாற்றத்தில் பசமித்துணவக்கும் வபாருள்தாம் இந்தத் தாவர நிறமிகள்.

'பாலிபீனால்கள் குழுமம்’ என்று தாவரவியலாைரால் அணைக்கப்படும் சத்துகளில்தான், இந்த

நிறமிகணைத் தரும் சத்துகள் அணனத்தும் அடங்கும். இணவ, தாவரம் தன்ணன அல்ட்ரா வயவலட்

கதிர்களில் இருந்தும், அழிச்சாட்டியம் வசய்யும் சில கிருமிகளில் இருந்தும் பாதுகாத்துக்வகாள்ை

உருவாக்கிக்வகாண்டணவ. மனிதன் அதணனச் சாப்பிடும்பபாது, அணதயும் தாண்டி, சர்க்கணர,

ரத்தக் வகாதிப்பு, புற்றுபநாய், மாரணடப்பு முதலான வதாற்றா பநாய்கள் மற்றும் வதாற்று

பநாய்கள் தாக்காதபடி உடலுக்கு பநாய் எதிர்ப்பாற்றல் தருவதில் வபரும் பயன் தருகிறது!

'ஓ... அப்பபா இந்த பாலிபீனால் மாத்திணர எங்பக கிணடக்கும்?’ என்று உடபன இணையத்தில்

பதட பவண்டாம்.

பால் பசர்க்காத ஒரு கப் பதநீரில் (100-150 மி.கி.) எளிதில் கிணடக்கும். க்ரீன் டீயில் இந்தச் சத்து

கூடுதல். 100 கிராம் கறுப்புப் பன்னீர் திராட்ணசபயா, கருநீல நாவல் பைபமா, சிவந்த ஆப்பிபைா,

பப்பாளிபயா, மாதுணைபயா, உங்களுக்கு (200-300 மி.கி.) பாலிபீனாணலத் தரக்கூடும். இந்தப்

பைங்கள் மிகவும் கனிவதற்கு முன்பு, வகாஞ்சம் இைங்காயாக இருந்தால் பீனாலிக் அமிலங்கள்

சற்று அதிக அைவில் கிணடக்கும். அதிகம் பழுத்திடாத இைங்வகாய்யாணவ சர்க்கணர

பநாயாளிகளுக்குப் பரிந்துணரப்பதும், 'வாணை இைம் பிஞ்வசாழிய கனியருந்தல் வசய்பயாம்!’

என, சித்த மருத்துவ பநாயணுகா விதி பாடியதும் இதனால்தான்.

அபத சமயம் ஆன்பதாசயனின் எனும் நிறமிச் சத்துகபைா, நன்கு பழுக்கும்பபாது பைத்பதாலில்

உருவாகிறது. ஆதலால் மாதுணை, பப்பாளி, தக்காளி, மாம்பைம் ஆகியவற்ணற நன்கு கனிந்த

Page 162: ஆறாம் திணை - Aaraam thinai

பின்னர் சாப்பிடுவது சிறந்தது. வவறும் வயிற்றில் பவறு உைவு இல்லாத பவணையில் பைங்கள் உள்பை வசன்றால்தான் மருத்துவப் பயன்தரும் அதன் நிறமிச்சத்துகள் முழுணமயாக

உட்கிரகிக்கப்படும். வடசர்ட் என்ற வபயரில் பைத்ணத கணடசி வபஞ்சில் உட்காரணவப்பது

முட்டாள்தனம்!

அபத சமயம் இந்த பாலினால்கணை சணமப்பதில், பசமிப்பதில் கவனம் இல்லாவிட்டால் அதன்

பயணன இைக்கக்கூடும். சிறிய வவங்காயம், தக்காளி, முள்ைங்கி, ஆந்திரா ஸ்வபஷல் பகாங்குரா

எனும் புளிச்சகீணர ஆகிய காய்கறிகளிலும், சதகுப்ணப முதலான பல மூலிணககளிலும் உள்ை

'குயிர்வசட்டின்’ எனும் சத்துதான், நம் ரத்த நாைத்தில் வகாழுப்புப் படியாமல் இருக்க உதவும்

முக்கியமான பாலிபீனால் சத்து. ஆனால், வவங்காயத்ணதயும் தக்காளிணயயும் சணமக்காமல்

சாலட் ஆக சாப்பிடும்பபாதுதான் முழுப் பயன் கிணடக்கும். வவங்காயத்ணத பவக

ணவக்கும்பபாது 80 சதவிகிதமும், வறுக்கும்பபாது 30 சதவிகிதமும் பாலிபீனால்கள்

காைாமல்பபாகும். கூடபவ இந்த பாலிபீனால்கள் உடலில் உட்கிரகிக்கப்பட, நம் சிறுகுடல்,

வபருங்குடல் பகுதியில் பலாக்படாபபசிலஸ் முதலான புபராபயாடிக்ஸ் இருப்பது நல்லதாம்.

அது இயல்பாகக் கிணடப்பது பமாரில் மட்டுபம. ஆக, சின்ன வவங்காயத்தின் பயன் முழுணமயாக

பவண்டுமானால், வவங்காயத் தயிர் பச்சடிபயா, வவங்காயம் வதாட்டுக்வகாண்டு பமார்

பசாறாகபவா, பமார் பசர்த்த கம்பங்கூைாகபவா சாப்பிடுவது சாலச் சிறந்தது.

வவங்காய பக்பகாடா, சுணவ தரலாம்; ஆனால் சுகம் தராது. அபதபபால் வவங்காயத்தின் வவளி

வட்டத்தில்தான் அந்தச் சத்து அதிகம். சுத்தம் பார்க்கிபறன் பபர்வழி என வவளிப்பக்கம் பூராவும்

உரித்து உரித்து, உள்பை உள்ை வவள்ணை வவங்காயத்ணத மட்டும் சாப்பிடுவது புத்திசாலித்தனம்

அல்ல.

இப்படி இயற்ணகயாக நிறமும் வகாடுத்து, உடலுக்கு உரமும் தரும் வபாருள்கள் ஏராைமாக

இருக்கும்பபாது, 'முந்தாணனப் பக்கம் சிவப்பு கலர் பார்டரும், வகாசுவத்தில் ணலட் பஷடும் வர்ற

மாதிரி வகாடுங்க’ என்று பகட்பதுபபால, நாம் சாப்பிடும் பகக்கில் மூணு அடுக்கு வண்ைம்,

பிஸ்கட் பார்டர் ஒரு வண்ைம், உள்பை க்ரீம் இரண்டு வண்ைம், குளிர்பானத்தில் புது வண்ைம்

எனச் சாப்பிடுவது, வகாஞ்சமாக வபட்பராலும் தாரும் குடிப்பதற்குச் சமம்.

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-78

மருத்துவர் கு.சிவராமன்

நான்கு நாள் காய்ச்சலில் நரம்பில் பநாய்வாய்ப்பட்டு நடக்க முடியாமல்பபான

பபாலிபயாணவக் கிட்டத்தட்ட ஓரங்கட்டிபயவிட்படாம். மூன்பற நாட்களில் மூணைக்காய்ச்சல் வந்து மூணை வைர்ச்சி ஸ்தம்பிக்கும் பநாய்கூட வவகுவாக

அருகிவிட்டது. ஆனால், சமீபத்தில் சாதாரைக் காய்ச்சல் வந்துபபான பிறகு,

இரண்டு, மூன்று மாதங்கைாக நடக்கும்பபாது குதிகாலில், கால்மூட்டில்

வரும் புதுவித மூட்டு வலி பநாய் வபருகிவருகிறது.

'மூட்டுகணை விடுங்க... சும்மா எழுதும்பபாதும், 'ஓ’வுக்காக விரணலச் சுழிக்கும்பபாதும்,

'விண்’னு வலிக்குதுங்க. வலி மாத்திணரணயத் தவிர பவறு வழிபய இல்ணலயா?’ என்று அதிகம்

பபர் விசாரிக்கின்றனர். 'சிக்குன்குனியாவுக்குப் பிந்ணதய மூட்டு வலி’ (POST

CHIKUNGUNYA) என்று வலிபயாடு அணைக்கப்படும் இந்த மூட்டுவலி, வயதானால் வரும்

மூட்டு வலிபயா அல்லது தனக்குத்தாபன சண்ணடயிட்டுக்வகாண்டு (auto immune) வரும்

ருமட்டாய்டு மூட்டு வலிபயா கிணடயாது.

Page 163: ஆறாம் திணை - Aaraam thinai

ணவரஸ் தாக்குதலுக்கு எதிரான பநாய் எதிர்ப்பாற்றல் சமாசாரங்கள், வந்த பவணல முடிந்த பின்னரும் அங்கு இருந்து நகராமல் கூடுதல் நாட்கள் மூட்டுகளுக்கு இணடயில் தங்கியிருப்பதன்

விணைபவ இது. ஏற்வகனபவ ருமட்டாய்டு மூட்டு வலி இருப்பபாருக்கு இந்த ணவரஸ் காய்ச்சல்

மூட்டு வலியும் பசர்ந்துவகாள்ளும்பபாது, வலி தீவிரமாக இருப்பதும் நீடிப்பதும் உண்டு.

சாதாரைக் வகாசு வகாண்டுபசர்க்கும் அசாதாரை பநாய்களில் ஒன்றுதான் சிக்குன்குனியா. 1960-

களில் ஆப்பிரிக்காவில் கடும் பசட்ணட வசய்த பின், பல காலம் அணமதியாக இருந்துவந்த இந்தக்

வகாசு ணவரஸ் கூட்டணி, 2006 டிசம்பரில் மறுபிரபவசம் நடத்தி கடந்த ஆபறழு ஆண்டுகளில்

இந்தியாவிலும், இன்னும் சில கிைக்கு ஆசிய நாடுகளிலும் அட்டூழியம் பண்ணிக்வகாண்டு

இருக்கிறது. தீவிர ஜுரம், மூட்டு வலி, சிவப்புப் பணடகளுடன் வரும் சிக்குன்குனியாணவ நம்

ஊர் நிலபவம்புக் குடிநீணரக்வகாண்டு தீர்த்துக்வகாள்ைலாம். அதன் பிறகும் வதாடரும் வலிக்கு,

வலிநிவாரணி மட்டும் பபாதாது. ஜுரம் விட்ட பின்னரும் சில காலம் இந்த நிலபவம்புக் குடிநீணர

காணல, மாணல என வாரம் இரு நாள் சாப்பிடுவதுடன் உைவிலும் வகாஞ்சம் அக்கணறயாக

இருப்பது அவசியம்.

'புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்’ என்கிறது சித்த மருத்துவம். பநாயணுகா விதியில் 'கருணையன்றி

பிற புசிபயாம்’ என பதரன் வசான்ன பிடிகருணைக்கிைங்ணகத் தவிர பிற கிைங்குகணை மூட்டு

வலிக்காரர்கள் சாப்பிடாது இருப்பதும் அவசியம். சிறுநீர் நன்றாக வவளிபயறணவக்கும்

வவள்ைரி, நீர்முள்ளி, பார்லி முதலான உைவுகணையும் அன்றாடம் பசர்ப்பதுடன், 'ஒபமகா 3’

சத்து நிரம்பியிருக்கும் மீணனயும் சாப்பிட பவண்டும்.

கவுட் (GOUT) எனப்படும் யூரிக் அமில மூட்டு வலிக்காரணரத் தவிர பிறர் மீன், மீன் எண்வைய்

ஆகியவற்ணற உட்வகாள்ைலாம். கவுட் எனும் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் வரும் மூட்டு

வலிக்கு நண்டு, மீன், பகாழி இவற்றில் இருந்து வபறப்படும் விலங்கினப் புரதங்கணைத் தவிர்த்பத

ஆக பவண்டும். அதிகபட்ச பியூரின்கணைக்வகாண்ட காலிஃப்ைவர் மற்றும் சில கீணர வணககணை

'கவுட்’ மூட்டு வலிக்காரர்கள் உைவில் தவிர்ப்பது மிக முக்கியம். ஆனால், 'முடக்கறுத்தான்

கீணர’ பசர்த்துச் வசய்யப்படும் அணட/பதாணச, மூட்டு வலிக்குக் காரைமான அதிகபட்ச

Page 164: ஆறாம் திணை - Aaraam thinai

வாதத்தன்ணமணயப் பபாக்கும். அணத எல்லாவித மூட்டு வலிகைால் அவதிப்படுபவாரும்

சாப்பிடலாம்.

வயதாகி மூட்டு பதய்ந்துவரும் ஆஸ்டிபயா ஆர்த்தணரடிஸ் எனும் வபயாதிக மூட்டு வலிக்கு

கம்பங்கூழ், பிரண்ணடத் துணவயல் உன்னத உைவு. இது கால்சியமும் தந்து, கூடபவ ஆன்ட்டி-

ஆக்சிவடன்ட்டும் அளிக்கும். எல்லா மூட்டு வலிகளுக்குபம இன்று வாக்ஸினுக்கான அவமரிக்கக்

காப்புரிணம வணர பயணித்துவிட்ட நம்ம ஊர் அமுக்கரா கிைங்குச் சூரைம், மூட்டுகணை,

தணசகணை, கார்டிபலணஜ என அணனத்ணதயும் வலுப்படுத்தி, வகாசுறாக வபயாதிகத்

தள்ைாணமணயயும் சரிப்படுத்தும். அன்று தமிழ் மருத்துவம் வசான்ன அத்தணனணயயும் இன்று

நவீன அறிவியல் தரவுகளும் ஆதரிக்கின்றன.

'வகாசுவில் இருந்து மபலரியா வரும்னு வதரியும். மூட்டு வலியுமா?’ எனப் பதறும் நாம்,

அப்பபாதும் சுற்றுச்சூைணலச் வசப்பனிட முயலாமல், 'வபண் வகாசுவுக்குக் குடும்பக் கட்டுப்பாடு

பண்ைலாமா... அதன் மரபணுணவ மாற்றிவிடலாமா?’ என ஹாலிவுட் சினிமா வில்லன்

கைக்காகப் பயங்கர பயாசணனகணைத்தான் விணதக்கிபறாம்!

இயற்ணகயான ஏரிகளும், குைம்-குட்ணடகளும் அதன் சூைலியல் பன்முகத்தன்ணமயால்

வகாசுணவ இயற்ணகயாகபவ கட்டுப்படுத்தும். ஏரியின் பச்ணசப் பாசிகள்தான்

வகாசுமுட்ணடக்கான வாழ்விடம். வகாசு முட்ணட, மீனுக்கான உைவிடம். மீனும் சில

வமல்லுடலிகளும் அங்கு வாழும் நாணரக்கான உைவு.

இந்தப் பல்லுயிர் பன்முகச் சுைற்சி புரியாமல், 'வைர்ச்சி’ என்ற வபயரில் கழிவுகணைக் வகாட்டி

75 சதுர கிபலாமீட்டராக இருந்த காஷ்மீர் தால் ஏரிணய 12 சதுர கிபலாமீட்டருக்குச்

சுருக்கிவிட்படாம். முடிந்தமட்டும் நல்ல நீணர உறிஞ்சிவிட்டு வடல்லியின் யமுணன,

வசன்ணனயின் கூவம்... இரண்ணடயும் கழிவுநீர் சாணலகைாக்கிவிட்படாம்.

இந்தியாவின் இரண்டாவது வபரிய ஏரி, பைபவற்காடு லகூன். அதன் 450 சதுர கிபலாமீட்டர்

அைவு, இப்பபாது 360 சதுர கிபலாமீட்டருக்குச் சுருங்கிவிட்டதாம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்த ஏரி அபரபியர்களும் பபார்த்துக்கீசியர்களும் பயன்படுத்திய ஒரு துணறமுகம் என்பது

வசன்ணனவாசிகளுக்பக வதரியாத ஓர் ஆச்சரியத் தகவல்!

வசங்கல்பட்ணடச் சுற்றி சுமார் 2,000 ஏரி, குைங்கள் இருந்ததாக மிகச் சமீப வரலாறுகூட

வசால்கிறது. ஆனால், அப்பபாது வகாசு கடித்ததாகபவா, கூட்டமாக வந்து நம் உடலில் குத்தித்

துணைத்ததாகபவா தடயங்கள் இல்ணல. இன்பறா வகாசு குசலம் விசாரிக்காத குடியிருப்பப

இல்ணல. நல்லபவணை, வகாசுக்கடி மூலம் வஹச்.ஐ.வி., காமாணல பபான்றணவ பரவுவது

இல்ணல. ஒருபவணை வருங்காலத்தில் வகாசு கடித்து உயிர்க்வகால்லி ணவரபஸா அல்லது ஆண்ணமக்குணறபவா வந்தால் மட்டும்தான் சூைணலக் காத்து சுகாதாரத்ணத மீட்க

முயல்பவாபமா!?

- பரிமாறுயவன்...

Page 165: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை!-79

மருத்துவர் கு.சிவராமன்

ைடந்த சில நூற்றாண்டுகைாகபவ 'காயகல்பம்’ என்ற

நுட்பமான அறிவியல், வணிகப்பிடிக்குள் சிக்கிச் சீரழிந்து

வருகிறது. சிக்ஸ்பபக் ணவத்த பலசாலி ஒருவர், தன் ணகணயயும் காணலயும் முறுக்கி ஒரு கண்ைாடிப்

புட்டிணயக் ணகயில் ணவத்துக்வகாண்டு, ''இந்தக் காயகல்ப பலகியத்ணதச் சாப்பிட்டதால்தான் இந்த முறுக்கு

உடம்பும், 'அந்த’ விஷயத்தில் வீரியமும் கிணடத்தது''

என்று கூறும் விைம்பரங்கள் இன்ணறக்கு அதிகம்.

காயகல்பம் என்றாபல, ஆண்ணமக் குணறவுக்கான மருந்து என அர்த்தமற்ற ஒரு காரைத்ணதக் கற்பித்தன அறமற்ற

வணிக வியூகங்கள்!

அன்று, வாழ்ணவ 'இணறவன்’ எனும் புள்ளியில் விரித்துப் பார்த்தவரும் சரி, 'இயற்ணக’ எனும் புள்ளியில் சுருக்கிப் பார்த்தவரும்

சரி, பநாயற்று ஆபராக்கியமாக நீண்ட நாள் வாழ்வது மட்டுபம அடிப்பணட ஆபராக்கியம் என்பணதத் வதள்ைத்வதளிவாக

அறிந்திருந்தனர்.

'உடம்ணப வைர்க்கும் உபாயம்

அறிந்பத உடம்ணப வைர்த்பதன்...

உயிர் வைர்த்பதபன!’ என்ற

திருமந்திரமும், 'உயிர்க் குருதிவயல்லாம் உடம்பின்

பயபன... அயர்ப்பின்றி யாதிணய

நாடு’ எனும் ஒைணவயின் வரிகள்

வசான்னது அணதத்தான்.

சுருக்கமாகச் வசான்னால், அந்தக் காலத்திபலபய புைக்கத்தில் இருந்த தடுப்பூசி டானிக்குகள்

என்பறா, புற்றாகும் மாற்றத்ணதத் தடுக்கும் மருந்தாகபவாகூட காயகல்ப அறிவியணலப்

புரிந்துவகாள்ைலாம். சில கற்ப மருந்துகணை, பநாயில்லா காலத்தில் சில உைவு கட்டுப்பாடுகளுடன் ஒரு மண்டலம் அல்லது குறிப்பிட்ட சில நாட்கள் சாப்பிடுணகயில்

உடலுக்குப் வபாதுவான பநாய் எதிர்ப்பாற்றல் கூடும். உடல் பதால் சுருக்கம், முடி நணரப்பது

நிற்கும் அல்லது தள்ளிப்பபாகும் என்ற கருத்தாக்கம் இருந்திருக்கிறது!

'அப்பபா ஆயுள் அபாரமாக அதிகரிக்குமா? இப்பபா நீங்கபை அறிவியலுக்கு எதிராப்

பபசுறீங்கபை!’ எனச் சண்ணடக்கு வர பவண்டாம்.

ஒரு மருந்து அல்லது நலப்புரிதல், வபயாதிகத்ணதத் தள்ளிப்பபாட உதவுகிறது என்றால்,

இன்ணறய விஞ்ஞான புரிதலின்படி வசல் அழிணவ மீட்வடடுக்கும் பணிணயச் வசய்யக்கூடிய

தாவர நுண்கூறுகள் அதில் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் வபாருள்.

Page 166: ஆறாம் திணை - Aaraam thinai

யபராசிரியர் வரானால்டு படஃபீபனா என்கிற அவமரிக்க விஞ்ஞானி, வடபலாவமபரஸ்

(Telomerase) எனும் வநாதியின் மூலம் வபயாதிகத்ணதக் கட்டுப்படுத்தலாம் எனும்

நம்பிக்ணகணய எலிகள் மூலம் ஆய்வு வசய்து நிரூபித்து, இது மனிதனிலும் சாத்தியம் என்று

எழுதினார்.

உலக விஞ்ஞானிகள் இணடபய நன்மதிப்பு வபற்ற அறிவியல் பத்திரிணகயான 'பநச்சர்’-ல் அந்த

ஆய்வு 2010-ல் வவளியானது. அறிவியல் சர்ச்ணசகளுக்கு இடம் வகாடுத்தாலும், வடபலாவமபரஸ் நல்ல வசல்ணலப் புற்றாக்க விடாது தடுக்கும் என படஃபீபனா வதாடர்ந்து

வசால்லிவந்தார்.

காயகல்பம் என்றதும் முன்பு வசான்னபடி 'அண்டாகா கசம்... அபூகா ஹுகும்’ கணதவயல்லாம்

அல்ல. இஞ்சித் பதனூறல், கற்றாணை, பவம்பு, கரிசாணல, வபான்னாங்கண்ணிக் கீணர,

மைத்தக்காளி, மஞ்சள் பூசணி இவற்ணறத்தான் பநாயற்ற வாழ்வுக்கான கற்ப மூலிணககைாகக்

கருவூரார் சித்தர் வசால்கிறார். கருவூரார், வாத காவியத்தில் வசான்ன 108 மூலிணககளில் பல,

காய்கறி மார்வகட்டிலும், வாய்க்கால் வரப்பு ஓரத்திலும், பகாணட வாசஸ்தல மணலகளிலும்

கிணடப்பணவதான்.

பயைத்தில் காலில் நீர் பகாப்பவருக்கு சுணரக்காய்க் கூட்டு, தூக்கம் வகடுத்து கண்விழித்துப்

பணியாற்றி கண் எரிச்சலுடன் உடல் சூடு மிகுந்து நிற்பபாருக்கு கீைாவநல்லியும் பமாரும்,

மந்தபுத்தி பபாக சிறுகீணர மிைகுச் பசர்த்துக் கூட்டும், சளி பிடித்தவருக்குத் தூதுவணை ரசமும்,

எப்பபாதுபம வமலிந்து இருப்பபாருக்கு பதற்றான்வகாட்ணடப் வபாடியும், பமகவவட்ணடக்கு

ஓரிதழ்தாமணர... என கல்ப மருந்துப் பட்டியல் தமிைர் மருத்துவப் புரிதலில் ஏராைம் உண்டு.

'காலபம யிஞ்சியுண்ைக் காட்டினார் சூத்திரத்தில் மாணலயதிபல கடுக்காய் மத்தியான் சுக்கருந்த’

என்ற திருவள்ளுவ நாயனார் கற்ப பாடல் வசால்வது, 'காணலயில் இஞ்சி, கடும்பகலில் சுக்கு,

மாணலயில் கடுக்காய் சாப்பிடு’ என்பதுதான். 'அப்ப வமடிக்கல் இன்ஷூரன்ஸ் எல்லாம்

பவண்டாம். பப்புல பபாய் எல்லா வயசிலும் ஆடலாம்’ என்ற வபாருள் அல்ல இதற்கு. எந்தக்

கற்பமும் முணறயான பயாகப் பயிற்சியுடன் இருந்தால்தான் பயன் தரும். 'வளியிணன வாங்கி

வயத்தில் அடக்கில் பளிங்வகாத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்’ எனத் திருமூலர் மூச்சுப்

பயிற்சியில் வசான்னதும் அணதத்தான்.

அரிஸ்டாட்டில், பகலன், ஹிப்பபாகிரட்டஸில் இருந்து இன்ணறய நவீன மருத்துவப் புரிதல்

வந்தது பபால, நம் பதரனும், திருமூலனும், அகத்தியனும் வசான்னணத ஆய்ந்தும், அலசியும்,

விரித்தும் பயனாக்க சமகால விஞ்ஞானிகள் தயங்குவது மடணம! அதுமட்டுமல்ல, வவளிநாட்டு

மரபணுவுக்கு நம் ஒட்டுவமாத்த பாரம்பரிய உைவு விணதகணையும் காவுவகாடுத்து, மரபணு

மாற்றிய பயிர்களின் கை ஆய்வுக்கு மட்டும் துள்ளிவயழும் நவீன ஆய்வுகள், 'ஏல... வசத்த சும்மா

இரு. அவுக எப்படியும் காப்பாத்திருவாக’ என மருத்துவமணன வாசலில் காத்திருக்கும் அப்பாவி

ஏணைத் தம்பதிக்குச் வசய்யும் சமூக அநீதியும்கூட!

- பரிமாறுயவன்...

Page 167: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை!-80

மருத்துவர் கு.சிவராமன்

''நம் குைந்ணதகள், நமக்கு முன்னர் மரைம் அணடயும் வகாடூரமான தணலமுணறகள் உருவாகிக்

வகாண்டிருக்கும் காலகட்டம் இது!’ என்று கருத்தரங்கில் பகட்ட ஒரு வரி, என்ணன திகீர் என்று

உலுக்கியது. பயாசித்துப் பார்த்தால்... ஆம், உண்ணமதான் என்று பதான்றுகிறது.

சமீபத்தில் பள்ளி முதல் கல்லூரி வணர என் பதாைனாக இருந்த நண்பன், புற்று பநாயுடனான

பபாராட்டத்தில் வலுவற்று வீழ்ந்தபபாது, 'சாகிற வயசாடா இது..? ஒரு இடத்துல நிக்காம

ஓடியாடிக்கிட்டு இருந்திபய. சிகவரட், குடினு எந்தக் வகட்டப் பைக்கமும் இல்ணலபயடா

உனக்கு! நான் இருக்க நீ ஏண்டா இவ்பைா சீக்கிரம் பபாகணும்?’ என்று அவனுணடய அம்மா

கதறியது, இன்னும் மனணத அழுத்திக்வகாண்பட இருக்கிறது.

சர்க்கணர, மாரணடப்பு, புற்று ஆகியணவ இணைஞர் கூட்டத்ணதத் தறிவகட்ட பவகத்தில்

சிணதத்துக் வகாண்டி ருக்கின்றன. அதன்

வீரியத்ணதத் தீவிர மாக்குகின்றன மன அழுத்தம்,

பணிச்சுணம, சமூக ஒப்பீடு நிர்பந்தம். இப்படி வாழ்வியல் பநாய்க் கூட்டப் பிடியில் ஆபராக்கியத்ணதயும் ஆயுணையும்

வதாணலப்பதில் இருந்து தப்பிக்க, ஒருங்கிணைந்த சிகிச்ணச மட்டுபம

வதாணலதூரத்தில் வதரியும் சிறு ஒளிக்கீற்று!

காமாணல முதலான பநாய்க்கிருமியின்

தாக்குதணல எதிர்வகாள்ை ஈரணலத் பதற்றி, அந்தக் கிருமிக்கான எதிர் மருந்தாகவும் சித்த

மருத்துவர் கீைாவநல்லிணயக் வகாடுப்பார். அபத பபால் சிறுநீர்ப்பாணதத் வதாற்றுக்கு

அமிக்காசின் எனும் எதிர் நுண்ணியிரி மருந்ணத நவீன மருத்துவர் வகாடுக்கக்கூடும். விபத்தில்

ஏற்பட்ட சாதாரை எலும்பு முறிணவ நவீன மருத்துவர் மாவுக்கட்படா அல்லது அவசரம்/தீவிரம்

வபாறுத்து அறுணவ சிகிச்ணசபயா வசய்வார். அதணனபய பாரம்பரிய வர்ம மருத்துவர் வர்ம

ஒடிவுமுறிவு சிகிச்ணச வசய்தும் குைப்படுத்துவார். ஆனால், இங்வகல்லாம் ஒருங்கிணைந்த

சிகிச்ணச அதிகம் பதணவப்படுவது இல்ணல.

அபத சமயத்தில் ரத்த சர்க்கணர வியாதி, புற்றுபநாய், ரத்தக்வகாதிப்பு, மாரணடப்ணப

நிகழ்த்தக்கூடிய ரத்தக்வகாதிப்பு, வகாழுப்பு பநாய்களில் ஒரு மருந்பதா, ஒரு சிகிச்ணச முணறபயா

மட்டும்வகாண்டு முழுணம யாகக் குைப்படுத்தபவா அல்லது கட்டுப்படுத்தபவா முடியாது.

சரியான உைவு, உடற்பயிற்சி, பயாகா, வாழ்வியல், மனமகிழ்ச்சி, சரியான மருத்துவம் இப்படி

எல்லாம் ஒருங்கிணைந்த சிகிச்ணச மட்டுபம அப்படியான சூழ்நிணலகளில் பயனளிக்கக்கூடும்.

மருத்துவர் சாபஹ, 1980- களிபலபய ரத்த சர்க்கணர அைணவக் கட்டுப்படுத்த மயூராசனம்,

அர்த்தமச் பயந்திராசனம், ஹம்சாசனம், வக்ராசனம், தனுராசனம் முதலான பயாகாசனங்கள் பயன்

அளிப்பணதச் சரியான ஆய்வுகள் மூலம் நிரூபித்து, மருத்துவப் பத்திரிணககளில் பதிப்பித்தார்.

அபதபபால், நம் ஊர் பவங்ணகப்பட்ணடயின் Pterostilbene எனும் ரசாயனமும், வவந்தயத்தின்

கணரயும் நார்ச்சத்தும், ஆரம்ப நிணல சர்க்கணர பநாய் முழுணமயான சர்க்கணர பநாயாக

மாறுவணதத் தடுப்பதிலும் தாமதப்படுத்துவதிலும் வபரும்பங்கு வகிக்கின்றன.

Page 168: ஆறாம் திணை - Aaraam thinai

இபதபபால நம் ஊர் கடலழிஞ்சிணல, அவமரிக்க ஒஹிபயா பல்கணலக்கைகம் ஆய்வுவசய்து சர்க்கணர பநாயின் தீவிரத்ணதக் குணறக்கும் அதன் பயன்பாடுகணை சமீபத்தில் காப்புரிணம

வசய்துணவத்திருக்கிறது. இன்னும் திரிபலா, வகான்ணற, நாவல், சிறுகுறிஞ்சான், மருதம்பட்ணட,

வில்வம்... என நம் நாட்டு மூலிணககளும், நாம் அன்றாடம் சாப்பிடும் கறிபவப்பிணல,

லவங்கப்பட்ணட, பகாணவக்காய், பாகற்காய், கத்திரியின் விணத முதலான பல உைவுக் காய்கறிகளும் ரத்த சர்க்கணர அைணவக் கட்டுப்படுத்துவணத பல பல்கணலக்கைக ஆய்வுகள்

நிரூபிக்கின்றன.

உலகின் மற்ற நாடுகளில் இந்த உைபவா பாரம்பரியப் புரிதபலா, சிகிச்ணசபயா மிக மிகக்

குணறவு. ஆனால், அங்கும் இந்த முணறகள் இப்பபாது நணடமுணறக்கு வரத் வதாடங்கிவிட்டன.

கீபமா எடுக்கும் பநாயாளி, 'தாய்ச்சி பயாகா’ வசய்கிறார்; வதாடு சிகிச்ணச பமற்வகாள்கிறார்; நன்கு

ஆராயப்பட்ட தாவர மருந்துகள் எடுக்கிறார். ஆனால், இணவ அணனத்தும் ஆண்டாண்டு காலமாக

இங்கு இருந்தும், இன்னும் சர்க்கணர முதலான வாழ்வியல் பநாய்களில் ஒருங்கிணைந்த

சிகிச்ணசத் திட்டம் வைக்கில் இல்ணல.

நவீன மருத்துவர் ஒருவரிடம் வசல்லும் இந்த பநாயாளி வகாஞ்சம் ணதரியத்துடன், 'சார் நான்

கூடபவ இந்த ணவத்தியம் எடுக்கலாமா சார்?’ எனக் பகட்டால் பல பநரங்களில், 'எனக்கு இணதப்

பத்திவயல்லாம் வதரியாது’, 'ஏன் அணதயும் இணதயும் குைப்பிக்கிறீங்க? அப்புறம் ஏதாச்சும்

வதாந்தரவு வந்தா, என்ணனக் பகட்கக் கூடாது’ என்ற பயமுறுத்தல் பதில்கபைதான் வபரும்பாலும்

வரும்.

அபதசமயம், இணல, காய்கறி, மூலிணக மட்டுபம உடலில் முழுவதும் வியாபித்துவிட்ட சர்க்கணர

பநாணயப் பூரைமாகக் குைமாக்கிவிடும் சாத்தியமும் முழுணமயாக நிரூபிக்கப்படவில்ணல.

இந்தச் சூைலில்தான் ஒருங்கிணைந்த அணுகுமுணற மிகமிக அவசியமாகிறது.

Page 169: ஆறாம் திணை - Aaraam thinai

இணதச் சாத்தியப்படுத்த பாரம்பரிய மருத்துவப் பயன்,

வதளிவு, அதில் சமீபமாக நடந்பதறியிருக்கும் ஆய்வு

பற்றி எல்லாம் அறிந்த நவீன மருத்துவரும், அறம் மீறாத நவீன மருத்துவத்தின் பதர்ந்த பயனும் அவசியமும்

புரிந்த பாரம்பரிய சித்த - ஆயுர்பவத மருத்துவரும் ஒபர

பமணசயில் அமர்ந்து பரிந்துணரக்க பவண்டும். இதுதான்

ஒருங்கிணைந்த மருத்துவத்தின் முழுமுதல் பதணவ!

முதலில் எந்தச் சிகிச்ணச, பின்னர் எந்தச் சிகிச்ணச, எவ்வைவு பநர இணடவவளியில் மருந்துகணை ஒருங்கிணைக்ணகயில் மருந்துகளின்

Bioavailability மாறாது வகாடுக்க பவண்டும் என்ற

காய்ப்பு உவப்பு இல்லாத கலந்துணரயாடல் பவண்டும்.

எந்த ஆசனங்கணை/மூச்சுப்பயிற்சிணயச் வசய்ய

பவண்டும்? உயிருக்கு ஆபத்தான நிணலயிருப்பின்

உடனடியாக எந்தச் சிகிச்ணச அவசியம்? நாட்பட்டு

முழுணமயாக அவர் நலமாக, எந்வதந்த உைவும் மருந்தும் உட்வகாள்ை பவண்டும் என்பணத பல தரப்பு மருத்துவர்களும் கலந்து தீர்மானிக்க

பவண்டும். 'என்னால் முடிஞ்சது அவ்வைவுதான். நீ

எங்பகயாவது பபாய் பார்த்துக்பகா...’ என நகர்த்திவிடும்

மபனாபாவத்ணத ஒழிக்க பவண்டும்.

'எல்லாப் பபரழிவிலும் பிரகாசமான வாய்ப்பு ஒன்று

உண்டு’ எனச் வசால்லும் வணிகச் சித்தாந்தங்களின்படி பைக்காரர்களுக்காக மட்டும் ஒருங்கிணைந்த மருத்துவத்ணதப் பபச்சு அைவில் பல அடுக்குமாடி

கார்ப்பபரட் மருத்துவமணனகளில் வகாண்டுவந்துவிட்டார்கள். ஆனால், ஒவ்வவாரு கிராமப்புற ஆரம்பச் சுகாதார நிணலயங்களிலும் ஒபர கட்டடத்தின் முன்னும் பின்னும் அரசின் அத்தணன

துணற மருத்துவர்களும் பணியில் இருக்க, பல இடங்களில் அவர்களிணடபய குணறந்தபட்ச

ஒருங்கிணைப்புகூட இல்லாததுதான் பவதணனயான விஷயம்.

'எத்தணன பகாடி இன்பம் ணவத்தாய், இணறவா!’ என்று வபருணம தரும் வபருவாரியான

பல்லுயிரிய மண்டலங்கள் இங்கு உண்டு. 'என்ன வைம் இல்ணல இந்தத் திருநாட்டில்?’ என்ற உலகின் வதான்ணமயான அனுபவத்ணதயும் தன்னுள்வகாண்ட உலகின் வைக்கிலுள்ை ஒபர

வசம்வமாழியும் இங்குதான் உண்டு. சகமனிதணரத் பதாள்பசர்க்க மறுக்கும் சாதியமும், இருப்பவனுக்கு மட்டும்தான் இவ்வுலகம் எனும் பன்னாட்டு வணிகப்படியும் இதணன

வதரியாதவண்ைம் இத்தணன காலம் நம் கண்கணை மணறத்து நின்றன. வகாஞ்சம் விழிப்பும்

முணனப்பும் மட்டும் இருந்தால், உலகின் மருத்துவக் கூணரயாக உயர்ந்து நிற்க, இங்கு

வகாட்டிக்கிடக்கும் பாரம்பரிய உைவும் மருந்தும் வாழ்வியலும் ஒருங்கிணைந்தால் பபாதும்!

- பரிமாறுயவன்...

Page 170: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை!-81

மருத்துவர் கு.சிவராமன்

உரக்கப் பபசும் இனக் குழுக்களில் இருந்து வந்தவர்கள் நாம். ''நக்கீரா... நன்றாக என்ணனப் பார்.

நான் எழுதிய தமிழ்ப் பாட்டு குற்றமா?'' என கடவுளும், ''படய் லூஸுப் ணபயா... நீ இல்லாட்டி

நான் வசத்துருபவன்... ஐ லவ் யூ!'' எனத் தமிழ் சினிமா காதலியும் 'ஓவர் ஒலி’யின் மூலபம தங்கள்

உைர்வுகணை வவளிப்படுத்திப் பைகியுள்ைனர்.

பதர்தல் திருவிைா சமயங்களில் 'எனது அருணம வாக்காைப் வபருமக்கபை...’ என்றும், திருமை

விபசஷங்களில் 'பட் படார்’ 10,000 வாலா சரவவடி மூலமும், கபைசணனக் கடலில்

கணரக்கும்பபாதும், 'கல்யாை சாவு’ என்று வயதான தாத்தாணவ வழியனுப்பும்பபாதும் அன்றாட

வாழ்வில் நாம் பபாடும் சத்தங்கள் ஏராைம்!

இந்தியாவில் இணரச்சல் மாசுக்கணைக் கட்டுப்படுத்த, 'ஆவாஸ் ஃபவுண்படஷன்’ வதாடர்ந்து

பபாராடி வருகிறது. பல்பவறு அறிவியல் தரவுகள், புள்ளி விவரங்கணை ஆதாரங்கைாக அடுக்கிய

பிறகு, மத்திய சூைல் அணமச்சகம் சத்தம் குறித்த பல சட்டங்கணை இயற்றியுள்ைது. ஆனால்,

அணத நணடமுணறப்படுத்துவதில்தான் வைக்கம்பபால் கனத்த கள்ை வமௌனம். அதன் விணைவு..?

காது பகைாபதாரின் எண்ணிக்ணக இந்தியாவில் எக்குத்தப்பாக உயர்கிறது.

கிட்டப்பார்ணவ, தூரப்பார்ணவ, ஸ்ணடல் பார்ணவக்வகல்லாம் கண்ைாடி பபாடுபவர்கணை

இந்தச் சமூகம் மகிழ்வாக ஏற்றுக்வகாள்கிற அைவுக்கு, வசவித்திறன் குணறபாடு உள்ைவணர

ஏற்றுக்வகாள்வது இல்ணல. தங்கள் மன உைர்ணவ அவர்கள் மைணல வார்த்ணதகைால், வசயலால்

வவளிப்படுத்தும்பபாது நணகத்து அவமானப்படுத்துகிபறாம் நாம்.

தசவித்திறன் குணறவுக்குப் பல காரைங்கள் உண்டு. பதாடு, வதாங்கட்டான், ஒற்ணறக் கம்மல்

ஆகியவற்ணற அணிய உதவும் வவளிக் காதுமடல் பகுதி மட்டும் காது அல்ல, அணதயும் தாண்டி

நடுக்காது, உள்காதும் உண்டு. நடுக்காதில் உடம்பின் மிகச் சிறிய மூன்று எலும்புகள் உள்ைன.

Page 171: ஆறாம் திணை - Aaraam thinai

ஒலிணயக் கடத்தும் மிக நுண்ணிய குைல் உள்ைது. உள்காது முழுக்க நரம்பு இணைகைால்

இருக்கும். இதில் எங்கு பநாய்வாய்ப்பட்டாலும் வசவித்திறன் குணறயும் அல்லது முற்றிலுமாகப்

பாதிக்கப்படும்.

சாதாரை நாள்பட்ட சளி, காது-வதாண்ணட இணைப்புக் குைாயில் வரும் நீடித்த சளி, நடுக்காதில்

தங்கும் சளி... என எளிதில் குைப்படுத்தக்கூடிய வதாந்தரணவ அலட்சியமாகக்

கண்டுவகாள்ைாமல் இருப்பதுகூட பின்னாளில் வசவித்திறனில் பாதிப்ணப உண்டாக்கும்.

பஞ்சர் ஆன டயரில் இருந்து கசியும் காற்று பபால, காதுக்குள் ரீங்கார ஒலி பபால

பகட்டுக்வகாண்பட இருப்பது மினியர்ஸ் பநாயாக, வவர்ட்டிபகாவுடன்கூடிய காது பநாயாக

இருக்கக்கூடும். இணவ எல்லாம் இன்ணறக்கு முழுணமயாகக் குைப்படுத்தக்கூடியணவ.

தவிர, அம்ணம முதலான ணவரஸ் பநாயிலும் உள்காதின் நரம்பிணைகள் பாதிக்கப்படக்கூடும்.

பிறப்பிபலபய வரும் OTOSCLEROSIS எனும் பநாயில், சத்தம் கடத்தும் ஒலியில் அதிர

பவண்டிய நுண்ணிய எலும்புகள் சரியாக அதிராததால் வசவித்திறன் குணறயும். இந்த இரண்டு

குணறபாடுகணைக் கணைய உபகரை உதவி பதணவப்படும். வபயாதிகத்தில் எந்த காரைமும்

இன்றி வமள்ை வமள்ை வசவித்திறன் குணறவதும் இயல்பு. அது பநாய் அல்ல!

வபரும் உபகரைங்கைால் பூமிணயக் குணடவது, கட்டடங்கணை உணடப்பது பபான்ற அலுவலில்

ஈடுபடுபவர், வீட்டு வமாட்ணடமாடிணய உரசிக்வகாண்டு விமானங்கள் இறங்கும் விமான

நிணலயம் அருகில் வசிக்கும் நகரத்தினர், மன இறுக்கத்ணதக் குணறக்கிபறன் பபர்வழி என

டிஸ்வகாபதயில் காது கிழியும் சத்தத்தில் ஆடும் இணைஞர்கள், பவறு வழி இல்லாமல் அங்கு

பணிபுரியும் உணைக்கும்வர்க்கம்... என இணரச்சல்களுக்கு இணடயில் வாழும் நபர்களுக்கு

எல்லாம் பமற்வசான்ன எந்த பநாயும் இல்லாமல் வசவித்திறன் கட்டாயம் குணறயும்.

அதிகபட்ச சத்தத்தினால் காதுக்குள் உள்ை ஸ்டீரிபயாவசல்லா எனும் 1,013 ணமக்பராமீட்டர்

அைவுள்ை மிக நுண்ணிய மயிரிணைகள் சிணதவதாபலபய வசவித்திறன் குணறவு ஏற்படுகிறது.

அந்த அதிக இணரச்சல், வசவித்திறன் குணறபாடு மட்டுமல்ல ரத்தக்வகாதிப்பு, மன உணைச்சல்

பிரச்ணனகணையும் உண்டாக்கும். இது எல்லாவற்றுக்கும் பமலாக, சமயங்களில்

மாரணடப்ணபயும் உண்டாக்கும்!

பபனா, வபன்சில் வதாடங்கி துணடப்பக்குச்சி வணர ணகயில் கிணடத்தணத ணவத்து காது குணடந்து

கண் வசாருகுவது, நம்மில் பலருக்கும் உள்ை பைக்கம். இன்னும் சில சுத்தப்பபர்வழிகள்,

கழிப்பணறணயக் கழுவுவது பபால காணத கடுஞ்சிரத்ணதயுடன் சுத்தம் வசய்வர். இணவ இரண்டும்

Page 172: ஆறாம் திணை - Aaraam thinai

தவறு. காதினுள் வமழுகு பபான்ற வபாருள் உருவாவது பநாய் அல்ல; பநாய்க்கிருமிணயத்

தடுக்கத்தான். அது அைவில் அதிகப்பட்டால் மட்டுபம, சுத்தம் வசய்வது அவசியம்.

பலர் காதில் சீழ் வந்தால், சனீஸ்வரனுக்கு எண்வைய் ஊற்றுவது பபால எண்வைய்க் காய்ச்சி

காதுக்குள் விட்டு வித்ணதகணைச் வசய்வர். அது ஆபத்து. சுக்குத் ணதலம் முதலான சித்த

மருந்துகணை தணலக்குத் பதய்த்துக் குளித்தாபல காதுசீழ் முதலான காது பநாய்கள் தீரும். அன்று,

காது பநாய்களுக்கு என பகட்கும்திறன் கூட்ட மருள், கைவாய் ஓடு, ணதபவணை முதலான

மூலிணக மருந்துகள் பல, தமிழ் மருத்துவத்தில் பயன்பட்டு வந்தன. எனினும், காதுக்குள் பபாடும்

மருந்துகணை மருத்துவர் ஆபலாசணனயின்றி பபாடுதல் கூடாது. தினசரி தணலக்குக் குளிப்பது,

வாரம் இரு நாள் எண்வைய் குளியல் வசவித்திறன் பாதுகாக்கும் தடுப்புமுணறகள்.

விலங்குகள், இணர பதடுவதற்கும் தன் இணைணயத் பதடுவதற்கும் வபரும்பாலும்

ஒலிணயத்தான் நம்பியிருக்கும். காட்டில், அந்த ஒலிணயச் சிணதக்கும் வணகயில் நாம் கடவுணைத்

துதித்து வஜபம் பாடிக்வகாண்டிருக்கிபறாம், ரிலாக்ஸ் பண்ை ரிசார்ட் கட்டி பராடு

பபாட்டுக்வகாண்டிருக்கிபறாம். கடலில் பயணிக்கும் கப்பல் தன் வதாடர்புக்கு எழுப்பும்

பசானார் ஒலி அணலகைால் இறந்து கணர ஒதுங்கும் நீலத் திமிங்கலங்களின் எண்ணிக்ணக அதிகம். நம் சக பயணிகளின் இருப்ணப இணரச்சல்கள் மூலம் பகள்விக்குள்ைாக்குவது எந்த விதத்தில்

நியாயம்?

வமௌனம் நாம் துரிதத்தில் இைக்கும் ஓர் அற்புத உைர்வு. சத்தம் இல்லாத ஒரு வபாழுதில்தான்,

பதாட்டத்துக் குருவி நம்ணமக் குசலம் விசாரிப்பது புரியும்; குைந்ணதயின் சிரிப்பு

சிலிர்க்கணவக்கும்; காதலியின் கண்கள் கவிணத பபசும்; வயதான பாட்டியின் தைர்வு நணடயில்

மிடுக்கு புலரும். ஏவனன்றால், வமௌனம் நம் மனம் மீட்டும் ஆனந்த இணச. அணத அனுபவித்துப்

பைகுபவாம்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-82

மருத்துவர் கு.சிவராமன்

'மறதிகூட ஞாபகங்களில்தான் கட்டணமக்கப்படுகின்றன!’ என்ற கவித்துவமான வரிணய,

சமீபத்தில் சு.வவங்கபடசனின் எழுத்துகளில் வாசித்பதன். இந்த வரிகளுக்குப் பின்பன,

கவிணதணயத் தாண்டி அறிவியலும் ஒளிந்து நிற்பதுதான் விபசஷம்.

'பதணவ இல்லாம இணத எடுத்து ணகணயபயா, காணலபயா காயப்படுத்திடக்கூடாது’ என்று, சில

விணையாட்டுச் சாமான்கணை நம் பாட்டி பரணில் ஒளித்துணவப்பது பபால, நம்ணமச்

சங்கடப்படுத்தும் சில விஷயங்கணை அைகாக encoding வசய்து, hippocampus--ன் ஓரத்தில்

மூணை ஒளித்துணவப்பதால்தான், நிணறய பபர் முதல் காதணலச் வசௌகரியமாக மறந்துவிடு

கிறார்கள். ஆனால், நிணனவுகள் குறித்த அறிவியல், பிரமிக்கணவக்கும் புதிர்

முடிச்சுகணைக்வகாண்டது.

மூன்று வயதில் 300 திருக்குறள் வசால்லும் குைந்ணத, 11 வயதில் மனப்பாடப் பகுதிணயப் படிக்க

முடியாமல் 'மாப்பிள்ணை வபஞ்சு’க்கு மாறுவதும், 17 வருடங்களுக்கு முன் மனதுக்குப்

பிடித்தவள் அணிந்திருந்த ஆரஞ்சு கலர் ரிப்பன் ஞாபகம் இருக்கும்பபாது, 15 நிமிடங்களுக்கு

Page 173: ஆறாம் திணை - Aaraam thinai

முன்ணவத்த வண்டிச் சாவிணய மறந்துவிட்டு வீட்ணடபய தணலகீைாகப் புரட்டுவதும் மூணையின்

ரசவாதம்தான்.

மூணை, தனக்குள் பசரும் புதுப்புதுத் தகவல்கணை ENCODINGவசய்து, சரியான இடத்தில்

STORAGE வசய்து, பின்னர் DECODING வசய்து காட்டும் வித்ணதயில்தான் நம் நிணனவுத்திறன்

ஒளிந்திருக்கிறது. இந்தச் சூத்திரத்தின் வநளிவு சுளிணவக் கற்றவர்கள்தான் விஸ்வநாதன் ஆனந்தா

கபவா, அஷ்டாவதானியாகபவா உருவாகிறார்கள்.

பிறந்த குைந்ணதணய, பிரசவித்தத் தாயின் வயிற்றுப் பகுதியில் ணவத்தால், எவருணடய தணலயீடும்

இல்லாமல், அது நகர்ந்து நகர்ந்து தாயின் மார்புக்காம்ணபப் பற்றி சீம்பாணல அருந்துவணத

அறிவியல் பார்த்து வியந்திருக்கிறது. குைந்ணதக்கு அந்த அறிவு பிறக்கும்பபாபத 'Pre loaded’-ஆக

மூணையில் பதிக்கப்பட்டிருக்கிறது பபாலும். ஆனால், மூன்றாம் மாதத்தில் அப்பா முகம் பார்த்துச்

சிரிப்பதும், தடுப்பூசி பபாடவரும் நர்ணஸப் பார்த்து முகம் திருப்பிக்வகாண்டு ணக, கால் உணதத்து

அழுவதும், நிணனவுகணை மூணையில் பதியணவத்து பின் எடுக்கப் பைகும் வித்ணதணயக்

குைந்ணதகள் கற்றுக்வகாள்வதாபலபய நடக்கின்றன.

தசய்திகணை, தற்காலிக ஞாபகம், நீடித்த ஞாபகம் என மூணை பவறு பவறு வடிவில்

பதிவுவசய்யும். தற்காலிக ஞாபகம் ஒலி வடிவில் (Acoustic) மூணையில் பதியும். ஒரு

வதாணலபபசி எண்ணை வசவி வழியில் பகட்டு டயல் வசய்த பிறகான 30 வநாடிகளில் அந்த

எண்ணை நாம் மறந்துபபாவது, அந்த Acoustic Storage எனும் தற்காலிக ஞாபகத்திறன்

மூலம்தான். மூச்சு முட்டும் பணியில் இருக்கும்பபாது, 'ஏங்க... வீட்டுக்கு வரும்பபாது கால்

Page 174: ஆறாம் திணை - Aaraam thinai

கிபலா வவண்ணடக்காய் வாங்கிட்டு வாங்க’ என்று மணனவி பபானில் வசால்வணத, மூணையின்

தற்காலிக ஞாபக டிபார்ட்வமன்டில் பபாடுவதால்தான், அந்தக் கைபம அணத மறந்து,

அம்மாஞ்சியாக வீட்டுக்குச் வசன்று 'பதபம’ என்று திட்டு வாங்கிக்வகாண்டு இருப்பபாம்.

நாம் பகள்விப்படும் விஷயம், தற்காலிக ஞாபக டிபார்ட்வமன்ட்டா... நாள்பட்ட ஞாபக

டிபார்ட்வமன்ட்டா... என்பணத நாம் வதளிவாக முடிவுவசய்து பதியப் பைகிக்வகாண்டால்

மட்டுபம நிணனவாற்றல் மிளிரும். இந்தத் துரித உலகில் தூக்கமின்ணம, மன இறுக்கம்,

இணரச்சலான சுற்றுச்சூைல்... எனப் பல காரணிகள் நம் மறதிணய அதிகரிக்கின்றன.

பள்ளி/பரீட்ணச சார்ந்த, பணி சார்ந்த, பயன் சார்ந்த விஷயங்கணைத் தவிர பிறவற்ணற எல்லாம் தற்காலிக ஞாபகப் பதிவில் ணவத்துக்வகாள்ை நவீனம் கற்றுக்வகாடுப்பதில்தான் மனித மூணை

வகாஞ்சம் மங்க ஆரம்பித்துவிட்டது.

சாதாரைமாக, 150 வதாணலபபசி எண்கணை மூணையில் பதிந்துணவத்திருக்கும் நாம்

வசல்பபானில் கைக்கில் அடங்கா எண்கணைப் பதியத்வதாடங்கியதும், 'படய் மாப்ை... என்

வசல்பபான் நம்பர் உன் பபான் புக்ல பார்த்துச் வசால்பலன்...’ எனக் பகட்கத்

வதாடங்கிவிட்படாம். நம் அன்றாட வாழ்வில் சட்ணட, பபன்ட் பபால ஒட்டிக்வகாண்ட 'E’

(எவலக்ட்ரானிக்) உபகரைங்கள் இன்வனாரு காரைம்!

அந்தக் காலத்தில் சந்தம் மாறாமல், ஆயிரக்கைக்கில் பதியம் பாடியதற்கும், 'நாலு மரக்கா வநல்

ஏன் குணறயுது? கார்த்திணகயில பூ பிடிக்கணுபம... என்னாச்சு?’ என கைக்காகக் பகள்வி

பிறந்ததற்கும் அன்ணறய சலனமற்ற நுண்ைறிவும், சிணதவு வபறாத பாரம்பரிய உைவும், அதிகம்

ஆர்ப்பரிக்காத மனமும் முக்கியமான காரணிகள். தவிர, நிணனவாற்றணலக் கூட்டும் எளிய

தாவரங்கணை உைவாக உட்வகாண்டதும் வரலாறு!

வல்லாணரக் கீணர பதாணச அப்படியானது தான். வவளி உபபயாகமாக நாள்பட்ட புண்கணை ஆற்றுவதில் பயனாகும் இந்தக் கீணரயின்

தாதுச்சத்துகள், மனணதச் வசம்ணமயாக்கி நல்ல

உறக்கமும், தீர்க்கமான நிணனவாற்றலும் தரும். வலிப்பு பநாய்க்கு இணதப் பயன்படுத்துவது

குறித்த ஆய்வுகள் நணடவபற்றிருக்கின்றன.

சங்கு வடிவில் பூக்கும் சங்குப் பூ எனும் மூலிணக,

நீர்ப்பிரமி எனும் பிரமிச்வசடியும், நிணனவாற்றல் திறணன அதிகரிக்கும்

நுண்தாவரக் கூறுகள் வகாண்டணவ. அதன்

ஆய்வு முடிவுகணை ணவத்பத, 'இன்னும் இரண்டு

ஸ்பூன் பசர்த்துச் சாப்பிட்டால், உங்க கடந்த

காலம்கூட ஞாபகம் வரும்’ என்ற பரஞ்சில் விைம்பரப்படுத்தி ஏகப்பட்ட உைவுகள்

சந்ணதயில் விற்கப்படுகின்றன.

இயல்பிபலபய DHA அதிகம் உள்ை மீன்கள்,

POLYPHENOLS, TRITERPENOIDS உள்ை

வண்ைக்கனிகள், சிறு தானியங்கள்

ஆகியவற்ணற எடுத்துக்வகாண்பட, விணல உயர்ந்த சந்ணத உைவுகணைத் தவிர்க்கலாம்.

நணடப்பயிற்சிக்குக் கிணடத்த அலாதியான வரபவற்பு இன்னும் மூச்சுப்பயிற்சிக்குக்

கிணடக்கவில்ணல. ஒருபவணை, அணதத் தவக்பகாலத்பதாடு ஒட்டிபய பார்த்து, 'ஓ... இது

Page 175: ஆறாம் திணை - Aaraam thinai

முனிவர்கள் பிராப்பர்ட்டி பபால’ என வபருவாரியாபனார் பயந்ததுகூட காரைமாக இருக்கலாம்.

ஆனால், மூச்சுப்பயிற்சியில் நணடவபற்றுவரும் ஆய்வுகணை உன்னித்துக் கவனித்தால், அது தரும்

விவரங்கள் ஏராைம். பலர் நிணனப்பது பபால அது ஆக்சிஜன் அள்ளும் விஷயம் மட்டுமல்ல;

நுணரயீரலின் துணைவகாண்டு மூணைச்சுரப்பிகணை, நரம்புகணை, திசுக்கணை, நிைநீர் ஓட்டத்ணத

ஆளும் விஷயம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

'காற்ணறப் பிடிக்கும் கைக்கறிவாைனுக்குக் கூற்ணற உணதக்கும் குரியதுவாபம’ என மூச்ணச

ஆளும் உத்தி வசான்ன நம் முன்பனாருக்கு, மூச்சுப்பயிற்சி நரம்பு மண்டலம் மூலம் பவணல

வசய்கிறதா அல்லது ஆண்டவர் மூலம் பவணல வசய்கிறதா எனத் வதரியாது. ஆனால், அணதப்

பயிற்சி வசய்தால் பநாயின்றி நீடூழி வாைலாம்; கல்வி பகள்வியில் உயரலாம் எனக் கண்டிப்பாகத்

வதரிந்திருக்கிறது!

'பயன்படுத்து; பின் கசக்கி எறி’ - சித்தாந்தம்வகாண்ட துரித நவீனக் கலாசாரம், வபாருளில்

மட்டுமல்லாது; நாம் அன்றாடம் கடக்கும் அன்பு, காதல், கரிசனம், வமனக்வகடல்,

அரவணைப்பு, மரபு பைக்கம்... என எல்லாவற்ணறயும் மூணை தற்காலிகப் பதிவில் மட்டுபம

கட்டணமத்துள்ைன. பயன் முடிந்ததும் தூக்கி எறிவதில்தான், நம் சமூகத்தில் பைக்கபம இல்லாத

வபயாதிகத்தின் அவமானமும், அணடயாைபம மறந்துபபாகும் அல்சிமர் பநாயும் இப்பபாது

வபருவாரியாக முணைக்கின்றன பபாலும்!

- பரிமாறுபவன்...

ஆறாம் திணை!-83

மருத்துவர் கு.சிவராமன்

வாண்டர்மியர் - இங்கிலாந்தின் வட பகுதியில் ஏரிகள் நிணறந்த ஊர். வழிவயங்கும்

டாஃபடில்ஸ் மலர்கள் பூத்து, ஸ்பிரிங் பருவத்தின் வருணகணய அறிவித்து நிற்கின்றன. ''இந்த

வருடம் பனிப்வபாழிவு குணறவுதான். கிறிஸ்துமஸில்கூட பனி இல்ணல. இபதா பாருங்கள்,

ராபின் பறணவ கூடு கட்டிக் குடும்பம் நடத்த குச்சி பதடி வந்திருக்கிறது. ராபினின் வருணக, பருவ

மாற்றத்ணதப் பணறசாற்றுவதாக உள்ைது'' என்கிறார்கள் அந்த மண்ணின் ணமந்தர்கள்.

உலணகபய உலுக்கிய 'வமௌன வசந்தம்’ எனும்

சுற்றுச்சூைல் நூலில், பூச்சிக்வகால்லிகைால் ராபின் பறணவயின் வருணக குணறந்தணதச் சுட்டிக்காட்டியிருப்பார் நூலாசிரியர் பரச்சல்

கார்சன்.

வமக்பனாலியா பூத்திருக்கும் மரத்தில் ராபினும், பிரிம்பராஸ் மலர்களுக்கு இணடபய

கருங்குருவிகளும் ஓடியாடிச் வசன்றணத, இங்கி லாந்துவாசிகள் பருவ மாற்றத்தின்

வதாடக்கமாகக் கருதினார்கள்.

'வதன்றல் வீசும்; ஆந்ணத அலறும்; அன்றில் திரியும்...’ என்று இைபவனிலின் வருணகணய

நம்மவரும் அப்படித்தான் பதிந்திருந்தனர். இன்ன பருவத்துக்கு இன்ன வாழ்வியல், இதுதான்

அதற்கான உைவு என்றும் வணகப்படுத்தி இருந்தனர். உக்கிரமான பகாணட காலத்துக்கு என

எண்வைய்க் குளியலுடன் சம்பா அரிசி வணககணையும், எள்ணையும், உளுந்ணதயும் சாப்பிடச்

வசால்லிப் பரிந்துணரத்தார்கள். ஆனால், வைர்ச்சி என்ற வபயரில், சூைல் மீது நாம் நடத்தும்

வன்முணறகைால், புவியின் வவப்பம் உயர்ந்து உயர்ந்து, இப்பபாணதக்கு 'இங்கிலாந்தில்

Page 176: ஆறாம் திணை - Aaraam thinai

ராபிணனயும் காபைாம்; நம் ஊரில் சாரஸ் நாணரணயயும் காபைாம்’ என்று அலறுகிபறாம்.

இன்னும் சில ஆண்டுகளில் 'மாலத்தீவுகணைக் காபைாம்; நியூஸிலாந்ணதக் காபைாம் என்று

வசால்லும் நிணல வரலாம்’ என்கிறார்கள் சூைலியலாைர்கள். வவப்பத்தில் இருந்து நம்ணமக்

காத்துக்வகாள்ளும் அபத பவணையில், இந்தப் பூமிணயயும் காப்பாற்றியாக பவண்டும்.

யைாணடணய, இப்பபாவதல்லாம் அன்றில் வந்து அறிவிப்பது இல்ணல; குளிர்பான கம்வபனிகள்

தான் கூவிக்கூவி அறிவிக்கின்றன. பகாணடயில், நமக்குக் கூடுதல் தண்ணீர்தான் அவசியத்

பதணவபய தவிர, குளிர்பானம் அல்ல. நம் உடலில் இருந்து கழிவாக வவளிபயறும் கார்பன்

ணடஆக்ணஸடு வாயுணவ, நம் ஊரில் கைவாடிய தண்ணீரில் கலந்து, அதில் கூடுதல் சர்க்கணர, உப்புடன் கூடுதல் சுணவயூட்டியாக எவருக்கும் வதரியாத ரசாயன அடிணமப்படுத்தும்

'வஸ்து’ணவக் கலந்து வகாடுக்கும் திரவம், இந்தப் புவிணயயும் நம்ணமயும் வவப்பப்படுத்துபம

தவிர, குளிர்விக்காது.

'வவளிபய பபா’ என உடல் விரட்டும் வாயுணவ, நன்றாக ஏப்பம் வருகிறது என பிரியாணிக்குப்

பிறகு அருந்தும் பைக்கம் இருக்கும் வணர, நம்ணம ஏப்பமிடும் வணிகமும்

இருந்துவகாண்படதான் இருக்கும். குளிர்பானம், ஏப்பம் மட்டும் தராது, ஆஸ்டிபயாபபாபராசிஸ் எனும் எலும்பில் சுண்ைாம்புச் சத்துக் குணறபாட்டில் இருந்து ஏன்ணஜனாவபக்டாரிஸ் எனும்

இதயவலிணயயும் தரும் என்கிறது உைவு அறிவியல்.

நமக்கான பகாணடக் பகடயங்கள்... பதநீர், இைநீர், பமார், நன்னாரி பானங்கள் ஆகியணவபய.

உடல் பசார்வு உடனடியாகத் தீர பானகபமா, கரும்புச் சாபறா பபாதும். நீர்த்துவம் உடலில்

குணறந்து சிறுநீர்ச் சுருக்கு ஏற்படுவதற்கு, பலசான அமிலத்தன்ணமயுடன் உடணலக் குளிர்விக்கும்

புளி கணரத்து பணனவவல்லம் கலந்து உருவாக்கப்படும் பானகம் அருமருந்து. ஆனால், இப்பபாது

அது அம்மன் பகாயில் பிரசாதமாகிவிட்டது.

பகாணடக்கு புபராபயாட்டிக்காக இருந்து குடல் காக்கும் பமாரும், சிறுநீரகப் பாணதத் வதாற்று

நீக்கும் வவங்காயமும், இரும்பு, கால்சியம் நிணறந்து உடணல உறுதியாக்கும் கம்பங்கூழும்

பபாதும்... எத்தணன உக்கிரமான அக்னிநட்சத்திரத்ணதயும் சமாளித்துவிடலாம். இந்தப்

வபாருள்கள், வவம்ணமயால் வரும் அம்ணமபநாணயயும் தடுக்கும்.

Page 177: ஆறாம் திணை - Aaraam thinai

உக்கிரக் பகாணடயில் அம்ணம, வாந்தி, பபதி, காமாணல, சிறுநீரகக் கல், கண்கட்டி, பவனல்

கட்டிகள், பவர்க்குரு... பபான்ற வவப்பத்துக்கான பிரதிநிதிகள் விருந்தாளிகைாக

வந்துபபாகலாம். இருப்பினும், குளியல் முதல் தூக்கம் வணர நாம் கணடப் பிடிக்கும் சிற்சில

நடவடிக்ணககள் மூலம் அவற்ணறச் சமாளிக்கலாம்.

வாரம் இரண்டு நாள் நல்வலண்வைய் பதய்த்துக் குளியல், மீதி நாள் தணலக்குக் குளியல். எள்ளுத்

துணவயலுடன் வதாலி உளுந்து சாதம், கம்பங்கூழ் சிறிய வவங்காயத்துடன், வாணைத்தண்டு,

பமார் பச்சடி, வவள்ணைப் பூசணி-பாசிப்பயறு கூட்டு, உளுந்தங்களி, வவந்தயக்களி, (வதாலி)

முழு உளுந்து பபாட்டு ஆட்டிய மாவில் பதாணச... எனச் சாப்பிடுங்கள்.

தர்பூசணிச் சாறுடன் மாதுணைச் சாறு கலந்து

அருந்தி தாகம் தணியுங்கள். பமாருக்கும் இைநீருக்கும் இணையான கனிமமும் ணவட்டமினும் கலந்த பானங்கள் வசயற்ணகயில்

கிணடக்காது. தூக்கத்துக்கு முன் ஒரு குளியல்

பபாடுங்கள். அக்குள் பபான்ற உடலின் மடிப்புப் பிரபதசங்களில் படர்ந்திருக்கும் வியர்ணவப்

படிமத்ணத அழுக்குப் பபாகத் பதய்த்துக் குளியுங்கள்.

பருவத்ணத ஒட்டி வாைச் வசான்னது நம் பாரம்பரியம். வபாருணை ஒட்டி வாைச் வசால்வது

நவீனம். உைவில் அணர ஸ்பூன் காரம் அதிகமாகிவிட்டால் நாம் என்ன ஆட்டம் ஆடுகிபறாம்?

ஆனால், தினமும் சில மில்லியன் ரசாயனங்கணை கடலிலும், காற்றிலும், பூமியின் வயிற்றிலும்

வகாட்டிவிட்டு, நாம் உடல் சூடு தணிக்க, 'குற்றாலத்துக்குப் பபாபறன்; குன்னூருக்குப் பபாபறன்’

என உல்லாச உலா வசல்வது நியாயமா?

புவி மீதான நம் அக்கணற அதிகரிக்காவிட்டால், நாம் எதிர்பார்க்காத பவகத்தில் அந்த

மணலவாசஸ்தலங்களும் மரணித்துவிடும். அதனால், பகாணட காலத்தில் 'இந்த உள்ைம்

பகட்குபம பமார்’ என்று பகட்டு வாங்கிப் பருகுபவாம் நீர் பமாணரயும் பானகத்ணதயும்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-84

மருத்துவர் கு.சிவராமன்

'ைாக்டர் கூகுள்’... மருத்துவர்களுக்குச் சவாலாக அவதரித்துள்ை நவீன அவதாரப் புருஷன்.

பதாணச மாவு அணரக்க அரிசிக்கு உளுந்து எவ்வைவு பங்கு என்பது முதல், நாஸ்டாக் பங்கு

விவரம் வணர எணதக் பகட்டாலும் பதில் வசால்வார் கூகுைார்.

கிளி பஜாசியம், கிளிபயாபாட்ரா வயசு, கிளிமாஞ்சாபரா உயரம், எம்.வஹச்.370 விமான

ஸ்படட்டஸ், எம்.பி.பதர்தல் பஹஷ்யங்கள், ஏைாம் இடத்தில் இருக்கும் சனி எப்பபாது நகரும்?,

ஏழுமணலயான் அப்பாயின்ட்வமன்ட் சனிக்கிைணம கிணடக்குமா..? இப்படி

இணையத்துடன்தான் பலரின் வபாழுதுகள் விடியும்... முடியும்!

அபதசமயம், 'சார்... பபான வாரம் நீங்க எழுதிக்வகாடுத்த மாத்திணரணய இன்னும் சாப்பிட

ஆரம்பிக்கணல. வநட்ல பார்த்தா, பபங்கிரியாணடடிஸ் வரும்னு பபாட்டிருக்கு. அதான் உங்கணை

ஒரு வார்த்ணத பகட்டுக்கலாம்’னு எனப் பம்மிப் பதுங்கிபயா அல்லது ணரட் ராயலாக நுனிநாக்கு

ஆங்கிலத்திபலா 'ஃபபமஸ் டாக்டர்’களிடம் பகட்கத் வதாடங்கிவிட்டார்கள் நம் வநட்டிசர்கள்.

Page 178: ஆறாம் திணை - Aaraam thinai

அந்த ஃபபமஸ் மருத்துவபரா, 'அப்ப வநட்லபய ணவத்தியம் பண்ணிக்பகாங்க.. இங்க ஏன்

வர்றீங்க?’ எனச் சிரித்துக்வகாண்பட (உள்ளுக்குள் வசம எரிச்சலுடன்) பதில் அளிக்க, பதபம

என்று குைம்பி நிற்பவர்கள் அதிகம்.

'அப்படி என்ன தப்பாக் பகட்டுட்படாம்? இன்டர்வநட்ல நல்ல ணசட்ல பார்த்துத்தாபன சந்பதகம்

பகட்கிபறாம். அதுக்கு ஏன் இப்படிக் பகாபிச்சுக்கணும்?’ - 'ஃபபமஸ் மருத்துவரின்’

பரிந்துணரயில் திருப்தி இல்லாத நவீன பநாயாளிகள் ஒரு பக்கம். 'ஐந்து வருடப் பட்டப்படிப்பு,

மூன்று வருட முதுகணல, இன்வனாரு மூன்று வருட சிறப்புப் பாண்டித்தியம், 10 வருட பயிற்சி

அனுபவம்... என அணனத்ணதயும் ணவத்து பகள்விகள் பகட்டு, உடலில் பநாய் பாதித்த

இடங்கணையும் வதாட்டு முழுணமயாகச் பசாதித்து, நிணறயபவ பயாசித்து உனக்கான மருந்ணத

நான் பரிந்துணரக்கிபறன். அதில் குற்றம் கண்டுபிடிக்கும் கூகுளுக்பகா பகாகுலுக்பகா நான்

எதற்குப் பதில் வசால்ல பவண்டும்?’ எனும் பகாபத்தில் குமுறும் மருத்துவர் கூட்டம் இன்வனாரு

பக்கம்.

இந்த இரு தரப்புகளுக்கும் நடுவில் ஒருவணர வகாஞ்ச நாட்கைாகக் காபைாம். அவர்தான்

ஃபபமிலி டாக்டர். ஃபபமஸ் டாக்டர்கணை மட்டுபம பதடும் உலகில் அவர் காைாமபல

பபாய்விட்டார். குடும்ப மருத்துவர் இருந்திருந்தால், 'டாக்டர் கூகுள்’ அவர்களின் ஆதிக்கம்

நிணறயபவ குணறந்திருக்கும்.

நம்பிக்குறிச்சி வயக்காட்டில் விணைந்த வகால்லாம் பைத்ணதயும் மாம்பைத்ணதயும் மஞ்சள்

ணபயில் பபாட்டுக்வகாண்டு, சாத்தான்குைம் ஆரம்பச் சுகாதார நிணலயத்தில், நவநீதன்

டாக்டரிடம் தாத்தாவுடன் வசன்று மருந்து வாங்கும்பபாது ஏகக் கூட்டத்துக்கு நடுவிலும், 'என்ன...

மக புள்ை பபரனா இவன்? கணடசிப் பய ஸ்படஷன் மாஸ்டர் ஆயிட்டான் பபால. சண்முகமும்

நானும் கிரிக்வகட் பமட்ச் பார்க்க அடுத்த வாரம் வமட்ராஸுக்குப் பபாபறாம்’ என

உணரயாடிக்வகாண்பட வலிக்காமல் ஊசி பபாட்ட எங்கள் குடும்ப மருத்துவர், 35 வருடத்துக்குப்

பிறகு இன்றும் நிணனவில் நிற்கிறார். வீட்டில் கல்யாைம், காது குத்து, வரப்புச் சண்ணட... என

எல்லா நல்லது வகட்டதுகளுக்கும் அந்த டாக்டர் மாமா வருவார். அப்படி அன்னிபயான்னியமாக

இருந்த மருத்துவர்-பநாயாளி உறவு, இப்பபாது அவசர உலகில் அபநகமாகக் காைாமல்

பபானதில்தான், கூகுள் மாமா ஸ்டவதஸ்பகாப் மாட்டிக்வகாண்டு அமர்ந்துவிட்டார்!

Page 179: ஆறாம் திணை - Aaraam thinai

கடவுளுக்கு அடுத்தபடியாக மருத்துவர் எனக் வகாண்டாடிய மரபு நம்முணடயது. இப்பபாது

இரண்டு பபணரயுபம வகாஞ்சம் அலசிப்பார்க்கும் பகுத்தறிணவப் வபற்றதில், கடவுள் கம்வபனி

பப்ளிக் லிமிவடட் நடத்துபவாருக்கும், மருத்துவர் கம்வபனி பிணரபவட் லிமிவடட்

நடத்துபவாருக்கும் பகாபம் அதிகம்.

'தணல பயங்கரமா வலிக்குபத’ என

இணையத்தில் தட்டச்சினால், அது 'அஸ்ட்பரா

ணசட்படாமா’ எனும் மூணைப்புற்றுக் கட்டியாக இருக்கலாம் என அடுத்த வநாடிபய பதற

ணவக்கிறது. ஆனால், தணலவலிக்கான காரைம், முந்ணதய நாள் கைவர் கடுகடுத்த வார்த் ணதகள்தான் என்பணத இணையம்

புரிந்துவகாள்ைச் சாத்தியம் இல்ணல. ஆனால், வீட்டின் உறவுகள் அதன் விரிசல்கள் வதரிந்த குடும்ப மருத்துவர் இந்த மன உணைச்சணலப்

புரிந்துவகாள்வார்.

'நல்லாத் தூங்கினயா? வீட்ல என்ன பிரச்ணன?’

என்று சிபநகபாவத்துடன் ஆரம்பிப்பார். 'பபான வாரமும் இபத தணலவலினு வந்திபய...

அப்பபா ஜலபதாஷமும் இருந்துச்பச. இப்பவும் ஜலபதாஷம் இருக்கா? தணலவலிபயாட

வாந்தியும் வருதா?’ என நம் உடலில் முந்ணதய வரலாற்றுடன் குடும்பப் பின்னணிணயப்

புரிந்துவகாண்டு பிரச்ணனணயத் தீர்க்க முற்படுவார்.

சமீபத்திய ஆய்வில், மருத்துவ ஆபலாசணனகளுக்குக் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் தவறான

வழிகாட்டுதணலத் தருவதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ைாகியுள்ைது இணையம். இதன் மூலம் அப்பாயின்ட்வமன்ட் வாங்கிச் வசல்லும் அடுக்குமாடி வபரு மருத்துவ மணனயின் பிரபல

மருத்துவருக்கு, நம் குடும்ப விவரங்கணை எல்லாம் பயாசிக்கபவ பநரம் இருக்காது. 'எதுக்கும்

எம்.ஆர்.ஐ. எடுத்துப் பார்த்திரலாபம!’ என்பதில்தான் அவரின் கரிசனம் வதாடங்கும்.

Page 180: ஆறாம் திணை - Aaraam thinai

வபரிய மருத்துவமணனயின் வணிகக் கைக்குகளில் 100 படுக்ணக மருத்துவமணன கட்ட, 100

பகாடி முதலீடு பதணவயாம். ஒரு படுக்ணகக்கு ஒரு பகாடி கைக்கு. ஒரு பநாயாளியிடம் ஒரு

நாணைக்கு அந்த முதலீட்டுக்கான வட்டியும் முதலும் வாங்கியாக பவண்டிய கட்டாயத்தில்,

'Evidence based medicineன் சூத்திரங்கள் அடிப்பணடயில்தான் பநாயாளிகளுக்குச் சிகிச்ணச

அளிக்கிபறாம்’ என வபரிய மருத்துவமணன

நிறுவனங்கள் வசால்ல, அந்தச் வசலணவச் சமாளிக்க முடியாதவர்களும் கூகுள் மாமாவிடம்தான்

சரண்டர் ஆகிறார்கள்.

உலகச் சுகாதார நிறுவனம், '1,000 பபருக்கு ஒரு

மருத்துவராவது குணறந்தபட்சம் இருக்க பவண்டும்’

என வசால்ல, 'வல்லரசு படிக்கட்டில் கால் ணவத்துவிட்படாம்’ எனத் தம்பட்டம் அடிக்கும்

இந்தியாவில், இன்னும் 2,000 பபருக்கு ஒரு மருத்துவர்தான் இருக்கிறார். அதிலும்

வபருவாரியானவர்கள் நகர்ப்புறத்தில் மட்டும் வசயல்படுகிறார்கள். இந்த அத்தணன

வநருக்கடிகளும் பசர்ந்து, வணிக உலகில் குடும்ப மருத்துவணரக் காைாமல் வசய்துவிட்டன.

இப்பபாது இணையத்தில் மருத்துவத்ணதத் பதடுவணத விட்டுவிட்டு, அறம் சார்ந்து மருத்துவம்

வசய்யும் மருத்துவணரத் பதடுவதுதான் காலத்தின் கட்டாயம். அந்தக் குடும்ப மருத்துவரின்

வழிகாட்டுதலில் நம் மருத்துவத் பதடல் வதாடங்குவது மட்டுபம, சுபமான நல்வாழ்வுக்கான

வதாடக்கமாக இருக்கும்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-85

மருத்துவர் கு.சிவராமன்

இந்தக் பகாணடயில் எங்பக திரும்பினாலும் அம்ணம பநாயின் உக்கிரம் தகிக்கிறது! அக்னி

நட்சத்திரப் பருவத்தில் இணதத் தவிர்க்கபவ முடியாதா? இந்த அம்ணம காலத்தில் நாம் எணதச்

சாப்பிடுவது? அந்த பநாய்கான மருந்ணத உட்வகாள்ைலாமா... கூடாதா? அம்ணம பநாயில் இருந்து

நாம் குைமணடந்தாலும், சிலருக்குக் கண், சிணனப்ணப, விணதப்ணபயில் தாக்கம் வரும்

என்கிறார்கபை! அந்தத் தழும்புகள் எப்பபாது மணறயும்? தடுப்பூசிப் பபாட்டால் அம்ணமணயத்

தடுக்கலாமா? - இந்தக் பகள்விகள்தான் தற்பபாணதய பகாணட வவயிணலவிட அதிகம் சுடுபணவ!

Varicella Zoster virus எனும் ணவரஸ் காரைமாக வரும் இந்த பநாய்க்கு, குைந்ணதப் பருவத்தில்

பபாடப்படும் MMRV தடுப்பூசி, மிகச் சிறப்பாகபவ பநாய்த் தடுப்பு நடவடிக்ணககணை

பமற்வகாள் வதாக அத்தணன ஆய்வு முடிவுகளும் கூறுகின்றன. மிகத் தீவிரமாகத் வதாற்றும்

இயல்புணடய அம்ணம, வபரும்பாலும் நிரந்தரப் பிரச்ணன ஏதும் நிகழ்த்தாமல், 14 முதல் 16

நாள்களுக்குள் நம்ணமவிட்டு விலகிவிடும். குைந்ணதகள், கர்ப்பிணிகள் மட்டும்தான் மிகக்

கவனமாக இருக்க பவண்டும். நாள்பட்ட சர்க்கணர பநாயாளிகள், கீபமாவதரபி எடுத்துக்

வகாள்பவார், அறுணவசிகிச்ணச வசய்து சகஜ நிணலக்குத் திரும்புபவார்... என, பநாய்

எதிர்ப்பாற்றல் குணறவாக உள்ைவர் மட்டும் சற்றுக் கவனமாக இருக்க பவண்டும்.

பநாய்வாய்ப்பட்படார் புைங்கும் வபாருள்கணைத் வதாடுவதிலும், அவர்களுக்கு அருகில்/உடன்

வசிக்கும்பபாதும்தான் இந்த பநாய் வதாற்றத் வதாடங்குகிறது.

Page 181: ஆறாம் திணை - Aaraam thinai

அம்ணமணயத் தடுக்க, காலங்காலமாக சிறப்பு மருந்து பவம்பு மட்டும்தான். அம்ணம ணவரஸுக்கு

எதிரான பவம்பின் இந்த ஆற்றல் காரைமாக, அணதக் காப்புரிணம மூலம் கபளீகரம் வசய்ய

நிணனத்த, அவமரிக்காவின் முயற்சிணய, இந்தியா நமது பாரம்பரிய மருத்துவச் சான்றுகள் மூலம்

முறியடித்தது. ஆனால், பவம்பின் பயணனச் வசால்லிப் பயன்படுத்தச் வசான்னால்,

வபருவாரியான இணைய தணலமுணறயும் நவீனப் பற்றாைரும், நம்ணம ஏபதா குறி வசால்லும்

கூட்டம் பபால ஏறிட்டு, 'ஏன் இன்னும் பவப்பிணலணய வவச்சுக்கிட்டு ஆடுறீங்க? நாபனா துகள்

காலம் இது. 'பாரம்பரியம்’ என்ற பபச்பச மூடநம்பிக்ணகயின் புதுச்வசால்!’ என்று விலக

முணனகின்றனர்.

பவப்பிணலயின் அருணமணய, தமிழ்ச் சித்தர்களும் மூத்தக்குடியினரும் மட்டும் பபசிச்

வசல்லவில்ணல... 1867-ல், வசன்ணன மருத்துவக் கல்லூரியில் இருந்து வவளிவந்த Madras

Quarterly Journal of Medical Science எனும் மருத்துவ ஆய்வு நூலிபலபய பவம்பின் பயன்கள்

பற்றி, மருத்துவர் வசஞ்சி பைனியாண்டி எழுதியிருக்கிறார்.

வசன்ணன மருத்துவக் கல்லூரி மற்றும் இங்கிலாந்து ராயல் கல்லூரிகளில் மருத்துவம் பயின்று

இந்தியா வந்து, வதாற்றுபநாய்த் தடுப்புக்கான தணலணமக் கண்காணிப்பாைராக இருந்தார்.

அப்பபாது தமிைகத்தில் வவகுவாகப் பிரச்ணன வசய்துவந்த வபரியம்ணமணயத் ((Small Pox))

தடுக்கவும் ஒழிக்கவும் பவம்ணபத்தான் பயன்படுத்தச் வசால்லியிருக்கின்றார். இப்படியான

அணுகுமுணறதான், பின்னாளில் மணறந்த மிகப் வபரிய மருத்துவர்கைான ரத்னபவல்

சுப்பிரமணியத்ணத, கீைாவநல்லிணய காமாணலக்கு உற்றுப்பார்க்கச் வசய்தது.

மணறந்த பபரா.வச.வந.வதய்வநாயகத்ணத, ரசகந்தி வமழுணக வஹச்.ஐ.வி. பநாய்க்குப்

பயன்படுத்தச் வசய்தது. அன்று உலகின் மிக உயர்ந்த மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த

அவர்கள், தன் உள்நாட்டு மக்களுக்குத் தன் மண்ணின் பாரம்பரியத்ணத நவீன அறிவியல்

ஒப்புபநாக்குடன் பயன்படுத்திய விசாலமான பார்ணவ, சமீப மாகத் வதாணலந்துவிட்டபத,

இப்பபாணதய நம் ஏக்கம்!

இயற்ணகயின் சீற்றங்களுக்குப் வபரும்பாலும் இயற்ணகயிபலபய தீர்வும் இருக்கும் என்பதற்குச்

சான்று, பகாணடயில் பூக்கும் பவப்பம் பூ. நவீனம் ஏறக்குணறய மறந்பதபபாய்விட்ட உைவு,

பவப்பம் பூ ரசம். பவப்பம் பூணவச் பசகரித்து நிைலில் உலர்த்திக் காய ணவத்துக்வகாள்ளுங்கள்.

(நாட்டு மருந்துக்கணட, அப்பைம்/வடாம் விற்கும் கணடகளில் பவப்பம் பூ கிணடக்கும்!)

சாதாரைமாக ரசப்வபாடிக்குப் பபாடும், இஞ்சி, பூண்டு, வகாத்தமல்லி, சீரகம் இவற்றுடன் கூடுதலாக இந்த பவப்பம் பூணவயும் பசர்த்து ரசம் ணவத்து பகாணடயில் வாரம் மூன்று நாள்

சாப்பிட்டால், அம்ணம நம்ணம அணுகாது.

Page 182: ஆறாம் திணை - Aaraam thinai

உலர்த்தி எடுத்த பவப்பம் பூ - 1 கப், பழுப்பு நிறமுள்ை பவப்பங்வகாழுந்து (கிணடத்தால்

பசர்க்கவும்) - ஒரு ணகப்பிடி, கடணலப்பருப்பு - 1 ஸ்பூன், வதாலி உளுத்தம்பருப்பு - 1

ஸ்பூன், மிைகு -

1 ஸ்பூன், நீை வற்றல் மிைகாய் - 2, வபருங்காயம் - அணர டீஸ்பூன், கல் உப்பு பதணவக்பகற்ப...

இணவ எல்லாவற்ணறயும் பசர்த்து வறுத்து அணரத்துப் வபாடி வசய்து ணவத்துக்வகாள்ளுங்கள்.

பருப்புப் வபாடி சாதம் சாப்பிடுவது பபால பகாணடயில் சூடான ணகக்குத்தல் அரிசி பசாற்றிபலா, வரகு அரிசி பசாற்றிபலா பபாட்டுச் சாப்பிடுவது ணவரஸுக்கு எதிரான பநாய் எதிர்ப்பாற்றணல

நிச்சயம் வகாடுக்கும். இந்தப் வபாடியுடன் நல்வலண்வைய்-சீரகம் பசர்த்து வறுத்து, புளிபயாதணர

சாதம் பபால் கிைறி பவப்பம் பூ சாதம் வசய்து வகாடுங்கள். குைந்ணதகளுக்கும் பிடிக்கும்!

இனிப்புச் சுணவயுடன் இருக்கும் அதிமதுர பவர், இந்தியாவில் மட்டுமல்ல சீனா, ஜப்பானிலும்

வவகு பிரபலம். இனிப்பாக இருந்தாலும் சர்க்கணரச் சத்து இதில் கிணடயாது. டயாபடீஸ்

பநாயாளிகளும் பரவசமாகச் சாப்பிடலாம். வீட்டில் ஒருவருக்கு அம்ணம வதாற்றிக்வகாண்டால், அடுத்தவர் தம்ணமக் காத்துக்வகாள்ை இந்த பவர்ப் வபாடிணய ஒரு ஸ்பூன் அைவுக்கு காணலயும்

மாணலயும் சாப்பிடலாம். சாதாரைமான வதாண்ணடப்புண், வயிற்றுப் புண்ணுக்கு மருந்தாகப்

பயன்படும் இந்தப் வபாடி, உடலின் அதிகச் சூட்ணடக் குணறத்து, பித்தம் தணித்து, பநாய் எதிர்ப்பு

வகாடுத்து அம்ணமணயத் தவிர்க்க உதவும்.

அப்படியும் பநாய் வந்தால், வகாப்பைங்கணை அதிகம் வசாறிந்துவிடாமல் இருக்க பவண்டும்.

வவகு சிலருக்கு அம்ணம பபான பின்னரும், நரம்பு முணனகளில் இந்த ணவரஸ் குணறந்த அைவில்

உட்கார்ந்துவகாண்டு வகாஞ்சம் வலி தரும். Shingles எனும் இந்த வலிக்கும் பவப்பிணல தடவல்,

பூச்சு நல்ல பலன் அளிக்கும்.

இன்னும் வஹப்பணடடீஸ் பி ணவரஸுக்கு உலக அைவில் நம்பிக்ணக தரும் ஒபர மருந்தான

கீைாவநல்லியும், ரத்தப்புற்றுக்குப் பயனாகும் வின்கிரிஸ்டின் தரும் நித்யகல்யாணியும், மார்பகப்

புற்றுபநாய்க்கான டாக்ஸால் தரும் yew மரப்பட்ணடயான, தாளிச்சப்பத்திரியும் நம்

மூத்தக்குடிகளின் பாரம்பரிய மருத்துவத்தில் இருந்துதான் பிறந்தன. இன்னும் சர்க்கணர

பநாய்க்கான வமட்ஃபார்மினும், இதய பநாய்க்கான ஆஸ்பிரினும், டிஜாக்சினும்,

மபலரியாவுக்கான வகாய்ணனனும் அர்டிணமசினும் கண்டறியப்பட்டு, பகாடிக்கான மக்கணை

தினம் காத்துவருவதும்கூட பவறு நாட்டின் பாரம்பரிய அனுபவங்களின் நீட்சிதான்!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-86

மருத்துவர் கு.சிவராமன்

பத்தாம் பன்னிரண்டாம் வகுப்பு பபார்ஷணன பகாணட விடுமுணறயில் (?) முடிக்கணும்; பகால

மாவு பகார்ஸ், பகாணிப்ணப ணதக்கும் பகார்ஸ், வசஸ் பகாச்சிங், பமத்ஸ் வசன்டம் பகாச்சிங்...

இதற்கு எல்லாம் இந்தக் பகாணட விடுமுணறணய வசலவழிக்க பவண்டும் என பயாசிக்காமல்,

எங்பகனும் இன்பச் சுற்றுலா வசல்லலாம் என பயாசித்தாபல... உங்களுக்குச் வசன்ணனக்கு மிக அருகில் விழுப்புரம் தாண்டி ஒரு கிரவுண்ட் பிைாட்படா அல்லது சத்யம் திபயட்டரில் ஒரு கப்பிள்

பாபஸா பரிசு அளிக்கலாம்!

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அலுவல் நிமித்தமாக பிரான்ஸுக்குச் வசன்ற இடத்தில்

விடுமுணறயின்பபாது நிணறயக் குளிரில், பாரீஸின் லூவர் மியூசியத்தில் பமானாலிசா ஓவியத்தின்

ஒரிஜினணலப் பார்த்பதன். அந்த அணறயில் நிலவிய நிசப்தம், ஓவியத்ணதப் பாதுகாத்த புல்லட்

Page 183: ஆறாம் திணை - Aaraam thinai

புரூஃப் கண்ைாடி, ஓவியத்ணதச் சுற்றி முைங்காலிட்டு ஏக்கமும் கண்ணீருமாக உலக மக்கள்

ரசித்தது... என அணனத்தும் எனக்குள் வபரும் ஆச்சரியத்ணதயும் பிரமிப்ணபயும் விணதத்தன.

1503-ல் இருந்து டாவின்சியின் அந்த ஓவியம் ஐபராப்பாவில் கடந்து வந்த பாணத, ஓவியம்

ஒளித்துச் வசல்லும் சர்ச்ணசகள், 'உலகத்தில் அதிகம் பபசப்பட்ட, ரசிக்கப்பட்ட, புணகப்படம்

எடுக்கப்பட்ட அந்த ஓவியம் அதன் வசாந்த நாடான இத்தாலியில் அல்லவா இருக்க பவண்டும்?’

என அணத மீட்வடடுக்க நடத்திய கைவு, பின் அந்தக் கைவு பதசப்பற்றால்தாபன நிகைந்தது எனக்

கைவாடியவருக்குக் குணறந்தபட்சத் தண்டணனயும் மன்னிப்பும் வைங்கிய வரலாறு, பலமுணற

பல இனங்கள் அந்த ஓவியம் மீது நடத்திய தாக்குதல்கள், அந்த ஓவியம் வவளிப்படுத்தும்

கணலணயத் தாண்டி, அைகியணலத் தாண்டி, காலங்காலமாக அது காட்டும் கற்றுக்வகாடுக்கும்

சமூகவியல், அரசியல், வாழ்வியல் என ஒவ்வவாரு நாளும் வரலாற்று முக்கியத்துவத்ணத

நிரப்பிக்வகாண்பட பயணிக்கிறது அந்த ஓவியம்!

சமீபத்தில் புதுக்பகாட்ணடக்குச் வசன்றபபாது, கிணடத்த அணர நாள் இணடவவளியில்

வகாளுத்தும் வவயிலில், மூச்சிணறக்க, நிணறய வியர்த்துக்வகாண்டு மணல ஏறிப் பார்த்து

மணலத்துப்பபான மற்பறார் இடம்... சித்தன்னவாசல் கிராமம்!

அங்கு இருந்த சமை குணகக் பகாயில் ஓவியங்களுக்கு புல்லட் ப்ரூஃப் கூண்டு இல்ணல; யாரும்

முைங்காலிட்டு அைவும் இல்ணல. புதிதாகக் கல்யாைமான கிராமத்து பஜாடியும், அவர்களின்

பாதுகாப்புக்காக(?) வந்திருந்த குடும்பத்தினரும், 'எதிர்காலக் கல்யாைம்’ பற்றி விவாதிக்க

வந்திருந்த இன்வனாரு பஜாடியும் பசர்த்து வமாத்தமாக 10 பபர் இருந்திருப்பபாம். குணகக்குள்

சமைப் படுக்ணகக்குள் வசல்லும் முன்னர், உயபர பார்த்தால் உச்சி நடுங்குகிறது.

அன்னப்பறணவயும், தாமணரக்குைமும், அந்தத் தாமணரணயக் வகாய்ய வரும் வபண்ணின்

Page 184: ஆறாம் திணை - Aaraam thinai

ணககளும், யாணனயும், அரசனும், அரண்மணனக் குைாமும்... என நீளும் அந்த ஓவியம்

உண்ணமயில் நம் தண்டுவடத்ணதச் சில்லிடணவக்கும்.

அந்த ஓவியங்கள், கிட்டத்தட்ட 8-ம் நூற்றாண்டில் சமைர்கைால் வணரயப்பட்டணவ

என்கிறார்கள். வணரயப்பட்ட அந்த ஓவியத்தின் அத்தணன நிறங்களும், சத்தியமாக தாவரங்களில்

இருந்தும் மூலிணககளில் இருந்தும்தான் வபறப்பட்டிருக்க முடியும். பாணற இடுக்குகளில் 'அரிப்பு

நீக்க’ வந்த இரண்டு கால் மிருகங்கள் சில, ஆங்காங்பக ஆர்ட்டினில் அம்பு வசருகி, காதல் பஜாடி

வபயர் எழுதிப் பாழ்படுத்தியவற்ணறயும் தாண்டி, கிட்டத்தட்ட 1,300 ஆண்டுகளுக்குப் பிறகும்

இன்னமும் அந்த ஓவியங்களின் எழில், தாமணரயின் இதழ்களின் நிறமும், தடாகக் காட்சியின்

வண்ைமும் குன்றாது உயிர்ப்புடன் இருப்பது பிரமிப்பு. இணவ அணனத்ணதயும் தாண்டி அந்த

ஓவியம் வசால்லும் கணலயும் வாழ்வியலும் இன்னும் அதிகம் பிரிக்கப்படாத ஆவைம்.

பிரான்ஸின் லூவரில் சிணற பிடிக்கப்பட்டு உலகம் வகாண்டாடும் பமானலிசா ஓவியத்துக்கு,

கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கு முன் னபர பிறந்த அந்தக் குணக ஓவியங்கள்

குணறந்தணவயா என்ன? 'அஜந்தா ஓவியத்ணத ஒட்டியணவ இணவ’ என்கிறார்கள்

வதால்லியலாைர்கள். எல்லாவற்றுக்கும் பமலாக இந்தக் குணகக்குள் சில பகாைங்களில் எழுப்பும் மூச்சு ஒலி பல மடங்காக அதிரும் ஆச்சரியம் உலகின் பவவறந்த மூணலயிலும் உைர

முடியாதது. எத்தணன துல்லியமான ஒலி பமலாண்ணமத் வதாழில்நுட்பத்துடன்

அணமக்கப்பட்டிருந்தால், அந்தக் குணக மூச்சு ஒலிணய பன்மடங்கு எதிவராலிக்கும். நம்

மூத்தமரபின் ஆழ் நுண்ைறிவு, ஆச்சரியம் அளிக்கிறது. பகாணடயில் மஞ்சைாகப் பூத்திருக்கும் வகான்ணறக்கும் வாணகக்கும் நடுவில் இருக்கும் சித்தன்னவாசல் மாதிரியான கிராமங்கள்

இன்னும் வகாஞ்சபம வகாஞ்சம்தான் தமிைகத்தில் மீதம் இருக்கின்றன!

நாகரிகத் வதாட்டிலாக இருந்த ஆறுகள் மைல் குவாரிகைாக மாறிவருவதில் ஆற்றங்கணரயில்

மைல் வீடு கட்டி, பூவரச இணலயில் ஊதல் வசய்து, நுங்ணகத் தின்றுவிட்டு பனங்காயில் வண்டி

வசய்து உருட்டி, விணையாடும் கிராமங்கள் பவகமாகத் வதாணலந்துவருகின்றன. சிறுதானியங்கள்

மாதிரி நம் மரபபாடு வாழ்ந்துவரும் சிறுவதய்வங்கள், 'பிைாட்’களுக்கு இணடஞ்சலாக

இருப்பதாகப் பபச ஆரம்பித்துவிட்டார்கள். ஒட்டுவமாத்தமாக நம் கிராமங்கள்

வதாணலந்துபபாவதற்குள், ஒரு நணட விடுமுணறயில் நம்ணம வைர்த்த அந்தத் வதாட்டில்கணைப்

பபாய் பார்த்து வரலாம்.

இதுபபாகவும் நம் குைந்ணதகணை மகிழ்விக்கும் விடுமுணற ஸ்வபஷல் பரிசுகள் தமிைகம் முழுக்க

ஏராைமாக, தாராைமாகக் கிணடக்கின்றன. திருவநல்பவலி இருட்டுக்கணட அல்வா, தூத்துக்குடி

மக்ரூன், மதுணர ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால், சிம்மக்கல் கறிபதாணச, கன்னியாகுமரி

பதங்காய் சாதம் - மீன் குைம்பு, நடுக்கணட இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா, ராமநாதபுரம்

கைவாய் மீன் பகாலா உருண்ணட, இறால் ஊறுகாய், மைப்பாணற அரிசி முறுக்கு, கீைக்கணர

வநாதல் அல்வா, சிதம்பரம் வகாத்சு, திருவாணனக்காவல் ஒரு பஜாடி வநய் பதாணச,

கும்பபகாைம் பூரி பாசந்தி, கூத்தாநல்லூர் தம்ரூட், நீடாமங்கலம் பால்திரட்டு, திருணவயாறு

அபசாகா, கும்பபகாைம் டிகிரி காபி, அருப்புக்பகாட்ணட முட்டாசு, பகாவில்பட்டி

கடணலமிட்டாய், ஆம்பூர் பிரியாணி, நாகர்பகாவில் அணடப்பிரதமன், சாத்தூர் காராபசவு,

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்பகாவா, வசங்பகாட்ணட பார்டர் கணட நாட்டுக்பகாழி வறுவல், திண்டுக்கல்

பவணு கணட பிரியாணி, பண்ருட்டி முந்திரி சாம்பார், சாயல்குடி கருப்பட்டிக் காபி, பரமக்குடி

சிக்கன் சால்னா, பைநி பஞ்சாமிர்தம், புதுக்பகாட்ணட முட்ணடமாஸ்... என நீளூம் இந்தப்

பட்டியலில் சில, இந்த விடுமுணறயில் உங்கள் குடும்பம் ருசிக்கும் உைவாகட்டும். மரணப

மறக்காதிருக்க இதன் ருசியும் மைமும் மூணைக்குள் நிச்சயம் நமக்கு எப்பபாதும் பவண்டும்.

விடுமுணறகள் இப்படி சிலிர்ப்ணபத் தந்து, ஆச்சரியங்கணை விணதக்க பவண்டும். அண்ைாந்து

பார்க்கணவத்து அதன் மூலம் நம்ணமச் சின்னதாக்கி நம் 'அகம்’ கணைய ணவக்க பவண்டும்.

Page 185: ஆறாம் திணை - Aaraam thinai

ஆசுவாசப்படுத்தி நம் நுண்ைறிணவத் துலங்கணவக்க பவண்டும். ஆனால், அச்சமும் ஆதிக்கமும்

கணைய பவண்டிய நம் பகுத்தறிபவா அணத விடுத்து, நுண்ைறிணவ பவகமாகத் வதாணலக்கிறது.

நவீனமும் துரிதமும் தரும் பகளிக்ணககளில்தான் இணைப்பாறல் என இருப்பதில், பாரதி வசான்ன

'விட்டு விடுதணலயாகி’ எப்படிக் கிட்டும்?

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-87

மருத்துவர் கு.சிவராமன்

ஒளியின் பவகத்ணத, ஒரு விநாடிக்கு 1,86,282 ணமல்கள் என்று ஐபராப்பிய விஞ்ஞானி பராமர்

கைக்கிட்டுச் வசான்ன ஆண்டு 1676. அணத மிக்கல்சனும் மார்லியும் உறுதிப்படுத்திய ஆண்டு

1887. இது அணனவரும் அறிந்த அறிவியல். ஆனால், '2202 பயாசணன தூரத்ணத, அணர விநாடியில்

கடக்கும் சூரியணன வைங்குகிபறாம்’ எனப் பபாகிறபபாக்கில் சயனாச்சாரியா என்கிற இந்திய

அறிஞர் வசான்னது பலருக்கும் வதரியாத வசய்தி.

கரும்பலணகப் பள்ளிக்கூடமும் கால்குபலட்டரும்கூட இல்லாத 14-ம் நூற்றாண்டில், 'பயாசணன

தூரம்’ எனும் அந்தக் கால கைக்ணக ணவத்து ஒளியின் பவகத்ணதக் கைக்கிட்டுப் பார்த்தால் வரும்

மதிப்பு, விநாடிக்கு 1,85,016 ணமல்கள் என்ற, ஏறத்தாை அறிவியலின் அபத துல்லிய

விவரம்தான்.

பபராசிரியர் இரா.சிவராமன் சமீபத்தில் எழுதிய 'ணப கணித மன்றம்’ வவளியிட்டுள்ை

'இணையில்லா இந்திய அறிவியல்’ எனும் புத்தகத்தில் இதுபபான்ற ஏராைமான முன்பனாடிச்

வசய்திகள் வகாட்டிக்கிடக்கின்றன. 'பித்தபகாரஸ் தியரி முதல் துத்தநாகம் பிரித்வதடுக்கும் உத்தி வணரயில் அறிவியலின் மிகச் சவாலான விஷயங்கணை முதலில் வசான்னவர்கள் வாழ்ந்த பூமி

இது!’ என்கிறது அந்த நூல்.

Page 186: ஆறாம் திணை - Aaraam thinai

அணுணவப் பற்றியும் அதன் அைவு, வசயணலப்

பற்றி எல்லாம் ஐன்ஸ்டீன், ஓப்பன் வஹய்மர் ஆகிய விஞ்ஞானிகள் பபசும் காலத்துக்கு

மிகவும் முன்னபர, பக்குடுக்ணக

நண்கணியனாரும், மற்கலி பகாசலானாரும்

பபசியது, ஆராய்ந்தது குறித்து பபராசிரியர்

வநடுஞ்வசழியன் எழுதிய 'ஆசிவகம்’ எனும்

ஆய்வு நூல், மிக முக்கியமானது.

அறிவியல் என்பது, ஆழ்ந்த நுட்பமான

பார்ணவயில், நுண்ைறிவிபலா (observation)

அல்லது பசாதணனயிபலா (experimental)

விணைவது. இரண்டில் எந்த வடிவில் அறிவியல்

வபறப்பட்டாலும், எப்பபாது கைக்கிட்டாலும், பசாதித்தாலும் ஒபர முடிணவத் தரக்கூடியதாக

(REPRODUCIBILITY) இருக்க பவண்டும்.

நம்மவரின் நுண்ைறிவுக்கு இன்பனார்

உதாரைம் ராமானுஜனின் எண்கணித நுட்பம்.

உலகப் புகழ்வபற்ற கணித பமணத ஹார்டி, பநாய்வாய்ப்பட்டிருந்த ராமானுஜணன

மருத்துவமணனயில் சந்தித்தபபாது, 'தான் வந்த

கார் எண் 1729 அவ்வைவாக ராசி இல்லாத எண்’

எனச் வசால்ல, அடுத்த கைத்தில், ’No. It is the

smallest number expressible as the sum of two

cubes in two different ways!’ என ராமானுஜன்

வசான்னணத, மாவபரும் விஞ்ஞானி ஹார்டி புரிந்துவகாள்ைபவ சில மணி பநரங்கள் ஆனது.

இதற்குக் காரைம், கணிதபமணத ராமானுஜனின் அசாத்தியமான நுண்ைறிவுதான்.

இப்படி, நம் மூத்த மரபுக்குடி அத்தணன அறிவியணலயும் அன்று தந்தது நுண்ைறிவினால் தான்.

பல்லாயிரம் ஆண்டு வயதான மணலணயப் பிைந்து அணுணவக் கைக்கிடவும், பல மில்லியன்

வயதான நமக்கு இருக்கும் ஒபர பசாற்றுக்கைனிணயப் பிைந்து எண்வைணய உறிஞ்சவும், கடலில்

அணுநீர் கக்கி ஆற்றல் வபறவும் 'பசாதணன அறிவியல்’ (Experimental Science) முன்வரும்.

ஆனால், அப்படியான விபநாத பரிபசாதணனகணை நுண்ைறிவு அனுமதிக்காது.

நுண்ைறிவு, அறம் சார்ந்தது; பல்லுயிர் நலன் காக்கும் மனம் சார்ந்தது. ஆனால் பசாதணனகைால்

வபறும் அறிவியல், வபரும்பாலும் வணிகமும் காப்புரிணமயும் சார்ந்தது. அறமும் பல்லுயிர் பாதுகாப்பும் பசாதணன அறிவியலுக்கு எப்பபாதும் கணடசிக் கரிசனமாக மட்டுபம

அணமந்திருக்கும்!

எல்லாம் சரி. ஆசிவகரும் ஆரியப்பட்டாவும் கணிக்கப் பயன்பட்ட அந்த நுண்ைறிவு, நவீன

யுகத்தில் எங்பக பபானது? 2,400 வருடங்கைாகத் துருப்பிடிக்காத இரும்புத் தூணைத் தந்த

நுண்ைறிவின் வதாழில்நுட்பம் எங்பக வதாணலந்தது? யாணன கட்டிப் பபாரடித்த உைவு, ஏன்

இன்ணறக்கு வரப்பு ஓரத்து வாணக மரத்தின் கிணையில் விவசாயி ணயத் தூக்கில் வதாங்கணவத்தது?

பசியில் அழும் குைந்ணதணயயும், பசாணகயில் சாகும் வபண்ணையும் ஊரின் இன்பனார் ஓரத்தில்

ஏன் இன்னும் ணவத்திருக்கிறது?

Page 187: ஆறாம் திணை - Aaraam thinai

இந்தக் பகள்விகளுக்கான பதில்களுக்குப் பின்பன நிச்சயமாக ஒளிந்திருப்பது, சகமனிதணன

பநசிக்காத, சகபயணியாகப் பார்க்காத சமூகமாக நாம் மாறிப்பபான அவலம்தான். இது,

இன்ணறக்கு பநற்று நடந்த மாற்றம் அல்ல... நாம் பல பநரம் சிலாகிக்கும் சங்க இலக்கியக்

காலத்தில் இருந்பத இந்த ஆதிக்க உைர்வும் பவற்றுணம மனமும் நம் கூடபவ ஒட்டிவந்துள்ைன.

பவத மரபுக்கும் சாங்கிய மரபுக்கும் நடந்த பிைக்குகள், சமைத்துக்கும் ணசவத்துக்கும் நடந்த

கடும் பபார், ணசவத்துக்கும் ணவைவத்துக்கும் நடந்த வகாணலவவறித் தாக்குதல்கள் எனத்

வதாடங்கி, இன்ணறக்கு நடக்கும் அத்தணன சாதிமதச் சண்ணடகள் நமக்குள் ஆைமாக விணதத்த

பிைக்குகள்தாம், நம் நுண்ைறிவின் பயணன நம் சகமனிதரின் வாழ்வின் நலனுக்குத் தரவிடாது

தடுத்தன.

நாம் உருவாக்கிய இந்தச் சாதிமதப் பிைக்குகளின் நீட்சிதான், ஒளியின் பவகத்ணதத் துல்லியமாகக்

கைக்கிட்ட நம்மால், பக்கத்தில் இருக்கும் நம் சகமனிதனின் சங்கடங்கணைக் கைக்கிட

முடியாமல் ணவத்தது.

நீள்கடணலயும், வநடுவயணலயும், வான் மணலணயயும் காக்க மட்டும் நுண்ைறிவு பயன்படாது.

'என் சாதி... என் மக்கள்...’ என்னும் பபதணம பபாற்றும் அரசியல்வாதிணயயும், 'உனக்பகன்

வம்பு?’ சித்தாந்தம் பபாதிக்கும் கல்விணயயும், 'எனக்கு எதுக்குப்பா வம்பு?’ என நகரும் சுயநல

வாழ்வியணல விலக்கவும் வீழ்த்தவும்கூட இந்த நுண்ைறிவு கண்டிப்பாகத் பதணவ!

- பரிமாறுயவன்...

ஆறாம் திணை!-88

மருத்துவர் கு.சிவராமன்

''என்ன வசய்யப்பபாகிபறாம்? அதன் அபாயம் குறித்த புரிதல் நம்மிடம் இருக்கிறதா? எப்படி நம்

சந்ததியினணரக் காப்பாற்றப் பபாகிபறாம்? என்ன திட்டம் ணவத்திருக்கிபறாம்?’ - இப்படி

ஏகப்பட்ட பகள்விகணை அடுக்கியிருக்கிறது புது வடல்லி நீதிமன்றம்... எதற்கு?

பதசிய அைவில் எக்குத்தப்பாகப் வபருகும் குப்ணப உைவுக்காக!

அதீதக் வகாழுப்பு மற்றும் எண்வைய்ச் சத்துடன் உடல் எணடணய அதிகரித்து, ரசாயன

மாற்றங்கணைத் தாறுமாறாக ஊக்குவிக்கும் உைவுகபை... குப்ணப உைவுகள். இணவ, உண்டாக்கும் அபாயங்கணைக் கட்டுப்படுத்த வல்லுநர்கணை வழிகாட்டச் வசால்லிக்

பகட்டிருக்கிறது வடல்லி உயர் நீதிமன்றம்.

அதற்கான கூட்டத்தில் கலந்துவகாண்ட வபரு உைவு நிறுவனங்களின் கூட்டணமப்புகள்,

'உைவில், குப்ணப உைவு என்று ஒன்று எப்படி இருக்க முடியும்? எங்கள் உைவுகணைச்

சாப்பிடும் குைந்ணதகணை ஓடியாடி விணையாடச் வசால்லுங்கள்; குதிக்கச் வசால்லுங்கள்; கூடுதல்

உப்பும் சர்க்கணரயும் நல்லதுதாபன?’ என்று பகீர் லாஜிக் வசால்லி வாதிட்டதாகப் பிரபல

சூைலியலாைர் சுனிதா நாராயண், தனது 'டவுண் டு எர்த்’ இதழில் வபாங்கியிருக்கிறார்.

இந்திய உைவு வணிகத்தில் உச்சத்தில் இருக்கும் நூடுல்ஸ் தயாரிப்பபார், வநாறுக்குத் தீனி

தயாரிப்பபார், குளிர்பான கம்வபனிகள் தணலணமபயற்று வழிநடத்தும் National Restaurant

Association of India, All India food processors Association ஆகிய இருவபரும் கூட்டணமப்பும்,

Page 188: ஆறாம் திணை - Aaraam thinai

குைந்ணத மருத்துவர்கள் சிலரும், சமூக ஆர்வலர்கள் சிலரும் பங்பகற்ற அந்தக் கூட்டத்தில், 'நாம

என்ன வசய்ய முடியும்? பிள்ணைகணைக் கவனித்துச் சாப்பிட அறிவுறுத்தலாம் (eat responsibily)’

என்ற ரீதியில் விவாதித்திருக்கிறார்கள்.

அந்த விவாதத்தில், சிக்ஸ் பபக், சிக் இணட, சிக்ஸர் பிரபலங்கணை இனி இந்தக் குப்ணப விைம்பரத்துக்குப் பயன்படுத்துவணதத் தணட வசய்யலாம் என்று வந்து விழுந்த ஒரு

பயாசணனணய நிணனத்து அழுவதா... சிரிப்பதா எனத் வதரியவில்ணல. பள்ளி அருகில் குப்ணப உைவுகள் விற்பணதக் குணறத்துக்வகாள்ைச் வசால்லலாம் எனவும் பயாசணன

வசால்லியிருக்கிறார்கள்.

பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கணடகணை அகற்றும் பபாராட்டங்கபை இன்னமும்

வதாடரும் நிணலயில், குப்ணப உைவுக் கணடகணை எப்படி நிறுத்தப்பபாகிபறாம்? நீதிமன்ற

உத்தரவுக்காகக் குப்ணப உைவு விவகாரம் இப்பபாது ஊறப்பபாடப்பட்டிருக்கிறது. அபத சமயம்,

எது குப்ணப உைவு என்பதில் நமக்கும் வகாஞ்சம் வதளிவு பவண்டும்.

இத்தாலியின் பராம் நகர ஆயா சுட்ட பீட்சா, அவர்களுக்கு குப்ணப இல்ணல. வபய்ஜிங்க்குப் பக்கத்துக் கிராமத்தில் வசிக்கும் யுவான் சுவாங் வபரியம்மா வீட்டில் வசய்த நூடுல்ஸ்

அவர்களுக்குக் குப்ணப இல்ணல. வஜர்மனியின் வபர்லின் நகருக்கு வவளிபய அந்த ஊர்

grobmutter (பாட்டிக்கு வஜர்மானியப் வபயர்) வசய்யும் பர்கர் அவர்களுக்குக் குப்ணப இல்ணல.

ஆனால், இவற்றில், அவரவர் நாட்டில் விணையும் வபாருள்கணையும் பசர்த்துக் கூடுதலாக உப்பு,

எண்வைய், இனிப்பு, வாசணனத் திரவியம், சுணவயூட்டி, வகட்டுப்பபாகாது இருக்கும் ரசாயனம்,

புதிதாகத் வதரிய உதவும் உப்பு, தனக்கான பிரத்பயகச் சுணவ தரும் பபட்டன்ட் மர்மப்

வபாருள்கள் ஆகியணவ பசர்த்து, அணமந்தகணரயிலும் ஆலங்குைத்திலும் சுடச்சுட

விற்கப்படும்பபாதுதான் அந்த உைவு குப்ணப ஆகிறது.

பராம் நகர ஆயாவுக்கும் வபய்ஜிங் வபரியம்மாவுக்கும் சந்ணத வதரியாது. நம் அப்பச்சி பபால,

அவர்களுக்கும் நம் சந்ததி நலம் மட்டும்தான் முக்கியம். வணிகத்துக்காக மட்டும் வணட சுடும்

கம்வபனிகளுக்பகா இந்த 'பகர்’ கைக்ணகவிட, 'பஷர்’ கைக்குதான் முக்கியம்.

Page 189: ஆறாம் திணை - Aaraam thinai

விஷயம் வதரியாத அல்லது வதரிந்துவகாள்ை விரும்பாத இணைஞர்கபைா 'வகமிக்கல் பசர்த்துச்

சாப்பிட்டால்தான் எங்களுக்குள் வகமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆகுது’ என்று அந்தக் குப்ணப உைணவச் சட்டி நிணறய ணவத்துக்வகாண்டு வயிற்ணற நிரப்பி உப்ப

ணவத்துக்வகாண்டிருக்கிறார்கள்.

அபத சமயம், வகாஞ்சம் பவகமாகபவ பிரபலமாகிவரும் சிறுதானியம் குறித்தும் எனக்குக்

வகாஞ்சம் பயம் உண்டு. பசாைப் பணியாரம், கம்பங்கூழ் வணகயறாக்களுக்கு நம்மவர்களிணடபய

வபருகிவரும் ஆதரணவக் கண்டு, அதிலும் பைம் பண்ைலாம் எனப் பன்னாட்டு நிறுவனங்கள்

கணட விரித்தால், வவகுவிணரவிபலபய வதருவுக்குத் வதரு ஃபிவரஞ்சு விண்படா பபாட்ட

வண்ைமயமான கணடகள் 'கடணலக் கறி பீட்சா, வகாள்ளு பர்கர், வவந்தய பாஸ்தா’ என

விற்கக்கூடும். என்ன ஒரு சந்பதகம்... அதில் வவறும் பமார், சின்ன வவங்காயம் ஆகியணவ

மட்டும் பசர்ப்பார்கைா அல்லது சந்திரன், வசவ்வாயில் இருந்தது எல்லாம் வபயர்த்து எடுத்துவந்த

ரசாயனம் தூவி விற்பார்கைா என்பது வதரியாது!

குப்ணப உைவுகள்தான் இன்று குட்டி குண்டர்கணையும்

நாணைய நீரழிவு பநாயாளிகணையும் பணடக்கின்றன. ஏழு

வயசுப் ணபயன், 'பகஸ் டிரபிள் அங்கிள்...’ என்பதும்,

உடபன, 'அதுக்வகன்ன இப்பபா குைந்ணதங்க அல்சருக்கு ஸ்வபஷல் அல்சர் மருந்து எல்லாம் பிச்சுக்கிட்டுப் பபாகுது

சார்...’ என மருந்து நிறுவனங்கள் குஷியாவதும் இந்தக்

குப்ணப உைவுகைால்தான்.

வைக்கத்துக்கு மாறாகக் வகாஞ்சம் அதிகம் தாகம் எடுத்து, உடற்பயிற்சிக்கு என ஒரு துளி வியர்ணவ சிந்தாமபல

தடாலடியாக ஐந்து கிபலா எணட குணறந்து, பசி வரும்பபாது

10 பபணர அடிக்க பவண்டும்பபால வடன்ஷன் வந்து,

அலுவலக வமடிக்கல் க்ணைமுக்காகப் பரிபசாதித்தபபாது,

'உங்களுக்கு சுகர்’ என மருத்துவர் 'ஸ்வீட் நியூஸ்’

வசால்லும்பபாதுதான் நமக்குச் சர்க்கணர வியாதி இருக்கிறது என்பபத வதரியவரும்.

ஆனால், அதற்கு 4-5 வருடங்களுக்கு முன்னபர, சர்க்கணர பநாய்க்கு முந்ணதய நிணலயிபல,

ரத்தக்குைாயில் வகாழுப்புப் படிவதில் வதாடங்கி, சின்னச் சின்ன ரத்த நாைங்களில் பசார்வும்

சிணதவும் படிய ஆரம்பித்திருக்கும்.

'தடுக்குமா... தடுக்காதா?’ எனப் பல சர்ச்ணசகளில் இருக்கும் பல வதாற்றுபநாய்களுக்கும் பக்கம்

பக்கமாகத் தடுப்பூசி பபாடச் வசால்லும் அரசும் மருத்துவர்களும், நிச்சயம் பநாணயத் தரக்கூடிய

இந்தக் குப்ணப உைணவத் தடுப்பதற்கு மட்டும் இத்தணன அலட்சியம் காட்டுவது ஏன்?

உலகம் முழுக்கபவ குப்ணப உைவுக்கு அதிக வரி விதிக்கிறார்கள். பள்ளிகளில் தணட

விதிக்கப்படுகிறது. ஹாலிவுட் பிரபலங்கள், 'இனி நான் இதற்கு விைம்பரம் வசய்ய மாட்படன்’

எனச் வசால்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அவமரிக்காவின் முதல் வபண் மிச்சல் ஒபாமா, குப்ணப

உைவுக்கான எதிர்ப் பிரசாரத்ணத முன்வனடுத்திருக்கிறார். வகாத்துக்வகாத்தாகச் வசத்துப்பபாகும்

அபாயம் தரும் குப்ணப உைவின் பிடியில் 10 வயதிலும், குடிப்பைக்கப் பிடியில் 20 வயதிலும்

இருப்பணத இப்பபாது தடுக்காமல் நாணைய நலவாழ்ணவத் திட்டமிடுவது எப்பபாது?

- பரிமாறுயவன்...

Page 190: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை!-89

மருத்துவர் கு.சிவராமன்

ததாழில்நுட்பங்கள், உச்சத்தில் பகாபலாச்சும் காலம் இது. வரபவற்கப்படபவண்டிய பல

வசதிகணை இணவ தந்தாலும், நம்ணம அறியாமல் நம் உயிணரபய உறிஞ்சும் ஆபத்ணதயும் அபத

வதாழில்நுட்பங்கள்தான் தருகின்றன.

ஆக்ஸ்ஃபபார்டு பல்கணலக்கைகப் பபராசிரியர் ரூசல் ஃபாஸ்டர் சமீபத்தில் வசான்ன

வார்த்ணதகள் அணத உைரச் வசய்யும். 'நான்கு மில்லியன் வருட மரணப மதிக்காத திமிர் உள்ை

ஒபர உயிரினம், மனித இனம்தான்!’ - அவரது ஆய்வு முடிணவ, இந்த ஒற்ணற வரியில்

கூறிவிட்டார்.

இரவில் சரியாகத் தூங்காமல் இருப்பவருக்கும், பவணல நிமித்தமாக இரவில் பணிபுரியும்

ஊழியருக்கும் சாதாரை வயிற்று உபாணத முதல் மார்பகப் புற்று வணர உருவாகும் ஆபத்துகணை,

தன் ஆய்வில் விவரித்திருக்கிறார். கூடபவ, 'குணறந்த ஆற்றணல எடுத்துக்வகாண்டு ஒளிணய

உமிழும் எல்.இ.டி. விைக்கு உள்ை ஸ்மார்ட் பபான், படப்வலட் வணகயறாக்கள், தன் ஒளிக்கற்ணறயில் அதிகபட்ச நீல ஒளிணயத் தந்து இரவில் வநடுபநரம் பயன்படுத்துபவர்களுக்கு

ஆபத்து விணைவிக்கின்றன’ என்கிறார். பபார்ணவக்குள் ஒளிந்துவகாண்டு ஸ்மார்ட் பபானில்

நடுநிசி தாண்டி சாட் வசய்தால், காதல் வருமா வதரியாது; ஆனால், பகன்சர் வரக்கூடும்!

பல பநரங்களில், இந்தத் வதாழில்நுட்பங்கள் நம் பண்ணடய மரபின் நீட்சிணய

ஓரங்கட்டிவிட்டு, ஒரு நாளில் அறபவ மறந்திடச் வசய்வதும்கூட பவதணனயான விஷயம்தான்.

அப்படி நாம் மறந்த விஷயங்களில் மிக முக்கியமான ஒன்று... குைந்ணதகளின் பநாய் எதிர்ப்பு

ஆற்றலுக்காக நம்மிணடபய இருந்த சில நல்வாழ்வு தடுப்பு முணறகள்.

Page 191: ஆறாம் திணை - Aaraam thinai

இணவ, தற்பபாது 'பவக்ஸின்’களின் வருணகயால் ஒட்டுவமாத்தமாக மணலபயறிவிட்டன.

அத்துடன் குைந்ணத நல மருத்துவர்கள் இந்தப் பாரம்பரியப் புரிதணல ஏற்றுக்வகாள்ை மறுப்பதும்

இந்த முணறகள் வதாணலந்துபபாவதற்கு முக்கியமான காரைமாகிவிட்டது. கிட்டத்தட்ட 16

வணகயான பவக்ஸின்கணை வலியுறுத்தும் மருத்துவச் சமூகம், நம்மிணடபய இருந்த 23 தடுப்பு

மருந்துகணை அதன் ஆைமும் மருத்துவக் குைமும் புரிந்துவகாள்ைாமல், மறக்கச் வசய்துவிட்டது.

மதுணர மாவட்டப் பகுதிகளில், பிறந்த குைந்ணதக்கு, தாய்மாமன் 'பசணன ணவத்தல்’ என ஒரு

சடங்கு இன்றைவும் நணடவபறும். அதில் சிலர், 'சீனிக் கணரசணல’ இப்பபாது வகாடுக்கிறார்கள்.

ஆனால், 'பசணன ணவத்தல்’ என்பது, குைந்ணதக்கு வவறுமபன இனிப்பு ருசிணயப் பைக்கும்

வவறும் சீனி மருந்து வகாடுக்கும் மரபு அல்ல; 'பசய் வநய்’ வகாடுத்தல் என்பபத காலப்பபாக்கில்

'பசணன வகாடுப்பது’ என்றாகி, அதுவும் பின்னாளில் பமலும் மருவி 'சீனி வகாடுப்பது’ எனச்

சிணதந்துவிட்டது. 'பசய் வநய்’ என்பது, குைந்ணதகளுக்காக வீட்டிபலபய வசய்யப்படும் மிகச்

சிறந்த ஒரு தடுப்பு மருந்து.

குைந்ணதகளின் ஆபராக்கியத்துக்கு பமாசமான பாதிப்பு ஏற்படுத்தும் கிருமிகள் இரு

வணகப்படும். ஒன்று... சளி, இருமணலத் தருவது, இன்வனான்று வயிற்றுப்பபாக்ணகத் தருவது. இந்த இரண்டு வணக பநாய்க் கூட்டத்துக்கும் காரைமான நுண்ணுயிரிகணைச் வசயல் இைக்கச்

வசய்யும் பல மூலிணககணைக்வகாண்பட இந்தச் 'பசய் வநய்’ தயாரிக்கப்படுவதுதான் இதில்

விபசஷம். ஆடாவதாணட, தூதுவணை, இண்டு, பவப்பங்வகாழுந்து, கண்டங்கத்தரி... முதலான 57

வணக மூலிணககணை ணவத்து வீட்டிபலபய தயாரிக்கும் அந்தச் 'பசய் வநய்’,

ணகக்குைந்ணதகளுக்கான அந்தக் கால தடுப்பு மருந்து எனலாம்.

தற்பபாது புைக்கத்தில் இருக்கும் பவக்ஸின் வணக தடுப்பூசிகளில் இரண்டு வணக உண்டு. பநாய்

வராமல் தடுக்க, பநாய்க்குக் காரைமான கிருமிணயச் வசயல் இைக்கச் வசய்யும் மருந்ணத

உடலுக்குள் வசலுத்தி, அதற்கான எதிர்ப்பாற்றணல நமக்குள் வைர்ப்பது. இணத Prophylactic

Vaccine என்பார்கள். பநாணயக் குைப்படுத்தும் Therapeutic Vaccine என்பது இரண்டாம் வணக.

நம் ஊர் 'பசய் வநய்’ணய இந்தப் பிரிவில் அடக்கலாம்.

'அட! 57 வணக மூலிணககணைத் பதடி நான் எந்தக் காடு, மணலக்குப் பபாவது? வகாஞ்சம் சிம்பிைா

எதுவும் இல்ணலயா?’ என்று பகட்பவர்களுக்கு... இன்னும் மிச்சமுள்ை கிராமங்களில்

மக்களிணடபய அதற்கும் ஒரு மருந்து இருக்கிறது. அது 'உணர மருந்து’ எனும் தடுப்பு மருந்து.

இதணன சுக்கு, திப்பிலி, மாசிக்காய், அக்கரகாரம், அதிமதுரம், பூண்டு, கடுக்காய், வநல்லிக்காய்,

வசம்பு என்ற ஒன்பது மூலிணககணைக்வகாண்டு எளிதாகத் தயாரிக்கலாம்.

சுக்கின் பமல் பதால் சீவியும், கடுக்காய், வநல்லிக்காணய அதன் விணதணய நீக்கியும்

ணவத்துக்வகாள்ை பவண்டும். வசம்ணப அதன் பமல் பதால் கருகும் வணர சுட்டு எடுக்க

பவண்டும். பின் எல்லா வபாருள்கணையும் வறுத்து, நன்கு வபாடி வசய்துவகாள்ை பவண்டும்.

இந்தப் வபாடிணய, அதிமதுரக் கஷாயத்துடன் பசர்த்து அணரத்து சிறுசிறு குச்சிகைாகச் வசய்து

காயணவத்துக்வகாண்டால், உணர மருந்து தயார். இணத தாய்ப்பாலில் இணைத்து, குைந்ணத பிறந்த

மூன்றாம் நாள் முதல் வகாடுக்கத் வதாடங்கலாம். முதலில் ஓர் இணைப்பு, இரண்டு இணைப்பு

எனத் வதாடங்கி குைந்ணத வைர வைர இணைப்ணப அதிகமாக்கிக்வகாள்ை பவண்டும்.

ஜீரைத்ணதயும், பநாய் எதிர்ப்பு ஆற்றணலயும் வைங்கும் இந்த உணர மருந்து, காலங்காலமாக

வைக்கில் உள்ை மருந்து. இது, அரசு சித்த மருத்துவமணனகளில் இலவசமாகபவ கிணடக்கும்

என்பது கூடுதல் வசய்தி.

''வசம்பா..? அது அவமரிக்காவில் நல்ல வபாருள் இல்ணலபய!’ எனச் வசால்வார்கள் சில

இணையப் புலிகள். கடந்த வருடம் இந்த ரீதியில் ஒரு விவாதத்ணதயும் கிைப்பினார்கள்.

Page 192: ஆறாம் திணை - Aaraam thinai

வசம்பில் உள்ை நறுமை எண்வையில், 'பீட்டா

ஆசபரான்’ எனும் நச்சுப்வபாருள் இருப்பதாக வாதிடும்

அவர்கள், வசம்பின் அடிப்பணட குைத்ணத

மறந்பதவிட்டார்கள். முதலில், வசம்பின் நறுமை

எண்வைணய நாம் பிரித்து உபபயாகிப்பது இல்ணல. அடுத்தது வசம்பில் இருக்கும் அந்த எண்வையின்

அைவும் மிகக் குணறவானது. அப்படிப் பிரித்த எண்வையிலும் மிக நுண்ணிய அைபவ பீட்டா

ஆசபரான் உள்ைது. அந்த ஆசபரானும், நாம் வசம்ணபச்

சுடுவதில் வரும் வவப்பத்தில் 100 சதவிகிதம்

ஓடிப்பபாய்விடும் என்பது, அறிவியல் உலகில்

அத்தணன பபருக்கும் வதரியும். ஒருபவணை, வசம்ணபச் சுட்டுத்தான் பயன்படுத்த பவண்டும் என்பது வவள்ணை

பகாட் விஞ்ஞானிகளுக்குத் வதரியாமல் இருக்கலாம்.

ஆனால், கண்டாங்கிப் புடணவ கட்டியிருக்கும் நம் ஊர் ஆத்தா - அப்பத்தாக்களுக்கு நிச்சயம்

வதரியும்.

பல்லாயிரம் ஆண்டுகைாகப் பயன்படுத்தி வந்த வசம்ணப அவசர அவசரமாகப் பழிக்கும் கூட்டம்,

இன்றைவும் சில தடுப்பூசிகளில் அதன் ஸ்திரத்தன்ணமக்காகச் பசர்க்கப்படும் Thiomersal–ன்

நச்சுத்தன்ணமயால் ஆட்டிச பநாய் வருகிறதா எனும் வபரும் சர்ச்ணச வந்தபபாது, அதுகுறித்து

எப்பபாதுபம பபசியது இல்ணல.

'ஆட்டிச பநாய்க்கு, இந்த Thiomersal காரைம் இல்ணல’ என்று அவமரிக்காவின் Center for

disease Control மருத்துவரீதியாக மறுத்துவருகிறது!

தடுப்பு குறித்த அறிவும் புரிதலும், எட்வர்டு வஜன்னருக்கு முன்னபர நம்மவருக்கும் வதரியும்.

வஜன்னர் வகாண்டுவந்த தடுப்பூசிணய நாம் கண்டறியவில்ணல என்றாலும், அபத கருத்தாக்கத்ணத நாமும் வபற்றிருந்பதாம் என்பதற்கு பஹால்வவல் என்கிற அறிஞரின் நூல் ஒரு மாவபரும்

எடுத்துக்காட்டு.

இந்தியா, கிைக்கு இந்திய கம்வபனியின் ஆளுணகயில் இருந்தபபாது, வங்காைத்தின் ஆளுநராக

இருந்த பஹால்வவல், இந்திய மருத்துவ முணறகணைப் பற்றி படித்த முதல் ஐபராப்பியர். அவர்

தன் நூலில், இந்தியாவில் குறிப்பாக வதன்னாட்டு மக்கள், சின்னம்ணமக்கு எதிராகக் குத்தூசி

முணறயில் (inoculation - variolation) பநாய்த் தடுப்ணப ஏற்படுத்தினார்கள் என்பணத 1760-

களிபலபய ஆவைப்படுத்தியிருக்கிறார். குடல்பூச்சியில் இருந்து குடல்புற்று வணர பநாய்த்

தடுப்புக்குப் பாரம்பரியம் சுட்டிக்காட்டுவது, பவப்பங்வகாழுந்ணதத்தான். இப்பபாது,

சித்தரஞ்சன் பதசிய புற்றுபநாய் ஆராய்ச்சிக் கைகம் (CNCRI) பவம்பில் இருந்து ஒரு கிணைபகா

புபராட்டிணனப் பிரித்வதடுத்து, குடல்புற்ணறத் தடுக்கும் பவக்ஸிணனக் வகாண்டுவருவதில்

இறுதிக்கட்டத்ணத எட்டியிருக்கிறது.

நலவாழ்வு குறித்த புரிதலும், அக்கணறயும், அதற்கான வமனக்வகடலும் நம் சமூகத்துக்கு மிக

அதிகம். அதணன 'ஆத்திசூடி’யிலும் 'ஆசாரக்பகாணவ’யிலும் வசால்லி, நம் வாழ்வியபலாடு

பிணைத்ததும் நம் சமூகத்தின் தனித்துவம். வதாழில்நுட்பத்தில் அணத எல்லாம்

வதாணலத்திடாமல், அபத வதாழில்நுட்பத் துணைவகாண்டு மீட்வடடுப்பது மட்டும்தான்

காலத்தின் கட்டாயம்!

- பரிமாறுயவன்...

Page 193: ஆறாம் திணை - Aaraam thinai

ஆறாம் திணை!-90

மருத்துவர் கு.சிவராமன்

'ஆறாம் திணை’யின் கணடசி அத்தியாயம் இது!

பாரதிதாசன் பாடியதுபபால, 'இன்ணறக்குக் கறி என்ன? வசலவு யாது? ஏகாலி வந்தானா?

பவணலக்காரி வசன்றாைா? வகாழுக்கட்ணட வசய்யலாமா? வசந்தாணை வாங்குவமா..?’ என

ஓடிக்வகாண்டிருந்த பலணர, 'நாம் ஏன் கம்பங்கூழும் குதிணரவாலி சாதமும் சாப்பிடக் கூடாது?

என் குைந்ணதக்கு மாசற்ற வாழ்வு, சமச்சீரான உைவு, நிம்மதியான வாழ்வியணல ஏன் என் பணைய

மரபில் பதடக் கூடாது?’ என்ற விவாதங்கணை, அடுப்பங்கணர முதல் அனிபமஷன் திபயட்டர்

வணர விணதத்துவிட்டதில், பரிமாறிய எனக்கும் விகடனுக்கும் நிணறயபவ மகிழ்ச்சி.

மணறந்த 'இயற்ணக பவைாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் முதலான இயற்ணக விவசாயிகள்

பலரும், பாரம்பரிய அறிவியல் வல்லுநர்களும் வதாடர்ந்து பல ஆண்டுகைாகப் பபசியும் கைப்பணியும் வசய்துவந்த விஷயங்கள் இப்பபாது வமள்ை வமள்ை ஆங்காங்பக விழிப்பு

உைர்ணவப் புலரணவத்திருப்பபத திருப்தி!

Page 194: ஆறாம் திணை - Aaraam thinai

''எங்கள் பள்ளியில் புத்தகப்ணப முதல் அடி ஸ்பகல் வணர எந்தப் வபாருளும் ப்ைாஸ்டிக்

கிணடயாது சார். மாைவருக்கான பகன்டீனில் சிறுதானியத் தின்பண்டம் மட்டும்தான்

கிணடக்கும். இணதச் சாத்தியமாக்கியதில் 'ஆறாம் திணை’க்குப் வபரும்பங்கு உண்டு!'' என

பசலத்தின் பகால்டன் பகட்ஸ் பள்ளி முதல்வர் கூப்பிட்டுச் வசான்னபபாதும்...

திருச்சியில் இருந்து முகம்வதரியாத நண்பர் ஒருவர் அணைத்து, ''சார்... என் திருமை விருந்து

முழுக்கபவ சிறுதானியங்களில் சணமக்கப்பட்டதுதான். அணைப்பிதழ் அனுப்புபறன்... அவசியம்

வரணும்'' என்று சிலிர்க்கச் வசய்தபபாதும்...

''எங்கள் மருத்துவமணனயின் 100 படுக்ணகயில் உள்ை உள்பநாயாளிகளுக்கும் சிறுதானிய

உைவுதான் வைங்குகிபறாம். அது மருத்துவச் சிகிச்ணசக்குப் பக்கபலமாக இருந்து சர்க்கணர

கட்டுப்பட உதவுகிறது. பநாயாளிகளுக்கு மட்டுமல்ல, அவருடன் தங்கியிருக்கும் உறவுகளுக்கும்

சிறுதானிய உைவுகணை மட்டுபம வைங்குகிபறாம். அப்பபாதுதாபன நாம் வசால்லும் மாற்றம்

வீட்டு அடுக்கணைக்கும் பரவி, நிரந்தரமாக நிணலத்திருக்கும்'' என்று பகாணவ நீரிழிவு

மருத்துவமணனயின் ஆராய்ச்சி நிறுவன மருத்துவர் பூரித்தபபாதும்...

''அண்ைா... இன்ஜினீயரிங் படிச்சிட்டு இப்பபா முழு பநரமா இயற்ணக விவசாயம் பண்ணிட்டு

இருக்பகன். நீங்க அடிக்கடி எழுதும் மாப்பிள்ணை சம்பா விணதச்பசன். இப்பபா அது விணைஞ்சு

நிக்கிறணதப் பாருங்க. 'ஆறாம் திணை’ என்ணன வவற்றிகரமான விவசாயி ஆக்கிருச்சு!'' என தணல

சாய்ந்து சிரிக்கும் வநற்கதிர்களின் படத்ணத 'வாட்ஸ்-அப்’பில் பகிர்ந்த புதிய நட்ணப

எண்ணும்பபாதும்...

300-க்கும் பமற்பட்ட இயற்ணக அங்காடிகள், 100-க்கும் பமற்பட்ட இயற்ணக சிறுதானிய உைவகங்கள் தமிைகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவாகியிருக்கின்றன என்ற

வசய்திணயக் பகட்கும்பபாதும்... வபருமிதமும் வபருமகிழ்ச்சியும் நிரம்பிய மனத்திருப்தி

உண்டாகிறது!

ஒரு பின்னிரவில் வந்த வதாணலபபசி

அணைப்பில், ''சார்... சீக்கிரபம இந்தியாவுக்குத்

திரும்பிடலாம்னு இருக்பகன். நம்ம ஊர்ல

ஏதாச்சும் விவசாயம் வசய்யணும் சார். இந்த

ஐ.டி. பவணல பவண்டாம்னு பநாட்டீஸ்

வகாடுத்துட்படன்!'' என்று அவமரிக்காவில்

இருந்து இணைஞர் ஒருவர் பபசியபபாதும்...

''எங்கள் பள்ளியில் 4,500 மாைவர்களுக்குச் சமச்சீர் நல்லுைவு தர விரும்புகிபறாம். உைவில்

எணத, எந்த அைவில் எப்படி மாற்றலாம்?'' என திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளியின் முதல்வர்

விசாரித்தபபாதும்...

''எங்கள் ஆணடத் தயாரிப்பு நிறுவனத்தில், வமாத்தமாக 12,000 ஊழியர்களுக்குச் சத்தான

சிறுதானிய உைணவச் சிற்றுண்டியாக வைங்கத் திட்டமிட்டிருக்கிபறாம். அதற்கு வகாஞ்சம்

வழிகாட்ட முடியுமா?'' என திருப்பூர் வதாழிலதிபர் பகட்டபபாதும்... இதுபபால இன்னும்

பலப்பல வாசகர்கள் பாரம்பரியப் பற்றுவகாண்டு பகள்விகணை அடுக்கியபபாதும் சரி... ஒரு

விஷயம் வதளிவாகப் புரிந்தது.

'ஆறாம் திணை’, தமிைர்களின் ஆதரணவ மட்டும் வபறவில்ணல; அவர்களின் ஆன்மாணவபய

வதாட்டிருக்கிறது. ஏவனனில், அது பபசிய விஷயங்களும், வதாடக்கிய விவாதங்களும் நம்

சந்ததியினருக்கான நலன் பபசுபணவ. அதனாபலபய கடந்த ஜனவரி மாத வசன்ணன புத்தகச்

Page 195: ஆறாம் திணை - Aaraam thinai

சந்ணதயின் பல்லாயிரக்கைக்கான புத்தகங்களுக்கு மத்தியில், 'விற்பணனயில் நம்பர் 1’ என்ற

அந்தஸ்ணத 'ஆறாம் திணை’க்குக் வகாடுத்திருக்கிறார்கள் தமிைர்கள்!

மருத்துவமணனயில் பநாயாளியின் நாடிணயப் பிடித்து பநாணய

பயாசித்துக்வகாண்டிருக்கும்பபாது வதாணலபபசியில், ''சார்... நான் 'ஆறாம் திணை’ வாசகி.

இந்தச் பசாைப் பணியாரத்துக்கு எவ்வைவு பநரம் ஊறணும்?'' என அதிஅவசரமாகக் பகட்பார் ஒரு

வாசகி. 'அட... சணமயல் சம்பிரதாயங்கணை எதுவும் நாம் குணலத்துவருகிபறாமா... சரியான

பாணதயில்தான் பபாகிபறாமா?’ என ஒரு மருத்துவனாக எனக்குப் பயமாக இருக்கும்.

நம்மாழ்வார் ஐயாவிடம் இணதச் வசால்லிக் பகட்டபபாது, ''ணவத்தியபர...

பசாைப்பணியாரமும் மருந்துதான். ஏன் உங்களுக்கு இந்தக் குைப்பம்?

நல்லணத எப்படிச் சாப்பிட்டாலும் நல்லதுதான் வசய்யும்!'' என, வபாட்டில்

அடித்தாற்பபால் அச்சம் விலகணவத்தார்.

பாணையங்பகாட்ணட சித்த மருத்துவக் கல்லூரியில் படித்துக்

வகாண்டிருக்கும்பபாது, ''மச்சான்... உன் கணத 'ஆனந்த விகடன்’ல

வந்திருக்குடா!'' என நண்பன் முரளி, ணசக்கிளில் புத்தகத்பதாடு பவகமாக

வந்து மூச்சிணரக்கச் வசான்னபபாது, நான் அணடந்த சந்பதாஷம் 'யுபரகா...

யுபரகா...’ ஆர்க்கிமிடிஸுக்குச் சற்றும் சணைத்தது அல்ல.

வசன்ற மாதம் சுவிஸ் நாட்டில், ணரன் நதியின் நீர்வீழ்ச்சிணயப் பார்த்துக்வகாண்டிருந்தபபாது,

''சார்... நீங்கதாபன 'ஆறாம் திணை’ எழுதுறீங்க. நல்லா இருக்கு சார். எங்க வீட்டுல இப்பல்லாம்

நாங்க அடிக்கடி கம்பு பதாணச சுடுபறாம். ஊர்ல இருந்து கம்பு மாணவ அம்மா

அனுப்பிணவப்பாங்க!'' என்று ஒரு தமிைர் வசான்னபபாது 25 வருடங்களுக்கு முந்ணதய

'ஆர்க்கிமிடிஸ்’ மகிழ்ச்சிணய மீண்டும் உைர்ந்பதன்.

ஆனால், அப்பபாது ஏற்பட்ட மகிழ்ச்சிணயப் பகிர்ந்துவகாள்ை நண்பன் முரளி இப்பபாது

இல்ணல. புற்று, அவணன வவற்றிவகாண்டுவிட்டது. மரைப்படுக்ணகயில் இருந்தபபாதும்,

''அம்மா 'ஆறாம் திணை’ வாசிச்சுக் காட்டும்மா. படிச்சுட்டு அவன்கிட்ட பபசணும்’ என முரளி

அவன் அம்மாவிடம் வசால்வானாம்.

என்னிடம் அவன் கணடசியாகச் வசான்னது, 'மாப்பிள்ை... இந்த பகன்சருக்கு என்ணனக்காவது

நிச்சயம் மருந்து வரும்டா. நம்பிக்ணக இருக்கு. ஆனா, அது வர்ற வணரக்கும், நமக்குத் வதரிஞ்சு

உைவுலயும், காத்துலயும், மண்ணுலயும் வகாட்டிக் குவிக்கிற அத்தணன மாசுக்கணையும்,

சிணதந்துபபாற வாழ்வியணலப் பத்தியும் எழுதிட்பட இருடா. நம்மால முடிஞ்சவணர சில

உயிர்கணையாவது காப்பத்தணும்டா!’ என்பதுதான்!

கடந்த 89 வாரங்கைாக இந்தப் பத்திணய அலங்கரித்த எழுத்துகளுக்கும் சிந்தணனகளுக்கும்

வசாந்தக்காரன் நான் மட்டுமல்ல; 'நாங்களும் டாக்டராகிட்படாம்ல...’ என வவள்ணை பகாட்

பபாட்டுக்வகாண்டு கல்லூரியில் திரிந்துவகாண்டிருந்தபபாது, ''சித்த மருத்துவம் என்பது மருந்துச்

சீட்டு வகாடுக்கும் ணவத்தியம் கிணடயாதுபல. அணத நீ உைரணும்னா, வரலாணறயும்

சமூகத்ணதயும் புரிஞ்சுக்கணும்!'' என்று இன்று வணர அதிகம் எழுதப்படாத சித்த மருத்து வரலாற்ணற படிக்கச் வசால்லி மாற்று அறிவியணலயும் சிந்தணனணயயும் என்னுள் விணதத்தவர்கள்

அண்ைன் ணவணக குமாரசாமியும், மருத்துவர் ணமக்பகல் வஜயராஜும்தான்.

''மருத்துவ அறிவியல் கார்ப்பபரட் வணிகப் பசிக்கு எப்படி இணரயாகிறது? அறம் இல்லா

அறிவியலாக எப்படி அரங்பகற்றப்படுகிறது? இந்த அவலங்கணைக் கணைய முற்படாமல்,

அதற்வகன வமனக்வகடாமல், நீங்கள் பநாய்க்கான மருந்துகணைப் பரிந்துணரப்பதிலும் அதற்கான

Page 196: ஆறாம் திணை - Aaraam thinai

பதடலில் மட்டும் இருப்பது எப்படி சித்த மருத்துவப் பயிற்சியாகும்?'' என்று வசால்லி, சுமார் 20

வருடங்களுக்கு முன்னர் Don’t get stuck என்ற ஆங்கில நூணலப் படிக்கச் வசால்லிக்வகாடுத்த

மணறந்த நண்பர், 'பூவுலகின் நண்பர்கள்’ அணமப்ணபத் பதாற்றுவித்த வநடுஞ்வசழியனுக்கு என்

நன்றிக் கடன் வசால்லில் தீராதது.

தன் வீட்டு வமாட்ணடமாடியில் உட்கார்ந்து நடு இரவு வணர 'டங்கல் திட்டமும், காட்

ஒப்பந்தமும், சித்த மருத்துவத்ணதயும், நம் நலவாழ்ணவயும் எப்படி ஒடுக்கும்?’ எனச்

வசால்லித்தந்த மூத்த பத்திரிணகயாைர் சந்தானகிருஷ்ைன், 'தமிைர் அறிவியல் எந்த அைவுக்குக்

காலத்தால் முற்பட்டது? இன்ணறய உங்கள் பல பகள்விகளுக்கு இங்கிருந்து உங்கள் பதடணலத்

வதாடங்குங்கள்!’ எனச் வசால்லி, தன் ஆய்வுக் கட்டுணரகள் நிரம்பிய 'ஆசீவகமும் தமிழ்

அணுவியமும்’ நூணலப் படிக்கக் வகாடுத்த பபரா.வநடுஞ்வசழியன், சித்தர் பாடணல நவீன

அறிவியணல ஒப்புபநாக்கி, ஒட்டுவமாத்த நவீன உலகமும் ஏற்றுக்வகாள்ளும் வமாழியில்

அறிவியல் அரங்கில் பபச முதல் முணனப்பு வகாடுத்த பபரா.அன்பு கைபதி, ஒவ்வவாரு நாளும் சமூக அக்கணறணயயும் ஆய்ணவயும் தமிைர் அறிவியலின் தன்னிகரற்ற வைணமணயயும் தன் கண்டிப்பும் கனிவுமான பயிற்சியால் எனக்குள் வசதுக்கிய என் ஆசிரியர் மணறந்த

பபரா.வச.வந.வதய்வநாயகம் என எல்பலாருபம 'ஆறாம் திணை’யின் ஆசிரியர்கள்தாம்.

இணத எழுதத் வதாடங்கிய நாள் முதல் பகட்டபபாவதல்லாம் பல்பவறு தரவுகணை அளித்த

'பூவுலகின் நண்பர்கள்’ குழுவும், எனது சித்த மருத்துவ

நண்பர்களும், ஒவ்வவாரு வாரமும் அதிகம் வமனக்வகட்டு, எழுத்ணதச் சீராகச் வசப்பனிட்ட விகடன் குழு நண்பர்களும்

'ஆறாம்திணை’யின் வசறிவான பணடப்புக்கு சக்கரமாக

இருந்தவர்கள்தான்.

'ஆறாம் திணை’ வசால்ல விணைந்தது இணதத்தான்.

இயற்ணகக்கு இணையான ஆசான் எவரும் இல்ணல.

மனிதனின் எண்ைம், அறிவு, வைம், எல்லாவற்ணறயும்விட

இயற்ணகயின் நுணுக்கம் வபரிது. இங்பக இந்தப் பூமியில்

வாழும் உயிரினங்களில் 14 சதவிகித

உயிரினங்களுக்குத்தான் வபயபர ணவத்திருக்கிபறாம்.

ஒட்டுவமாத்த ஜீவராசிகணையும் சக பயணிகைாக நிணனத்து அவர்கபைாடு குதூகலித்து,

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி வாழ்ந்த நம் மூத்தக்குடிணயப் பபால் இல்லாமல்,

'எனக்கானதுதாபன இந்த உலகம்; என் களிப்புக்கும் வசாகுசுக்கும், நான் ஐம்பூதங்கணை,

ஐந்திணைகணைச் சிணதப்பதுதாபன என் அறிவின் உச்சம்’ என்று நகர்வதின் விணைவுதான்

வபருகும் பநாய்க் கூட்டமும் பபரழிவு நிகழ்வுகளும் என்பதில் மாற்றுக் கருத்பத இல்ணல.

'மனிதன் இல்லாத பூமியில் பறணவ வாை முடியும்; ஆனால், பறணவ இல்லாத பூமியில் மனிதன்

வாை முடியாது’ என்ற சூைலியலாைர் சலீம் அலியின் கூற்றும், 'கணடசி மரமும் வவட்டுண்டு,

கணடசிச் வசாட்டு நீரும் விஷபமறி, கணடசி மீனும் பிடிபட... அப்பபாதுதான் வதரியும்

மனிதனுக்கு, பைத்ணதச் சாப்பிட முடியாது என்று...’ எனச் வசால்லிய வசவ்விந்தியப்

பைவமாழியும் நாம் மீண்டும் மீண்டும் மனதில் இருத்திக்வகாள்ைபவண்டிய சிந்தணனகள்.