This document is posted to help you gain knowledge. Please leave a comment to let me know what you think about it! Share it to your friends and learn new things together.
Transcript
ஆறாம் திணை! மருத்துவர் கு.சிவராமன்
கு.சிவராமன் அடிப்படையில் சித்த மருத்துவர். உைல் நலனுக்கும் மன நலனுக்கும் சுற்றுச்சூழலும் இயற்டையயாடு இடயந்த வாழ்வும் எந்த அளவுக்கு
முக்கியம் என்படத அறிவியல்பூர்வமாை உணர்ந்தவர். உணவு,
சுற்றுச்சூழல், சித்த மருத்துவம் ததாைர்பாைத் ததாைர்ந்து ஆய்வுைளில்
இப்படி ஆஸ்திபரலிய ஓட்ஸ், வாஷிங்டன் ஆப்பிள், மடகாஸ்கர் ஆரஞ்சு என என்வனன்னபவா
சாப்பிட்டு ஆற்றும் பசிணய, தரும் உடல் திறணன, சங்ககிரி திணனயும் திருச்வசங்பகாடு வநல்லிக்காயும் நாமக்கல் நவ்வாப் பைமும் சாப்பிட்டாபல ஈபராட்டுக்காரர் வபற முடியும்
என்றால், எதற்கப்பா இத்தணன சிணதவுகள்? பயாசித்துப்பாருங்கள்... உள்நாட்டு உைவு உத்தமம்
சாப்பிட்டு வாழ்ந்தால், புற்றுபநாய் வராமல் என்ன வசய்யும் நண்பர்கபை?
இது அவசர உலகம். கரிசனம் காட்டபவா, அக்கணறயாக வமனக்வகடபவா முடியாத
வநருக்கடியில்தான் நம்மில் பலர் இருக்கிபறாம். குடும்பத்தினரின் ஆபராக்கியத்துக்குச் சணமயல்
அணறயில் வபண்கள் அதிக பநரம் வசலவிட்டது அந்தக் காலம். அபத குடும்பத்தினரின்
நல்வாழ்வுக்காக அபத வபண்கள், அலுவலகத்தில் அதிக பநரம் வசலவிடுவது இந்தக் காலம்.
'ஈவது விலக்பகல்’ என்பது மறந்து 'ஈ.எம்.ஐ. தவபறல்’ என்று வாழ்ந்துவரும் நம்மில் பலர்
உடனடிக் கலாசாரத்துக்குப் பைகிவிட்படாம். இந்த உடனடிக் கலாசாரத்ணத மாற்றிக்வகாள்வதில்
இருந்பத மாற்றத்ணத நீங்கள் வதாடங்கலாம்.
வகாஞ்சம் பயாசித்துப்பாருங்கள். யார் யார் எல்லாம் உடனடிக் கலாசாரத்தின் ஆபத்பாந்தவன்கள்
என்று. இன்ஸ்டன்ட் அல்லது வரடி டு ஈட் சமாசாரங்களில் பாலிதீன் பயன்பாடு வதாடங்கி முந்ணதய நாள் வசய்தணத ஃப்ரிஜ்ஜில்ணவத்து இன்ணறக்குச் சாப்பிடுவது வணர எங்வகங்கும்
அவசர யுகப் பயன்பாபட வியாபித்து இருக்கிறது.
சணமத்த உைவு, சில மணி பநரங்களில் வகட ஆரம்பிக்கும் என்பது இயற்ணகயின் நியதி. புளிக்கத்
துவங்குவது, பூஞ்ணசகள் வைர ஆரம்பிப்பது என உயிரியல் நிகழ்ச்சி ஒவ்வவான்றாகத்
வதாடங்குவது இயல்பு. அந்த இயற்ணகணயச் சிணதக்க, வநாதிக்காமல் இருக்க ஆன்டி
ஆக்ஸிவடன்ட்ஸ், பூஞ்ணச வைராமல் இருக்க ஆன்டிஃபங்கஸ், நறுமைம் வகடாது இருக்க
ணநட்ரஜன் ஃப்ைஷ்ஷிங்... இன்னும் என்வனன்னபவா பதணவகளுக்காக விதவிதமான
ரசாயனங்கணைச் பசர்த்துதான் 'உடனடியாகச்
சாப்பிடலாம் வாங்க’ எனச் சந்ணதக்கு வரு
கின்றன, உடனடிச் சாப்பாட்டுச் சமாசாரங்கள்.
அதுவும் எதில் வருகின்றன? பாலிதீன் ணபகள்
அல்லது பிைாஸ்டிக் புட்டிகளில். இணத
வாங்கிப்பபாய் நீங்கள் எங்பக ணவப்பீர்கள்?
ஃப்ரிஜ்ஜுக்குள். அவ்வைவும் வசாந்த வசலவில்
சூனியம்ணவத்துக்வகாள்ளும் விஷயங்கள்தான்.
'மூத்த நாள் சணமத்த கறி அமுவதனினும்
அருந்பதாம்’ என்கிறது பண்ணடய தமிழ்
மருத்துவம். வாய்ப்பு இருக்கும் பபாது சணமத்து வசதியாக ஃப்ரிஜ்ஜில்ணவத்துச் சாப்பி டலாம்
என்கிறது இன்ணறய தமிழ்க் குடும்பம். ஃப்ரிஜ்ஜில் தண்ணீணர பிைாஸ்டிக் பாட்டி
லில்ணவப்பது ஆகட்டும்; காய் கறிக் கணடயில் வாங்கிய காய்கனிகணைப் பத்திரமாக பிைாஸ்டிக்
புற்றுபநாய் மட்டுமா? சர்க்கணர பநாய் அதிக ரித்து இருப்பதற்கு, தண்ணீர் விநிபயாகத்துக்கு
பி.வி.சி. குைாய்கணைப் பயன்படுத்த ஆரம்பித்ததும் ஒரு காரைமாக இருக்குபமா என்று
இப்பபாது ஆராய்கிறார்கள். பி.வி.சி. குைாய்கள் வணைந்து வநளிந்து வீட்டுக்குள் வசல்ல, அதில்
பயன் படுத்தப்படும் சில 'பாலிமர் துணை கள்’ வகாஞ்சமாகக் கசிந்து இன்சுலின் சுரப்பில் சிக்கல்
உண்டாக்கி இருக்க லாம் என்று சந்பதகிக்கிறது இந்த ஆய்வு.
வராம்பப் பயமுறுத்துவதற்பகா, அதிகப்படியான கற்பணனயிபலா இணத எல்லாம் எழுதவில்ணல. சர்வபதசப் புற்றுபநாய் ஆராய்ச்சி முகணம வவளி யிட்டு இருக்கும் புற்றுபநாய்க்கான முக்கியக்
பசிக்கு உடனடி அவல் இனிப்பு தயார். கால் மணி பநரம் ஊறணவத்த அவலும் வவல்லமும்
உடலுக்கு உறுதியும் கூடபவ இரும்புச் சத்து, ணவட்டமின் பி சத்ணதயும் தரும்.
உடனடியாகச் வசய்யக்கூடியது பகழ்வரகு லட்டு.
பகழ்வரகு கால்சியம் நிணறந்த ஒரு தானியம்.
அணத வாைலியில் வறுத்து, பணன வவல்லம் அல்லது வவல்லத்ணத நன்கு உதிர்த்து அதில்
கிைறிப்பபாட்டு, சூடாக இரண்டு ஸ்பூன்
வநய்விட்டு சூட்படாடு உருண்ணடயாகப் பிடித்துணவயுங்கள். இரும்பு, கால்சியம், புரதம் இன்னும் உடலுக்குத் பதணவயான பல கனிமங்கள் நிணறந்த இந்த உருண்ணட ருசிபயாடு
பசியாற்றும்.
'எனக்கு சர்க்கணர பநாய் இருக்கிறது டாக்டர்!’ என்று வசால்வீர்கள் என்றால், வபாரி
வாங்கிக்வகாள்ளுங்கள். வகாஞ்சம் மஞ்சள் தூள், காரம் பசர்த்து வபாட்டலம்
கட்டிக்வகாள்ளுங்கள். இன்னும் நிணறய உண்டு. மனம் இருந்தால், மார்க்கம் உண்டு நண்பபர...
எல்லாவற்றுக்குபம!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-5
மருத்துவர் கு.சிவராமன் பைங்கள் தரும் பரவசமான பலன்கள்பற்றிப் பபசாத உைவியலாைர்கள் இல்ணல. ஒரு தாவரத்தின் ஒட்டுவமாத்த உணைப்பின் சாரம் கனிகளில் தான் வபரும்பாலும் பதக்கி
ணவக்கப்படும். தனது அடுத்த தணலமுணறணய ஆபராக்கியமாக விருத்திவசய்ய தாவரம், தான் உருவாக்கும் விணதக்கு அளிக்கும் ஊட்டத்ணதத்தான் பைங்களின் வாயிலாக நாமும்
பகிர்ந்துவகாள்கிபறாம்.
ஆனால், எந்தப் பைம் சாப்பிடலாம்? எப்பபாது சாப்பிடலாம்? எப்படிச் சாப்பிடலாம்? இது
சிக்கலான பகள்வி. ஏவனன்றால், எது நல்ல பைம் என்று உங்களுக்குப் பரிந்துணரப்பதற்குப் பின்
பல்லாயிரம் பகாடிச் சந்ணத இருக்கிறது. பல நாடுகளின் வியாபாரக் கனவுகள், திட்டங்கள்
இருக்கின்றன. எனக்கு அப்படி எல்லாம் திட்டங் கள் ஏதும் இல்ணல என்பதால், உண்ணமணய
பநர்ணமயாகச் வசால்கிபறன்.
தங்கம் விணல ஏறிக்வகாண்படபபாவது
வசய்தியாகிறது. ஆனால், ஆப்பிள் விணல ஏறிக்வகாண்படபபாவணத நீங்கள்
கவனிக்கிறீர்கைா? கடந்த வார நிலவரம்... பை விற்பணன அங்காடிகளில் பைபைக்கும்
ஆப்பிள் விணல ஒரு கிபலா 200 ரூபாய்.
ஆனால், பை வண்டிக்காரரிடம் பூவன் வாணைப் பைம் ஒரு ரூபாய்க்கும் கற்பூரவல்லி வாணைப் பைம் இரண்டு
ரூபாய்க்கும் கிணடக்கிறது. இந்த ஆப்பிள்
விணல மட்டும் பறக்கிறபத... எப்படி?
அவமரிக்க ஆப்பிள், சீன ஆப்பிள் என்று விதவிதமாக வந்து இறங்குகின்றனபவ
எப்படி? எல்லாம் சந்ணத உருவாக்கி
இருக்கும் மாணய.
ஆப்பிள் சத்துள்ை பைம்தான். ஆனால், அணதவிடவும் பல மடங்கு சத்துள்ை பைங்கள் நம்முணடய நாட்டுப் பைங்கள்
(பார்க்க: ஒப்பீட்டு அட்டவணை). தவிர, உைவியல் வதாடர்பான ஆராய்ச்சிகள்
திரும்பத் திரும்பச் வசால்லும் விஷயம்... நீங்கள் எந்த மண்ணில் வாழ்கிறீர்கபைா, அந்த
மண்ணில் விணையும் காய், கனிகபை உங்கள் உடலுக்கு மிகச் சிறந்த பலன்கணைத் தருபணவ
என்பது. சரி, நாட்டுப் பைங்களில் எங்கும் கிணடக்கும் தணலயாய ஐந்து பைங்கணைப்
பபாட்டுடும். அப்புறம் என் ஜீபரா ணசஸ் என்னாவது?’ என்று பதறுபவாருக்கு ஒரு வசய்தி. சின்ன
வாணைப் பைம் வவறும் 60-80 கபலாரிதான் தரும். ஆனால், கூடபவ, எலும்புக்கு கால்சியம்,
இதயத்துக்கு வபாட்டாசியம், மலமிைக்க நார்ச்சத்து, மனம் களிக்க ஹார்பமான் ஊட்டம், உடனடியாக உடலுக்கு ஆற்றல் பதணவப்படும்பபாது குளுக்பகாஸ் தரும் ணஹகிணைசிமிக் என
அது தரும் பலன்களில் பல இங்கிலீஷ் கனிகளில் கிணடயாது.
அதுவும் வாணையின் ஒவ்வவாரு ரகத்துக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. பாலூட்டியும்
பபாதாதபபாது, திடீர் திட உைவுக்குத் திரும்பும் பச்சிைம் குைந்ணதக்கு நாகர்பகாவில் மட்டி
அல்லது கூைாஞ்வசண்டு ரகம் சிறந்தது. நடுத்தர வயதுக்காரர்களுக்கு, நார் நிணறய உள்ை
திருவநல்பவலி நாட்டு வாணைப் பைம் சிறந்தது. வமலிந்து பநாஞ்சானாக உள்ை குைந்ணத எணட
அதிகரிக்க பவண்டுமானால், பநந்திரன் வாணைப்பைம் சிறந்தது. மூட்வடல்லாம் வலிக்கிறது;
குறிப்பாக குதிகாலில் வலிக்கிறது என்பபாருக்கு வசவ்வாணைப் பைம் சிறந்தது. இப்படி குன்னூர்
மணலப்பைம், கிருஷ்ைகிரி ஏலக்கி என இதன் ரகங்கள் ஒவ்வவான்றுக்கும் உள்ை தனிச்
சிறப்புகணைப் பட்டியலிடலாம். அதிலும் இந்த வமாந்தன் பைம் இருக்கிறபத... அது தரும்
குளுணமக்கு ஈடு இணைபய இல்ணல. தினமும் ஒரு வமாந்தன் பைத்ணதக் கனியவிட்டுச்
சாப்பிட்டால், பல பநாய்கள் உங்கள் பக்கம் தணல ணவத்தும் படுக்காது. குறிப்பாக, மூல பநாய்.
ஆனால், அதன் முரட்டுத் பதாணல உறித்துச் சாப்பிட அலுத்துக்வகாண்டு, உரிக்க ஏதுவாக
மஞ்சளிலும் பசர்த்தி இல்லாமல், பச்ணசயிலும் பசர்த்தி இல்லாமல் பமக்கப் பபாட்டு
சத்து, இன்னும் பல கனிமச் சத்துகள் எனக் வகாய்யாவின் வமய்யான விஷயங்களில் உைவு
உலகம் அசந்துபபாயிருக்கிறது.
எய்ட்ஸ் பநாயாளிகளுக்பக ஊட்டம் வகாடுக்க, பநாணய எதிர்த்து அவர்கள் பபாராடச் சிறந்த பைமாக எணதத் பதர்ந்வதடுத்து இருக்கிறார்கள்
வதரியுமா? வநல்லிக்காய்.
பபராசிரியர் வதய்வநாயகம் தணலணமயிலான
ஆய்வுக் குழுவினர், 'வநல்லி பலகியத்ணத ணவத்து பமற்வகாண்ட முதல் கட்ட ஆய்வுகள்
நல்ல ஊக்கம் அளிக்கின்றன!' என்கின்றனர்.
பைங்களின் ராணி என்று மாதுணைணயச்
வசால்வார்கள். புற்ணறத் தடுக்கும் ஆற்றலும் ரத்தத்தில் வகட்ட வகாழுப்ணபக் குணறக்கும்
ஆற்றலும் மாதுணைக்கு உண்டு. உடபன,
பைபைப்பான ஆப்கன் மாதுணைணய மனக் கண்ணில் வகாண்டுவராதீர்கள். புளி மாதுணை, நாட்டு
மாதுணை என்று பகட்டு வாங்குங்கள்.
நம் மண்ணில் பிறந்த இன்பனார் அற்புதப் பைம் எலுமிச்ணச. ணவட்டமின் சி சத்தும் கனிமங்களும் நிணறந்த இந்தப் பைம் உடலின் பித்தத்ணதத் தணிக்கக்கூடியது என்று தமிழ்
மருத்துவம் வநடுங்காலமாகக் வகாண்டாடுகிறது. சாதாரைத் தணலச்சுற்றல், கிறுகிறுப்புப்
பிரச்ணன முதல் மனப்பதற்றம் / பிறழ்வு வணரயிலான பல பித்த பநாய்களுக்கு எலுமிச்ணச நல்ல
முன்பனார்களிடம் உண்டு. ஆட்டின் இணறச்சி உடலுக்குத் பதணவயான வலுணவத் தரும்
என்றால், வகாள்ளும் இஞ்சியும் வகாழுப்ணபக் கணரக்கும் என்பணத அறிந்துணவத்திருந்தார்கள்
நம் முன்பனார்கள். நாம் எணத அறிந்துணவத்திருக்கிபறாம்?
மாமிசம் சாப்பிடும்பபாது, நிச்சயம் இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, வபருங்காயம் இருக்க
பவண்டும் என்கிறது தமிழ் மருத்துவம். இது வணர எந்தத் தமிைர் வீட்டு அடுப்பங்கணரயிலும்
இந்தக் கறி மசாலா இல்லாமல் கிடாக் கறி சணமக்கப்பட்டது கிணடயாது. ஆனால், புதிதாக வவளிநாட்டில் இருந்து இங்கு மூணலக்கு மூணல முணைத்து உள்ை பன்னாட்டு கறிக் கணடகள் வபாரித்தும் அவித்தும் தரும் கறி பக்பகாடாக்களில் கறி மசாலாணவ நீங்கள்
பார்க்க முடியாது வதரியுமா? சரி, கண்ைாடிக் குளிர் அணறகளில், நண்பர்களுடன்
உட்கார்ந்து சாப்பிடுகிறீர்கபை... அந்தக் கறியில் என்வனன்னஎல்லாம் கலந்து இருக்கும்
என்று உங்களுக்குத் வதரியுமா? வதரிந்துவகாள்ளுங்கள்... நூற்றுக்கைக்கான ரசாயனக்
காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள் உண்டு. குறிப்பாக,
பகாழி நல்ல உைவு. ஆனால், அது தானாக இணர பதடி வைர்ந்த பகாழியாக இருக்க பவண்டும்.
ஊசி பபாட்டு வைர்ந்த பகாழியாக இருக்கக் கூடாது. பகாழிக் கறி வபாதுவாக உடல் சூட்ணடத்
தந்து பநாய் பபாக்கக் கூடியது. சாதாரை சளி, இருமல், மந்தம் பபாக்கக் கூடியது; உடல் தாதுணவ
வலுப்படுத்தி ஆண்ணமணயப் வபருக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம். பகாழியில் நார்ச்
சத்து அதிகம்; ணவட்டமின் பி 12 சத்தும் அதிகம். உடல் எணட அதிகரிக்காது, வலுவுடன்
ஆபராக்கியத்துடன் இருக்க சிக்கனுக்கு இணை எதுவும் இல்ணல என்கிறது நவீன உைவியல்.
நம் ஊரில் கருங்பகாழி எனும் நாட்டு இனக் பகாழி இன்றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன்
ஷூ பபாட்டதுபபால் மிடுக்காக இருக்கும். அந்தக் பகாழியின் சணதப் பகுதியும்கூட கருஞ்சிவப்பு
நிறமாக இருக்கும். தமிழ் மருத்துவம் தணச சூம்பி வலுவிைந்து இருக்கும் பக்கவாத
பநாயினருக்கும், பிற தணச பநாயினருக்கும் இந்தக் பகாழிணயத்தான் உைவாக, மருந்தாகப்
பன்வன டுங்காலமாக உரக்கச் வசால்லிவருகிறது. நாம் இப்பபாது சாப்பிடும் பகாழி இணறச்சி
யின், பின்னணி குறித்து, 'கூவாத பகாழியும், குணட சாயும் இணறயாண்ணமயும்’ என்ற புத்தகத்தில்
அதன் ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள் அதிரணவப்பணவ.
'பிராய்லர் பகாழிகளின் வசழுணம யான பதாற்றத்துக்காக அளிக்கப் படும் 'பராக்ஸார்பசான்’
(Roxar-sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுபநாணய உருவாக்க வல்லது என்கிறது
அவமரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அணமந்துள்ை டியூக்பகன் பல்கணலக்கைக ஆய்வு முடிவுகள்.
குைந்ணதப் பருவத்திபலபய சிறுமிகள் பூப்பணடதல், ஆண்ணமக் குணறவு உள்ளிட்ட பல்பவறு
பநாய்களும், இந்த பிராய்லர் பகாழிகணையும் பலயர் பகாழிகள் இடும் முட்ணடகணையும் வதாடர்ந்து உட்வகாள்ளும் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப் பல்பவறு ஆய்வு
கள் வதரிவிக்கின்றன!'' என்று புத்தகத்தில் தந்து இருக்கும் எச்சரிக்ணகப் பட்டியல்
அபாயகரமானது.
மீன்கள் வவறும் உைவு அல்ல; ஊட்ட உைவு. வகாழுப்பு அதிகம் இல்லாத புரதம் மிகுந்த
உைவு. ஆனால், அந்தப் புரதத்ணதயும் இதயத்துக்கு நல்லது பசர்க்கும் சத்துகணையும்
தணடபட்டுள்ை குைந்ணதகளில் 34 சதவிகிதத்தினர் இந்தியக் குைந்ணத
கள்தாம். இத்தணகய பின்னணியில், உலகின் மிகப் வபரிய உைவு வைங்கும் திட்டத்ணதச்
வசயல்படுத்தும் இந்தியா, சிறுதானிய உைவுகளுக்கு
மாறினால், அது எதிர்கால இணைய இந்தியாணவ
எவ்வைவு
ஆபராக்கியமானதாக மாற்றும்?
முயற்சி வவற்றி அணடயட்டும்!
நம் கணதக்கு வருபவாம். 'ஆறாம் திணை’ணயப் படித்துவிட்டு என்ணனத் வதாடர்புவகாள்ளும்
வாசகர்கள் பகட்கும் முக்கியமான பகள்வி... ''டாக்டர், இந்தத் திணன, வரகு, கம்பு, பசாைம்...
இணத எல்லாம் கஞ்சி ணவத்பதா, உருண்ணட உருட்டிபயாதான் சாப்பிட முடியுமா?''
ஒரு சின்ன விஷயத்ணத நாம் புரிந்துவகாள்ை பவண்டும்... இந்தத் திணன, வரகு, கம்பு, பசாைம்...
இணவ எல்லாபம அடிப்பணடயில் அரிசிபபாலத்தான். அந்தக் காலத்தில் திணனயரிசி, வரகரிசி
என்று அரிசியின் வபயணரச் பசர்த்துதான் வசால்வார்கள். வநல் அரிசி என்பது அப்பபாவதல்லாம்
விபசஷ நாட்களிபலா, பண்டிணக நாட்களிபலா மட்டுபம சணமக்கப்படும் உைவாக இருந்தது. ஒரு கட்டத்தில் எல்லா நாட்களும் வநல் அரிசி பசாறுக்கு நாம் மாறிவிட்ட பின்னபர அரிசி என்பது
சிறுதானியங்களில் நாம் என்னவவல்லாம் வசய்யலாம் என்று பகட்டால், அரிசியில் வசய்யும்
எல்லாபம வசய்யலாம் என்பது தான் பதில்.
திணன இட்லி, பசாைப் பணியாரம், வரகுப் புளிபயாதணர, குதிணரவாலிப் வபாங்கல்... இப்படி
உங்கள் விருப்பம்பபாலச் வசய்து ருசிக்கலாம். ஒபர விஷயம்... இந்தத் தானியங்கணைக்வகாண்டு சணமயல் வசய்யும்பபாது அவற்றுக்பக உரிய இயல்புக்கு ஏற்ப உப வபாருட்கள் பசர்க்ணகணய
அணமத்துக்வகாள்ளுங்கள். உதாரைமாக, பசாை பதாணச சுடுகிறீர்கள் என்றால், அரிசி அைவுக்பக
பசாைத்ணதப் பபாட்டால், பதாணச முறுகலாக இருக்கும். வகாஞ்சம் உளுந்து கூடுதலாகச்
பசர்த்துக்வகாண்டால், பதாணச பதமாக வரும். இந்தக் கூடக்வகாணறச்சல் குணறகள் எல்லாம்
முதல் இரு தடணவகள் வரலாம். அப்புறம் அப்புறம் நீங்கபை நிபுைர் ஆகிவிடுவீர்கள்.
ஆணகயால், தயக்கமின்றிக் கலக்குங்கள்.
சரி, வபருநிறுவன முதலாளிகள் உங்கள் அன்றாட உைணவ மாற்றக் கண்டுபிடித்திருக்கும் ஒரு
வபரிய சமாசாரத்ணதப் பற்றி இந்த வாரம் அலசுபவாம். உங்களுக்கு பசாைத்துக்கும்
மக்காச்பசாைத்துக்கும் உள்ை வித்தியாசம் வதரியுமா?
பசாைம் என்றால், இப்பபாவதல்லாம் வபரும்பாபலாருக்கு நிணனவில் வருவது
மக்காச்பசாைம்தான். ஆனால், உண்ணமயில் நம்முணடய பாரம்பரியச் பசாைம் அதுவல்ல. சிறு
வவள்ணைச்பசாைம்தான் நம்முணடய பசாைம். புதிய மக்காச் பசாைம் உற்பத்தியில் இன்று நாம்
உலகில் ஐந்தாவது இடத்தில் இருந்தாலும், அது வதன் அவமரிக்க நாட்டில் இருந்து வந்த
பயிர்தான். வவள்ணைச் பசாைம்தான் அரிசிணயப் பபான்ற தன்ணமணயயும் அணதவிடப் பல
சத்துக்கணையும்வகாண்டது. நம்ம ஊர் பாரம்பரிய சிறுபசாைத்ணதயும் மக்காச்பசாைத்ணதயும் நாம்
அன்றாடம் பயன்படுத்தும் புழுங்கல் அரிசிணயயும் வகாஞ்சம் உற்றுப்பார்த்து ஒப்புபநாக்கினால்,
பலவணகயில் உப்புக்கள், உயிர்ச் சத்துக்கள், நார், கனிமங்கள் என எல்லாவற்றிலுபம
சிறுபசாைபம உயர்ந்து நிற்கும் (பார்க்க அட்டவணை).
அதிகம் வமனக்வகட முடியாத நம்முணடய காணலப் வபாழுது அவசரத்ணதப்
இருப்பதுதான் இதன் முதல் விபசஷம். பகழ்வரகுக்கு உரம் பபாட்டால்தான் ஆபத்து. பவகமாக
வசடி உயர வைர்ந்து, கதிர் மட்டும் சிறுத்து, விணத குணறந்துபபாகும். அதனாபலபய உர
நிறுவனங்களின் பாச்சா, பகழ்வரகில் அதிகம் பலிக்கவில்ணல என்பதால், எந்தக் கணடயில் வாங்கினாலும் கிட்டத்தட்ட இயற்ணக முணறயில் விணைவிக்கப்பட்ட தானியமாக நாம்
பகழ்வரணக நம்பி வாங்கலாம். . பாரம்பரிய சிறுதானியமான பகழ்வரகில் உள்ை சிறப்புகள்பற்றி வதாடர் ஆய்வில் ஈடுபட்டு இருக்கும் கிருஷ்ை பிரசாத் பகழ்வரணகப் பற்றிச் வசால்லும் தகவல்கள்
பிரமிக்க ணவக்கின் றன.
''பகழ்வரகு பிறந்த இடம்
தமிைகம் அல்ல என்றாலும், தமிழ்ச் சமூகத்பதாடும் தமிைக நிலவியபலாடும் வநருக்கமான
வதாடர்பு உணட யது பகழ்வரகு. இங்கு பல நூற்றாண்டு காலப் பின்னணி பகழ்வரகுக்கு
இருக்கிறது. நாட்டுக் பகழ்வரகிபலபய வவண்ணிறக்
பகழ்வரகு, கறுப்புக் பகழ்வரகு,
நாகமணலக் பகழ்வரகு, மூன்று
மாதக் பகழ்வரகு, பதன்கனிக்பகாட்ணடக்
பகழ்வரகு என்று ஏறத்தாை 60
வணககள் இருக்கின்றன. ஓசூர்,
பதன்கனிக்பகாட்ணட, தளி பகுதிகளில் பகழ்வரகுத் திருவிைா எனும் ஒரு விைாபவ பகழ்வரகு
அறுவணடத் திருவிைாவாக, நம் வபாங்கல்பபால் இன்றைவும் சிறப்பாகக்
வகாண்டாடப்படுகிறது'' என்கிறார் கிருஷ்ை பிரசாத்.
அரிசி, பகாதுணம உள்ளிட்ட பல தானியங் கணைவிட பகழ்வரகில் கால்சியமும் இரும்புச் சத்தும்
அதிகம் (பார்க்க அட்டவணை). பாணலக் காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசிணயவிட
10 மடங்கு கால்சியமும் பகழ் வரகில் உண்டு. ஆனால், பாலும் அரிசியும் உடம்பு வைர்க்கும்.
பகழ்வரபகா உடல் வற்ற உதவும். இதனாபலபய எல்பலாருக்கும் நல்ல தானியம் பகழ்வரகு
என்றாலும், வைரும் குைந் ணதகளுக்கும், மாதவிடாய்க் கால மகளிருக்கும், பாலூட்டும்
அன்ணனயருக்கும் மிகமிக அவசிய மான உைவு பகழ்வரகு.
குைந்ணத ஒரு வயணதத் வதாடும்பபாது பகழ் வரணக ஊறணவத்து முணைகட்டி, பின் உலர்த்திப்
வபாடி வசய்து, அதில் கஞ்சி காய்ச்சிக் வகாடுத் தால், சரியான எணடயில் குைந்ணத பபாஷாக்காக
வைரும். ஆந்திர மாநிலத்தில் வறுணமயில் பீடித்திருந்த கிராமங்களில் இந்திய
முன்பனற்றத்துக்கான கூட்டணமப்பினர் (AID) ஒரு வயதில் இருந்து எட்டு வயது வணர உள்ை -
வமலிந்துபபான நலிந்த ஊட்டச் சத்து இல் லாத குைந்ணதகளுக்கு - இந்த முணை கட்டிய
பகழ்வரணக தினசரி உைவாகக் வகாடுத்து வந்தனர். ஓர் ஆண்டு முடிவில் 51 சதவிகிதக்
குைந்ணதகள் உடல் எணடயில் நல்ல முன்பனற்றம் ஏற்பட்டது. ''மிகக் குணறந்த விணலயில்
சத்தான, சுணவயான ஊட்டச் சத்ணத வைங்க பகழ்வரகுக் கஞ்சிக்கு இணை ஏதும் கிணடயாது''
என்றார்கள் அந்த அணமப்பினர்.
ஒரு முணற மத்திய ஆப்பிரிக்காவில் உள்ை பகமரூன் நாட்டுக்கு ஒரு கருத்தரங்குக்காகச்
வசன்று இருந்பதன். மதிய விருந்தில், தட்டில் பரிச்சயம் இல்லாத பல ஜந்துக்கள் கறி
மசாலா வாணட இல்லாமல் கவிழ்ந்துகிடந்தன. வகாஞ்சம் பயத்தில் தணல சுற்றிய
நிணலயில், 'எங்காவது வகாஞ்சம் பசாறு வதன்படுகிறதா?' என்று பதடிப் பார்த்தபபாது,
ஹாலிவுட்டின் வில் ஸ்மித் மாதிரி இருந்த ஓர் ஆப்பிரிக்க நண்பர், ''இணதச்
சாப்பிடுங்க...' என்று ஒரு குவணையில் கஞ்சி வகாடுத்தார். இஃப்தார் பநான்புக் கஞ்சி மாதிரி
இருந்த அந்தக் கஞ்சிணயக் வகாஞ்சம் தயக்கதுடன் நான் உறிஞ்சினால், அட, நம்ம ஊர்
பகழ்வரகுக் கஞ்சி! 'இது எங்கள் ஊர் தானியம். எங்க பாட்டன் வசாத்து. எங்களுணடய சிக்ஸ் பபக்
உடம்புக்கும் சிறுத்ணத மாதிரி ஓட்டத்துக்கும் இந்தக் கஞ்சிதான் காரைம்' என்று வசான்னார் அந்த
நண்பர். பகழ்வரகு பிறந்தது ஆப்பிரிக்காவில்தானாம். அதிக விணல இல்லாத ஊட்ட தானியமான
இது தான் இன்று வணர வறுணம யில் வாடும் வதற்கு சூடான், வசனகல், வபனின் பபான்ற
ஆப்பிரிக்க நாட்டின் பிர தான உைவு. இன்ணறய ஒலிம்பிக்கில் கால்பந்திலும் ஓடுகைப்
பபாட்டிகளில் வில் எனப் பறக்கும் பவகத்துக்கும் பகழ்வரகின் கால்சியமும், அதில் உள்ை
அமிபனா அமிலங் களும்கூட காரைம் என்றால் அது மிணக யாகாது.
பகழ்வரகில் 'மித்தியாணனன்’ எனும் ஒரு முக்கிய அமிபனா அமிலம் இருப்பது இதன் கூடுதல்
சிறப்புக்குக் காரைம். தனியாக இந்த 'மித்தியாணனன்’ புரதம் குறித்த ஆய்வுகள் இப்பபாது
பநாய், ரத்தக் வகாதிப்பு, புற்றுபநாய், இதய பநாய்கணைத் தவிர்க்க மிக அவசியமானது நார்ச் சத்து.
ஆரம்ப காலத்தில், 'நார்ச் சத்து சுணவணயக் குணறக்கும். ஜீரைத்ணதத் தாமதப்படுத்தும். வகாஞ்சம்
மலத்ணத இைக்கி அனுப்ப பவண்டுமானால் உதவும்’ என்றுதான் நிணனத்திருந்தார்கள்
ஆராய்ச்சியாைர்கள். ஆனால், சமீபத்திய ஆய்வுகள் கணரயும் நார்கள், இதய நாைங்களில் படியும் வகாழுப்ணபக் கணரக்கவும் சர்க்கணர திடீர் என ரத்தத்தில் உயராமல் இருக்கவும் வபருமைவு
பயனாவணத உறுதிப்படுத்துகின்றன. ஆக, நார்ச் சத்து மிக முக்கியமான ஒரு சத்து என்கிறது நவீன
உைவியல் உலகம். அப்படி என்றால், அைவில்லா நார்ச் சத்ணதச் சுமந்து இருக்கும் வரகும்
சாணமயும் குதிணரவாலியும் எவ்வைவு அற்புதமான தானியங்கள்?
வவறும் பசாறு மட்டும் அல்ல; நாம் அரிசி மாவில் வசய்யும் அத்தணன தின்பண்டங்கணையும்
இந்த வரகு, சாணம, குதிணரவாலி மாவிலும் வசய்ய முடியும்.
இந்தப் பைக்கத்துக்கு மாறுவது உடல்நலத்துக்குக் பகடு.
திடீவரன ஒபர நாளிபலபய உங்கைால் மாரத் தான் ஓட்டத்தின் முழுத்
வதாணலணவயும் ஓடிக் கடக்க முடியுமா? இரண்டிரண்டு கிபலா மீட்டர்
கைாக ஓடிப் பைகித்தாபன முழு தூரத்ணதயும் கடக்க முடியும். அப்படிக்
வகாஞ்சம் வகாஞ்ச மாக இரண்டு, மூன்று குவணைகைாக ஒரு லிட்டர்
வணர நீர் அருந்துங்கள். அதற்கு பமல் ஒபர பநரத்தில் தண்ணீர் அருந்த
பவண்டிய அவசியம் இல்ணல.
உைவு உண்ணும்பபாது எப்படி நீர் அருந்த பவண்டும்? 'இணடயில் குடியாபத... கணடயில்
மறவாபத’ என்பபத நமது பைக்கமாக இருக்க பவண்டும். உைவு உண்ணும்பபாது இணடயில்
குடித்தால் ஜீரை அமிலங்கள் நீர்த்துப்பபாகும். அபத சமயம், உைவு உண்டு முடித்ததும் சில
நிமிட இணடவவளிக்குப் பிறகு, நீபரா... பமாபரா அருந்தத் தவறாதீர்கள். அதுதான் உங்கள்
வயிற்ணறப் புண்ைாகாமல் எப்பபாதும் பாதுகாக்கும்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-12
மருத்துவர் கு.சிவராமன் வறுத்த முந்திரி, ஏலக்காய் டீ அல்லது டிகாஷன் காபி பபான்ற எதுவுபம இல்லாமல், அரசின் உயர்நிணலக் கூட்டம் ஒன்று ஒரு நாள் முழுவதும் நடக்கும் என்றால் ஆச்சர்யப்படுவீர்கள்
அல்லவா? தமிைக அரசின் திட்டக் குழு கடந்த வாரம் நடத்திய கூட்டம் எனக்கும் அப்படித்தான்
ஆச்சர்யத்ணதத் தந்தது. முழுக்க சிறுதானியங்கைால் சணமக்கப்பட்ட உைவு களும் சுக்கு காபியும்
பரிமாறப்பட்ட இந்தக் கூட்டத்தின் முக்கிய பநாக்கம்... சிறுதானியங்களின் மீட்சி, தமிைகத்தில்
சிறுதானிய உற்பத்தி - பயன்பாட்ணட ஊக்குவிப்பது. திட்டக் குழுத் துணைத் தணலவர்
சாந்தாஷீலா நாயர் ஐ.ஏ.எஸ். இதில் மிகுந்த ஆர்வத்பதாடு இருக்கிறார். கூட்டத்துக்கு என்ணனயும்
கூப்பிட்டு இருந்தார் கள். உபயம்: 'ஆறாம் திணை’. பபச்பசாடு நிற்காமல், சிறுதானிய விவசாயிகளுக்கு நல்ல விணல வகாடுப்பது முதல் பரஷன் கணடகளில் அணனத்து வணக
சிறுதானியங்களும் கிணடப்பது வணரயிலான எல்லா நடவடிக்ணககளும் எடுக்கப்பட்டால்,
இந்தக் கூட்டம் ஒரு மறு மலர்ச்சிக்கு வித்திடும். 'ஆறாம் திணை’க்கும் ஓர் அர்த்தம் கிணடக்கும்!
பால் வபாருட்கள் பமல் இந்தியர்களுக்கு இருக்கும் காதல் பமல் மரை அடியாக விழுந்து
இருக்கிறது இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வசால்லி இருக்கும் வசய்தி. இந்தியாவில் விற்கும்
பாலில் 70 சதவிகிதம் கலப்படம் என்கிறது அந்தச் வசய்தி. நாடு முழுவதும் நடத்தப்பட்ட
ஆய்வில், பாலில் குைாய்த் தண்ணீரில் வதாடங்கி பசாப்புத் தண்ணீர், யூரியா, ஸ்டார்ச்,
ஹீபார்மலின் என என்னஎன்னபவா கலக்கப்பட்டு இருப்பது வதரியவந்தது.
இது ஒரு பக்கம் இருக்கட்டும்... 'பால் சாப்பிட்டால் டாக்டர் வசலவு குணறயும்’ என்ற பிரசாரபம
'அக்ஷய திருதிணயக்குத் தங்கம் வாங்கினால் வீட்டில் வைம் வகாழிக்கும்’ என்று தங்கம்
விற்பவர்கள் வசய்யும் உட்டாலக்கடி பபாலத்தான் என்கின்றன பால் மீதான சமீபத்திய ஆய்வுகள். தாய்ப்பாலுக்குப் பின் மனிதனுக்கு எந்தப் பாலும் பதணவ இல்ணல என்கின்றனர் பமற்கத்திய
ஆய்வாைர்கள். 'அடடா! அப்படிப் பால் சாப்பிடணலன்னா, கால்சியத்துக்கு எங்பக பபாவது...
புரதம் எப்படிக் கிணடக்கும்?’ என உரத்துக் பகட்கும் மரக்கறி விரும்பிகளுக்கு ஒரு வசய்தி...
ஒருபவணை உங்களுக்கு நல்ல பால் கிணடத்தால், சித்த ணவத்தியம் வசால்வதுபபால, பால்
வபாருட்கணை இப்படிச் சாப்பிடுங்கள்.
நீர் கருக்கி, பமார் வபருக்கி, வநய்யுருக்கி உண்பார் தம் பபருணரக்கின் பபாபம பிணி. அதாவது, நீணரக் காய்ச்சியும் பமாணர அதிக நீர் பசர்த்துப் வபருக்கியும் வநய்ணய நன்கு உருக்கியும் உைவில்
(Probiotic) பானம். நல்லது வசய்யும் பல நுண்ணுயிர்கணை
பமார் உடலுக்குத் தரும். பால் பிடிக்காதவருக்கும் பமார்
பிடிக்கும். புரதம், கால்சியம், ரிபபாஃப்பைாவின்,
ணவட்டமின் பி6, பி12 எல்லாம் தந்து வயிற்றுப் புண்ணை
வராது தடுக்கும்; அடிக்கடி வந்து வதால்ணல தரும்
வாய்ப்புண்ணுக்கும் முற்றுப்புள்ளிணவக்கும். வயிற்றுப்பபாக்கு பநாய்க்கான சிகிச்ணசயில் பமார் ஒரு
மருந்தும்கூட!
தசல்பபான் பயன்பாடு வதாடர்பாக முக்கியமான ஓர்
எச்சரிக்ணக வந்து இருக்கிறது. அனுப்புநர்:
அவமரிக்காவின் பதசிய சுகாதார நிறுவனம்.
'வசல்பபான் கதிர்வீச்சு ஒன்றும் வசய்யாது. எக்ஸ் கதிர்கள்,
காமா கதிர்கள் மாதிரி இது டி.என்.ஏ-ணவ எல்லாம்
சிணதக்கக் கூடியது கிணடயாது. பபாதாக்குணறக்கு, வசல்பபான் கதிர் வீச்ணசக் கட்டுப்படுத்தும் சர்வபதச
ஆணையம் (International Commission on Non-Ionizing
Radiation Protection) பரிந்துணரக்கும் பாதுகாப்பு அைவுக்கு வராம்பக் குணறவாகத்தான் வசல்பபான்
பகாபுரங்கள் உமிழும் கதிர்வீச்சு இருக்கும். பயப்பட பவண்டாம்' என்கிற வசல்பபான்
நிறுவனங்களின் பிரசாரத்துக்கு இந்தச் வசய்தி உணத வகாடுத்து இருக்கிறது.
''வசல்பபான் கதிர்வீச்சு டி.என்.ஏ-ணவ ஒன்றும் வசய்யாமல் இருக்கலாம். ஆனால், வசல்
திசுக்கணை அது சூடாக்கக் கூடும். ஒருபவணை, மூணையில் கட்டி இருந்தால் அணதப் வபரிதாக்கக்
கூடும்'' என்கிறது அவமரிக்க பதசிய சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்ணக. பமலும், ''வசல்பபானின் ஆன்டனா உமிழும் கதிர்வீச்ணச மூணையின் சில பகுதிகள் உள்வாங்கி மூணை வைர்சிணத
மாற்றத்தில் மாற்றத்ணத உருவாக்குகின்றன. அது பநாயாகுமா என இப்பபாணதக்குத்
வதரியவில்ணல. ஆனால், மூணைப் புற்றுக்கட்டி வரக்கூடிய வாய்ப்பு உண்டு'' என்கிறது.
கூடியவணர பபச்ணசக் குணறயுங்கள். அவசரத் வதாடர்புகளுக்கு வதாணலபபசி, மின்னஞ்சல்
பசணவணயப் பயன்படுத்துங்கள். தவிர்க்க முடியாத விஷயங்களுக்கு வசல்பபாணனப்
அமிலம், இயற்ணகயாகபவ பதங்காய் எண்வையில் உள்ைது. அதன் அற்புதங்கணை உைர்ந்த
'வணிக விஞ்ஞானிகள்’ பதங்காய் எண்வையில் இருந்து 'பமாபனாலாரின்’ எனும் வபாருணைப்
பிரித்து எடுத்து, அதற்கும் காப்புரிணம வபற்று, மாரணடப்பு உள்ளிட்ட பல வியாதிகளுக்கு
மருந்தாக விற்கின்றனர். ஆனால், நம் உள்ளூர் மருத்துவர்கபைா, 'பதங்காயா... ம்ம்ஹூம்...
ஆகபவ ஆகாது’ என்று சுத்திகரிக்கப்பட்ட எண்வைய்க்கு வக்காலத்து வாங்குகின்றனர்.
வநல்லின் சத்தான பகுதியான தவிட்டில் இருந்து வபறப்படும் தவிட்டு எண்வைய் நல்ல
விஷயங்கள் பலவகாண்டது. ஜப்பானியரில் வபரும்பான்ணமயர் இன்றும் உபபயாகிப்பது
தவிட்டு எண்வைய்தான். பதணவயான அைவுக்கு அத்தணன நல்ல வகாழுப்பு அமில வணகயறாக்களுடன் இதயத்துக்கு நன்ணம பயக்கும் ஆன்ட்டி ஆக்சிவடன்ட்டுகள்வகாண்ட இந்த
எண்வைய் உள்ளூர் சரக்கு. ஆனாலும், வபரும் உயரத்துக்கு இன்னும் வரவில்ணல.
ஆனால், கசக்கிப் பிழியாமல், 'வஹக்பசன்’ எனும் வபட்பரா வகமிக்கல் வஸ்துவில் கணரத்து,
எண்வைணயப் பிரித்து, அதன் இயல்பான மைம், நிறம், அடர்த்தி அத்தணனணயயும்,
கிட்டத்தட்ட 450 டிகிரிக்கும் பமலான சூட்டில் பல்பவறு இயந்திரங்களில் பயணிக்க ணவத்து
புண்ைாகி வரும் 'மங்குனி எண்வைய் வணகயறாக்கள்’ ஆன ரீஃணபண்டு ஆயில் வணகயறாக்கள்
விற்பணனயில் பின்னி எடுக்கின்றன.
இவற்றுக்கு எல்லாம் காரைம் என்ன?
பசுணமப் பபாராளி வந்தனா சிவா வசால்லும் உணறயணவக்கும் உண்ணம என்ன வதரியுமா?
'சூரியகாந்தி, பசாயா எண்வைய் வணககணைக் கைம் இறக்கும் வணிகப் பபாட்டியில் அவமரிக்காவால் திட்டமிட்டுக் கழுத்தறுக்கப்பட்டதுதான் நம்முணடய பாரம்பரிய எண்வைய்
வணககளின் சந்ணத!'
எண்வைய் ஒரு மாவபரும் சந்ணதப் வபாருள். பல நூறு ஆண்டுகணைக் கடந்த நம்முணடய
பாரம்பரிய எண்வைய் வணககள் இன்ணறக்கு வநாண்டி அடிக்கக் காரைம், எண்வை ணயச் சுற்றி
இருக்கும் சந்ணத அரசியல் தான். 'ஆலிவ் ஆயில் ஆபராக்கியமானது’ என்று கூவுகிறார்கபை,
ஆலிவ் ஆயில் ஆபராக்கியமானதுதான். ஆனால், அதன் விணல என்ன; நம் ஊர் நல்வலண்வைய்,
தவிட்டு எண்வையின் விணல என்ன? நம் ஊர் வசக்கில் ஆட்டிய எண்வைபய ஆபராக்கியமாக
இருக்கும்பபாது, நாம் ஏன் வவளிநாட்டு ஆலிவ் ஆயிணல இறக்குமதி வசய்து 10 மடங்கு விணல
வகாடுத்துச் சாப்பிட பவண்டும்? இது தான் பகள்வி. சரி, இந்த நிணல அப்படிபய வதாடர்ந்தால்
என்ன ஆகும்? உள்ளூர் பசாடா பபாய்... பகாக், வபப்ஸி வந்த கணததான் உருவாகும்.
வலுவான இதயத்துக்குக் வகாஞ்சம் தவிட்டு எண்வைய், வகாஞ்சம் நல்வலண்வைய், வகாஞ்சம் பதங்காய்எண்வைய் கலந்து அைவுடன் வகாஞ்சமாகப் பயன்படுத்துங்கள் என்கிறார்கள் இதய
பூச்சிக்வகால்லியின் கணத இப்படி என்றால், உரத்தின் கணத பவறு ரகம். சமீபத்தில் பஞ்சாப்
அதிர்ந்தது. காரைம்? 11 கிராமங்களில் ஏராைமாகி இருக்கும் புற்றுபநாய் பாதிப்புகள். நிலத்தடி நீரில் உலக சுகாதார ணமயம் நிர்ையித்த அைணவக் காட்டிலும் பல மடங்கு கூடுதலாகக்
கலந்திருக்கும் யுபரனியபம இதற்குக் காரைம் என்று வதரியவந்தபபாது, 'பஞ்சாப்பில்
எப்படியப்பா தண்ணீரில் யுபரனியத் துணுக்குகள்?’ என்று பாபா அணு சக்திக் கைகம் ஆய்வுக்கு
வந்தது. பாசுமதி பயிருக்காக அங்கு நிலத்தில் ஏராைமாகக் வகாட்டப்படும் உரங்கபை மண்ணுக்கு
அடியில் உள்ை கிராணனட் கற்களுடன் பசர்ந்து வைர்சிணத மாற்றம் அணடந்து, தண்ணீரில்
யுபரனியம் கசிவுக்கு வழிவகுத்து இருக்கலாம் எனக் கண்டறிந்துள்ைனர்.
வபருகிவரும் வதாற்றாபநாய்க் கூட்டத்துக்குச் சிணதவணடந்த வாழ்வியல் மட்டும் காரைம்
இல்ணல. இந்த மண்ணையும் நம் அன்றாட உைவு தரும் தாவரத்ணதயும் ரசாயன உரங்கைால்
விஷத்தன்ணம வகாண்ட பூச்சிக்வகால்லிகைால் வகடுத்துவருவதும் மிக முக்கியக் காரைம்.
'அடி காட்டுக்கு; நடு மாட்டுக்கு; நுனி வீட்டுக்கு’ என மண்ணைக் வகடுக்காது பயிர் வசய்து, தாவரத்தின் அடிக் குருத்ணத மண்ணுக்கும் அதன் தண்டுப் பகுதிணய மாட்டுக்குத் தீவனமாகவும் அதன் நுனியில் இருக்கும் கதிணர மட்டும் தன் உைவுக்கும் பயன்படுத்தியவர்கள் நம்
விவசாயிகள். பவப்பம் புண்ைாக்கு, பசுந்தாள் உரம், மாட்டுச்சாைம் எனப் பயிருக்கு
உைவிட்டனர் அன்று. நம் நாட்டில் மட்டும் அல்ல; எல்லா நாட்டிலுபம விவசாயம்
இயற்ணகயாகத்தான் நடந்தது. பின்னர் எப்படித் திடீவரன்று ரசாயன உரங்களும்
பூச்சிக்வகால்லிகளும் உள்பை புகுந்தன? ''இரண்டாம் உலகப் பபார் திடீவரன நின்றுபபானதில்,
திணகத்துப்பபான ரசாயனத் தயாரிப்பு நிறுவனங்கள், அடுத்து என்ன வசய்வது என பவகமாகத்
திட்டமிட்டதில் விணைந்ததுதான் இந்த உரம் என்ற வபயரிலான ரசாயன வணிகம்'' என்கிறார்
இயற்ணக பவைாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.
இந்திய அரசு மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் பகாடி ரூபாணய மானியமாக
அளிக்கிறது. யாருக்கு? விவசாயிகளுக்கு. விவசாயிகள் மூலம் பபாகும் அந்தப் பைம்
”திணன, பகழ்வரகு, கம்பு என்று சிறுதானியத்தின் சிறப்ணபப் பக்கம் பக்கமா எழுதுகிறீர்கள்.
வநல்லரிசி பமல் மட்டும் உங்களுக்குக் பகாபமா டாக்டர்?'' என்று சிலர் பகட்பது உண்டு.
அவர்களுக்காக மட்டும் அல்ல; 'நான் டயட்ல இருக்பகன்; சாதம் சாப்பிடறபத கிணடயாது' என்று வபருணமயாகச் வசால்லத் வதாடங்கி இருக்கும் ஒரு வபருங்கூட்டத்துக்கும் பசர்த்பத அரிசிணயப்
பற்றி இந்த வாரம் பபசலாம்.
அைவாகச் சாப்பிட்டால் அரிசியும் அமிர்தம்தான். பாரம்பரிய அரிசி ரகங்கள் வவறும் உைவு
அல்ல; அணவ மருத்துவ உைவு. 'மைக்கத்ணத, வாலான், கருங்குறுணவ இந்த மூன்றும் ரைக்க
சாப்பாடும் சாப்பிட்டுப் பாருங்கள்... அன்று முதல் பாரம்பரிய அரிசிக்கு நீங்கள்
அடிணமயாகிப்பபாவீர்கள்.
பாரம்பரிய அரிசி ரகங்கள் பல, 'பலா கிணைசிமிக்’ தன்ணம வகாண்டன. நிணறய
நார்வகாண்டணவ. கறுப்பு, சிவப்பு நிறங் கணைத் தரும் 'ஆந்பதாசயனின்’ எனும் நிறமிச் சத்து
வகாண்டணவ. சீனாவில் சிவப்பரிசியில் இருந்து அதன் 'ணலபகாபின்’ நிறமிணயப் பிரித்வதடுத்து,
புற்றுபநாய்க்குத் துணை மருந்தாகத் தருகிறார்கள். வபல்ஜியத்தில் உணடத்த குருணைகணை உலவகங்கும் வாங்கி அதன் ஸ்டார்ச்ணசப் பிரித்து எடுத்து ஏராைமாக உைவியல் கூறுகள்
உற்பத்திவசய்கிறார்கள்.
ஆனால், இங்பக பிரச்ணன என்னவவன்றால், இன்ணறய தணலமுணறயினருக்கு எது நல்ல அரிசி -
அதாவது, நம்முணடய பாரம்பரிய அரிசி ரகங்களின் சிறப்பு என்ன - என்பபத வதரியாததுதான்.
இன்ணறக்கு எல்லாம் நாம் அரிசி அரிசி என்று வகாண்டாடும் பட்ணட தீட்டி, சீவிச் சிங்காரித்த
வவள்ணை அரிசி 40 ஆண்டுகளுக்கு முன்பு வணர நம்மிணடபய கிணடயபவ கிணடயாது.
அன்ணறக்கு ஏறத்தாை 2,00,000 அரிசி ரகங்கள் நம்மிணடபய இருந்ததாக அரிசி விஞ்ஞானி
ரிச்சாரியா வசால்வார். அப்பபாணதய பாரம்பரிய அரிசி ரகங்கள் எல்லாம் ஏக்கருக்கு 0.81 டன்
விணைச்சல் தருமாம். இரண்டாம் உலகப் பபார் முடிவுக்கு வந்தபபாது, ''உைவுப் பற்றாக்குணற
ஏராைமாகப் வபருகுகிறது. வீரிய ஒட்டு ரகங்கணை உருவாக்கித்தான் ஆக பவண்டும்' என்று அதுவணர பவைாண் கலாசாரமாக இருந்தணத பவகபவகமாக பவைாண் வதாழிலாக மாற்றின
புதுத் வதாழில்நுட்பங்கள். அப்பபாது இந்பதாபனஷிய இனத்துக்கும் வியட்நாம் இனத்துக்கும்
கலப்பினமாக முதன்முதலாக உருவாக்கப்பட் டதுதான் 'ஐ.ஆர்.8’ ரக அரிசி. விணைச்சலில் 2.5
டன்னுக்கு பமல் மகசூல் வந்தவுடன் உலகபம இந்த புதுப் பணடப்ணபக் வகாண்டாடியது.
இப்படிபய வகாஞ்ச நாட்களில் பமலும் பமலும் பல ரகங்கள் வந்தன. நம்முணடய பாரம்பரிய
ரகங்கணை எல்லா விவசாயிகளும் கிட்டத்தட்ட மறந்பதவிட்டபபாதுதான், அவர்களுக்கு ஒரு
விஷயம் உணறத்தது. புதிய ரகங்களுக்குத் பதணவப்பட்ட ரசாயன உரச் வசலவும், புதுசு புதுசாக
இந்தப் பயிணரத் பதடி வந்த பூச்சி புழுக்களும் விவசாயத்ணதபய ஓட்டாண்டி ஆக்குவது. 'அடடா!
பாரம்பரிய அரிசி ரகங்களுக்கு இந்தப் பிரச்ணனபய இல்ணலபய என்று நிணனத்தவர்கள் ஏராைம்.
ஆனால், அதற்குள்ைாக வணிகப் பிடிக்குள் பலமாகச் சிக்கிக்வகாண்டது அரிசிச் சந்ணத. கலப்பின அரிசி ரகங்கள் இன்று விஸ்வரூபம் எடுத்து விதவிதமான இனிஷியல்களில் உலவகங்கும் வகாடி
கட்டிப் பறக்கின்றன. வயிற்றுப்பசி பபாக்க இணவ வந்தனவா, வணிகப் பசிக்கு வந்தனவா
என்பது புரியாமபல அரிசி என்றால், இன்ணறக்கு இருக்கும் அரிசிதான் என்று நாமும் நம்பத்
வதாடங்கிவிட்படாம்.
நம்முணடய பாரம்பரிய அரிசி ரகங்கள் வபற்றிருக்கும் மருத்துவக் குைம் ஒரு பக்கம் என்றால்,
மண்ணுக்பகற்ற, அங்கு நிலவும் மணை, தட்பவவப்பத்துக்பகற்ற எல்லாச் சூைல்களுக்கும்
ஈடுவகாடுப்பதில் அவற்றுக்கு உள்ை இயல்பு இன்வனாரு பக்கம் அசரணவக்கக் கூடியது. கைர்
நிலத்துக்வகன்பற 'கைர்பாணை’ என ஓர் இனம். வயிற்றுக்கு மட்டும் அல்ல... நாம் வாழும்
வீட்டுக்குக் கூணரயாகவும் பயன்பட சிறப்பு ணவக்பகாணலயும் பசர்த்துத் தரும் குள்ைக்கார் ரகம்.
ஏரியிலும் நீர் தங்கும் இடத்துக்கு என்பற விணையும் நீலஞ்சம்பா. சில பநரங்களில் படகில்
வசன்று, அந்தப் பயிர்களில் நாம் கதிர் அறுத் திருக்கிபறாம். பலசான தூறலுக்பக குணட சாய்ந்து,
இன்ணறய உைவணன மண்ணுக்குத் தள்ளும் உயர் விணைச்சல் ரகங்கள் அல்ல அணவ. இன்னும்
பூச்சி புழு தாக்காத தமிைகத்தில் மட்டும் விணையும் ஏறத்தாை 38 வணக ரகங்கணை இந்தியப்
பாரம்பரிய அறிவியல் ணமயம் பட்டியல் இடுகிறது.
வாரத்துக்கு வரண்டு மூணு நாள் பாரம்பரிய அரிசியில் உைவு, மற்ற நாளில் சிறுதானியச் பசாறு
எனச் சாப்பிட்டால், பயமுறுத்தும் பல பநாய்களின் இறுக்கமான பிடியில் இருந்து பவகமாக
வவளிவர முடியும்.
''பகட்க வராம்ப நல்லாயிருக்கு சார்... எங்பக இணவ கிணடக்கும்?'' என்பபாருக்கு, ஒரு விஷயம்...
கூகுளில் பபாய்ச் வசாடுக்கினாபலா, கால் வசன்டரில் கூப்பிட்டுச் வசான்னாபலா வீடு பதடி அணவ
வரும் நிணல இன்னும் இங்பக உருவாகவில்ணல. ஆனால், ஊருக்கு ஊர் ஆங்காங்பக பாரம்பரிய
உைவு தானியக் கணடகள் உருவாகிவருகின்றன. அவற்ணற விற்கும் சமூக அக்கணற உள்ை
பலரில், ஏபதனும் ஓர் ஊரில் இந்தத் வதாழிலில் இருக்கும் ஒருவணரப் பிடித்தால், உங்கள் ஊர்ப்
பக்கம் எங்பக இணவ கிணடக்கும் என்பணத வசால்லிவிடுவார். நீங்கள் வகாஞ்சம்
வமனக்வகட்டால், நிச்சயம் கண்டறிய முடியும்... வகாஞ்சம் வமனக்வகடுங்கள்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-17
மருத்துவர் கு.சிவராமன் உங்கள் வீட்டு ஜன்னல் கம்பியில் எப்பபாதாவது அணில் குஞ்சு ஒன்று பவகமாக ஓடுவணதக்
கவனித்திருக்கிறீர்கைா? வாசலில் பால் பாக்வகட்ணட எடுக்கச் வசல்லும்பபாது, ணமனாவின்
குரணல எப்பபாதாவது பகட்டது உண்டா? நீங்கள் வகாடுத்துணவத்தவர்கள்.
என்று நான் பதடிப் பபான ஊர் இது. திம்பக்கு பகுதிக்குள் நுணைந்ததும் அவர்கள்
ஏற்படுத்தியிருந்த மாற்றம் பிரமிக்கணவத்தது. கிட்டத்தட்ட 100 கிராமங்கள், ஏறத்தாை
30,000 மக்கணை வறண்ட விவசாயத்தில் இருந்து மீட்டு (இந்தியா வின் இரண்டாவது
வபரிய மிக வறட்சி மாவட்டம் அனந்தபூர்!) அவர்கள் வாழ்வியணல உயர்த்தியதுடன், அருகில் உள்ை வறண்ட மூன்று மணலகணைப் பசுணமப் பூங்காவாக்கி இருக் கின்றனர் திம்பக்கு
மக்கள். ஊபர திணனணயயும் ராகிணயயும் வரணகயும்தான் மூன்று பவணையும் சாப்பிடுகிறது.
அங்கு ஓர் உைவு விடுதிக்குப் பபானால் சாம்பார், ரசம், தயிர், பகாணவக்காய் வபாரியல் என்று
முழுச் சாப்பாடும் திணன அரிசியில் பபாடுகிறார்கள். இன்று இந்தியா முழுவதும் அந்த மக்கள் இயற்ணக விவசாயத்தில் எந்த ரசாயனக் கலப்பும் இல்லாத அந்த சிறு தானியத்ணத மிகக்
குணறவான, சரியான விணல யில் விற்று தங்கள் வாழ்ணவ உயர்த்தி வருகின்றனர்.
பணியாற்றிக்வகாண்டு இருந்த நண்பர் ஆசிஷிடம் வியந்துபபாய், 'இவ்வைவு விஷயம்
வசய்திருக்கிறீர்கபை, நீங்க எங்க படிச்சீங்க?’ எனக் பகட்படன். அவர் வசான்ன பதிலில் நான்
ஆடிப்பபாய்விட்படன். 'உங்க ஊர் வசன்ணன டி.ஏ.வி-யில் படித்து, பின் பிட்ஸ் பிலானியில்
வபாறியியல் படித்து முடித்பதன்!’ என்றார். 'அப்பபா அவமரிக்காவவல்லாம் பபாகணலயா?’
என்றபபாது, 'சீக்கிரம் நம்ம ஊருக்கு அவமரிக்காவில் இருந்து சாப்பிட வருவாங்க பாருங்க. இப்பபாணதக்கு நம் ஊரில் வாடி வதங்கும் விவசாயிக்கு எதாவது வசய்பவாம் எனக்
கிைம்பிவிட்படன்' என்றார், இந்தியாவின் தணலசிறந்த வதாழில்நுட்பக் கல்லூரியில் படித்த
அந்தப் வபாறியியல் பட்டதாரி. எனக்கு 'மாற்றத்ணத விரும்புகிறாயா? மாற்றத்ணத முதலில்
உன்னில் இருந்து துவங்கு’ எனச் வசான்ன காந்தி நிணனவுக்கு வந்தார். குணறகணைக் கண்களில்
காணும் ஒவ்வவாருவரும் மாற்றத்ணத முன்வனடுக்க பவண்டிய கைம் இது பதாைர்கபை!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-18
மருத்துவர் கு.சிவராமன் மாற்றுச் சிந்தணன பபசுபவர்கள் அறிவியலுக்கு எதிரானவர்கள்; வைர்ச்சிக்கு முட்டுக்கட்ணட பபாடும்பிற்பபாக்குவாதிகள் அல்லது நாட்ணட வல்லரசாகவிடாமல் தடுக்கும் அந்நியச்
சக்திகளின் ணகக்கூலிகள் என்ற வபாய்ப் பிரசாரம் பகிரங்கமாகச் வசய்யப்படும் காலம் இது. சரி...
மாற்றுச் சிந்தணனயாைர்கள் ஏன் புதுப்புது வரவுகணை, நவீனத்துவத்ணத எதிர்க்கிறார்கள்? மாற்றுச்
விஞ்ஞானம்’ என்று எணத நம்பிக்வகாண்டு இருந்தபதா அணத உணடத்து எறிந்தவர்கணை, மாற்றுச்
சிந்தணன யாைர்கள் என்று பார்க்கப்பட்டவர்கணைத்தான் இன்ணறக்கு உலகம் வகாண்டாடுகிறது.
அடிப்பணடயில், முழுக்க முழுக்க இயற்ணகணயப் புரிந்துவகாள்ைவும் அதன் மூலம் மனித
நல்வாழ்வுக்கு வழி பதடவும் பிறந்தணவதான் அறிவியலும் வதாழில்நுட்பமும். ஆனால்
இன்ணறய அறிவியல், வமாத்தமாக வணிக மதத்துக்குள் பபாய்ச் சிக்கிக்வகாண்டதுதான் பிரச்ணன.
இந்த வணிக மதத்துக்குப் பைம்தான் கடவுள். விஞ்ஞானி அதன் பூசாரி. பன்னாட்டு
நிறுவனத்தினரும் அரசாங்கங்களும் அந்த வணிக மதக் பகாயிலின் முதலாளிகள். ஐன்ஸ்டீபனா,
கலீலிபயாபவா, டார்விபனா அந்த மதத்தில் இருந்து இந்த வணிக மதத்தில் தம் பணடப்புகள்
சிக்கும் என நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அணுப் பிைவுக்கு அடித்தைம் அணமத்த
ஐன்ஸ்டீனுக்கு, அதன் ஆதிக்க நீட்சி ஹிபராஷிமா, நாகசாகிணய அழித்த அணுகுண்டுகைாக
மாறும் எனத் வதரியாது. இன்னும் பல நூறு ஆண்டுகளுக்குப் புல்பூண்டு முணைக்காத
ஃபுகுஷிமாவாகபவா வசர்பனாபில்லாகபவா ஆகும் எனத் வதரியாது. பரிைாம வைர்ச்சியின் மீது
வவளிச்சம் பாய்ச்சிய டார்வி னுக்கு, அதன் வணிக நீட்சி பி.டி. கத்திரிக்காயாகவும் பி.டி.
பசாைமாகவும் உருவவடுக்கும் எனத் வதரியாது. ஆம் நண்பர் கபை... உண்ணம கசக்கத்தான்
வசய்யும். ஆனால், அதுதான் உண்ணம.
இன்ணறய வபரும்பாலான ஆய்வுகள், மனித நலம் நாடி நடத்தப்படுவது இல்ணல.
ஆய்வுக்கு வரும் பைம், ஆய்வாைருக்குக் கிணடக்கும் வவளிநாட்டுப் பயைங்கள்,
ஆய்வாைருக்குக் கிட்டும் அறிவுசார் வசாத்து உரிணம, அதில் இருந்து ஆயுள் முழுக்கக்
கிணடக்கும் ராயல்ட்டி லாபம், இன்னும் சிலருக்கு, மிக அதிகபட்ச உயர் பதவிகள்.
கிட்டத்தட்ட 750-க்கும் பமற்பட்ட பகன்ச ருக்கு உதவக்கூடும் என நம்பப்படும் மருந்துகளின் காப்புரிணமகணை வமாத்தமாக ஒபர ஒரு பன்னாட்டு நிறுவனம் தனது சட்ணடப்
ணபக்குள் ணவத்திருக்கிறது. இப்பபாணதய வணிகத் திட்டத்தில், இந்த 'சப்வஜக்ட்களுக்கு’ 20 பில்லியன் டாலர் லாபம் வகாட்டித் தரும் மூன்று மூலக்கூறுகணை மட்டும் விற்பணன வசய்தால்
பபாதும் என்று வசய லாற்றும் அந்த நிறுவனத்துக்கு, அணடயாறு பகன்சர் மருத்துவமணனயில்,
'இந்தக் கதிர்வீச்சு சிகிச்ணசயிலாவது நிச்சயம் உயிர் பிணைத்துவிடுபவாமா?’ என்ற நம்பிக்ணகயில்
காத்து நிற்கும் சாமானியணனப் பற்றிய அக்கணற துளியும் இருக் காது.
இந்த உலகில் ஒவ்வவாருவர் உண்ணும் தாவரப் வபாருளின் விணதயும் தன் நிறுவனத்தில் மட்டுபம தயாரித்ததாக இருக்க பவண்டும் என மரபணு மாற்றிய உைவுத் தாவரங்களின் ஒபர
கடவுைாக இருக்கும் நிறுவனத்துக்கு, 50 வசன்ட் நிலத்தில், தாலிக் வகாடிணய அடகுணவத்து
வானம் பார்த்து, வாய்க்கால் பார்த்துப் பயிர் வசய்யும் விவசாயியின் வலியும் துயரமும் புரியாது.
பணன ஓணலயில் இருந்து, காகிதத்தில் எழுதுவணத எதிர்ப்பது மடணம. காகிதத்தினால் அழியும்
காடுகணைப் பார்த்து, கணினி உபபயாகத்துக்கு மாறுவணதக் குணற வசால்வது முட்டாள்தனம்.
ஆனால், பராஜாப்பூ பசணலக்குப் வபாருத்தமாக சிவப்பு நிற வசல்பபான், கறுப்பு ஜீன்ஸுக்குப்
வபாருத்தமாக மஞ்சள் நிற பலப்டாப் என பஹர்பின், ரிப்பன் பபால வருடத்துக்கு ஒரு மின்சாதனப் வபாருள் என நுகர்வதால் குவியும் கணினிக் கழிவு கணைக் கண்டிப்பாக
எதிர்க்கத்தான் பவண்டியிருக்கிறது.
அந்தக் கழிவுகள் அணனத்தும் மண்ணுக்குத்தான் வசல்கிறது. வகாஞ்சநஞ்சம் அல்ல...
கிட்டத்தட்ட 8,000 டன். 'பயன்படுத்து; தூர எறி’ எனும் புதிய வணிகச் சித்தாந்தத்தில் அவமரிக்கா
மட்டும் 3 மில்லியன் டன் கணினிக் கழிணவப் பூமியில் வகாட்டுகிறது. உலகத்தின்
குப்ணபக்கூடமாக ஆகி வருவது இந்தியாவும் சீனாவும்தான். ஈயம், வசம்பு, பாதரசம்,
பல்லாடியம், பகாபால்ட் கலந்து வகாட்டப்படும் இந்தப் பபசாத வசல்பபான் கழிவுகள் பூமித்
தாய்க்குச் வசரிக்காது பதாைா!
விணத மட்டும் அல்ல, கணினி துவங்கி சலணவ பசாப் வணர எந்தப் வபாருணையும்,
அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என்று வசால்லிபயா, சந்ணதக்குப் புதிது என்பறா
விற்பணனக்கு வரும் எணதயும் உபபயாகிக்கும் முன்னர் ஒரு முணறக்கு மூன்று முணற சிந்தியுங்கள்
நண்பர் கபை!
சில புதுசுகணைக் காட்டிலும் பல பைசுகள் பாதுகாப்பானணவ. அறிவியல் என்பது புதுணமயில்
மட்டும் இல்ணல... பைணமயிலும் உணறந்து இருக்கிறது!
- பரிமாறுபவன்...
ஆறாம் திணை!-19
மருத்துவர் கு.சிவராமன் என் புள்ணை பபாஷாக்கா வைர்றதுக்கு டானிக் ஏதாவது வகாடுக்கலாமா டாக்டர்?'' - குைந்ணதகள் மீது அக்கணற வதானிக்கும் இந்தக் பகள்விணய மருந்து நிறுவனங்கள்
எப்படி உருமாற்றிக்வகாண்டு இருக்கின்றன வதரியுமா? 32 பில்லியன் ரூபாய் சந்ணதயாக!
இருக்கும் இபத நாட்டில்தான், இன்வனாரு பக்கம் பால் மாவு, ணவட்டமின் மாத்திணரகள்,
புரதச்சத்து மாவு, கூடுதல் ஊட்ட உைவுகள் என வணக வணகயாகக் வகாடிகட்டிப் பறக்கிறது
ஊட்டச் சத்து வணிகம்.
'வராம்ப வமலிஞ்சிருக்காபன புள்ை; இந்தப் புரத உைணவக் வகாடுங்க; பதாணச மாவுலகூடக்
கணரச்சி ஊற்றலாம்'' என்ற பநரடி வணிகரின் சிபாரிசு, ''ஜீபரா ணசஸ் இடுப்புடன் அைகா
இருக்கணுமா? பட்டினி கிடங்க; பவற எதுவும் சாப்பிடாம இந்த டிரிங்க்ணக மட்டும் குடிங்க;
##~
அப்படித்தான் எங்க நாத்தனார் 30 கிபலா குணறஞ்சாங்க வதரியுமா?'' என்ற கணதகள்; சிக்ஸ்பபக்
உடம்புக்கு அந்தப் புரத மாணவச் சாப்பிட்பட ஆக பவண்டும்!'' என்று உடற்பயிற்சி நிணலயங்களில் வசால்லப்படும் பரிந்துணரகள் என டப்பா புரதச் சத்து உைவு வணிகம் இன்று
மிகமிக அதிகம். ஒவ்வவாரு பன்னாட்டு நிறுவனமும் கிட்டத்தட்ட 2,50,300 பகாடிக்கு தனது
புரத மாணவ விற்கிறது.
'இந்த அவசர உலகில் இவதல்லாம் அவசியம்தாபன சார்?' என நீங்கள் பகட்கலாம். வபரும்பாலும் பசாை மாவிலும் பால் புரதங்களிலும் ணவட்டமினும் கனிமங்களும் பசர்த்துத் தயாரிக்கப்படும் இந்த ஊட்டப் வபாருணைக் காட்டிலும் நம் வீட்டு உைவுகள் எவ்வைபவா பமல்
என்பதுதான் எங்கள் ஆதங்கம். டப்பா உைணவக் காட்டிலும்
வீட்டுப் வபாங்கலிபலா, சத்து மாவுக் கஞ்சியிபலா இருந்து வபறப்படும் புரதம் முழுணமயாக உட்கிரகிக்கப்படும் என்பது பல முணற உைவியலாைர்கைால் மறுபடி மறுபடி
வசால்லப்பட்டுள்ைது. இன்னும் கூடுதலாக நம் பாரம்பரிய
உைவுகைான வவண்வபாங்கல்,
பசாை பதாணச, உளுந்தங்களி,
பாசிப்பயறு மாவு உருண்ணட, சத்து மாவு என இணவ எல்லாபம
ஊட்டம் தரும் புரத உைவு கள்.
பதாணசயிபலா, களியிபலா அல்லது சத்து மாவிபலா வாசம் பபாகாமல் இருக்க ரசாயனம் பசர்ப்பது
இல்ணல. பிடித்த வவனிலா வாசம்
பவண்டும்... சாக்பலட் வாசம் பவண்டும் என்று மைக் கூறுகணைச்
பசர்ப்பது இல்ணல. வகட்டுப்பபாகாமல் இருக்க ஆன்டிஆக்சிவடன்ட்டுகள் பசர்ப்பது இல்ணல.
வபாலவபாலவவன உதிர பவண்டும் என சிலிக்கான் ரசாயனங்கள் பசர்ப்பது இல்ணல. நீர்த்துவம் வந்துவிடக் கூடாது என நீர் உரிஞ்சும் வாயுக்கள் அல்லது உைணவப் பாதுகாக்க இயற்ணகணயக்
வகடுக்கும் பிைாஸ்டிக் முதலான ஏராைமான உணறகள் பபாடுவது இல்ணல. எல்லாவற்றுக்கும்
பமலாக இரண்டு ஸ்பூன் உைவுக்கு ஒரு நாள் சம்பைப் பைம் பபாடுவது இல்ணல. ஆனால்,
சந்ணதயில் வரும் ஊட்ட உைவில் இத்தணனயும் உண்டு பதாைபர!
நம் பாரம்பரிய உைவில் என்ன உள்ைது வதரியுமா? ஆறு மாதங்களில் தாய்ப்பாலுடன் பசர்த்து,
நிலக்கடணல, வகாஞ்சம் முந்திரி, வகாஞ்சம் சுக்கு பசர்த்து அணரத்துத் தயாரிக்கும் சத்து மாவுக்
கஞ்சி வவறும் புரதம் மட்டும் தருவது இல்ணல; இரும்பும் கால்சியமும் இன்னும் உடலின் பல வைர்சிணத
மாற்றத்துக்குத் பதணவயான தாவர நுண் வபாருளும் பசர்த்துத் தரும்.
மாதவிடாய் துவங்கிய வபண்ணுக்கு இடுப்ணபப் பலப்படுத்தும் என்று தாய் மாமன் சீதனமாக
தரும் உளுத்தங்களியின் புரதம் இடுப்ணப மட்டுமல்ல, கருப்ணபணயயும் வலுப்படுத்தும் என்ற
பாரம்பரிய தமிழ் மருத்துவக் கருத்ணத இன்ணறய ஆய்வுகள் உறுதிப்படுத்திஉள்ைன. இப்படி
வாழ்வின் ஒவ்வவாரு நகர்வுக்கும் நம் முன்பனார்கள் சுட்டிக்காட்டி, சில பநரம் கலாசாரத்தில் கலந்து காட்டிச் வசன்ற உைணவக் காட்டிலும் இந்த டப்பா உைவு வபரிதாக நன்ணம வசய்வது
இல்ணல. மாறாக, இப்படி ஊட்டத்ணத உடனடியாக டப்பா உைவின் மூலம் தருவதில், உடல் வகாஞ்சம் வகாஞ்ச மாக சத்துக்கணைக் கனியில் இருந்தும் தானியத்தில் இருந்தும் பிரித்து
எடுப்பணத மறந்துவிடுகிறது. சர்க்கஸ் சிங்கம், ரப்பர் வணையத்துக்குள் பபாவணதப் பபால, இதுபபான்ற ஊட்ட உைவு களின் ஆக்கிரமிப்புகள் உடலின் ஆர்ப்பரிக்கும் ஆற்றணல பவகமாக
இைக்கச் வசய்யும். பநரம் இல்ணல என்ற ஒபர விஷயத்துக்காக எதிர்காலத்ணத மருந்துக்கு
இருந்தீங்க. இப்ப பைங்கள் பமலயும் பழி வசால்றீங்க!’ என்று பதற
பவண்டாம். பைங்கணைப் பரிந்துணரப்பதன் காரைபம, அதில்
நிணறந்திருக்கும் கனிமங்கள், ஆன்ட்டி ஆக்ஸிவடன்ட்கள், பல்பவறு உயிர்ச் சத்துக்கள் மற்றும் இணவ எல்லாவற்ணறயும் கூட்டு இனிப்பு பசர்த்து சுணவபட அணவ வைங்கும் அற்புதமான மருத்துவத்
திறனுக்காகத்தான். ஆனால், இப்படிப் பருமனாக வரும் ஒட்டு
இனங்கள் எத்தணன சத்து நிரம்பியணவ? அதிக இனிப்பும், பருமனும்,
கூடுதல் சாறும் மட்டுபம இவற்றில் கிணடக்கும். ஒட்டு ரகங்களின்
கூடுதல் இனிப்ணபப் பார்த்தால், 'வகாஞ்சம் ணவட்டமின் வதளித்த
ணமசூர்பாகு பதவணலபயா?’ எனத் பதான்றுகிறது.
கர்ப்பிணிக்கும் பாலூட்டும் அன்ணனக்கும் உகந்தது என்பதால்,
மாதுணைக்கு எப்பபாதும் கனி வணகயில் தனி இடம் உண்டு. ஆனால்,
தற்பபாது கண்ணை ஈர்க்கும் காபூல் மாதுணையின் இனிப்பு, நம் ஊர்
நாட்டு மாதுணைணய ஓரங் கட்டுகிறது. அதிக இனிப்புடன் இருக்கும்
இனிப்புடன், இரும்புச் சத்ணதயும், நார்ச் சத்ணத யும், இதயத்துக்குப் பயன் அளிக்கும் புளிப்பின்
சுணவயும் நமக்குத் தரும் உள்ளூர் மாதுணை, விணல குணறவாக, ஓரமாக இருப்பது பவதணன.
மதுணர, பதனிப் பக்கம் வகாடி கட்டிப் பறக்கும் வகாட்ணட உள்ை பன்னீர்த் திராட்ணசயின் உள்பை
இருக்கும் விணதகூட ஆபராக்கியம் நல்கும் மருந்து என்பது எத்தணன பபருக்குத் வதரியும்?
'மஸ்கட் திராட்ணச’ என விவசாயிகைால் அணைக்கப்படும் இந்தப் பன்னீர் திராட்ணசயின்
வகாட்ணடயில் உள்ை எண்வைய், இதய பநாய்க்கு மருந்து. 'ரிஸ்வவரட்ரால்’ எனும் சத்து நிணறந்திருக்கும் இந்த கிபரப் சீட் ஆயிலுக்கு இப்பபாது கிபரக்க உலகிலும் வைர்ந்த நாடுகளிலும்
ஏக கிராக்கி. ஆனால் நாபமா, 'இவதன்ன துவர்க்கிறது’ எனத் திராட்ணசணயத் தின்றுவிட்டு,
தரும். நாட்டின் இணறயாண்ணமக்குப் பலம் தரும்; வாருங்கள்
விவாதிப்பபாம்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-21
மருத்துவர் கு.சிவராமன்
தம்பி... உனக்குப் பிடிச்ச காய் வசால்லு?'
''பகரட்.'
''பிடிச்ச பைம்?'
''ஆப்பிள்.''
''பிடிச்ச காணல உைவு?''
''நூடுல்ஸ்.''
''மத்தியானத்துக்கு?'
''ஃப்ணரடு ணரஸ்.''
''ராத்திரி..?''
''பீட்ஸா அல்லது பாஸ்தா.''
- இது ஏபதா ஆங்கிலப் படத்தின் வசனம் அல்ல. ''சரியா சாப்பிட மாட்படங்கிறான்
டாக்டர்'' என்று என்னிடம் அணைத்து வரப்பட்ட ஒரு சிறுவனுடனான என் உணரயாடல். ஒட்டு வமாத்த இணைய தணலமுணறயும் பாரம்பரிய உைணவவிட்டு பவகமாக விலகிச் வசன்றது
எப்படி? இட்லியும், சாம்பார் சாதமும், கத்தரிக் காய் வபாரியலும் இனி காைாமல் பபாய்விடுமா?
அதிர்ச்சியான பதில், 'ஆம், காைாமல் பபாய் விடும்’! இதற்கான திட்டமிடப்பட்ட உைவு
அரசியல், உங்கணையும் அறியாமபலபய உங்க ணைச் சுற்றிப் பின்னப்பட்டுக்வகாண்டு
இருக்கிறது.
'நாம் என்ன சாப்பிட பவண்டும்? எப்படிச் சாப்பிட பவண்டும்? எங்கு சாப்பிட பவண்டும்?
எத்தணன நாணைக்குச் சாப்பிட பவண்டும்?’ என்பணத எல்லாம் இனி நம் வீட்டு
அடுப்பங்கணரயில் முடிவு வசய்யும் நிணல வவகுகாலத்துக்கு நீடிக்காது. வநதர்லாந்திபலா, கலி
ஃபபார்னியாவிபலா ஏபதா ஒரு பன்னாட்டு நிறுவனம் இணத முடிவு வசய்யும். இப்பபாதும்கூட, நம்அடுப் பங்கணரணய ஆக்ரமித்து இருக்கும் காய்கறிகளில் அதிகபட்சம் வவளிநாட்டில் இருந்து
வந்தணவபய. 500-600 ஆண்டுகளில் வமள்ை வமள்ை நம்மிணடபய ஊடுருவியணவ. வபருவில்
இருந்து வந்த உருணைக்கிைங்கு, ஐபராப்பாவில் இருந்து காபி, டீயுடன் வந்த தக்காளி, சிலியில்
இருந்து வந்த மிைகாய், சீனாவில் இருந்து வந்த முள்ைங்கி, வபர்சியாவில்இருந்து வந்த
வவங்காயம், ஜப்பானில் இருந்து வந்த பசணனக் கிைங்கு என இந்தப் பட்டியல் வபரியது.
ஆனால், காய்கறி என்றாபல மிைகு பசர்த்துச் சணமத்த காய் என்பதுதான் அர்த்தம் (கறி என்ப தன்
ஆளிவயனவிஞ்சுவார் பபாகத்தில்...’ எனக் கீணரகணை வரிணசப்படுத்துகிறது. நம்புங்கள் எந்தப் பக்கவிணைவும் இல்லாத வயாகரா விணைவுகள் கீணரகளில் இயற்ணகயாகபவ
வபாதித்துணவக்கப்பட்டு இருக்கிறது.
கீணர... 40 நாளில் வைரும் வபாக்கிஷம். தினம் ஒரு கீணர சாப்பிடுவது ரத்தபசாணக, மலச் சிக்கல்,
பலக் குணறவு, பநாய் எதிர்ப்பு ஆற்றல் குணறவு எனப் பல பநாய்க்கும் மருந்து.
'வபான்னாங்கண்ணிக்கு புளிஇட்டு ஆக்கினால் உண்ைாப் வபண்ணும் உைக்கு’ எனப்
வபண்ணுக் கும்... 'பபான கண்ணும் திரும்புமாம், வபான் னாங்கண்ணியினாபல’ எனக் கண்ணுக்கும் மருந் தாகும் உைவான வபான்னாங்கண்ணிக் கீணர இன்று எத்தணன பபர் வீட்டில்
சணமக்கப்படு கிறது?
கீணரணயயும் மிைணகயும் இன்ன பிற சத்துள்ை உைவுகணையும்சாப்பிட ணவக்க நம் வீட்டுக்
குைந்ணதகணைக் வகஞ்சவும் மிரட்டவும் பவண்டியிருக்கிறது. ஆனால், அபத குைந்ணதகள்
அம்மாவின் ணகபபசிணய எடுத்து பநபர பீட்ஸா கணடக்குப் பபான் வசய்து, 'டபிள் சீஸ்
மார்கரிட்டா வித் வமக்சிகன் வபப்பர்’ என ஆர்டர் வசய்கிறது.
இது திடீவரன நிகைவில்ணல. கார்ட்டூன், கிரிக்வகட், பார்ஃபி வபாம்ணம, வீடிபயா பகம்ஸ், வசல்பபான் ஆப்ஸ் என இைம் வயதினருக்குள் சத்தம் இல்லாமல் திணிக்கப்பட்ட வவளிநாட்டுக்
கலாசாரத்தின் நீட்சி இது. வகாஞ்சம் வமனக்வகட்டு நம் உைணவக் காப்பாற்றத் தவறினால்
உங்கள் குைந்ணதகள், 'ஆடு, மாடுகணைத் தவிர மனுஷங்ககூட கீணரணயச் சாப்பிடுவாங்கைா
மம்மி?’ என எதிர் காலத்தில் பகட்கக்கூடும்!
- பரிமாறுயவன்..
ஆறாம் திணை!-22
மருத்துவர் கு.சிவராமன் மதர் யை, ஃபாதர் பட’ வதரியும்; அது என்ன புதிதாக 'சாப்பாடு பட?’ இது புதுசுதான். இந்தியா
எங்கும் மாற்று அறிவியலாைர்கள் பிப்ரவரி 9-ம் பததிணய 'பதசியப் பாதுகாப் பான உைவு தினம்’
என இந்த வருடத்தில் இருந்து வகாண்டாட அணைப்பு விடுத்துள்ைனர். கடந்த 2010-ல், முன்னாள்
மத்திய சுற்றுச்சூைல் அணமச்சர் வஜயராம் ரபமஷ், பி.டி. கத்தரிக்குத் தணட விதித்த நாள் அது. அறிவியல் வைர்ச்சியின் வபயரால் வகாண்டுவரப் பட்ட ஒரு விஷயத்ணதப் பல கட்ட ஆய்வுகள்
வசய்து, 'இன்னும் சிந்தித்து அனுமதிக்க பவண்டிய விஷயம் இது; அவசரப்படக் கூடாது’ என
மரபணு மாற்றப்பட்ட உைவுப் பயிருக்குத் தணட விதித்த நாணைத்தான், 'பாது காப்பான உைவு
தினம்’ என இந்தியா முழுணமயும் மாற்றுச் சிந்தணனயாைர்கள் வகாண்டாடுகின்றனர்.
'இந்திய பவைாண்ணமயின் வைர்ச்சிக்பக பவட்டுணவத்துவிட்டதாக’ குய்பயா முணறபயா என்று
கதறிய சில வதாழில்நுட்பக் காதலர்கள், சமீபத்தில் 'மரபணு மாற்றிய பயிர்கள் மீது நடந்த ஆய்வு
முடிவுகள் அவ்வ ைவு நம்பிக்ணக தருபணவயாக இல்ணல; நிணறயத் தகிடு தத்தங்கள்
இல்ணலயா?’ என்று பகட்பபாருக்குச் சின்ன விைக்கம் இங்பக... சமீபத்தில், வஜர்மனியில் இருந்து வந்திருந்த சர்க்கணர பநாய்க்கான பன்னாட்டு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின்
வராமல் காக்கும். பநாய் வந்தாலும் அதிகம் பநாக ணவக்காதிருக்கவும் உதவும். கார்ப்ப பரட்
மருந்பதா, கார்ப்பபரட் சாமிபயா, குபலபகாவலி மூலிணகபயா ஒபர இரவில் இதிலிருந்து
உங்கணைக் காப்பாற்றாது. சர்க்கணர கட்டுப்பாட்டில் உள்ைதா என அறிய HbA1C பசாதணன
முக்கியமானது. முந்தின நாள் மட்டும் வகாணலப்பட்டினி கிடந்து, மறுநாள் காணல பசாதணனயில் வரும் சர்க்கணர அைணவப் பார்த்து தன்ணன யும் தன் மருத்துவணரயும் ஏமாற்றும் தில்லா லங்கடி
பவணலக்கு இந்த HbA1C பசாதணன வபப்பப காட்டிவிடும். ஆம்... கடந்த மூன்று மாதங்களில் அவ்வப்பபாது திருட்டுத் தனமாகச் சாப்பிட்ட ணமசூர்பாகில் இருந்து பிசிபபைாபாத் வணர
ஏற்றிவிட்ட சர்க்க ணரணய இந்தச் பசாதணன காட்டிக் வகாடுக் கும். இந்த HbA1C அைவு 6-க்குள்
இருந்தால் நீங்கள் சமத்து; 7-க்குள் ணவத்திருந்தால் வகாஞ்சம் வகட்டிக்காரர். 7-க்கு பமல்
எகிறினால் பிரச்ணனகளுக்கு வாசல் கதணவத் திறந்துவிடுகிறீர்கள் என்று அர்த்தம். குறிப்பாக,
அதன் அலகில் 1 புள்ளிணயக் குணறத்தால் நான்கு மாரணடப்புகணைத் தவிர்க்கலாம் என்கிறார்கள்
இதயபநாய் நிபுைர்கள். சத்தம் இல்லாமல் நிகழும் மாரணடப்புகள் நித்தம் நடக்கிறது என்ற
வசய்தி கள் வசய்தித்தாளிபலா, அலுவலகத்துக்குச் வசல்லும்பபாது லிஃப்டில் நடக்கும்
வாழ்வில் வஜயித்தாக பவண்டும் என்ற வவறிபயாடு பவணல வசய்யும் ஒவ்வவாருவரும் இந்த
சர்க்கணரணயயும் மாரணடப்ணபயும்கூட கண்டிப்பாக வஜயித்தாக பவண்டும். நகரபமா,
கிராமபமா நம் பணி எங்கிருந்தாலும், அகமகிழ்ச்சிதான் அடித்தைமாக இருக்க பவண்டும். எது
வைர்ச்சி என்ற வதளிவும், எது வணர வைர்ச்சி என்ற நிணறவும் வதரிந்திருக்க பவண்டும்.
அன்றாடம், வகாஞ்சம் சிறு தானியம், நிணறய பசுங்காய்கறிகள், உள்ளூர் கனிகள் உண்ணும்
பைக்கம் வைர பவண்டும். காதலும், பாசமும், அன்பும், அதனால் விணையும் அக்கணறயும்
வமனக்வகடலும் வீட்டில் நிரவியிருக்க பவண்டும். சத்தம் இல்லாமல் நம் காலுக்கு அடியில் பவகமாகச் சுற்றிக் வகாண்டு இருக்கும் பூமிணய நம் சந்ததிக்கு அபத அைகுடன் விட்டுச் வசல்ல
பவண்டும் என்ற சூைலுக்கு இணசவான கண்ணியம் நம்மிடம் பவண்டும். அப்பபாது மட்டுபம
இந்த சர்க்கணரபயா, உப்பபா, மாரணடப்பபா நம்ணம வநருங்கக் வகாஞ்சம் பயம் வகாள்ளும்.
பஹார்டிங்குகள் என எங்வகங்கும், 'தாகம் எடுத்தால் தண்ணீணரத் பதடக் கூடாது... எங்கள்
நிறுவன குளிர்பானத்ணதத்தான் பதட பவண்டும்!’ என்ற விைம்பர வவள்ைம் நுணர ததும்பப்
பாயும். இந்தியாவில் சராசரியாக ஒருவர் வருடத்துக்கு 12 லிட்டர் பகாலா பானம்தான்
அருந்துகிறார்கைாம். ஆனால், இதுபவ அவமரிக்காவில் கிட்டத்தட்ட 1,665 லிட்டர். இந்தியாவிலும் பகாலா உறிஞ்சணல அந்த அைவுக்கு அதிகரிக்க பவண்டும் என்பதற்காகத்தான் சினிமா பாட்ஷா முதல் கிரிக்வகட் பகப்டன் வணர அந்த குளிர்பானங்கணைக் குடிக்கச் வசால்லி
வற்புறுத்திக்வகாண்பட இருக்கிறார்கள். ஆனால், அந்த பானங்கள் உண்டாக்கும் பகடுகணைப்
பற்றி அவர்கள் மறந்தும் வாய் திறக்கமாட்டார்கள்.
சமீபத்தில் 'தி சன்’ பத்திரிணக இது பபான்ற குளிர்பானங்கணை அருந்துவதால் உண்டாகும்
பகடுகணைப் பட்டியலிட்டு இருந்தது. ஒரு பாட்டில் பகாலாவில் குணறந்தபட்சம் 67 ஸ்பூன்
சர்க்கணர பசர்க்கப்படுவதால் மிக விணரவிபலபய தாக்கும் சர்க்கணர பநாய், புளித்த சுணவ தரும்
பாஸ்பபட் உப்பு உண்டாக் கும் சருமப் பாதிப்பு, எலும்புகணை அரிக்கும் ஆஸ்டிபயாபபாபராசிஸ்
சிக்கல், வபண்களின் மாதவிடாய் சுைற்சிணயக் கன்னாபின்னா எனச் சிணதக்கும் சிணனப்ணப
நீர்க்கட்டித் வதால்ணல, கணையப் புற்று என மிரட்டலாக நீள்கிறது அந்தப் பட்டியல். இணவ
விற்கிறார்கள். பிபரசில், வபரு, ஐபராப்பா எனப் பல நாடுகளில் இருந்து வரும் கான்சன்ட்பரட் சத்துக்கள் வபரும் குளிர்க்கிடங்கு வசதிவகாண்ட
கப்பல்களில் இங்பக இறக்குமதி வசய்யப்பட்டு,
இறுதியாக இந்தியத் தண்ணி வதளிக்கப்பட்டு, 'இது இயற்ணக பானம்’ என்ற அணடவமாழியுடன்
விற்பணனக்கு வருகிறது.
இப்படித் துணவத்து, பிழிந்து, காயப்பபாட்டு வரும்
பைச்சாற்றிணன விட, பைத்ணத அப்படிபய
சாப்பிடுவதுதான் ஆபராக்கியமாகும். பைங்களில் வபாதிந்திருக்கும் உயிர்ச் சத்துக்களில் பலவும் சில
ஆன்ட்டி-ஆக்சிவடன்ட்டுகளும் இந்த உைவாரப்பணியில் ஊக்கம் இைந்துவிடும் என்பதில்
எந்தச் சந்பதகமும் இல்ணல. எப்பபாபதனும் அவசரத்துக்கு அந்தப் பானங்கைால் தாகம்
தணித்துக்வகாள்வது சரி. ஆனால், வபட்டி வபட்டியாக வாங்கி வந்து குளிர்சாதனப் வபட்டியில் புணதத்து அணத
உறிஞ்சிக்வகாண்பட இருப்பதால் எந்தப் பயனும் இல்ணல. சீஸனுக்கு சீஸன் மாறுபடும்
பைத்தின் அமிலத் தன்ணமணயயும், இனிப்புச் சுணவணயயும் ஈடுகட்ட இந்த நிறுவனங்கள்
பயன்படுத்தும் உத்திகள் உங்கள் உடம்புக்கு நல்லதும் இல்ணல. பைத் துண்டுகணை அப்படிபய
சாப்பிடுவதால் அதில் உள்ை கணரயும், கணரயாத நார்ப் வபாருட்கள் வகாழுப்ணபக் குணறப்பது
முதல், மலச்சிக்கல் தீர்ப்பது வணரயில் வகாடுக்கும் பலன்கள் காம்பபா ஆஃபர்! பதப்படுத்துதல்,
பத்திரப்படுத்துதல், பயணித்தல், பாதுகாத்தல் என வரிணசயாகச் சூைணலச் சிணதக்கும் நடவடிக்கணை பமற்வகாண்டு பைபைப்பான பாட்டிலில் வரும் திரவத்ணதக் காட்டிலும் சந்ணதத்
வகாஞ்சம் பயாசித்துப் பாருங்கள்... ஒன்று புரியும்... எப்பபாதும் பாரம்பரியம் கரிசனத்துடன்தான்
பரிமாறப்படும் என்பது!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-25
மருத்துவர் கு.சிவராமன்
நவீன வசதிகள், வதாழில்நுட்பங்கள் மூலம் எந்த பநாய்க்கும் தீர்வு காணும் மருத்துவ உலணக
இன்றும் ஆட்டிப் பணடக்கும் ஒரு வியாதி உண்வடன்றால், அது புற்றுபநாய். இன்ன காரைத்தால்தான் புற்றுபநாய் வருகிறது என்று துல்லியமான தரவுகளுடன் இந்த பநாய்க்கான
காரைத்ணத இதுவணர மருத்துவ உலகத்தால் வணரயறுக்க முடியவில்ணல. மர்மமும், ரகசியமும்,
வபரும் பவதணனயும், உயிர் வலியும் நிணறந்த இந்தப் புற்றுபநாய், மருத்துவ ஆய்வுகளின் எதிர்பார்ப்ணபக் காட்டிலும் அதிகமாக ஒவ்பவார் ஆண்டும் தன் வீரியத்ணத
அதிகரித்துக்வகாண்பட இருக்கிறது. முன்பு இந்தியாணவவிட, பமற்கத்திய நாடுகளில்தான்
புற்றுபநாய் மரைங்கள் அதிகமாக இருக்கும். ஆனால், இப்பபாது நம் ஊரிலும் 25, 30
வயதுகளில் எல்லாம் புற்றுபநாய் தாக்குகிறது. என்ன காரைம்?
நகரமயமாக்கணல முக்கிய காரைமாகச் வசால்கிறார்கள் நிபுைர்கள். ஆபராக்கியமான உைவு,
குடிவபயர்கின்றனர் கிராம மக்கள். காணலயில் பல் துலக்கும் களிம்பு முதல், இரவு வகாசுக்
கடியில் இருந்து காத்துக் வகாள்ைத் தடவப்படும் களிம்பு வணர அணனத்தும் வகமிக்கல். வவயிலில் நிறுத்திய காருக்குள் அதன் டாஷ்பபார்டு வசய்யப் பயன்படுத்திய பிைாஸ்டிக்கில்
இருந்து வபன்சீன் கசிந்து வரு கிறது. வீட்டில் அைகுக்காக அடுக்கி ணவக்கப்பட்டிருக்கும் வமலமினால் வசய்யப்பட்ட பாத்திரங்கள் யூரியா பார்மால்டிணஹடு என்ற பவதிப்வபாருணை
வவளிபயற்றுகிறது. நம்ணமச் சுற்றிக் குவிந்துகிடக்கும் பலவித பிைாஸ்டிக்குகளில் இருந்து
டயாக்சின்கள் கசிகின்றன. நாம் அன்றாடம் உண்ணும் உைவு தானியங்கள், காய்கனி களில்
நுண்ணிய ரசாயனத் துணுக்குகளும், கதிர்வீச்சுகளும் கலந்திருக்கின்றன. ஆனால், சம்பந்தப்பட்ட
எந்தத் துணற யினணரக் பகட்டாலும், 'ஐபயா... யார் வசான்னது? எங்கள் கசிவுகள் பாதுகாப்பான
வணரயணறக்கு உட்பட்டுத்தான் இருக்கிறது’ எனச் சத்தியம் வசய்வார்கள்.
புற்றுபநாய்த் தடுப்பில் உைவுப் பைக்கத்துக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு. இதற்குச் சரியான
உதாரைம், இந்தியர்கள் மட்டும் மலக்குடல் புற்றுபநாயால் பாதிக்கப்படாதணதக் குறிப்பிடலாம்.
இதற்கான காரைம் என்னவாக இருக்கும் என்று பமற்கத்திய விஞ்ஞானி கள் ஆராய்ந்ததில்,
உைவில் இந்தியர்கள் பசர்க்கும் மஞ்சளின் மகிணமணய உைர்ந் திருக்கிறார்கள்!
மஞ்சளின் curcuma curcumin சத்து நம் வசல்களில் உள்ை NF kappa-B என்ற புரதக்கூட்ணடச்
சீரணமத்து பநாய் எதிர்ப்பாற்றணல அதிகரிக்கச் வசய்வ தாபலபய, புற்று நம்ணம உற்றுப் பார்க்கா
மல் இருக்கிறது. கிட்டத்தட்ட 250 வணக யான பநாய்கணை வராமல் காக்கும் குைம் மஞ்சளுக்கு
தனது 'ஹீலிங் ஸ்ணபசஸ்’ என்ற ஆங்கில நூலில், 'மஞ்சள் மட்டுமல்ல; இந்தியர்கைால் சணமயலில் பயன்படுத்தப்படும் பல நறுமைப் வபாருட்களுக்குப் புற்றுபநாணயத் தடுக்கும்
ஆற்றல் உண்டு. இந்துக்கள் வகாண்டாடும் துைசியாகட்டும், இஸ்லாம் வலியுறுத்தும்
கருஞ்சீரகமாகட்டும் இரண்டுபம புற்றுக்கு எதிரான பநாய் எதிர்ப்பாற்றல் வகாண்டணவ.
அடிக்கடி உைவில் பசர்த்துக்வகாள்ை பவண்டும். எப்பபாது இனிப்பு பதணவப்பட்டாலும்
வவள்ணைச் சீனிணயத் பதடி ஓடுவணதத் தவிர்த்து பணன வவல்லம், பதன் முதலியவற்ணறப்
பயன்படுத்த பவண்டும். பால் இல்லாத பச்ணசத் பதநீர் (green tea) வசக்கில் ஆட்டிய நாட்டு
எண்வைய், tக்ஷீணீஸீs யீணீt இல்லாத தின்பண்டங்கள், மீன், உடல் உணைப்புக்கு ஏற்றபடி நாட்டுக் பகாழி இணறச்சி என நமது உைவுப்
பைக்கத்ணத மாற்றி அணமத்துக்வகாள்ை பவண்டும்.
புற்றுபநாய்க்கு எப்படிபயனும் தீர்வு பதடும்
பதடலில், வைர்ந்த நாடுகள் பல்வணக மருத்துவ முணறகணை ஒருங்கிணைத்து கூட்டு
சிகிச்ணசமுணறணய முயற்சிக்கின்றன. ஆனால், இங்கு இந்தியாவிபலா வாழ்வின் விளிம்பில் நிற்கும் ஒரு
புற்றுபநாயாளி, 'பவறு ஏபதனும் மாற்று மருத்துவம் பயன்படுத்திப் பார்க்கலாமா?’ என்ற
பகள்விணய மருத்துவரிடம் பகட்கபவ முடியாது. பகட்டால், 'எனக்கு அணதப் பற்றி எதுவும்
வதரியாது. அது உங்கள் பாடு!’ என்று சடாவலன விலகிக்வகாள்வார்கள்.
சித்த மருத்துவம், ஆயுர்பவதம், யுனானி, பயாகா எனப் பல பாரம்பரிய மருத்துவமுணறகள்
இருக்கும் இந்தியாவில், ஒவ்வவாரு துணற மருத்துவரும் ஈபகா மறந்து இணைந்து, தத்தம் துணறயின் நுட்பங்கணை ஒருங் கிணைத்து மருத்துவ உலகின் வபரும் சவாலாக இருக்கும்
புற்றுபநாய்க்கு விணட காை முயற்சித்தால் தீர்வு சாத்தியபம!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-26
மருத்துவர் கு.சிவராமன்
அைகாக, வபாலிவாக இருக்க பவண்டும் எனும் அக்கணற எங்கும் பரவிவரும் காலம் இது.
தினசரி குணறந்தபட்சம் 12 அைகுசாதனப் வபாருட்கணைப் வபண்ணும், 6 அைகுசாதனப்
வபாருட்கணை ஆணும் உபபயாகிப்பதாக அவமரிக்கப் புள்ளிவிவரம் வசால்கிறது. நம் ஊரும்
கிட்டத்தட்ட அவமரிக்கச் சந்ணதயாக மாறியிருப்பதால், எண்ணிக்ணகயில் இரண்டு, மூன்று
குணறயலாபம தவிர, அைகுசாதனங்கள் அங்கிங்வகனாதபடி இங்கும் நிணறந்திருக்கின்றன.
அைகாக இருக்க வமனக்வகடுவதில் என்ன தப்பு என்பபாருக்கு, அதன் பின்னணியும் கட்டாயம்
வதரிந்திருக்க பவண்டும். கிட்டத்தட்ட 80,000 அைகுபடுத்திகள் நம் சந்ணதயில் உள்ைன. 12,500-
க்கும் பமற்பட்ட ரசாயனப் வபாருட்கள், உங்கணை மைமூட்ட, அைகூட்ட, நிறபமற்றப்
பயன்படுத்தப்படுகின்றன. இணவ பாதுகாப்பானதா... உடல் நலத்துக்குத் தீங்கு தருமா என்ற
முழுணமயான ஆய்வுகள் உலகில் எங்கும் நணடவபறவில்ணல. எல்லாபம அணரகுணற
முடிவுகள்தான். ஒரு நாட்டில் தணடவசய்யப்பட்ட வபாருள், இன்வனாரு நாட்டில் வகாடிகட்டிப்
பறக்கும்.
வபண்கணைக் குறிணவத்துக் வகாண்டுவரப் படும் இந்தப் வபாருட்களின் பின்னணிகுறித்து வரும்
வசய்திகள் பயமுறுத்துகின்றன. குைந்ணத கணை அதிகம் கவரும் வநயில் பாலீஷில் கலந்துள்ை
காரீயம் (lead), அவர்களின் மூணைத்திறணனபய பாதிக்கக்கூடியது. 'வலட் எல்லாம் பசர்ப்பபத
இல்ணல’ என சத்தியம் வசய்த பல முன்னணி நிறுவனங்களின் வபாருட்கணை ஆய்வுவசய்ததில்
65 சதவிகிதத்துக்கும் பமலான நகப் பைபைப்பிகளில் வலட் இருப்பது உறுதி வசய்யப்பட்டது.
'இணதத் வதளிச்சீங்கன்னா, பக்கத்து வீட்டு, பக்கத்து நாட்டு அைகிவயல்லாம் பின்னாடி
வருவாங்க!’ என்று விைம்பரப்படுத்தப்படும் பல மைமூட்டிகளில் உள்ை ஃபார்மால்டிணஹடு,
நரம்ணபப் பாதிக்கும் நச்சு. எத்தலீன் ஆக்ணஸடு பபான்ற ரசாயனம் புற்றுபநாய் வர
வணைக்கக்கூடியது. இப்படிக் கிட்டத் தட்ட 22 சதவிகித அைகூட்டிகளில் புற்று தரும்
ரசாயனங்கள் இருப்பதாக எச்சரிக்கிறது, அைகுப் வபாருட்கணைப் பற்றிய ஆய்வுகணை
பமற்வகாண்டு இருக்கும் 'ஸ்கின் டீப்’ அணமப்பு.
வபண் குைந்ணதகள் மிக விணரவிபலபய வயதுக்கு வருவதற்கும், மார்புப் புற்று அதிகமாகப் வபருகுவதற்கும் அைகூட்டிகளில் உள்ை ஹார்பமான்கள் காரைமாக இருக்குமா என்று
நிர்ையிக்கும் ஆய்வுகள் அதிக அைவில் நடக்கின்றன. அதற்கான முகாந்திரம் நிணறயபவ
உள்ைது. தாபலட் (Phthalate) எனும் முகத்தில் பமக்கப்ணப நிறுத்தும் வகமிக்கல், கண் அைகுக்குப்
பயன்படுத்தப்படும் பாலிணசக்ளிக் ணஹட்பரா கார்பன் (polycyclic hydro carbon) ஆகியணவ
எல்லாம் சந்பதகப் பார்ணவயில் உள்ை ரசாயனங்கள். ஆனாலும், நம் சந்ணதயில் இன்றைவிலும்
விற்பணனயில் உள்ைணவ. ஐந்து வயதுக் குைந்ணதக்கு பஹர் ஸ்ட்வரய்ட்டனிங் வசய்து, முகத்துக்கு
ஸ்க்ரப் வசய்து, பாலீஷ் பபாட்டு, ஸ்ப்பர அடித்து, காற்றுப் புகாத பைபை ஆணட அணிவித்து நடத்தும் பிறந்த நாள் வகாண்டாட்டங்கள் அந்தக் குைந்ணதயின் அைணகயும் ஆபராக்கியத்ணதயும்
ஆவாணர சாம்பார், வகாள்ளுப் வபாடி, கடணலத் துணவயல், நாட்டு வவண்ணடக்காய் வபாரியல்,
தூதுவணை ரசம், 60-ம் குருணவ அரிசியில் தயிர்ச்பசாறு... சமீபத்தில் இப்படி ஒரு விருந்ணத, பாரம்பரிய விவசாயத்தில் அதீத அக்கணறவகாண்ட நண்பர் ஒருவரின் இல்லத்தில் சாப்பிட
வாய்ப்பு கிணடத்தது. அண்ணம நாட்களில் இவ்வைவு சுணவயான ஒரு விருந்ணத நான் சாப்பிட்டது
இல்ணல. என்பனாடு வந்த இன்வனாரு மருத்துவர், 'இத்தணனணயயும் சணமக்க எவ்வைவு
பநரமாகும்? இந்தப் வபாருட்கணை எங்வகல்லாம் பதடிச் வசன்று வாங்கினீர்கள்? இது
எல்லாருக்கும் சாத்தியமா?’ எனக் பகள்விகைாக அடுக்கினார். அதற்கு விருந்தளித்த தம்பதி
வசான்ன பதில் ஆச்சர்யமானது.
''குதிணரவாலிக்கு என்பறா, 60-ம் குருணவ அரிசிக்கு என்பறா தனியாக வமனக்வகட பவண்டியது
இல்ணல. மாதம் ஒரு நாள் இந்தத் தானியங்கள் விற்பணன வசய்யும் சிறு வணிகரிடம்
தவறு? அதற்கு யார் காரைம்? இணத பயாசிக்கும்பபாதுதான் இதற்குப் பின்னால் இருக்கும் திட்டமிடப்பட்ட பன்னாட்டு வணிகச் சூத்திரங்களும் சூைணலச் சிணதத்து பூவுலகின் ஒபர
வங்காரி மாத்தாய்... அணமதிக்கான பநாபல் பரிசுவபற்ற கறுப்பின சுற்றுச்சுைல் பபாராளி. அவரது
பநாபல் பரிசு உணரணயச் சமீபத்தில் படித்பதன். 'எங்கள் வீட்டின் அருகில் இருந்த ஓணடயில் இருந்து அம்மாவுக்காகத் தண்ணீர் பிடித்து வரும் சிறு வயது அனுபவத்ணத இந்த உணரயில்
நிணனவுகூர்கிபறன். அப்பபாவதல்லாம் பநரடியாக நான் ஓணடயில் இருந்து தண்ணீர்
குடித்திருக்கிபறன். அபராரூட் இணலகளுக்கு இணடயில்
விணையாடியவாறு, மணிகள் என நிணனத்து
தவணைகளின் முட்ணடகணை எடுக்க முயற்சி வசய்பவன்.
ஆனால், ஒவ்வவாரு முணறயும் நான் எனது சிறு விரல்கணை அதன் மீது ணவக்கும்பபாது அது
உணடந்துவிடும். பிறகு, ஆயிரக்கைக்கில் தவணைக்
குஞ்சுகணைப் பார்ப்பபன். கறுப்பு நிறத்தில் உற்சாகத்பதாடு தண்ணீரின் ஊடாக அணவ கடந்து
வசல்லும். என் வபற்பறாரிடமிருந்து நான் வபற்ற உலகம் இதுதான். இன்று சுமார் 50 வருடங்கள்
கழித்து, ஓணடகள் காய்ந்துவிட்டன. தண்ணீர் பிடிக்கப் வபண்கள் வவகுதூரம் நடக்க
சுரக்கும் பாபலாடு, சுற்றுலா கிைம்பும் அணவ குைந்ணதயின் வயிற்றுக்குள் பபாய், அபத காவல்
காக்கும் பவணலணயச் வசய்யத் துவங்குகின்றன. அதிசயங்கள் நிகழ்த்தும் அறிவியலும்,
'எப்படிய்யா இது நடக்குது?’ என வியக்கிறபத தவிர, காரைத்ணதக் கண்டறியவில்ணல.
அதனால்தான் புட்டிப்பாலில் குைந்ணதக்கு வரும் பபதி பநாய், தாய்ப்பாலால் வருவது இல்ணல.
எனபவ, பால் சுரக்கவில்ணல என்றால், படாவரன புட்டிப்பாலுக்குத் தாவிவிட பவண்டாம்.
சதாவரி பலகியம், வவந்தயக் களி, பூண்டுக் குைம்பு, சுறாப்புட்டு, குடம்புளியில் சணமத்த மீன்
குைம்பு இவற்றுடன் காணலயில் ராகி பதாணசயும் மதியம் குழியடிச்சான் சம்பா அரிசியும், இரவில்
கம்பு வராட்டியும் சாப்பிடுங்கள். இணவ அத்தணனயும் பால் வபருகச் வசய்யும் அருமருந்துகள்.
பாலுக்குப் பின் பாயாசம். ஆம்! பதங்காய் எண்வைய் துளியும் வகாஞ்சம் பணன வவல்லமும்
பசர்த்துத் தயாரித்த அரிசிப் பாயாசமும் ஆரியக் கஞ்சியும் (ராகி கஞ்சி)தான் குைந்ணதக்கான
அடுத்த உைவு. பநந்திரம் பை மாவில் காய்ச்சிய கஞ்சியில் பதங்காய் எண்வைய் இரண்டு வசாட்டு விட்டுக் வகாடுப்பது குணறப்பிரசவத்தில் பிறந்த குைந்ணதயின் எணட உயர்வுக்கும்
உதவும் என்பது நம் பக்கத்து மாநில பசச்சிகளின் அனுபவம். இணதத்தான் 'பநந்திரம்பைத்தில்
அதிகபட்ச வடஸ்ட்பராஸும், பதங்காய் எண்வையில் லாரிக் அமிலமும் இருக்கிறது’ என
அறிவியல் வமாழியில் வசால்கிறார்கள் அறிஞர்கள். Amylase rich foodதான் குைந்ணதக்கான
சிறப்பு உைவு என்கிறது நவீன உைவறிவியல். 'அது என்னப்பா அணமபலஸ்?’ எனக்
பகட்பபாருக்கு ஒரு வசய்தி... ஊறணவத்து முணைகட்டிய ராகி, பகாதுணம, பாசிப்பயறு
அணனத்திலும் இந்த Amylase சத்து உண்டு.
குைந்ணதகளுக்கு நான்கு வயதுக்கு பமல் தினசரி உைவுடன் எதாவது ஒரு கீணரயும்,
வாணைப்பைமும் ஒரு ஸ்பூன் பதனும் மட்டும் வகாடுத்துவாருங்கள். 'நான் வைர்கிபறன் அம்மா!’
என்று குதூகலமாக உங்கள் வசல்லம் வசால்லும். முணைகட்டிய பகழ்வரகு, தினசரி ஒரு பவணை
தடுக்க உதவிடும். பசாம்பும் வவந்தயமும் நடுத்தர வயதின் சிம்ம வசாப்பனமான சர்க்கணர
பநாணயத் தடுக்க உதவும்.
பித்த பநாய்களுக்கு எல்லாம் முதல் மருந்தாகப் பபாற்றப்பட்ட சீரகம், நம் ஊரில் மட்டுமல்ல...
வநதர்லாந்து நாட்டு சீஸ் உைவு, வமக்ஸிபகாவின் பரிட்படாஸ், வமாராக்பகாவின் ரஸ்எல்பஹபனா என உலகின் அத்தணன கண்டங்களின் பாரம்பரிய உைவுகளிலும்
பயன்படுவதற்கான காரைம், அதன் பிரத்பயக மைமும் அந்த மைத்தில் ஒளிந்திருக்கும்
CUMINALDEHYDE என்ற மருத்துவக் குைமளிக்கும் வபாருளினாலும்தான்.
இந்த சீரகம், சர்க்கணர மிகுதிக்காரர்களுக்குப் பயனளிக்கும் என்பது பணைய வசய்தி. கூடபவ, கண்
புணரயில் இருந்தும் பாதுகாக்கும் என்பதுதான் புதிய வசய்தி. மஞ்சள், மிைகு, அன்னாசிப்பூ,
வபருங்காயம், பூண்டு என மைமூட்டிகணைப் பற்றி அன்று நம் ஊர் சித்தர்கள் வசான்னணத,
இன்ணறய விஞ்ஞானம் பல்பவறு மருத்துவ முடிவு கைாக உறுதிப்படுத்திக்வகாண்பட வருகிறது.
இனி குைம்பபா, குருமாபவா, பதநீபரா, மைமூட்டி இல்லாமல் இருக்க பவண்டாம்.
இந்தியாவில் பத்தில் நான்கு பபருக்கு உைவியல் பநாய் உள்ைது. மன அழுத்த பநாயின் பரவல்
வவகுவாகப் வபருகிவருகிறது என்கிறது பதசிய மனபநாய் மருத்துவக் கைகப் புள்ளிவிவரம்.
அதிக மன அழுத்தமும் மன உணைச்சலும் உள்ைதா? நீங்கள் மன பநாயாளி ஆகாமல் இருக்க, நம்
பாரம்பரியம் வசான்ன எளிய பரிந்துணர மாதுணைச் சாறு. இணதப் பபாலபவ அமுக்கிராங்
கிைங்கும் சாதிக்காயும் நம் மனம் மகிழ்வித்து, நரம்ணப வலுவாக்கும் மூலிணககள். இவற்றின் மருத்துவ மகத்துவம் அறிந்த இன்ணறய அறிவியல் இதணன மனபநாய்க்கு மருந்தாக மாற்ற
அல்லது மறுத்தனரா என்பதுதான் இப்பபாது எழுந்துள்ை மிகப் வபரிய பகள்வி. இந்தக்
பகள்விக்குப் பதில் கிணடக்கும் முன்னர், இந்த வகாலஸ்ட்ரால் குணறக்கும் மருந்தில் 30
பில்லியன் டாலர் வணிகம் வகாடி கட்டிப் பறக்கிறது என்பணத நாம் மறந்துவிடக் கூடாது.
உடலில் வகாலஸ்ட்ராலின் கால் பங்கு மூணையில் இருக்கிறது. நரம்பு உணறயான myelin-லும்
இன்னும் ஒவ்வவாரு வசல் உணறயிலும் வகாலஸ்ட்ரால் மிகவும் அவசியமான வபாருள். அன்றாடம் இயல்பாக ரத்தக் குைாய் உட்சுவர்களில் நடக்கும் சிறுசிறு வவடிப்ணபப் பட்டி பார்த்து
பதமாகணவத்திருக்கும் முக்கிய பவணலணய வகாலஸ்ட்ரால் வசய்கிறது. 'இவ்வைவு முக்கியமான
ஒரு வபாருணை மருந்து வகாடுத்து மட்டுப்படுத்துவது எவ்வைவு முட்டாள்தனம்?’ என்கிறார்
அவமரிக்காவின் பிரபல இதய மருத்துவர் டாக்டர் வசண்டிரா. சமீபத்தில் சி.என்.என். வவளியிட்ட மருத்துவ ஆய்வு நூலின் ஆசிரியரான அவர் வசால்லும் உண்ணமகள் வகாஞ்சம்
அதிரணவக்கின்றன.
உலகில் பதணவயில்லாமல் பரிந்துணரக்கப்படும் மருந்துகளில் வகாலஸ்ட்ரால் குணறக்கும் ஸ்டாட்டின்கள்தான் முதல்
இடத்தில் இருக்கின்றன. இதணன உட்வகாள்வதால் இைணமயிபலபய
கால் வலி, நரம்பு பலவீனம்
பபான்றணவ ஏற்படுகிறது.
சிலருக்குப் பயனளிப்பதுகூட, அது வகாலஸ்ட்ராணலக் குணறப்பதால்
அல்ல. அதன் anti-inflammatory
வசய்ணகயால்தான் என்கிறார் அவர்.
ஒரு புண்ணை ஆற்ற, பநாயில் இருந்து நம்ணமக் காக்க நடக்க
பவண்டிய inflammation,, காரைம் இல்லாமல் நடக்கும்பபாதுதான் மாரணடப்பு முதல் பகன்சர் வணர வருகிறது என்பதுதான்
தற்பபாணதய மருத்துவ விைக்கம். நாம் தவிர்க்க பவண்டியது
எண்வைணய அல்ல... வடன்ஷணனயும் பசாம்பபறித்தனத்ணதயும்
மட்டும்தான்.
மன இறுக்கமும் பரபரப்பும்
அடிக்கடி நிகழும்பபாது இந்தத் பதணவயற்ற inflammation நிகழும். ஒரு சின்ன உதாரைம்,
வதருவில் தனியாக நடந்துவரும்பபாது ஒரு நாய் விரட்டுகிறது என ணவத்துக்வகாள்ளுங்கள்.
அப்பபாது உடல் அதிபவகமாக அட்ரீனணலயும், கார்டிசால் சுரப்புகணையும் சுரக்கும். பிற
பணிகணை எல்லாம் ஒரு சில நிமிடங்கள் உடல் தள்ளிணவக்கும். நீங்கள் நாயிடம் இருந்து தப்பும்
வணரபயா அல்லது மருத்துவணரப் பார்த்து வாங்கிய நாய்க் கடிக்கு மருந்து எடுக்கும் வணரபயா,
இந்த பரபரப்புச் சுரப்பு நல்லபடியாக நடக்கும். ஆனால், நவீன வாழ்வில் நம்ணம எப்பபாதுபம
ஏதாவது ஒரு நாய் துரத்திக்வகாண்பட இருக்கிறது. பவணலயில், வீட்டில், சாணலயில், சமூகத்தில் என எங்கும் நடக்கும் இந்தத் துரத்தலும் அதற்கான நமது எதிர்விணனயும்தான் வபரும்பாலான
ஒருபக்கம் தனியாக நம் நாட்டு சித்த, ஆயுர்பவத, யுனானி மூலிணககணையும் மருந்துகணையும்,
மரபு வழியாக உள்ை அறிவுச் வசாத்ணதயும் யாரும் கபளீகரம் வசய்துவிடாதபடி நம் Traditional
Knowledge Digital Library (TKDL) பாதுகாக்கிறது. இதன்படி கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும்
பமலான மூலிணக மருந்துகள் பாதுகாக்கப்படுகின்றன. இன்வனாரு பக்கம் கரன்ஸியில் புரளும்
கம்வபனிகபைா, 'நாங்கள் உங்க வசடிணயப் பார்த்தபத இல்ணல’ எனச் வசால்லிவிட்டு, அந்தச் வசடியின் கூறுகளுக்கு ஆய்வகங்களில் மாறுபவடம் அணிவித்து புதியது பபால் காட்டி
காப்புரிணம வாங்குகின்றன.
இந்தக் கட்டப்பஞ்சாயத்துக்குச் சமீபத்தில் குட்டுணவத்தது உச்ச நீதிமன்றம். ரத்தப் புற்றுபநாய்க்கான பநாவார்டிஸ் நிறுவனத்தின் கிளீவாக் மருந்து நீண்ட நாட்கைாகச் சந்ணதயில்
இருந்துவந்தது. அணதச் சற்பற வமருகூட்டி, 'இது பணைய மருந்தல்ல... புதுசு’ எனச் வசால்லி,
இன்னும் 20 வருடங்களுக்குக் காப்புரிணம பகாரியது பநாவார்டிஸ். 'இது வவறும் டப்பிங்.
ரீபமக்கூடக் கிணடயாது’ என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அந்த கிளீவாக் மருந்ணதப்
பயன்படுத்த மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வசலவாகும். வவறும் 8,000 ரூபாய் வசலவில்
அபத ரத்தப் புற்றுபநாய்க்கான உள்நாட்டு வஜனரிக் மருந்துகள் கிணடக்கின்றன. அவற்ணற
ஒழித்துக்கட்டி, அந்தச் சந்ணதணயப் பிடிப்பதற்காகபவ பநாவார்டிஸ் முயன்றது. நீதிமன்றம்
இணதத் தடுத்து நிறுத்தியிருக்காவிட்டால், ரத்தப் புற்றுபநாயினால் பாதிக்கப்பட்ட சுமார் 3
லட்சம் பபருக்குக் கடும் பாதிப்பு உருவாகியிருக்கும்.
'ஏனப்பா இந்தக் வகாள்ணை விணல?’ எனக் பகட்டால், 'உங்களுக்கு என்ன வதரியும்?
ஆராய்ச்சிக்கு எத்தணன பகாடிகள் வகாட்டியிருக்கிபறாம்? எப்படி எங்களுக்குக்
வசத்துப்பபாங்கள்!’ என்கின்றன மருந்து நிறுவனங்கள். 1997, 2002-களில் நம் காப்புரிணமச்
சட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், காப்புரிணமணய வவகுஜன விபராதப் பபாக்காக
மாற்றிக்வகாண்டிருக்கிறது.
உண்ணமயில் விவசாய மண்டியில், விவசாயியிடம் இருந்து குணறந்த விணலக்கு வாங்கிக் வகாள்ணை லாபம் பார்க்கும் வணிகத்தின் பவறு வடிவம்தான் மருந்து நிறுவனங் கள் நடத்தும்
காப்புரிணம வணிகமும்கூட. மக்கள் வபாதுப் பைத்தில் நணடவபறும் அவமரிக்கக் கல்வி
நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடம் இருந்து, அவர்களின் ஆய்வுகணை விணலக்கு
விற்பணனச் சிப்பந்தி குடிக்கும் டீ காசு முதல், மருத்துவரின் வவளிநாட்டுச் சுற்றுலா வணரயிலும் ஆகும் அணனத்துச்
வசலவுகளும் 'ஆராய்ச்சிச் வசலவாகபவ’
கைக்கிடப்படுகின்றன. இப்படி எல்லாம் வகாள்ணை லாபம்
அணடவதற்காக விணலணய உயர்த்திக்வகாண்பட பபானால், மக்களுக்கு சாமியார்களிடம் சரைணடவணதயும் பநாய் முற்றிச்
சாவணதயும் தவிர, பவறு வழி இல்ணல.
காப்புரிணம பற்றிப் பபச ஆரம்பித்தாபல எல்பலாருக்கும்
மஞ்சளும் பவம்பும்தான் நிணனவுக்கு வரும். கைவுபபான நம் மரபுச் வசாத்ணதப் பபாராடி அதன் காப்புரிணமணய மீட்ட
கணதணயப் வபருணமயாகவும் பபசிக்வகாள்பவாம். ஆனால், அபத சமயத்தில் பாசுமதிணயக் காப்பியடித்து உருவாக்கிய வடக்ஸ்மதி அரிசிணயப் பற்றி
பலருக்கும் வதரியாது. பாசுமதி பவறு; வடக்ஸ்மதி பவறு என்று வசால்லிவிட்டது அவமரிக்கா.
இன்னும் கத்தரிக்காய் விணத முதல், பகாயம்பபட்டில் உள்ை அத்தணன காய்கறி கள்,
வகால்லிமணலயில் உள்ை அத்தணன மூலிணககளுக்கும், அதன் கூறுகளுக்குக் காப்புரிணம
வாங்கிணவத்துள்ைன வபரும் மருந்துக் கம்வபனிகள். இந்த பபட்டன்ட் யுத்தத்தில் அப்படிபய மூலிணகக்குக் காப்புரிணம தராமல் மூலிணகயின் கூறு களுக்குக் காப்புரிணம தருவதில் நிறுவனங்
களுக்கு வருத்தம்தான். ஒருபவணை அப்படி ஒரு காலம் வந்தால், உங்கள் வீட்டு முற்றத்தில்
முணைத்து நிற்கும் துைசிச் வசடிக்கு நீங்கள் காப்புரிணம வாங்க பவண்டி வரும்.
வபரும் பன்னாட்டு நிறுவன ஆய்வுகளுக்குத்தான் நாம்
காத்திருக்க பவண்டுமா? எங்பக பபானது நம் ஆய்வு
மனப்பான்ணம? முன்பன வசன்ற ஆணம யின் வழியில்
நாவாய் வசலுத்தி நாம் வசன்ற கடல் பயைம், வானத்தில் இருந்து வந்த ஒளிக் கற்ணறயின்
வீச்ணசக்வகாண்டு நாம் கணித்த வானியல், கூவிய பறணவயின் ஒலிணயக் கண்டு தூறல் வரும் என்று
வசான்ன பவைாண் உத்தி, அடி நாக்கின் சுணவயிணனக்வகாண்டு, அந்தத் தாவரத்தின் வசய்ணகணயச் வசான்ன மருந்தியல் அறிவு என எத்தணனபயா முன்பனாடி அறிவியணலச்
வசான்ன நாம், இப்பபாது ஏன் ஆய்வாைர்கள் ஆவதில்ணல? கார்ப்பபரட் வதாழிலாளியாக மாற
மட்டுபம பயன்படும் இந்த வமக்காபலயின் கல்வி முணற காரைமா? அறம் சார்ந்த வணிகம்
சாத்தியப்படாத வணிகச் சூைல் காரைமா? சமூகம்குறித்த சிந்தணன, உைப்பிறழ்வு பநாயாக
மட்டுபம பார்க்கப்படுவதா? சிந்திப்பபாம்...
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-32
மருத்துவர் கு.சிவராமன் மணலயும், காடும், கடலும் இல்ணல என்றால் நாம்
யாரும் இல்ணல. இயற்ணகயும் மனித குலமும் ஒன்றுடன்
ஒன்று பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கிறது. ஆனால்,
'ஐஸ் உருகுதாபம, ஓபசான்ல ஓட்ணடயாபம, கடல்
வபருகுதாபம, மணைக் காலம் மாறுதாபம’ என ஏபதா
'விஸ்வரூபம்’ ரிலீஸ் மாதிரிபய இயற்ணகச்
சீரழிவுகணையும் பபசிக் கணலகிபறாம். இதன் பின்னணி உண்ணம கணையும் அபாயத்தின் பரிைாமத்ணதயும்
என்பறனும் ஆராய்ந்து அறிந்தது உண்டா நாம்?
'ஒரு மனிதனுக்கு அணர வஹக்படர் காட்டு நிலம்’ - இதுதான் ஓர் ஆபராக்கியமான இயற்ணக
சமநிணலணயப் பபணும் நாடுகளில் இருக்க பவண்டிய விகிதம். இது உலகிபலபய மிகக் குணறந்த
அைவில், ஒரு மனிதனுக்கு 0.08 வஹக்படர் காட்டு நிலம் என்பதாக இருப்பது நம் இந்தியா
வில்தான். ஐந்து திணைகளில், மணலயும் மணல சார்ந்த நிலமும், காடும் காடு சார்ந்த நிலமும் எனப் வபரும் நிலப் பரப்ணப மணலயுடனும் காட்டுடனும் ணவத்திருந்த நம் காடுகளுக்கு என்ன
ஆனது? இந்திய நிலப்பரப்பில் 19.27 சதவிகிதம் மட்டுபம காடுகள் இருப்பதாக 1997-ம் ஆண்டு
ஆய்வறிக்ணக வசால்லு கிறது. அதன் பிறகான இந்த 15 ஆண்டு களில் சூைல் சீர்பகட்டால் இந்த
விழுக் காடு இன்னும் சிணதந்திருக்கும் என்பது நிச்சயம்!
உலகில் 12 விதமான உயிர் பன்முகத்தன்ணம உணடய ஆச்சர்யமான நிலப்பரப்பு நம்முணடயது.
அது என்ன உயிர் பன்முகத்தன்ணம? அபுதாபி நாட்டில் பபரீச்ணச விணையும்; வபப்பர்
கிணடக்காது. ருபமனியாவில் ஆப்பிள் விணையும்; பதங்காய் விணையாது. இங்கிலாந்தில்
பகாதுணம விணையும்; வகாய்யாக்காய் வராது. கனடாவில் உருணை வரும்; உள்ளி வராது. ஆனால்,
இந்தியாவில் இணவ அணனத்தும் விணையும். பவறுபட்ட மண் வணககள், வித்தியாசமான
தட்பவவப்பச் சூைல் என நம் நாட்டின் இயற்ணகச் சூைல்தான் இதற்குக் காரைம். பூமத்திய
பரணகக்குக் வகாஞ்சம் அருகில் இருப்பதால், இந்த உயிர் பன்முகத்தன்ணம நமக்குச்
சாத்தியமாகிறது. விவசாயப் பாரம்பரியத்தின் மூத்த குடிகைான நம் முன்பனார்களின் பாரம்பரிய
அறிவும் இந்தப் பன்முகத்தன்ணமயில் முக்கியப் பங்காற்றுகிறது. இப்படி காலம் காலமாகக்
கனடா ஆகிய நாடுகளில் பவகமாக அழிவு நிணலணய எட்டுகின்றனவாம். இன்னும் இந்தப்
பட்டியல் நீண்டுவகாண்பட பபாகிறது. வமாத்தத்தில், ஒரு பபட்ணடயில் குடிபயறிய தாதா,
ஆண்டாண்டு காலமாக அங்கு வசித்த சக ஜீவன்கணைக் வகான்று குவித்பதா, அடித்து விரட்டிபயா
அப்புறப்படுத்திவிட்டது.
மனிதன் வசிப்பது இந்தப் பூமியின் 25 சதவிகிதத்துக்கும் குணறவான பகுதியில்தான். ஆனால்,
பூமியின் மிச்ச வைங்கள் அணனத்ணதயும் எந்த அக்கணறயும் இல்லாமல் உறிஞ்சி வாழ்கிபறாம்.
அந்த உறிஞ்சலில் அழிந்தவற்றில் 50 சதவிகித உயிர்கள், மீண்டும் உயிர்ப்பிக்க முடியாதணவ.
இனியும் இந்த உறிஞ்சல் வதாடர்ந்தால், ''அன்னப்பறணவ, கவரிமான், ஃபீனிக்ஸ் பறணவபபால...
சிட்டுக்குருவியும் ஒரு கற்பணனப் பணடப்பா?'' என்று உங்கள் ணபயன் பகட்பான்.
'வைர்ச்சிப் பணியில் இவதல்லாம் வாடிக்ணகதாபன? மக்கள்வதாணகப் வபருக்கம், உைவுப்
பற்றாக்குணற... என்னதான் வசய்வது? சும்மா புலம்பாதீங்க' என அதிகம் படித்த அறிஞர்கள்
அலுத்துக்வகாள்கிறார்கள். அவர்களின் அறிவுணர யில், 2000-ம் ஆண்டில் உலகின் 100-க்கும்
பமற்பட்ட ஜனாதிபதிகள், மன்னர்கள், சர்வாதிகாரிகள் எல்பலாரும் பசர்ந்து, இந்த உலகில்
பசிபயாடு இருப்பவர்கணைப் பாதியாகக் குணறத்தாக பவண்டும் என உறுதிபூண்டனர். 13
வருடங்கள் ஆகிவிட்டன. இன்று வணர பசி குணறந்தபாடில்ணல. கிட்டத்தட்ட 1 பில்லியன்
மக்கள் தினமும் இரவில் பசிபயாடுதான்படுக்ணகக் குச் வசல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக, தாராைமயமாக்கலுக்குப் பின்னர், ஒட்டுவமாத்த உலக வணிகமும் நான்கு
மடங்கு உயர்ந்த பின்னரும்கூட, இந்த வறுணமயும் பசியும் மட்டும் ஒழிக்கப்படபவ இல்ணல.
இந்தியாவில் 1993-ல் இருந்த சராசரி ஆண்டு வருமானம், 2005-ல் இரு மடங்கான பின்னரும்
இங்பக பசிப்புள்ளி எவ்வைவு வதரியுமா? 23. (hunger index நாட்டின் குைந்ணதகளின் எணட,
ஆபராக்கியம், சிசு மரைம் ஆகியவற்ணறணவத்து அைவிடுவது) சில சகாரா பாணலவன
ஆப்பிரிக்க நாடுகணைவிட இது அதிகம். தாராைமயமாக்கம் மட்டும்தான் இந்தியாணவ
மிளிரணவக்கும் எனக் குட்டிக்கரைம் பபாட்டுப் பபசி, அணதப் புகுத்தி, வறுணமணயயும்
பசிணயயும் வபருக்கி, பைக்காரன் - ஏணை இணடவவளிணய அதிகரிக்க ணவத்ததுதான்
தாராைமயத்தின் சாதணன. இங்பக பற்றாக்குணறக்குக் காரைம் உற்பத்திப் பிரச்ணன இல்ணல.
பகிர்தல் கிணடயாது என்பதுதான்.
'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ எனப் பகிர்ந்துண்ணும் பாரம்பரியம் 2,000 வருடங்களுக்கு
முன்பப நம்மிடம் இருந்தது. அது வவறுமபன உைணவப் பங்கிட்டுக்வகாள்ளும் ஏற்பாடு அல்ல; இந்தப் பூமியின் இயற்ணக வைங்கணை மனிதன் உள்ளிட்ட அணனத்து உயிரினங்களும்
பங்கிட்டுக்வகாள்வது. ஆனால், நாம் 'பபயாணடவர்சிட்டி’ என்பணத பரீட்ணசணயத் தாண்டி
பயாசிப்பது இல்ணல. சூைணலக் காக்காமல் பசிணயப் பபாக்க முடியாது. பல்லுயிர் பாதுகாப்ணப
உணடத்துப் பசியாற்றுவது என்பது பவடிக்ணக வசனம். காந்தி வசால்வார், 'எல்பலாரின்
பதணவக்கு இயற்ணக பபாதுமானது. எல்பலாரின் பபராணசக்கு அல்ல’ என்று. ஆனால்,
பபராணசவகாண்ட வணிக உலகத்தின் கிடுக்கிப் பிடியில்தான் இன்று நாம் உைல்கிபறாம்.
ஒவ்வவாரு வாய் பசாற்ணற உண்ணும்பபாதும், இதற்குப் பின்னால் ஏபதா ஒரு வல்லரசின்
ஏகாதிபத்திய சிந்தணன, உள்ளூர் அரசியல் தந்திரம், வணிகச் சூழ்ச்சி, பாலுக்காக அழும் இன்வனாரு குைந்ணதயின் பசி மணறந்திருக்கிறது என்பணத நாம் ஒருபபாதும் மறந்துவிடக்
கூடாது.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-34
மருத்துவர் கு.சிவராமன் தைாளுத்தும் பகாணட வவயிலில் இருந்து தப்பிக்க என்ன திட்டம்ணவத்திருக்கிறீர்கள்?
வகாணடக்கானலுக்பகா, ஊட்டிக்பகா வசல்ல பவண்டும் என்று இம்சிக்கும் குடும்பத்பதாடு
வவள்ளிக்கிைணம கும்பபலாடு கும்பலாக, இணரச்சபலாடு பயணித்து, வழி எல்லாம் வாந்தி
எடுத்து, வகண்ணடக்கால் ஆடுசணத, வதாணட எல்லாம் வலிக்கும்படியாகப் படகு சவாரி வசய்து,
பசிக்கு மிைகாய் பஜ்ஜி சாப்பிட்டு, திரும்பும் வழியிபலபய அணத வாந்தி எடுத்து, திங்கட்கிைணம காணல தணலவலியுடன் அலுவலகத்தில் அமரும் தற்பபாணதய வாழ்வியல்தான் பகாணட
வாழ்க்ணகயா? இல்லபவ இல்ணல!
ஒரு காலத்தில் பகாணடக்கு என்பற நம்மவர்களுக்குத் தனி வாழ்வியல் இருந்தது நம்மில்
பலருக்குத் வதரியாது.
'முடி வகாட்டிரும்; ணசனஸ் அணடக்கும்’ எனச் வசால்லி, நம்மில் பலர் கழுத்துக்குக் கீபை,
இடுப்புக்குக் கீபை குளிக்கும் கலாசாரத்தில் திணைக்கிபறாம். இந்தக் பகாணடயில் இருந்தாவது
குளியல் என்பது நலவாழ்வியல் கூறுகளில் ஒன்று என்பணதப் புரிந்து, அதற்கு ஏற்பக் குளித்துப்
பைகுபவாம். இரவில் பித்தம் கூடி, சூடாகிப்பபான உடலின் சூட்ணடத் தணிக்க, இைங்காணலயில்
தணலக்குக் குளிக்கச் வசான் னது நம் தமிைர் பாரம்பரியம். ஆனால், இப்பபாது தணல நணனயாமல்
குளிக்கும் நவீன 'வாட்டர் சர்வீஸுக்கு’ப் வபயர் குளியல் அல்ல. பகாணடக் குளியலின்
இன்வனாரு சிறப்பம்சம் எண்வைய் பதய்த்துக் குளிப்பது. அது மிக அவசியமானதும்கூட. அந்தக்
காலத்தில் நல்வலண்வைய், முக்கூட்டு வநய், பசு வநய் எனப் பல எண்வைய்கணைத் தணலக்குத்
பதய்த்துக் குளித் தனர் நம் முன்பனார்கள். 'எண்வைய்... வநய்யா..? அந்தப் பிசுபிசுப்பினால்
எந்தப் பயனும் இல்ணல!’ என்று பபசிய நவீன விஞ்ஞானம், 'எண்வைய்க் குளியல் உடலுக்கு
நன்ணம பயக்கும் பல என்ணஸம்கணை, ஹார்பமான்கணை உடனடியாகத் தூண்டுகிறது!’ என
மருத்துவக் கட்டுணரகணைப் பணடத்துவருகிறது. நவீன விஞ்ஞானத்தின் பிறப்பிடமான
இங்கிலாந்தில், பிறந்த குைந்ணதக்கு உடனடியாக ஆயில் மசாஜ் வசய்யப்படுகிறது. உடம்பு
முழுக்க நல்வலண்வைய் பதய்த்து, ஊற விட்டு பம்புவசட்டில் குளித்த காலம் கணரந்பத
பபாய்விட்டது. குணறந்தபட்சம் குளிப்பதற்கு அணர மணி பநரம் முன்னதாகபவனும் தணலயிலும்
'எண்வைய்ப் பிசுக்ணக எப்படிப் பபாக்குவது? ஷாம்பு சரியா?’ என்று பகள்வி
எழுப்புபவர்களுக்கு என் பதில்... பஞ்சகற்பம்! அது என்ன பஞ்சகற்பம்? பசாடியம் லாரல் சல்பபட் ஃபார்மால்டிணஹடு முதலான எந்த வில்லங்க ரசாயனங்களும் இல்லாத மூலிணகக்
குளியல் மருந்பத பஞ்சகற்பம். கஸ்தூரி மஞ்சள், மிைகு, வநல்லிப்பருப்பு, பவம்புவித்து, கடுக்காய்த் பதால் பசர்ந்த இந்த மூலிணகக் கலணவ கூந்தலுக்கு நலம் பயக்கும் ஷாம்பு
கண்டிஷனர் மட்டுமல்ல; உடலின் பித்தம் பபாக்கும் அருமருந்தும்கூட. முக்கியமான விஷயம்
மற்ற பசாப்பு, ஷாம்புபபால குளிக்கும்பபாது சருமத்திலும் பிறகு தணரயிலும் விழுந்பதாடி
நிலத்திலும் நச்சு பாய்ச்சாது.
நம்ணம அைகுபடுத்தவும், மைமூட்டவும், வபாலிவாக்கவும் அன்ணறக்பக பல வபாருட்கள்
பயன்படுத்தப்பட்டன. பாசிப் பயறு, வவட்டிபவர், விலாமிச்சு பவர், கார்பபாக அரிசி,
கருஞ்சீரகம், கிச்சிலிக் கிைங்கு, பகாணரக் கிைங்கு, சந்தனத் தூள் இவற்ணற ஒன்றாக
அணரத்வதடுத்து தயாரிக்கப்படும் நலுங்கு மாவு இன்ணறக்கும் சாத்தியமானதுதான். வியர்ணவ
'நீர்கருக்கி பமார்வபருக்கி வநய்யுருக்கி உண்பார்தம் பபருணரக்கிற் பபாபம பிணி’- என்பது
தமிைனின் பநாயணுகா விதி. வவயில்கால பிரிஸ்கிரிப்ஷனாக மட்டும் இந்த சித்தர் வாக்கு
அணமயவில்ணல. வாழ்நாள் எல்லாம் கணடப்பிடிக்க பவண்டிய சூத்திரமாகத்தான் வசான்னார்.
பகாணடக் காலத் தில், நீணரச் சுடணவத்தும், பமாணர நன்கு நீர் பசர்த்துப் வபருக்கி நீர் பமாராக
அதிக அைவிலும், வநய்ணய உருக்கிக் வகாஞ்சமாகவும் சாப்பிட்டால், வியாதி வந்து பசராது
என்பது இந்தப் பாடலின் வபாருள். ஆம் நண்பர்கபை... வவயிலுக்கு நீரும் பமாரும் மட்டுபம
பபாதும்.
நீரின்றி அணமயாது உலகு மட்டுமல்ல; உடம் பும்தான்! உடலில் ஒரு சதவிகிதம் நீர்த்துவம்
குணறந்தாபல தாகம் எடுக்கும். இரண்டு சதவிகிதத்துக்கு பமல் என்றால் நா வறண்டு தவிக்கும்.
நான்கணர சதவிகிதத்துக்கு பமல், 'நான் யாரு... எங்பக இருக்பகன்?’ என உைறணவக்கும். ஐந்து சதவிகிதத்துக்கும் பமல் குணறந்தால் மருத்துவ மணனயின் அவசர சிகிச்ணசப் பிரிவில் அனுமதிக்க
பவண்டும். உடலின் இயக்கத்துக்கு இந்த அைவு முக்கியமான தண்ணீணரக் பகாணடயில் நான்கு
லிட்டபரனும் குடிப்பது அவசியம். 'நாங்க ஏ.சி- யில் தூங்கி, ஏ.சி. காரில் பபாய் ஏ.சி -யில்
பவணலபார்த்து ஏ.சி. மக்களுக் காகபவ உணைப்பவர்கள். நாங்களுமா தண்ணீர் குடிக்க
பவண்டும்?’ என்று பகட்பவர்கபை... நீங்கள்தான் அதி அவசியமாக அதிக தண்ணீர் குடிக்க
பவண்டும். ஏ.சி. சூைலில் சருமத்தில் பிசுபிசுப்பாகாது. ஆனால், வியர்ணவ உடனடியாக
உலர்த்தப்படுவதால், வநாடிக்கு வநாடி நீங்கள் உடலில் நீரிணன இைந்து வகாண்பட இருப்பீர்கள்.
பகாணடயில் கூடுதல் தண்ணீர் குடிக்கவில்ணல என்றால், சூடு பிடிக்கும். சிறுநீரகத்தில் கல்
உருவாகக் கூடும்.
வவயிலுக்கு எனக் கூடுதல் பீர் பாட்டிணல வாங்கிணவக்கப் பபாகிறதாம் டாஸ்மாக். ஓட்ணட
வால்வுகணைக்வகாண்டு அணு உணல அணமக்க முயல்வணதத் தடுக்காத அரசு, பள்ளிக்கூடங்கள்
துவங்கும்பபாது பாடப் புத்தகங்கள் சரிவரக் கிணடக்குமா என்று பசாதிக்காத அரசு,
'குடிமகன்களுக்காக’ இவ்வைவு அக்கணறப்படுவது அகில உலக அைவில் தமிைகத்தில் மட்டுபம
காைக் கிணடக்கும் காட்சி! பீர் சாப்பிடுவதால் உண்டாகும் குளிர்ச்சி நம் உடலில் பசர்வது
இல்ணல. பீரில் உள்ை ஆல்கஹால் ஈரணலக் குளிர்விக்கும். இதனால் நாைணடவில் அந்த ஈரல்
உணறந்து சுருங்கிப்பபாகும். அதற்கு சிபராசிஸ் என்று வபயர். சிறுநீர் கழிக்கும்பபாது எரிச்சலாக
உைர்ந்தால்... உஷார்! அந்த வநாடியில் இருந்து பீர் குடிப்பணதத் தவிர்த்துவிடுங்கள்.
இல்ணலவயனில், வவகு விணரவிபலபய ஊர் உலகத்துக்வகல்லாம் 'பசதி’ வசால்லியனுப்ப
பவண்டியிருக்கலாம்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-35
மருத்துவர் கு.சிவராமன் வண்ைத்துப்பூச்சிணயப் பார்த்துச் சிலாகிப்பதும், சிட்டுக்குருவிணயக் காைாமல் தவிப்பதும்,
வரகரிசிப் வபாங்கலில் நலம் பபணுவதும், புவி வவப்பம் அணடவணத, நச்சுக் கசிவணத,
கதிர்வீச்சு உமிழ்வணதப் பற்றி அக்கணறயாகச் சிந்திப்பதும் மட்டும்தான் சூைல் கரிசனமா?
இவற்ணறவயல்லாம் தாண்டிய முக்கிய சிந்தணன ஒன்றும் இருக்கிறது!
'பவண்டாம் இந்த பவைாண்ணமக் கூலித் வதாழில்; சமூக அவமானத்துடன், அடிப்பணடக் கல்வி,
மருத்துவம், வாழ்வியல் பாதுகாப்பு என எல்லாவற்றிலும் சவால் நிணறந்த கிராமத்துச் பசரியில்
அடிணமயாக வாழ்வணதக் காட்டிலும், நகர்ப்புறக் கூலியாக வாழ்வதில் எனக்குச் சில
குணறந்தபட்ச உத்தரவாதமாவது கிணடக்கிறது. நகரத்தில் என் அணடயாைத்ணதத் வதாணலக்க
முடியும்!’ என பவகமாகக் கிராமங்கணைவிட்டு வவளிபயறுபவர்கள் இன்று ஏராைம்.
தமிைகத்தில் மட்டுமல்ல; பீகாரில் இருந்தும், ஜார்கண்டில் இருந்தும், சத்தீஸ்கரில் இருந்தும்...
வவளிபயறி வசன்ணனக்கு வந்து, வபரும் அடுக்குமாடிக் கட்டடங்களிலும் சுரங்க ரயில் பாணதகளிலும் உணைக்கும் பவதணனயான ஒடுக்கப்பட்டவரின் வாழ்வில்தான் நம் வசாகுசு
வாழ்வு வதாடங்குகிறது. நகரமயமாக்கம் சூைல்பகட்டுக்கு முக்கியச் சவால் என முைங்குகிபறாம்
நாம். ஆனால், அந்த நகரமயமாக்கலுக்குப் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுபம காரைமல்ல; சக
மனிதணன பநசிக்காத, வாைவிடாத இந்தச் சாதீயச் சமூகமும் ஒரு காரைம் என்பணத மறக்கபவா,
கருப்ணபக்குள்பை உள்ை கருவுக்குக்கூட மிகத் துல்லியமாக அறுணவ சிகிச்ணச, விண்கூடத்தில் இருந்துவகாண்டு வீட்டில் வகாதிக்கும் சாம்பாரில் பவகும் முருங்ணகக்காயின் பதம் பார்க்கும்
துல்லியத் வதாழில்நுட்பம், இத்தணனயும் இருக்கும் இந்த நாட்டில் கழிவு நீக்கத்தில் மட்டும்
நவீனத் வதாழில்நுட்பம் காபைாம்.
இங்பக இந்தியாவில் இன்னும் மலத்ணதக் ணகயால் அள்ளிச் சுத்தம் வசய்யும் அவல நிணலயில்தான் எட்டு லட்சம் மனிதர்கணை ணவத்திருக்கிபறாம் என்ற வசய்தி எவ்வைவு
பவதணனணய உண்டாக்குகிறது? இவர்களின் எண்ணிக்ணக தமிைகத்தில் 27 ஆயிரம் பபர்
என்கிறது புள்ளிவிவரம் ஒன்று. 'வவட்கமாயில்ணல உங்களுக்கு..?’ என இந்தியாணவப் பார்த்து
ஐ.நா. பகட்ட பின்னர், இந்தக் வகாடிய அவலத்ணதக் கடுணமயாகக் கண்டித்து, 1993-ல் சுப்ரீம்
பகார்ட் தணட வசய்தது. ஆனால், 20 ஆண்டுகளில் என்ன நடந்தது? எந்தப் வபரிய முன்பனற்றமும்
நிகைவில்ணல என்பதற்கு பமற்குறிப்பிடப்பட்ட அந்தச் சமீபத்திய புள்ளிவிவரங்கபை சாட்சி.
உச்ச நீதிமன்றம் வசான்ன பின்னரும், இதுவணர ஒருவணரக்கூட இந்தப் பணியில்
ஈடுபடுத்தியணமக்காகக் ணகது வசய்ய வில்ணல என்பது கூடுதல் வசய்தி.
இந்தியாவில் ஒரு துணறக்கு எனப் பிரத்பயக பட்வஜட் அரங்பகறுவது ரயில்பவ துணறயில்
மட்டும்தான். கடந்த ரயில்பவ பட்வஜட்டில், 'ரயில் வபட்டிக் கழிப்பிடங்கள் ஸ்டீல் பிபைட்டில்
இருக்க பவண்டும். தண்ணீர் நல்ல அழுத்தத்துடன் வர பவண்டும்; உள்பை கண்ைாடி
பைபைப்பாக இருக்க பவண்டும்; தாழ்ப்பாள் இப்படி இருக்க பவண்டும்’ என்வறல்லாம்
விவாதித்த நம் பிரதிநிதிகள், இன்னமும் ரயில் நிணலயங்களில் ணககைால் மலம் அள்ளும்
'அவசர உலகில் அரக்கப்பறக்கத் தின்று திரியும்பபாது, இப்படி டானிக்குகள், பி-காம்ப்வைக்ஸ்
மாத்திணரகள் தினம் ஒன்று எடுத்தால் நல்லதுதாபன?’, 'அப்பபாணதக்கப்பபாது 'கட்டிங்’ பபாடும்
பைக்கம் உள்ை எனக்கு லிவர் டானிக் நல்லதுதாபன வசய்யும்?’ என்பபாருக்கு ஒரு தகவல்... வசய்த குற்றங்களுக்கு இப்படி டானிக்குகணைச் சாப்பிடுவது என்பது பாவத்ணதக் கழுவும்
பிராயச்சித்தம் அல்ல; தவிர, அவசியம் இல்லாமல் எடுக்கப்படும் இந்த மருந்துகள்
ஆபத்ணதத்தான் தரும். எப்படி?
இரும்புச் சத்து டானிக் என்பது வவகு அதிகமாக மக்கைால் அவசியம் இன்றிப்
பயன்படுத்தப்படும் ஒரு சத்து மருந்து. பசாணக நீக்க மிக அவசியமான அந்த மருந்து, அவசியம்
இன்றி அதிகம் பயன்படுத்தப்படும்பபாது, இணரப்ணபக் குடலில் புண்கணையும்,
மலச்சிக்கணலயும், சில பநரங்களில் ஈரல் பாதிப்ணபயும்கூட ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத்
வதரியுமா? சிறு குைந்ணதகள் இருக்கும் வீடுகளுக்கு சாக்பலட், பிஸ்கட் வாங்கிச் வசல்வதுபபால,
'எதற்கும் இருக்கட்டும்’ என இரும்புச் சத்து டானிக் வாங்கிச் வசல்வது அந்தக் குைந்ணதகளின்
உயிருக்பக ஆபத்ணத விணைவிக்கக் கூடும் என எச்சரிக்கிறது நவீன மருத்துவ உலகம். இரும்புச்
சத்து ஏற்வகனபவ ஏராைமாக நம் அன்றாட உைவில் வபாதிந்திருக்கிறது. இரும்ணப உடல்
உட்கிரகிக்க ணவட்டமின் சி சத்து அவசியம். பட்ணட தீட்டிய வவள்ணை அரிசியில் இரும்புச் சத்து
கிட்டத்தட்ட கிணடயாது. ஆனால், கம்பு அரிசியில் ஏராைம். குதிணரவாலியிலும் வரகு,
சாணமயிலும்கூட அதிகம். அந்தச் சிறுதானியங்களில் எலுமிச்ணச சாதம் வசய்து சாப்பிடுவது,
ணவட்டமின் சி பசர்த்து இரும்புச் சத்து மாத்திணர சாப்பிடுவதற்கு இணையானது. இது தவிர,
கிணடக்கும். இப்படி நாகச் சத்ணதச் சாப்பிடாமல், டானிக்காக அைவுக்கு அதிகமாக
உட்வகாண்டால், உங்களுக்கு நல்லது வசய்யும் நல்ல வகாலஸ்ட்ராலின் அைவு குணறயும். மற்ற
ணவட்டமின்கள் உட்கிரகிக்கப் படுவணதக் குணறத்து, குைந்ணதகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும் தன்ணமணயக் வகாடுத்துவிடும் என பாதிப்புகணை வரிணசயாகப் பட்டியலிடுகிறது உலகின்
பிரபல மருத்துவமணனயான பமபயா கிளினிக்.
ணவட்டமின்கள் மிக அவசியமான உைவுக் கூறுகள் என்பது புது விஷயம் இல்ணல. அபத,
'உடம்பு பசார்வாக இருக்கிறது; பதால் இன்னும் பைபைப்பாக இருந்தால் நல்லா இருக்குபம;
கைக்கில் வசன்டம் வரணலபய’ என்று காணல, மதியம், இரவு என ணவட்டமின் மாத்திணரகணை
இஷ்டத்துக்குச் சாப்பிடுவது, உயிர்ச் சத்தாகாமல், உயிணர எடுக்கும் சத்தாகிவிடும். அைவுக்கு
அதிகமான ஃபபாலிக் அமிலம் எனும் பி9 ணவட்டமின் மலக்குடல் புற்ணறத் தரக்கூடும்.
அைவுக்கு அதிகமான ணவட்டமின் சி சிறுநீர்ப்ணப புற்ணறத்தரக் கூடும். ஆனால், இந்த இரண்டு ணவட்டமின்கணையுபம இயற்ணகயாக அைபவாடு எடுத்துக்வகாள்ளும்பபாது புற்ணறத்
தடுக்கக்கூடிய ஆற்றலுடன் வசயல்படும்.
'ணபயனுக்கு இந்த டானிக் வகாடுத்தீங்கன்னா, அடுத்த சீன்லபய உலக வசஸ் சாம்பியன்
ஆகிடுவான்’ என்று மூணைக்கு டானிக் விற்பது, 'இந்தப் புரத பானம் குடிக்கக் குடிக்க இந்திய
கிரிக்வகட் அணியில் அவனுக்கான இடம் கர்ச்சீப் பபாட்டுணவக்கப்படும்’ என்பது பபான்ற
கற்பணன கமர்ஷியல்களுடன் தினமும் நாலு டானிக் கம்வபனிகள் சந்ணதயில் இறங்குகின்றன.
பிைாஸ்டிக் பக்வகட், குடம் ணசஸில் மாத்திணர டப்பாக்கள், இன்று ஒவ்வவாரு ஜிம்முக்கு
அருகிலும் ஊட்டச் சத்து உைவுகைாக விற்கப்படுகின்றன. அவசியம் இல்லாமல், அைவு
வதரியாமல், குடும்ப மருத்துவரின் பரிந்துணர இல்லாமல் இதற்கு வசப்படுவது என்பது
'வசா.வச.சூ’தான்!
- பரிமாறுபவன்...
ஆறாம் திணை!-37
மருத்துவர் கு.சிவராமன் மூட்டுக்கள் அதிகம் பநாவவடுக்கிறது. பசிபய இல்ணல. தூக்கம் வருபவனா என்கிறது. இந்தக்
சான்ஃபிரான்சிஸ்பகா வணர குதித்து வரும். இப்படியான அறிவுணரகள் சர்க்கணர, ரத்தக்
வகாதிப்புகணைவிட, வலியும் பவதணனயும் தருவன. வீட்டில் இருக்கும் முதிய வர்கள்
மருந்பதாடு உன்னத உைவு, உற்சாக மனம் இவற்பறாடு உரசல் இல்லாத உறவும் இருந்தால்
மட்டுபம வபயாதிக வியாதிகணை வஜயிக்க முடியும் என்பணத வீட்டின் 'வருங்கால
வபயாதிகர்’கள் உைர பவண்டியது அவசியம்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-38
மருத்துவர் கு.சிவராமன் சிம்பன்சியாக, மனிதக் குரங்காகச் சுற்றிக் வகாண்டிருந்தவணன இன்ணறய நவநாகரிக மனிதனாக
நடமாட ணவத்ததன் முழுப் வபருணமயும் மனித மூணைக்பக! (அபத சமயம் குரங்காகச்
சுற்றிக்வகாண்டுஇருந்த வணர சமர்த்தாக இருந்தவன், மனிதனாக மாறியதும் பிறர் வபாருணைத்
பதட்ணட பபாடுவதில் வதாடங்கி, ஓபசானில் ஓட்ணட பபாடுவது வணர திமிறியது பக்க
விணைவாகும்!) அத்தணன நுட்பமான மூணையின் வசயல்பாடுகணைக் கண்டறிய வவற்றிணலயில்
ணம தடவிப் பார்த்தது முதல் இன்று எம்.ஆர்.ஐ. ஸ்பகனில் உற்றுப் பார்த்தாலும் வமாத்த உடல் எணடயில் இரண்டு சதவிகிதம் மட்டுபம உள்ை இந்த மூணை எப்படி மணலக்கணவக்கும் அைவு
இப்படி பவணல வசய்கிறது என்பது மட்டும் புரியாமபல இருந்தது.
உலகின் மிக உன்னத இயந்திரமான அந்த மூணையின் தங்குதணடயில்லா வசயல்பாட்டுக்கு
ஆழ்ந்த உறக்கம் அதிஅவசியத் பதணவ. உற்சாகமாகச் சிந்திக்க, நிணனவாற்றல் மிளிர,பநாய்
இல்லாது வாை, உடல் இயக்கத்துக்கு அவசியமான சுரப்புகணைவயல்லாம் பதணவயான அைவில்
சுரக்கத் தூண்ட... பமலும் பல வசயல்பாடு களுக்குத் தினசரி இரவில், கும்மிருட் டில் 6 முதல் 7
என்ன பகாச்சுக்கிச்சா?’ என நம் அம்மா, பாட்டிகள் சாப்பிடும் பவணைகளில் வசான்னது
ஞாபகத்துக்கு வருகிறது. முந்ணதய அக்கணற கரன்ஸி... பிந்ணதய அக்கணற... கரிசனம்!
ஃப்வரஞ்ச் ஃப்ணர நம்மவர்களுக்கு மிகவும் பைக்கமான உைவாகிவிட்டது. (உடணலக்
குண்டாக்கி, வகாழுப்ணபக் குடித்தனம்ணவக்கும் பன்னாட்டு உைவு) அணத அைகாகப்
வபாரித்துத் தர, நீள்உருணை வடிவத்தில் பிறக்காத கிைங்குகணை எல்லாம் தூர எறியும்நிறு
வனங்கள் ஏராைம். அப்படி எறியப் படும் உருணைகள் வமாத்த உற்பத்தியில் கிட்டத்தட்ட 40
சதவிகிதமாம். இப்படி விணையும் காய்கனிகளில் அைகு பார்த்து, Supply-Chain Regulations எனும் காட்டுமிராண்டித்தனமான வணிக ஒப்பந்தங்களுக்கு ஏற்ப விணையும் வபாருட்கணை
ஏகத்துக்கும் வீைாக்குகிறார்கள். இப்படி வைர்ந்த நாடுகளின் வணிக நிறுவனங்கள்
பாைாக்கும் உைவுக்கான காரைங்கணைப்பட்டிய லிட்டுக்வகாண்பட பபாகலாம். இன்னும்
சுருக்கமாகச் வசான்னால், ஆப்பிரிக்க நாடுகள் உற்பத்திவசய்யும் வமாத்த அைவு 234 மில்லியன்
தமிைகத்தில் ஏறத்தாை வருடத்தின் 300 நாட்கள் தணடயில்லா சூரிய ஒளி கிணடக்கும்.
ணவரமுத்துவின் வார்த்ணதகளில் வசால்வவதன்றால், 'வான மகள் நாணுகின்ற, பவறு உணட
பூணுகின்ற’ பநரம் தவிர, மீதி பநரவமல்லாம் சூரிய சக்தி இங்பக இலவசம். நமக்கு உடனடித் பதணவ சூரிய சக்திணய மின் சக்தியாக மாற்றும் வசல்கள்வகாண்ட பபாட்படாபவால்ணடக்ஸ்
பபனல்கள் மட்டுபம. சராசரியாக ஒரு மாதத் துக்கு வீட்டு உபபயாகத்துக்குத் பதணவயான
அவரவர் வீட்டு வமாட்ணட மாடி யில் இருந்பத இலவசமாகத் தினமும் தயாரிக்க முடியும்.
ஆனால், அப்படித் தயாரித்துதான் ஆக பவண்டும் என்ற கட்டாயம் வந்தாவலாழிய, நம்மில் பலர்
மாற மாட்படாம். சுமாராக 50 லட்ச ரூபாய் முதலீடு இல்லாமல் வசன்ணனயில் மட்டுமல்ல;
வதற்பக பாணையங்பகாட்ணடயிலும் தனி வீடு வாங்க முடியாது என்ற சூைலில், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ை சூரிய சக்தி பபனணல வீட்டில் பதிந்தால் மட்டுபம அந்த வீட்ணடப் பதிவுவசய்வது
சாத்தியம் என்ற சட்டத்ணத அமல்படுத்த பவண்டும். அப்பபாதுதான் இடிந்த கணர கடல் நீர்,
அந்தப் பகுதி மக்களின் கண்ணீரால் பமலும் உப்புக் கரிக்காமல் இருக்கும்!
இந்தியாவில் சுமார் 7,200 கி.மீ. (அந்தமான் நிபகாபர், லட்சத்தீவுகள் உள்ைடக்கிய) நீைமான
கடற்கணர உள்ைது. ஒரு கி.மீ-க்கு ஒரு காற்றாணல பபாட்டால்கூட, ஏறத்தாை 6,000 வமகாவாட்
நமக்கு நிச்சயம். சூரியன் முழு வீரியத்துடன் வவளுத்துக்கட்டும் தார் பாணலவனத்தில் ஒரு சதுர
கி.மீ-க்கு 35 வமகா வாட் சூரிய ஆற்றல் வபற முடியுமாம். வகாஞ்சம் கூட்டிக்கழித்துப் பார்த்தால்
வமாத்த இந்தியாவுக்பக சூரிய ஆற்றல் வபறுவதும்கூட இங்பக சாத்தியம்தான்!
சாத்தியமற்றதும், சுற்றுச்சூைலுக்குக் பகடானதுமான
ஆறுகணை இணைக்கும் திட்டத்ணதவிட, முதலில் மின்சார க்ரிடுகணை இணைத்தாபல ஒடிசாவில் வீைாகும் மின்சாரத்ணத ஒட்டன்சத்திரத்துக்குக்
வகாண்டுவரலாம். நம் நாட்டில் ஏறத்தாை 6,000 சிறு
மாவட்டங்கள் அல்லது மண்டலங்கள் உள்ைன.
ஒவ்வவாரு மண்டலத் துக்கும் அதிகபட்சம் 15-20 வமகா
வாட் மின்சாரம்தான் பதணவப்படும். அணத ஆங்காங்பக உற்பத்திவசய்துவகாள்ளும் சிறு
திட்டங்கணைச் வசயல்படுத்தினாபல பபாதும். இப்படி எல்லாம் பயாசிக்காமல் கடல் நீரில்
வதாடக் கூடாதுங்கிறா. சாப்பாட்ணடயும் வதாடக் கூடாதுங் கிறா!’ என இரண்ணடயும் ஒபர
புள்ளியில் வபாருத்தித் தன் மனதில் பதித்துக்வகாள்ளும்.
சமீபத்தில் பாணையங்பகாட்ணடக்குச் வசன்றிருந்தபபாது ஒரு அம்மா தன் இடதுபக்க இடுப் பில்
குைந்ணதணய ணவத்துக்வகாண்டு, இடது ணகயில் பருப்புச் பசாறு குணைத்துணவத்திருந்த சிறு பாத்திரத்ணத ஏந்திக்வகாண்டு தன் வலக்ணக விரல்கைால் ஏற்வகனபவ குணைந்திருந்த அந்த
பருப்புச் சாதத்ணத இன்னும் நசுக்கிக் குணைத்து, ஆள்காட்டி விரலும் நடுவிரலும் இணைந்த பகுதி யில் இருந்த சாதத்ணதத் தன் வபருவிரலால் குைந்ணதயின் புதிதாக முணைத்த பல் தாங்கும்
பட்டு ஈரத் துணியில் சுற்றி பிரிஜ்ஜுக்குள் இருந்து எடுக்கப்பட்டு, சூடாக்கப்பட்டு, மிக்ஸிங்
வசய்து, வபாலவபாலவவன அலங்கரித்து, மூக்ணகத் துணைக்கும் வாசணனயுடன் வரும். எல்லா
உைவகங்களும் அப்படி இல்ணலதான். ஆனால், 'வீைாவணதத் தடுப்பதில்தான் விடுதியின்
லாபம் இருக்கிறது’ என்ற தாரக மந்திரத்ணதப் பின்பற்றும் உைவகங்கள்தான், இங்பக
வபரும்பான்ணம. அதிலும் பல தந்தூரி உைவகங்களுக்குள் நுணையும் எந்த உைவுப் வபாருளும்
கழிவாகபவா காலாவதியாகபவா குப்ணபயில் வகாட்டப்படாது. இப்படியான உைவக வியாபார
சூத்திரங்கணைப் புரிந்துவகாள்ளுங்கள். வீட்டில் சணமத்து, வமனக்வகடலுடன் பரிமாறி, ஊட்டி
உறவாடும் கரிசனங்களில் இந்தப் பயம் எப்பபாதும் இல்ணல!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-43
மருத்துவர் கு.சிவராமன் அணரபவக்காடாக வவந்த அரிசிணய வனஸ்பதியால் வறுத்துச் சாப்பிடும் பைக்கம் நம்மிடம்
அணர நூற்றாண்டுக்கு முன்பு வணர இல்லபவ இல்ணல. ஆனால், இப்பபாது அந்த ஃப்ணரடு ணரஸ்
இல்லாமல் இரவுவிருந்துகள் கிணடயாது. 'அரிசிணயவிட பகாதுணம நல்லதாம்’ என நம்மில்
ஆைமாக விணதக்கப் பட்ட தவறான கருத்தினால், உருணை, பகரட், காலிஃப்ைவர் என இங்கிலீஷ்
காய்கறிகளின் பயன்பாடு ஏகத்துக்கும் வபருகிவிட்டது. சப்பாத்திக்கு வத்தக்குைம்பும்,
கத்திரிக்காய் வபாரியலும் ணவத்து நமக்குச் சாப்பிட்டுப் பைக்கம் இல்ணல என்பதால், பகாபி
மஞ்சூரிய னுக்குக் காலிஃப்ைவரும், கடாய் வவஜிடபிளுக்கு உருணையின் பயனும் பல மடங்கு
உயர்ந்துவிட்டது.
'ஊட்டியில் இருந்து வரும் பீட்ரூட், பகரட் எல்லாம் நமக்கானது அல்ல’ என்பணதச் வசால்லி, கத்திரிணயயும் வவண்ணடக்காணயயும் கணட விரித்து இருக்கும் சீவலப்பபரி பாட்டியிடம்
மண்டியிட்டு, கூறாகவும் வகாசுறாகவும் வாங்கிவரச் வசால்லித்தந்த அன்ணறய அனுபவம் இன்று
நம் குைந்ணதகளுக்கு இல்ணல. 'பிராக்பகாலி பகன்சருக்கு நல்லதாபம; மஷ்ரூம்ல ணவட்டமினும்
புரதமும் கூடுதலாபம... அதுல குருமா ணவ மம்மி...’ என இங்கிலீஷ் காய்கறிக்கு வக்காலத்து வாங்கும் நம் குைந்ணதகளுக்கு உள்ளூர் காய்கறிகளின் உசத்திபற்றி யாரும் வசால்லித் தரபவ
இல்ணல. முந்ணதய தணலமுணறபயாடு நாம் வதாணலத்து வருவனவற்றில் நாட்டுக்
காய்கறிகளுக்கும் தவிர்க்க முடியாத இடம் இருக்கிறது.
புற்றுபநாய் முதலான பல வாழ்வியல் பநாய்களுக்குப் பலன் அளிக்கக் கூடியது. 'கத்திரிக்காய்
பித்தங்கன்ணறக் கபந் தீர்ந்துவிடும். முத்பதாஷம் பபாக்கும்’ எனச் சித்தர்கள் பாடியணத, பி.டி.
கத்திரிக்கு எதிரான பபாராட்டத்தில் எடுத்துச் வசான்னபபாது, அணத முன்னாள் சுற்றுச்சூைல்
மந்திரி ஏற்றுக்வகாண்டு, கத்திரியின் மரபு விணையாட்ணட நிறுத்திணவத்தார். ஆனால், இன்றும்
பல வமத்தப் படித்த அறிவியல் அறிஞர்கள், 'கத்திரிக்காய்க்கு அப்படி எல்லாம் ஒண்ணும் சிறப்பு
இல்ணல. பாரம்பரிய மருத்துவத்தில் அணதப் பற்றி ஒண்ணும் வசால்லவில்ணல. மரபணு மாற்றம்
வசய்யலாம்’ என தற்பபாதும் நூல் எழுதிவருவது பவதணன அளிக்கிறது. கத்திரியில் வபாய்யூர்
கத்திரி, கண்ைாடிக் கத்திரி, வரிக் கத்திரி, பச்ணசக் கத்திரி என 500-க்கும் பமற்பட்ட வட்டார
வணககள் உண்டு. ஒவ்வவாரு வணகக்கும் ஒரு மைம், ஒரு குைம் எனப் பண்புகளும் உண்டு.
அலர்ஜிக்காரர்கள் தவிர, அத்தணன பபருக் கும் நாட்டுக் கத்திரி உைவல்ல; ஊட்ட மருந்து!
வவண்ணடக்காய் சாப்பிட்டால் கைக்கு வருமா என்பதற்குச் சான்றுகள் ஏதும் இல்ணல. அது தன் மக்குப் ணபயணனச் சாப்பிடணவக்க யாபரா ஒரு கைக்கு டீச்சர் உருவாக்கிய கணதயாகக்கூட
இருக்கலாம். ஆனால், வவண்ணடக்காய் குளிர்ச்சி தரும், வயிற்றுப் புண் நீக்கும், சர்க்கணர
பநாய்க்கு நல்லது என்பதற்குப் பல மருத்துவச் சான்றுகள் உள்ைன. எண்வையில் வதக்கி, அணதக்
அடக்கபவ முடியணல. பபச மாட்படங்கிறான். படிக்க மாட்படங்கிறான்’- இப்படி அடுக்கடுக்கான பிரச்ணனகளுடன் வரும் குைந்ணதகணைப் பாதித்திருப்பது ஆட்டிஸம் எனும்
பநாய்.
ஆட்டிஸம் இரண்டு வயதுக்கு முன்னால் வபரும்பாலும் கணிக்கப்படுவது இல்ணல. தாய்
பாலூட்டும்பபாது குைந்ணதயுடன் கண்கைால் பபச பவண்டும். தாயின் கண்ைணசவுக்கும் முக பாவணனக்கும் குைந்ணத பதிலுக்கு உைர்ச்சிகணை வவளிப்படுத்த பவண்டியது மிக முக்கியமாகக்
கவனிக்கப்பட பவண்டிய ஒன்று. தாய் வசால்வணத அப்படிபய இமிபடட் வசய்ய எப்படி அந்தக் குைந்ணதயின் மூணையில் வமன்வபாருள் வபாதிந்துணவக்கப்பட்டு இருக்கிறது என்பது
இயற்ணகயின் புரியாத விந்ணதகளுள் ஒன்று. 'மூைாம் மாசத்துல குைந்ணத முகம் பார்த்துச்
சிரிக்கும்’ எனப் பாட்டி வசால்வது அனுபவம் மட்டுமல்ல... அறிவியல். அதுபபால் முகம் பார்க்காமல் கண்கணைத் தவிர்க்கும் குைந்ணதகளுக்கு ஆட்டிஸம் இருக்கலாம் என்கிறது நவீன
எப்பவுபம வராம்ப சீக்கிரம் எட்டு மாசத்துலபய பபசிடுவாங்க’ எனச் வசால்லி, இரண்டணர வயது
வணர பபசாமல் இருக்கும் தன் மகனுக்கு ஆட்டிஸபமா, அணத ஒட்டிய பநாய்த்வதாகுப்பபா
இருப்பணதப் வபரும்பாலான வபற்பறார்கள் கணிக்கத் தவறிவிடுவர். அந்தத் தாமதம்
குைந்ணதணய முழுணமயாக சீராக்கத் தரும் பயிற்சிக்குப் வபரும் தணடயாக இருக்கும். ஆம்பிணைப் பிள்ணைக்கு மிகத் தாமதமாகத்தான் பபச்சு வரும் என்ற கருத்துக்குத் வதளிவான
அறிவியல் விைக்கம் எதுவும் இல்ணல. ஆனால், வபண் குைந்ணதகணைக் காட்டிலும் அதிகம் தன்
வசயல் மற்றும் புலன்கணை ஆளுணமப்படுத்துவதில் கவனம் வசலுத்தும் ஆண் குைந்ணதக்கு, பபச
எடுக்கும் முயற்சி வகாஞ்சம் தாமதமாகலாம் என்ற கருதுபகாள் உண்டு.
அதற்வகன வமனக்வகடுவதும் கிணடயாது. அம்மா, அப்பாவுக்குத்தான் அந்தக் கடணம
இருக்கிறது.
100 வபாருள் இருக்கும் இடத்தில், ஒன்று மட்டும் மாறுபாடாக இருந்தால், சில ஆட்டிஸக்
குைந்ணதகள் கை பநரத்தில் அணதச் சரியாகக் கண்டுபிடித்து எடுக்கும் திறன் வபற்றிருக்கும்.
வபாதுவாக, கூட்டு விணையாட்டில் பரிமளிக்க முடியாத இவர்கள், ணசக்கிள் ஓட்டுதல், நீச்சல்,
முதலான தனி விணையாட்டுகளில் எக்குத்தப்பான திறணமயுடன் இருப்பர். அவர்கணை உரிய
திணசயில் முடுக்கிவிட்டால், ஆட்டிஸக் குைந்ணதகளில் இருந்தும் ஒரு உபசன் பபால்ட்படா,
வான்காணவபயா உருவாக்க முடியும்.
ஆட்டிஸக் குைந்ணதகளின் பராமரிப்பில் உைவுப்
பைக்கத்துக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக, குளூட்டன் சத்துள்ை ணமதா மாவில் வசய்யும்
உைவுகளும், பகசின் புரதம் அதிகம் உள்ை பாலும்
அவர்களுக்கு நல்லதல்ல. ஆட்டிஸக் குைந்ணதகளுக்கு அந்தப் புரதச் சத்துகள் அமிபனா அமிலமாகப் பிரிவதற்கு
முன்னபர, அணரகுணற நிணலயிபலபய குடலில்
உறிஞ்சப்படுவதால், ஆட்டிஸ பநாயின் மூணைத் திறனில்
பாதிப்பு அதிகம் என்கின்றனர் அறிவியலாைர்கள்.
குளூட்டன் புரதம் இல்லாத பாரம்பரிய அரிசி ரகங்கள்,
சிறுதானிய உைவுகள் அவர்களுக்கு உத்தமம். வபஞ்சமின் ஃவபன்பகால்ட் என்ற மருத்துவர் எந்த
அைவுக்கு, வண்ைமூட்டி ரசாயனங்களும்,
பிரிசர்பவட்டிவ்களும், ஆட்டிஸத்துக்குக் காரைமாக
இருக்கின்றன என்பணத ஆய்வில் விைக்கி, இப்பபாது ஃவபன்பகால்ட் உைவுமுணற பமணல நாடுகளில் ஆட்டிஸ பநாய்க்கான பிரத்பயக உைவாக
இருக்கிறதாம். பாரம் பரிய உைவு வணககளின்
சாரம்தான் அது. பநற்ணறக்குப் பிறந்து மிரட்டும் பறணவக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் பபான்ற பநாய்கணைக்கூட விரிவாக பவறு வார்த்ணதகளில் பபசும் பைணமயான சித்த மருத்துவ
நூற்குறிப்புகளில், ஆட்டிஸத்ணத ஒட்டிய கருத்துகள் அதிகம் இல்ணல என்பணத
ணவத்துப்பார்த்தால், அன்ணறய ரசாயனம் இல்லா வாழ்க்ணக, குளூட்டன் இல்லா பாரம்பரிய
உைவு, பதற்றம்இல்லா வாழ்வியல் ஆகியணவபய இந்த பநாணயத் தரவில்ணல என்பது புரிகிறது.
'கர்ப்பமா இருக்கும்பபாது என் பபச்ணசக் பகக்காம, அங்பக இங்பக அணலஞ்சல்ல! நான்
வசால்லச் வசால்லக் பகக்காமக் கண்டணதயும் சாப்பிட்டல்ல? அதான் குைந்ணதக்கு இப்படி
ஆயிருச்சு!’ என ஆட்டிஸக் குைந்ணதயின் தாணய விஷ வார்த்ணதகைால் குத்தும் ஆைாதிக்கமும்,
'சீட் பவணும்னு வசால்லி கவலக்டர், கமிஷனர்னு யார் யாணரபயா சிபாரிசுக்குக் கூட்டிட்டு
வந்தீங்க. இப்ப பிள்ணை படிக்கிற லட்சைத்ணதப் பாருங்க. மார்க் மட்டும் குணறஞ்சுதுனு
வவச்சுக்கங்க... அடுத்த வாரபம டி.சி-தர்பறன். வாங்கிட்டுப் பபாயிட்பட இருங்க!’ எனப்
பள்ளிகள் தரும் அழுத்தமும், கவனக்குணற பநாய் மற்றும் ஆட்டிஸம் குைந்ணதயின் வபற்பறார்
எதிர்வகாள்ளும் அதிகபட்ச சவால்கள்.
காற்றிலும், மண்ணிலும், நீரிலும் கழிக்கப்படும் கண்ணுக்குத் வதரியாத கசிவுகணைத் தினம் தினம்
சுவாசித்தும் பநசித்தும் வாழும் நமக்கு ஆட்டிஸம் வசால்லும் பாடங்கள் நிணறய. நம் சுவாசத்தில் தினம் உள் வசல்லும் இந்தத் துணுக்குகள் நாணைய நம் சந்ததிக்கு இப்படியான பல விபரீதங்கணை
விட்டுச் வசல்லும் என்பதுதான் epigenetics எனும் வைர்ந்துவரும் மருத்துவ அறிவியல் துணற
வசால்லும் உண்ணம.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பைக்கம் மட்டுபம இந்தப் புவிணயயும் நம்ணமயும் இவற்றிலிருந்து
பாதுகாக்கும்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-45
மருத்துவர் கு.சிவராமன் 'கணடசி மரத்ணதயும் வவட்டிய பின்னர், கணடசி மீணனயும் பிடித்த பின்னர், காற்றின் கணடசித் துளிணயயும் மாசுபடுத்திய
பின்னர், ஆற்றின் கணடசிச் வசாட்டு நீணரயும் விஷமாக்கிய பின்னர்தான் வதரியவரும், இந்தப்
பைத்ணதத் தின்ன முடியாது என்று’ -வசவ்விந்தியர்கள் கூற்றாக வரலாற்றில் பதிவாகியிருக்கும்
இந்தச் வசய்திதான், இப்பபாது உலக மக்கள் அணனவ ருபம உைர பவண்டிய உண்ணம.
'ஆறாம் திணை’ வதாடரின் வாசகர்கள் பலரும் அடிக்கடி என்னிடம் பகட்கும் பகள்வி, 'நீங்க
வசால்வது எல்லாம் சரி... ஆனால், தனிமனிதனாக இந்த உலகத்ணத என்னால் திருத்தி விட
முடியுமா? என் ஒருவனால் மட்டும் என்ன வசய்துவிட முடியும்?’ அப்படி எல்லாம் நிணனத்து
மணலத்துவிடாமல், நிணறயப் பபர் சத்தபம இல்லாமல் வசய்துவகாண்டிருக்கிறார்கள்
நண்பர்கபை! சிலர் தத்தம் பவணலபயாடு; சிலர் இதணனபய பவணலயாக!
நம் தமிைகத்தில் நம்மாழ்வார், அறச்சலூர் வசல்வம், 'கிரிபயட்’ வஜயராமன் பபால சுற்றுச் சூைல்
பபாராளிகணை நாம் அறிபவாம். அதுபபால இன்னும் எத்தணனபயா பபர் இருக்கிறார்கள்
வதரியுமா?
ஒரு நள்ளிரவில், பபாபால் யூனியன் கார்ணபடு ஆணல விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டு மூச்சுத்
திைறலும் இருமலுமாகத் தன் மூன்று குைந்ணதகணையும், வாயில் நுணர தள்ளும் கை வணரயும்
எனக்கு எதுக்குப் பைம்?’ என்று பகட்ட விஜய், இன்னும்
சின்ன மண் வீட்டில் தான் வசிக்கிறார்.
ஆந்திரா முழுக்கப் பரவலாக, கிட்டத்தட்ட 11 லட்சம் வஹக்படர் நிலத்ணதப் பூச்சிக்வகால்லி இல்லாத பூச்சி கட்டுப்படுத்தும் முணற மூலம் வசப்பனிட்டு இருக்கிறது ராமானுஜயலு என்ற பவைாண் விஞ்ஞானி மற்றும்
விஜயகுமார் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் இணைந்த
முணனப்பு. இவர்களின் முயற்சிணய ஐ.நா. சணப அங்கீகரித்து மற்ற நாடுகணை ஆந்திராணவ எட்டிப்பார்க்கச் வசால்லி
யுள்ைது. அந்த இரு தனி நபர்கள்விணதத்த விணத... இன்று வமாத்த ஆந்திராவும் பூச்சிக்வகால்லி இல்லாத விவசாயத்ணத
பநாக்கி நகர்கிறது!
மரபணுப் பயிருக்கான நாடு தழுவிய பபாராட்டத்ணதக் ணகயிவலடுத்து இன்று வணர மரபணு
உைவுப் பயிணர இந்தியாவுக்குள் அனுமதிக்காமல்,பபாராடும் ஆஷா அணமப்பின் கவிதா
குருகந்தி மற்றும் அனந்து, பாரம்பரிய ராகி, கம்பு முதலான பல்பவறு சிறுதானிய வணககணை
மீட்டு எடுத்து கர்நாடகம் முழுவதும் பரப்பிவரும் கிருஷ்ை பிரசாத், தன் 80 வயதிலும் புல்லட்
ஓட்டிக்வகாண்டு, 'என் பலத்துக்குக் காரைம் வதரியுமா... பாரம்பரிய விணத கணைக்வகாண்டு நான்
வசய்யும் நச்சிலா இயற்ணக விவசாயம்தாம்ல...’ என மார் தட்டும் புளியங்குடி அந்பதாணிசாமி, காப்புரிணமக்கும் விணதயுரிணமக்குமாக பல ஆண்டுகைாகப் பபாராடிவரும் நவதானியா
அணமப்பின் வந்தனா சிவா, பாரம்பரிய உைவுப் வபாருளுக்கு என முதன்முதலாக
அங்காடிணவத்து விழிப்பு உைர்வு வசய்துவரும் வநல்ணல பகாமதி நாயகம்... இப்படி
எத்தணனபயா பபர் நமக்கான அணடயாைங்கள்.
கால் நூற்றாண்டு படிப்பு முடித்து வபற்ற பவணல, உயர் பதவிகணைத் தூக்கி எறிந்து கைமிறங்கிப்
பாடுபடுபவர்கள் இவர்களில் பலர். இவர்கணைப் பபால முழுதாக இந்தப் பணிக்கு வரும் சூைல்
நம்மில் பலருக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், நம்மாலும் நம் பங்ணக வசயலாற்றிட
முடியும்!
'அம்மா.. நான் சாப்பாட்ணட வீைாக்காம சாப்பிட்டுட்படன்... பாருங்க’ என தட்ணடக்
காண்பிக்கும் உங்கள் குைந்ணத, 'எதுக்கு வழியில தண்ணி பாட்டில் வாங்கிட்டு... வீட்ல இருந்பத
எடுத்துட்டுப் பபாயிடலாபம?’ எனும் வீட்டுத் தணலவி, 'நான் ஒரு ஆள் பபாறதுக்கு எதுக்கு தனி
கார்? கார் பூலிங் பண்ணிக்கலாபம!’ எனச் வசால்லும் தம்பி, 'பிைாஸ்டிக் ணப பவண்டாம்...
வீட்டுல இருந்பத ணப வகாண்டாந்து இருக்பகன்’ எனக் கணடயில் வசால்லும் அக்கா, 'வாரம்
வகாஞ்சம் உடம்புக்கு ஆகணல. எங்பகபயா நின்னுட்டு இருக்குங்க... புடிச்சிட்டு வாபரன்’ எனச்
வசால்லி பமய்ச்சல் நிலத்துக்கு ஓடும் சணடயனுக்கு, 60 ஆடுகளில் இரண்ணட மட் டும்
காைவில்ணல என்பணதக் கண்டுபிடித்து, பபாதாக்குணறக்கு அதற்கு உடம்பும் சரியில்ணல
என்றும் வசால்லும் அறிவாற்றணல, எந்த வவர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் வகாடுத்தது
இல்ணல.
அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கைக்கிடுகிறார்கள்? அப்பபாது
எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்? இப்பபாது எங்பக பபானது அந்த அனுபவம்? ஒவ்வவாரு மனிதனும் அக்கணறயுடன் அடுத்த தணலமுணறக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத
அனுபவம்தான் அந்த அறிவு. வள்ளுவன் வசால்லும் வமய்ப்வபாருள் காணும் அறிவும், பாரதி வசான்ன விட்டு விடுதணலயாயிருந்த மனமும் சில காலமாக ஒட்டுவமாத்தமாகக் காைாமல்
பபானதில்தான் அத்தணனஅறிணவ யும் இைந்துவருகிபறாம்.
'மம்மி எனக்கு வவாயிட் சட்னிதான் பவணும். க்ரீன் சட்னி ணவக்காபத... வசால்லிட்படன்’ எனப்
பள்ளி வசல்லும் குைந்ணத உத்தரவிடும் பபாது, 'எப்பபாது முதல் ஏசியன் வபயின்ட்டில் சட்னி
வசய்யத் வதாடங்கினார்கள்?’ என்பற மனம் பதறுகிறது. அந்தக் குைந்ணதயிடம், 'க்ரீன் சட்
னின்னா என்ன வதரியுமா?’ எனக் பகட்டால் நிச்சயம் வதரிந்திருக்காது. ஏவனன்றால், வசால் லித்
தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பநரம் இல்ணல. இந்த வமௌனங்களும் அவசரங்களும்
வதாணலத்தணவதான் அந்த அனுபவப் பாடம்!
வதாணலக்காட்சி விைம்பரங்கள் வசால்லிக் வகாடுத்து 'புபராட்டின், கபலாரி, விட்டமின்’ பற்றிய
ஞானம் வபருகிய அைவுக்கு, 'வகாள்ளும் பகாழிக் கறியும் உடம்புக்குச் சூடு; எள்ளும் சுணரக்
நாலு டம்ைர் தண்ணிவிட்டுக் வகாதிக்க வவச்சு ராத்திரி வகாடு’ என்ற அனுபவத்துக்குள் அறிவி
யல் ஒளிந்திருக்கிறது. ஏழு மாதக் குைந்ணதக்கு மாந்தக் கழிச்சல் வந்தபபாது, வசம்ணபச் சுட்டுக்
கருக்கி, அந்தக் கரிணயத் தாய்ப் பாலில் கலந்து வகாடுத்த தாய்க்கு இன்று திட்டு விழுகிறது.
'ணகக் குைந்ணதக்கு ஏன் வசம்ணபக் வகாடுத்பத? குைந்ணதகளுக்கு வசம்ணபக் வகாடுக்கக்
கூடாதுனு அவமரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க...’ என்று கரித்துக் வகாட்டுகிறார்கள். வசம்பில் 0.04
சத விகிதம் மட்டுபம உள்ை அசபரான் என்ற வபாருள் நச்சுத்தன்ணமக்வகாண்டது என இன்ணறய
விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம். ஆனால், வசம்ணபச் சுட்டுக் கருக்கும்பபாது அந்த
அசபரான்காைா மல் பபாய்விடும் என்பணத அன்ணறய அனுபவ அறிவியல் உைர்ந்திருந்தது.
பபச்சு வர தாமதமாகும் குைந்ணதக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குைந்ணத பநாய்க்கும் மிக அற்புதமான மருந்தாக விைங்கும் வசம்புக்குப் பாட்டி ணவத்தியப் வபயர் என்ன
பஞ்பசாறு, வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்கு வாணைத்தண்டுப் பச்சடி’ என விரியும் இந்தப்
படபட பட்டியலில் இடம்வபற்றிருக்கும் அத்தணனயும் சில பநரம் மருந்துகள்; பல பநரம்
மருத்துவ உைவுகள். காப்புரிணமப் பிடியில்லா இந்த அடுப்பங்கணரயின் அறிவியல் நம்
வதான்ணமச் சிறப்பு மட்டுமல்ல; வரும் நாட்களில் வதாற்று பநாய்க் கூட்டத்தின் பிடியில் நாம்
சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒபர வழி.
சுழியத்ணதக் (ஜீபராணவ) கண்டுபிடித்து இன்ணறய கணிதத்தின் அச்சாணிணயத் தந்த பதசம் இது.
'ணப’ என்றால் 22/7 என்ற பரிச்சயபம இல்லாத வவகு காலத் துக்கு முன்னபர, சுற்றைவுச் சூத்திரத்ணதக் கச்சிதமாகத் வதரிந்துவகாண்டு நிலத்ணத அைந்த வகாத்தனார்கள் புைங்கிய மண்
இது. 'ஆறறிவதுபவ... அதவனாடு மனபம’ என மனதின் முதல் சூத்திரத்ணத சிக்மண்ட்
ஃப்ராய்டுக்கு 30 தணலமுணறகள் முன்பப வசான்ன வதால் காப்பியம் எழுதிய ஊர் இது. இத்தணன
காலம் நாம் காத்துவந்த அறிவியணல, எந்த வநருக்கடியிலும் இைக்கலாமா?
பபாட்டுக்கிட்டு!’ என 'விவர’ பதில் வசால்கிறார்கள் இணைய தணலமுணறயினர்.
சுணவ, மைம், காரம் தூக்கலாக இருப்பதற்காகபவ இந்த சணமயல் அலங்காரங்கள் என்பற நம்
மனதில் பதிந்திருக்கிறது. ஆனால், அது உண்ணம அல்ல!
ஆங்கிலத்தில் ஸ்ணபசஸ் (spices) என்றால் காரம் (hot) என அணரகுணறயாகப் புரிந்துவகாண்டது
ஒரு சிக்கல். புளிக் கணரசல், மல்லி, கறிபவப்பிணல என நீளும் மைமூட்டிகள் உைணவ
மருந்தாக்கும் அத்தியாவசிய வபாருட்கள் என்பணத மறந்துவிட்டது இரண்டாவது சிக்கல்.
'புளிக் குைம்பா?’ என அலர்ஜி காட்டும் குைந்ணதகளில் பலரும் அதன் சுணவயால் ஒதுக்குவது
இல்ணல. அந்தக் குைம்பின் வண்ைத்ணதப் பார்த்தவுடன், கறுப்பு = அழுக்கு, பழுப்பு =
பரவாயில்லாத அழுக்கு என விஷ(ம)த்தனமாகப் பைக்கப்படுத்தப்பட்ட மனநிணல
காரைமாகபவ புளிக் குைம்ணபப் பழிக்கிறார்கள். கறுப்பு நிற பகாக்பகாணவச் சந்ணதப்படுத்த
எத்தணன சிவப்பு நிறங்கணைப் பயன்படுத்துகிறார்கள் என்பணத பயாசித்தால் அந்த 'நிறவவறி’
அரசியல் புரியும். 'புளி... உைவு மட்டுமல்ல; மருந்தும்கூட’ என நம்மில் எத்தணன பபருக்குத்
வதரியும்? ஆனால், ஆப்பிரிக்க அப்பத்தாக்கள் வதரிந்துணவத்திருக்கிறார்கள். பல்பவறு காய்ச்சல்,
புண்ைாற்றும் தன்ணம, அஜீரைம், சுவாச பநாய்கள் எனப் பல பிரச்ணனகளுக்கு கிைக்கு, பமற்கு
ஆப்பிரிக்க நாடுகள் புளிணயபய நம்பியிருப்பணத Journal of Ethnopharmacology எனும்
மருத்துவ நூல் ஆவைப்படுத்தியுள்ைது. புளிக் கணரசலில் ஊறணவத்து பவகவிடுவதாபலபய,
காய்கறிகளின் புரதச் சத்து, பல கனிமச் சத்துக்கள் வீைாகாமல் பாதுகாக்கப்படுகின்றன என்ற
பதசிய உைவியல் கைகத்தின் ஆய்வு முடிவுகள், நம் முன்பனார்களின் பைக்கத்துக்குக் கிணடத்த
அறிவியல் அங்கீகாரம்!
புளியில் அதிகம் இருப்பது ஆன்ட்டி -ஆக்சிவடன்ட் தன்ணமயுள்ை டார்டாரிக் அமிலம். அபதாடு,
ணவட்டமின் பி வணக சத்துக்கள், கால்சியம், இன்னும் மருத்துவக் குைமுள்ை கூறுகள்
(Phytonutrients) நிணறயபவ உள்ைன. பார்ணவத் திறனில் பாதிப்பு உண்டாக்கும் சாதாரைக்
கிருமித் வதாற்று முதல் வபயாதிகம் உண்டாக்கும் பிரச்ணனகள் வணர தீர்ப்பதற்கு புளிக்
கணரசணலப் பயன்படுத்தலாமா என ஆய்வாைர்கள் பயாசித்துக்வகாண்டிருக்கிறார்கள்.
'அதிக சர்க்கணரக்கும், அதிக ரத்தக் வகாழுப்புக்கும்கூட புளி பவணல வசய்வதில் புலியா?’ என
பாகிஸ்தானில் ஆராய்ந்துவருகிறார்கள். மருத்துவ குைமும், பட்ணடணயக் கிைப்பும்
ருசியும்வகாண்டது என உலவகல்லாம் வகாண்டாடப்படும் ஐபராப்பாவின் Worcestershire
sauce-லும், ஜணமக்காவின் Pickapeppa Sauce-லும் நாம் எைக்காரமாகப் பார்க்கும் புளிக்
கணரசல்தான் மிக முக்கியப் வபாருள்.
அம்மன் பகாயில் புளிக் கணரசல் பானகத்துக்கு, யாபரனும்
இப்படி ஓர் ஆங்கில Sauce வபயர் ணவத்தால், ஒருபவணை
நகரத்து டீன் ஏஜர்கள் இட்லி பதாணசக்கும், பிரட் பர்கருக்கும்
ஊற்றிச் சாப்பிடுவார்கபைா என்னபவா!
தாவரக் கூட்டத்தின் மாணிக்கங்கள் என்றால் இந்த மைமூட்டி
ஸ்ணபசஸ்கள்தான். எந்த நாடுகள் பாரம்பரிய உைணவ இன்றும் அதிகமாக உட்வகாள்கிறபதா,
அவற்றின் குடிமக்கள் ஆபராக்கியமாக இருக்கிறார்கள் என்கின்றன மருத்துவப் புள்ளிவிவரங்கள்.
மஞ்சணை அபநகமாக எல்லா மசாலாப் வபாடியிலும் பபாடுவதால், மலக்குடல் புற்று மற்ற
நாட்டினணர அதிக அைவில் தாக்கும் அைவுக்கு இந்தியணர இன்னும் எட்டிப் பார்க்கவில்ணல. பூண்ணடயும் வவங்காயத்ணதயும் இயல்பிபலபய அதிகம் பயன்படுத்தும் கிரீஸ் நாட்டினருக்கு
மாரணடப்பு வீதம் குணறவு. குங்குமப் பூணவப் பயன்படுத்தும் ஸ்வபயின் மக்களுக்கு வகட்ட
வகாலஸ்ட்ரால் வகாஞ்சம் குணறவு என்கின்றன மருத்துவ ஆய்வுகள். அந்த ஆய்வுகளில் நல்
ஆபராக்கியத்துடன் இந்தியர்கள் முதல் இடம் பிடிக்க, பாரம்பரியத்ணத நாம் ணகவிடாமல்
இருந்தாபல பபாதுமானது!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-48
மருத்துவர் கு.சிவராமன் புளியின் பயன்குறித்த கடந்த வாரக் கட்டுணரணய வாசித்து விட்டு, 'அதான் சார்... வத்தக்
குைம்ணப வணைச்சு அடிக்கி பறாம்’ என்று பு'ளி’ங்காகிதம் அணடந்தார்கள் பலர். அவர் களுக்கு
ஒரு சின்னத் தகவல்... புளி, மூட்டு வலிக்கும் பதால் வறட்சிக்கும் ஆகாது என சித்த மருத்துவமும்
வலிக்கும், கிராம்பின் யுவஜனல் (eugenol) வலி நிவாரணி யாகவும் இஞ்சியின் ஜிஞ்சரால்
(gingerol) ணமக்பரன் தணலவலி மற்றும் வாந்திக்கும், அன்னாசிப் பூவின் அவனபதால் (anethole)
மாதவிடாய் வலிக்கும், வவந்தயத்தின் ணடபயாஸ்வஜனின் (diosgenin) நீரிழிவு மற்றும்
புற்றுபநாய்க்கும் பயன் அளிக்கும் எனும் கிைக்கின் அனுபவங்கணை, பமற்கு வகாஞ்சம்
உற்றுப்பார்த்பத உறுதிப்படுத்தியது.
இப்படி அறியப்படாத பல அனுபவ உண் ணமகள் நம் அடுப்பங்கணறயின் அஞ்சணறப் வபட்டி
களிலும், விணைநிலத்தின் கணைச் வசடிகளிலும், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் கண்ைாடிப்
வபட்டிக்குள் அணமதியாக அமர்ந்திருக்கும் 22,000 ஓணலச்சுவடிகளுக்குள்ளும் இன்னும்
ஏராைமாகப் புணதந்திருக்கின்றன. இந்திய அடுப்பங்கணற, சீன, கிரீஸ் நாட்டு உைவுப்
பைக்கவைக்கங்கள் என உலகில் இன்ணறக்கும் 80 சதவிகிதத்துக்கும் பமலாக, பயன்பாட்டில் இருக்கும் அந்தந்த நாட்டுப் பாரம்பரிய மருத்துவமுணறக்குள் வபாதிந்திருக்கும் மருத்துவக்
கூறுகணைத்தான், பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பபாட்டிபபாட்டுப் பிரித்து பமய்ந்து, புதுப்
புது மூலக்கூறுகணைக் கண்டறிந்து காப்புரிணமக்குக் காத்து நிற்கின்றன.
பிரியாணிணய மைமூட்டி அலங்கரிக்கும் அன்னாசிப் பூவில் இருந்து SAI அமிலத்ணதப் பிரித்து,
அதிலிருந்து 'படமிஃப்ளூ’ எனும் நவீன மருந்ணதத் தயாரித்த நிறுவனம், 10 ஆண்டுகளுக்கு முன் அருைாச்சலப் பிரபதசத்தில் கணையாக நின்றிருந்த அன்னாசிப் பூணவ டன் டன்னாக பசகரித்துச்
வசன்ற வரலாறும் உண்டு. அபத பபால நித்யகல்யாணியில் இருந்து 'வின்கிரிஸ் டின்’ எனும்
ரத்தப் புற்றுபநாய்க்கான மருந்தும், இமாலயத்தின் 'யூ’ மரத்தில் இருந்து 'டாக்ஸால்’ எனும் மார்பகப் புற்றுபநாய்க்கான மருந்தும் பாரம்பரிய அனுபவம் எனும் வதாடக்கப் புள்ளியில்
இருந்துதான் பிறந்தது.
இன்ணறக்கு உலகம் முழுதும் சர்க்கணர பநாய்க்கான முதல் மருந்தான
'வமட்ஃபார்மின்’, மபலரியாவுக்கான 'அர்ட்டிமிசின்’ ஆகியணவ சீன மருத்துவத் தாவரத்தில்
இருந்து எடுக்கப்பட்டணவபய. பதநீரில் இருந்து ஆஸ்துமாவுக்கான திபயாஃபிலின்;
ஆடாவதாணடயில் இருந்து சளிணய உருக்கி வவளிபயற்றும் பிராம்வஹக்சின், கிபரக்கப் பாரம்பரியம் வசான்ன வில்பலா மரப் பட்ணடயில் இருந்து மாரணடப்பு வராமலும் இதய
நாைத்துக்குள் ரத்தம் உணறயாமல் இதயத்ணதக் காக்கவும் ஆஸ்பிரின்... இப்படிப் பாரம்பரிய
மருந்துகளில் இருந்தும், மருத்துவ உைவுகளில் இருந்தும் உருவான இப்பபாதும் புைக்கத்தில்
உள்ை நவீன மருந்துகள் ஏராைம்.
அன்ணறக்கு அடுப்பங்கணறக்கு வந்த வசய்தி கள் எல்லாம், அடுத்த தணலமுணறணய ஆபராக்கிய
மாக வசழிக்கச் வசய்ய பவண்டுவமன்ற அக்கணறயில் வந்த, நமது அனுபவக் பகாணவகபை.
'உைவுதான் மருந்து’ என்பணத உறுதிபட சித்த மருத்துவம், ஆயுர்பவதம் உள்ளிட்ட பாரம்பரிய
மருத்துவமுணறகள் உைர்ந்திருந்தன. இந்தப் பாரம்பரியத்ணத ஆய்வுக்கு உட்படுத்துவதில் தவறு
இல்ணல. பாரம்பரிய முகமூடிக்குள் சில சமூக அவலங்கைால் பின்னப்பட்டிருக்கும் ஒருசில
வசய்திகணை ஆராய்ந்து தூர எறியவும் தயங்க பவண்டியதும் இல்ணல. ஆனால், அப்படிச்
வசய்வதற்குமுன் அந்த ஆய்வுக்குப் பின்னணி யில் அறமும், தரமும், சமூக அக்கணறயும்
வபாதிந்திருக்க பவண்டியது மிக மிக அவசியம். அணதவிடுத்து, அவசரகதியில் வணிக நிர்பந்தத்
தில் பைணச எல்லாம் மடணம எனப் பரணியில் ஏற்றுவபதா, 'பத்தாம்பசலித்தனம்’ எனப் புறந்
மருத்துவர் கு.சிவராமன் 'பாமர, நடுத்தர மக்களின் குைந்ணதகளில் சரிபாதியினர் சாப்பாட்ணட மறுக்கும் அபத சமயத்தில்,
வநாறுக்குத் தீனிகணை சந்பதாஷமாக சுணவப்பவராகவும் இருக்கிறார்கள். அதிலும் 18 முதல் 30 வயது வணர உள்ை இந்திய இணைஞர் பட்டாைத்திடம் வமாறுவமாறுவவன உள்ை வநாறுவலுக்கு
மசாலாக்கள், உப்புகள், சுணவயூட்டிகள், மைமூட்டிகள், நீர்ச் சத்து ஏறிவிடாமல் காக்கும்
ரசாயனங்கள், உைணவக் வகட்டுவிடாமல் காக்கும் பவதி உப்புகள் ஆகியணவ
வதளிக்கப்படுகின்றன. ஆனால், இந்த Excipients சமாசாரங்கள், தின்பண்ட பாக்வகட் உணறயில்,
‘Approved Food Chemical Ingredients’ என்ற வபயரில் ஒளிந்திருக்கும்.
இப்படி அதிக சூட்டில் Extrude வசய்யப்படும் உைவுகளின் புரதங்களில் ஏற்படும்
மாற்றங்கள்குறித்து உைவியலாைர்கள் இணடபய அதிக அைவில் விவாதங்கள் நடப்பது உண்டு.
ஒரு தானியத்தில் வபாதிந்திருக்கும் கார்பபாணஹட்பரட், புரதத் துணுக்குகள், சில பநரங்களில் வகாஞ்சம் வகாழுப்பு ஆகியவற்பறாடு தாவரங்கள் தன் வாழ்நாவைல்லாம் தவமாய் தவமிருந்து
பசகரித்துணவத்திருக்கும் கனிமங்களும் தாவர மருத்துவக்கூறுகளும், அப்படி ஒரு சூட்டில் என்ன
ஆகும் என்பது இதுவணர யாருக்கும் வதரியாது.
பமபலாட்டமான ஆய்வுகள், அதிலும் குறிப்பாக சந்ணதக் காப்புரிணமச் சார்ந்த ஆய்வுகள், 'அதிக
சூடு தயாரிப்பு முணறகள் எந்த ஆபத்ணதயும் ஏற்படுத்துவது இல்ணல’ எனச் வசால்வது
இப்பபாணதய உைவுச் சட்டங்களுக்குப் பபாதுமானது. ஆனால், அணவ உடல் இயக்கத்தில்,
உறுப்புகள் வைர்ச்சியில் உண்டாக்கும் அபாயங்களுக்கு அைபவ இல்ணல!
'சிற்றுண்டி’ என்பது, இன்று பநற்று நம்மிணடபய வந்தணவ அல்ல; உலகத் தமிழ் ஆராய்ச்சி
நிறுவனத்தின் தமிைர் உைவு நூலில் தீம்புைல் தாரம், அணட, தீஞ்பசறு, அரிசி மாவில் பதனும்
வவல்லமும் பசர்த்துச் வசய்யப்படும் உக்களி மற்றும் உக்காரி, குணைவாக பவகணவத்த பாசிப்
வபாடி, பதங்காய்ப் பால் பசர்த்துக் கிைறி இறக்க பவண்டும். இந்தப் 'பால் வகாழுக்கட்ணட’ணயப்
பிடிக்காபதார் இன்னும் இந்தப் புவியில் பிறக்கவில்ணல.
இணலக் வகாழுக்கட்ணடபயா, பால் வகாழுக்கட்ணடபயா பல நாட்களுக்கு இருக்காதுதான்.
ஆனால், அணதச் சாப்பிடும் நாம், பல்லாண்டுகள் ஆபராக்கியமாக இருப்பபாம். வரடி-டு-ஈட்
மார்க்வகட் உைவுகள் வராம்ப நாள் வகட்டுப் பபாகாதுதான். ஆனால், அதற்கு
அடிணமப்பட்டால், எந்த பநரம், எந்த உறுப்பு பகாைாறு வசய்யும் என்று யாருக்கும் வதரியாது.
எணதத் பதர்ந்வதடுக்கப்பபாகிபறாம், நாம்?
- பரிமாறுபவன்...
ஆறாம் திணை!-50
மருத்துவர் கு.சிவராமன் 'நான் பநாயற்பறன்...
வலிணமயுணடபயன்.... என் உடம்பின் உறுப்புகள் என் வதய்வ வலிணமணயப்
வபற்றுக்வகாண்டுவிட்டன.
அணவ திறனுணடயன...
இலாகவமுணடயன...
இன்பந்தரித்தன...
மிக எளிதில் இயங்குவன;
மஹாசக்தியின் வீடுகைாயின.
என் உடம்பில் பநாயின் பவகபம கிணடயாது. நான் பநாய்கணைவயல்லாம்
புறத்பத வீசிவயறிந்துவிட்படன்’
- அதிகம் நாம் வாசித்திராத இந்த எழுச்சி வரிகள் பதசியக்கவி
பாரதி உணரநணடயாகச் வசான்ன கருத்து!
ஆன்ம பலத்துக்கு அடிப்பணடபய ஆபராக்கிய உடல்தான் என்று, தான் உைர்ந்த உண்ணமணய அவர் தன் எழுத்துக்களில்
பதிவுவசய்திருந்தார். ஆனால், பநாயில்லாத, வலுவான உடல் என்பது சமீபகாலமாக சாத்தியத்துக்கு அப்பாற்பட்டதாக
மாறிவருகிறது. உறுதியான உடணல உடற்பயிற்சி கட்டணமக்கும்
என்றாலும், அதற்கு உைவுதான் அடித்தைமிடும். 'ஐந்தில்
வணையாதது ஐம்பதிலும் வணையாது’ என்பது பண்பில்
மட்டுமல்ல; உை விலும்தான். குைந்ணதப் பருவத்தில் இருந்பத
உைவின் அக்கணறணயத் வதரிந்திருக்க பவண்டும். அதற்கு அம்மாவின் வமனக்வகடலும்
அப்பாவின் கரிசனமும் அவசியம்.
கடந்த வாரம் வகாழுக்கட்ணட வசய்த பலரும், 'வகாஞ்சம் வவச்சு சாப்பிடற மாதிரி ஏதாச்சும்
வசால்லுங்க சார்!’ என்று பகட்டிருந்தனர். அவர் களுக்காக இந்த வாரம்....
திணன மாவில் அதிரசம் வசய்யத் வதரியுமா?
அது ஒன்றும் 'நாசா’ ரகசியம் கிணடயாது. அரிசி மாவுக்குப் பதில் திணன மாவு; நாட்டு
வவல்லத்துக்குப் பதில் பணன வவல்லம். திணன அரிசிணயக் கழுவி ஒரு மணி பநரம் ஊறணவத்து,
பின் ஒரு வவள்ணைத் துணியில் உலர்த்தி வபா டித்துக்வகாள்ளுங்கள். பணன வவல்லத்ணத பாகு
காய்ச்சி, பின் திணன அரிசி மாவில் வகாஞ்சம் எள், ஏலக்காய் தூணைப் பபாட்டு அதில் இந்தப்
பாணக ஊற்றி, மாணவ மிருது வாகப் பிணசந்துணவயுங்கள். ஒரு நாள் காத்திருங்கள். மறுநாள் அதில் சிறிது வநய் விட்டு சிறுசிறு உருண்ணடகைாக உருட்டிச் சூடான எண்வையில்
வபாரித்வதடுங்கள். 'திணன அதிரசம்’ தயார். இது வைரும் குைந்ணதகளுக்கு ஆபராக்கியமான
'பால் சாப்பிடக் கூடாது; இனிப்பு பவண்டாம்... பவற என்னதான் சார் காணலயில் குடிப்பது?’
என்று பகட்பபாருக்கு என் பதில், ஆவாணர டீ. நாம் மறந்துபபான அருணமயான ஒரு பாரம்பரிய
பானம். 'ஆவாணரப் பூத்திருக்க சாவாணரக் கண்டதுண்படா?’ என்று முதுவமாழி வைக்கத்தில்
உண்டு. பராசாப் பூ, ஆர்க்கிட் பூ பபால ஆவாணரக்கு மலர் மார்வகட்டில் மவுசு இல்ணல
என்றாலும், கூடிய சீக்கிரபம, அதன் சந்ணதக்கு வபரும் அடிதடி வரப்பபாவது உறுதி. ஆரம்பகட்ட சர்க்கணர பநாய்க்கு இந்த மலர் தரும் மருத்துவம் வபரும் பலன் அளிப்பணத ஆய்வுகள்
உறுதிப்படுத்தியுள்ைன.
'ஆவாணர வகான்ணற நாவல் அணலகடல் முத்தங் பகாஷ்டம்
பமவிய மருத் பதால் ’ என ஏழு தாவரங்கணைக் வகாண்டு டீ பபாட்டு குடித்தால், 'காவிரி நீரும்
வற்றும்; கடல் நீரும் வற்றும்’ என்று பரிபாணஷயில் சித்தன் வசான்ன சூத்திரத்ணத கட்டவிழ்த்துப்
முருங்ணகக் கீணரணயப் பாசிப் பருப்புடன் சணமத்து, சாப்பாட்டுக்குப் பின் பப்பாளிப் பைத்
துண்டுகள் வகாடுத்தால், நம் நாட்டில் ணவட்டமின் A சத்துக் குணறபாட்டினால் வரும் பார்ணவக்
குணறணவ நிச்சயம் சரிவசய்யலாம். இதற்கான வசலவு வராம்ப வராம்பக் குணறவு. ஆனால்,
மரபணு மாற்றி ணவட்டமின் A வசறிவூட்டப்பட்ட பகால்டன் அரிசிணய இந்தியாவுக்குள் நுணைத்தால்தான் ஆச்சு என கங்கைம் கட்டி அசுர பவகத்தில் பவணல பார்க்கின்றனர் இந்திய
அரசின் உயர்மட்ட விவசாயக் கங்காணிகள்.
ணவட்டமின் A வசறிவூட்டப்பட்ட பகால்டன் அரிசி, ஒருபவணை கண்ணுக்கு நல்லதாக
இருக்கலாம். ஆனால், மற்ற உறுப்புகளுக்கு என்ன ஆகும் என்று முழுதாகத் வதரியாது. ஆனால்,
விணல மட்டும் முருங்ணகக் கீணரணயவிட 10,000 மடங்கும், அரிசிணயப் பபால 10 மடங்கும்
இருக்க வாய்ப்பு மிக மிக அதிகம்.
முருங்ணகயின் வபாட்டாசியச் சத்து வாணைப்பைத்ணதக் காட்டிலும் அதிகம். புரதச் சத்து,
முட்ணடக்கு இணையாக முருங்ணக இணலயில் உண்டு. பாணலக் காட்டிலும் நான்கு மடங்கு
கால்சியம் முருங்ணகயில் உண்டு. ஆரஞ்ணசவிட அதிகமான ணவட்டமின் C-யும் முருங்ணகயில்
உண்டு. மற்ற கீணரகணைவிட முருங்ணகக் கீணரயில் இரும்புச் சத்து அதிகம். வமாத்தத்தில் இந்த
முருங்ணக சங்க காலம் வதாட்டு நம்மிடம் இருந்த மாவபரும் ணவட்டமின் டானிக்.
சர்க்கணர பநாயாளிகள், வாரம் இரண்டு நாள் கம்பு, சிறிய வவங்காயம், முருங்ணக இணல பபாட்ட
அணட/வராட்டி அல்லது பகழ்வரகு பதாணசயில் முருங்ணக இணல பபாட்டுச் சாப்பிட்டாபல,
அதிகபட்சக் கனிம, உயிர்ச் சத்துகள் கிணடப்பதுடன், சர்க்கணர பநாய் உண்டாக்கும் பசார்வும்
தீரும்.
சித்த மருத்துவப் பரிந்துணரப்படி முருங்ணக, ரத்தக்வகாதிப்பு பநாய்க்கும் மருந்து. ரத்தக்வகாதிப்பு,
மருத்துவர் கு.சிவராமன் ''ஏட்டி, பாப்பா அழுது பாரு... அவ விணையாட அந்தச் வசப்புச் சாமான்கணை எடுத்துப்பபாடு!’ என்று அங்கைாக்குழியின் அருகில் அமர்ந்து பாத்திரம் விைக்கிக்வகாண்பட வசால்லும்
பாட்டியின் குரல், இன்னும் தமிைகத்தில் ஆங்காங்பக பலசுபாசாக ஒலித்துக்வகாண்டுதான்
இருக்கிறது. பாட்டி வீட்டில் வபண் குைந்ணதகள் விணையாட ஓணலப் வபட்டி ஒன்றில் வசப்புச்
குைந்ணத ஒன்று, தன் வபன்சில் டப்பாணவத் திறந்து உள்ளிருந்த ஆஸ்துமாவின் மூச்சுக்குைல்
இறுக்கத்ணத இலகுவாக்கும் இன்பஹலணர எடுத்து, வாயில் ணவத்து அவசர அவசரமாக
உறிஞ்சியணதப் பார்க்க பநரிட்டது. பின்னர் குணடணயப் பிடித்துக்வகாண்டு அந்தக் குைந்ணத
மணைக் கூட்டத்தில் கணரந்தது.
'ஆட்படாவுக்கு வராம்ப வசலவாகும். ணசக்கிள்ல பின் சீட்ல உக்காந்துக்பகா... நான் தள்ளிட்பட
வாபரன். வவரசாப் பபாயிரலாம்!’ என்று டபுள்ஸ் அடிக்கத் வதரியாத அப்பா, மருத்துவர் வீடு வணர அடிக்கடி வீசிங்கில் அவஸ்ணதப்படும் என்ணன ணவத்துக்வகாண்டு தள்ளிச்வசன்ற நாட்கள்
சடாவரன நிணனவுக்கு வந்து வசன்றன. அப்பபாவதல்லாம் 'அட்ரீனலின்’ எனும் ஊசிதான்
ஆஸ்துமா அவசரத்தின் ஆபத்பாந்தவன். ஓரிரு விநாடிகள் கயிலாயம், பரபலாகம் எல்லாம்
பார்த்துட்டுத் திரும்பி வருகிற மாதிரி, ஓர் உலுக்கு உலுக்கி, சளிணய வாந்திவயடுக்கச் வசய்து,
தடாலடியாக மூச்சு இறுக்கத்தில் இருந்து விடுதணல வகாடுக்கும். ஆனால், இன்ணறய நவீன
மருத்துவம் ஆஸ்துமாணவக் கட்டுப்படுத்த எட்டியுள்ை அசுர வைர்ச்சிணயப் பார்க்கும்பபாது,
'பச... இந்த இன்பஹலணர அன்ணனக்பக கண்டுபிடிச்சிருக்கக் கூடாதா!’ என்று சந்பதாஷம் கலந்த
பபாகின்றன. இந்த பநாய், ஒவ்வவாரு 10 ஆண்டுகளுக்கும், 50 சதவிகிதத்துக்கும் பமலாக
அதிகரிக்கிறது. ஆஸ்துமா, புதிதாக வந்த பநாய் அல்ல. கிபரக்கத்தின் அறிவியல் பமணத ஹிப்பபாகிபரட்டஸ் முதல் நம் ஊர் யூகி முனிவர் வணர பலரும் இந்த பநாணயப் பற்றிப்
பபசியுள்ைார்கள். 'மந்தாரகாசம்’ என்று அந்த நாட்களிபலபய அணைக்கப்பட்ட இந்த பநாய்,
சூைலில் மாசு இல்லாத அந்தக் காலத்திலும், வபரிதும் மணைக்காலத்திலும், மணைக்கு முந்ணதய
பமகமூட்டமான காலத்திலும் சிரமப்படுத்தும். மூச்சிணரப்பும் வசரிமானக் குணறவும் கலந்துகட்டி
அவதி தரும் இந்த பநாய்க்வகனத் தனிபய காணல பானமும், சிறப்பு உைவும் அப்பபாபத
இருந்திருக்கின்றன.
கீணர வணகயில் நமக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத முசுமுசுக்ணகக் கீணர, கரிசாணலக் கீணரணயப்
வபாடித்து பதநீர் பபாடுவதுபபால் கஷாயமாக்கி, பணன வவல்லத்துடன் கலந்து 'மந்தாரகாசம்’
வரும் நபர்கள் சூட்படாடு பருகியதாக வரலாறு வசால்கிறது. சளி, மூக்கணடப்பு, இருமல்
உள்பைாருக்கான காணல பானம் இது. வதன் தமிைகத்தின் சிறப்புக் கீணரயான முசுமுசுக்ணகக்
கீணர, அலர்ஜியால் உண்டாகும் மூக்கணடப்பு, தும்மல், நீபரற்றத்ணதத் தருவிக்கும்
('Melothria Maderaspatana என்ற அதன் தாவரவியல் வபயரிபலபய 'மதராஸப்பட்டைம்’
இருப்பணதக் கவனியுங்கள்!)
ஆஸ்துமா பநாயுள்பைார், பால் வபாருட்கணை அறபவ தவிர்ப்பது அவசியம். அபத சமயம்
அதிகபட்ச நீரும், பாலில்லாத பதநீரும் தினசரி பருகுவது நல்லது. சாப்பிடும் எல்லா குைம்புக்காய்களிலும் மிைகுத் தூணைத் தூவிச் சாப்பிடுவது சளிணயச் பசரவிடாது என்கிறது சித்த
வராதாபம’, 'வகாஞ்சமா ஆல்கஹால் உள்ை பீர், ஒயின் சாப்பிடலாபம...’ என சப்ணபக்கட்டு
கட்டி ஆல்கஹால் சுணவக்கும் சபகாதர - சபகாதரிகளுக்கு ஒரு முக்கியமான வசய்தி... ஆல்கஹால்
விகிதம் 40 சதவிகிதத்துக்கு அதிகமான விஸ்கி, பிராந்தி பபான்ற ஹாட் டிரிங்க்ஸ் என்றால் 'வபக்’
கைக்கு, 68 சதவிகிதம் ஆல்கஹால் உள்ை பீர்/ஒயின் என்றால் 'மக்’ கைக்கு... இணதக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வயிற்றுக்குள் வசல்லும் ஆல்கஹாலுக்கும் அது நடத்தும் அட்டூழியத்துக்கும்
எந்த வித்தியாசமும் இல்ணல!
'திராட்ணச ஒயினில் நிணறய பாலிஃபீனால் இருக்கிறது... அது இதயத்துக்கு நல்லதாபம’ என
வமத்தப் படித்தவர்கள் ஒரு வாதத்ணத முன்ணவப்பார்கள். உைவியல் வல்லுநர்கள் சிலர்கூட
சந்பதாஷமாக இணத ஆதரிக்கும் பபாக்கு அதிகரித்து வருகிறது. ஆனால், அவர்களுக்கு எல்லாம் அபத பாலிஃபீனால்கள் பச்ணசத் பதயிணலயிலிருந்து கத்திரிக்காய் வணர எத்தணனபயா
வபாருட்களில் இருக்கிறது என்பதும் வதரியும்தாபன? அதற்வகல்லாம் வக்காலத்து வாங்காத
அறிவுஜீவிகள் ஒயின் மீது காட்டும் கரிசனத்துக்கு, இதயம் மீதான அக்கணறயா காரைம்?
'ஒயிணன உைவாக்க பவண்டும். சரவை பவன் முதல் ணகபயந்தி பவன் வணர அணனத்து
உைவகங்களிலும் அணத வைங்க அனுமதி பவண்டும்’ என வபரும் வணிகக் கூட்டம் அரசுக்குத்
வதாடர்ந்து அறிவுணர வசால்லிவருகிறது. வபண்களும் மது அருந்தும் பைக்கத்ணத ஊக்குவித்தால்,
குடும்பத்பதாடு குடிக்கச்வசய்து, மாதாந்திர மளிணகக் கணட பட்டியலில் ஒயிணனயும் இடம்வபறச் வசய்யலாம் என்ற சந்ணத உத்தியில் பிரபல திணரப்படங்கைால் இந்த நிகழ்வு வதாடர்ந்து
ஆணைவிட வபண்ணுக்கு மதுவினால் வரும் பநாய்க் கூட்டம் 100 சதவிகிதம் அதிகம்!
இப்பபாணதக்கு கிட்டத்தட்ட ஒரு பகாடி ஈரல் சிர்பராசிஸ் பநாயாளிகள் இந்தியாவில் இருப்பதாக
ஓர் அறிக்ணக வசால்கிறது. வபரும் கார்ப்பபரட் மருத்துவமணனகள், ஈரல் துணறப் பிரிவுகணை
உருவாக்கி பபாஷாக்காகப் பராமரித்துவருகின்றன. ஏவனனில், ஈரல் பாதிப்பணடந்தவர்களில்
சரிபாதி பபர் ஈரல் புற்றுபநாய்க்கும் ஆைாவார்கைாம். 'குடிப்பதால் புற்று, சிர்பராசிஸ் எல்லாம்
எனக்கு வரணல. பலசா ஈரலில் வகாழுப்பு படிஞ்சிருக்கு. அவ்வைவுதான்’ என்பவர்களுக்கும் ஒரு
வசய்தி. வதாடர்ச்சியாக மது அருந்தும் பைக்கம் உள்ைவர்கள், சிர்பராசிஸ் பநாய்க்கு 'காத்திருப்பு
நிணல’யில் உள்ைவர்கள்தான் என்பணதப் புரிந்துவகாள்ை பவண்டும். நீங்கள் மது அருந்துவதால், உங்கள் பிள்ணை ஈரல் வியாதியாபலா அல்லது பவறு புற்றுபநாய்க்பகா அல்லது சர்க்கணர
முதலான பல வியாதிகளுக்பகா ஆைாகலாம் என்கிறது எப்பிவஜனிடிக்ஸ் துணறயின் ஆய்வுகள்.
மது பபாணதயில் ஒரு நபர் தள்ைாடுவது பபால, அந்த நபரின் மரபணுக்களும் தள்ைாடி, மரபணுத்
தகவல்கணை மிகத் துல்லியமாகப் பிரதிவயடுக்கபவண்டிய பணிணய மறந்துவிடுகிறது. தன்
வசல்கணைப் படிவயடுக்கும்பபாது, சந்திப்பிணை, கமா, ஃபுல்ஸ்டாப் எல்லாம் ணவக்க மறந்ததில்
'DNA demethylation’ நடந்து, அது குடித்தவருக்பகா, குடித்தவரின் பிள்ணைகளுக்பகா சிர்பராசிஸ்
முதல் பல வியாதிகணை வரவணைக்கக்கூடும் என்கிறது எப்பிவஜனிடிக்ஸ் துணற.
'சங்க காலத்தில் கள் உண்ைணலயா? இப்பபாது மட்டும் ஏன் இத்தணன அலறல் அறிவுணர?’
என்று பகட்பவர்கள் ஒன்ணறப் புரிந்துவகாள்ை பவண்டும். கள் பவறு; எத்தனால் கலந்து விற்கும்
சாராயம் பவறு. கள்ணைவிட நவீன சாராயத்தில் 10 மடங்கு எத்தனால் அதிகம். 'அப்படிவயன்றால்
அந்தக்கால கள் குடிக்கலாபம?’ என்றும் அவசரப்பட பவண்டாம். சங்க காலத்தில் இைவட்டக்
கல் தூக்கி, காதலித்து, குமரியிலிருந்து மதுணரக்கு குதிணரயில் பயணிக்க உடல் வலிணம
பதணவயாக இருந்தது. இப்பபாது யாபரா எழுதிய எஸ்.எம்.எஸ்-ஐ அனுப்பி காதலிக்கும், 'பஸ்ல
படுத்துட்டுப் பபாக ஸ்லீப்பர் சீட் இருக்கா?’ என வசாகுசு பதடும் பநாஞ்சான்களுக்கு கள்
அவசியபம இல்ணல.
இன்றைவில், ஈரல் மாற்றுசிகிச்ணசக்கு ஆகும் வசலவு கிட்டத்தட்ட 25 லட்ச ரூபாய். பழுதணடந்த
ஈரல் பராமரிப்பு வசலவு சிலபல ஆயிரங்கள். 'டாக்டர்... இந்த வியாதி குடிச்சதினால் வந்துச்சுனு
பகஸ் சீட்ல எழுதிடாதீங்க. இன்சூரன்ஸ் கிணடக்காது’ என ஈரல் மருத்துவரிடம் வகஞ்சும் கூட்டம்
இங்பக இரண்டு சதவிகிதத்துக்கும் குணறவுதான். குடியில் ஈரல் அழிந்து மரைத்தருவாயில் வபரிய
மருத்துவமணனக்கு நுணையபவ முடியாத பாமர, ஏணை மக்கள் கூட்டம்தான் 98 சதவிகிதம்.
sequestrants, lubricants, amino acids என கிைார்க் அட்டவணையில் இருக்கும் ரசாயனங்களில்
வபரும்பாலானவற்ணற ஒன்றாகக் கலக்கி தயாரிக்கப்படும் கண்டிஷனரில் முடிணய 'அமிலக்
கழுவலுக்கு’ உள்ைாக்கும் பபாக்பக அதிகரித்து வருகிறது.
'தணலயில்... மூட்டில்... உடலில் எண்வைணயத் பதய்ப்பதா?’ என்று சில காலத்துக்கு முன்பு வணர
நவீன அறிவியலும் வரிந்துகட்டி பகள்வி எழுப்பியபடிதான் இருந்தது. ஆனால், இப்பபாபதா
நிணலணமபய பவறு!
பூனாவில் நணடவபற்ற ஆய்வு ஒன்றில், ணகக்குைந்ணதகளுக்கு ணதலம் பதய்த்து மசாஜ்
வசய்வதால், எண்வையில் உள்ை வகாழுப்பு அமிலங்கள், குைந்ணதகளின் உடல் எணட
அதிகரிப்பணத உறுதி வசய்கிறது என 'Indian Paediatrics’ எனும் மருத்துவப் பத்திரிணக
வதரிவிக்கிறது. உடல் எணட, சரும வனப்பு, குைந்ணத நன்கு தூங்கி எழும் தன்ணம ஆகிய பல நலக்கூறுகணை எண்வைய் மசாஜ் குளியல் அதிகரிப்பணத சமீபத்திய மருத்துவ அறிக்ணககள்
உருண்ணடக்கும் வவல்லம் பபாதும். அதுவும் ணஹட்பரஸ் பசர்க்காத பழுப்பும் கறுப்புமாக இருக்கும் உதிரி நாட்டு வவல்லம்தான் இந்த மண்ணையும் காற்ணறயும் நீணரயும்கூட இனிப்பாக
பதன்குைல், சாணமயரிசி ரிப்பன் பக்பகாடா... என நீங்கள் உங்கள் வீட்ணட மகிழ்வூட்டும்
முயற்சியில்தான் இந்த நாட்ணடயும் மகிழ்வூட்ட முடியும்!
குதூகலத்திலும் வகாண்டாட்டத்திலும் உடன் வாழ்ந்த நிலத்துக்கு அறமும் நன்றியும் வசான்ன
கூட்டம் நாம். வானம் பார்த்பத சூைல், காலம் வசான்னவர் வாழ்ந்த பூமி இது. வீசும் காற்றின் ஓணச
உைர்ந்து நாவாய் திருப்பிய கடல் ஆண்டவனின் மண் இது. இணலயின் வாசம் பார்த்து
ணவத்தியம் வசான்ன அறிஞர் நிணறந்திருந்த நிலம் இது. விணையும் வபாருளும், விணைந்த
நிலமும் பார்த்து, வாழ்வியல் வசால்லும் நாகரிகம் பணடத்தவன் உலகம் இது.
எண்வைய்க் குளியலில் வதாடங்கி மஞ்சள் நீர், பவம்புக் காப்பு, முணைப்பாரி, வாணைப்பந்தல், பகாபுரக் கலசத்து வரகரிசி என்ற பல நலவாழ்வுச் சூத்திரங்கள் காலம்காலமாக தமிழ் மரபில்
விைாக்களுடனும் சடங்குகளுடனும் வபாதிந்துபபாய் இருக்கின்றன. அவற்ணறப் பத்திரமாகக்
கட்டவிழ்த்துப் பயன்படுத்த பவண்டியது மட்டுபம நம் கடணம!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-60
மருத்துவர் கு.சிவராமன் ைருத்தரித்த வபண்ணுக்வகன நம் பாரம்பரியம் பதடித்பதடிச் வசான்ன ணவத்திய முணறகணை
வமள்ை வமள்ை மறந்துவிட்படாம். 'கன்சீவ் ஆயிட்டீங்கைா? வாழ்த்துகள், நல்ல டாக்டரா
உடபன பபாய்ப் பாருங்க’ என மருத்துவமணனணயயும் மருத்துவணரயும் மட்டும் நம்பி இருக்கும்
கர்ப்பக்கால வாழ்வியல் வந்துவிட்டது. மகப்பபறு மருத்துவம், மிக அவசியமான மருத்துவத்
துணற. ஆனால் கருத்தரித்த காலம் முழுணமயும், மருந்ணதயும் டானிக்ணகயும் தாண்டி மற்ற எந்தப்
பாரம்பரிய மருத்துவ விஷயங்கணையும் புறக்கணிப்பது பவதணனயான விஷயம். தம் குடும்ப
மருத்துவணர அணுகி பதணவயான பாதுகாப்பு விஷயங்கணை அறிந்துவகாள்வதும், தன் உடல்
பநாய் எதிர்ப்பாற்றல், சர்க்கணர, ரத்தக்வகாதிப்பின் அைவு, வதாற்று பநாய்கள் இருப்பு
ஆகியவற்ணற, கருத்தரித்த வபண் அறிந்துவகாள்வது மிக அவசியம். இந்த நவீன மருத்துவ
இல்ணல. இரண்டாம் உலகப் பபாரில் மீந்துபபான வவடிமருந்து உப்ணப, எப்படியாவது விற்றுப்
பிணைக்கபவண்டி இருந்ததால் உருவானதுதான் உரங்களின் வரலாறு என்று பலருக்கும் வதரியாது. இப்பபாது கிட்டத்தட்ட ஒரு லட்சம் பகாடி ரூபாய் மானியத்தில் இந்தியாவின் மண்ணைக்
வகடுக்கும் இந்த உரத்தின் பயன், குைந்ணதக்குத் தரபவண்டிய தாய்ப்பாணல ஒதுக்கிவிட்டு
புட்டிப்பாலில் புைகாங்கிதம் அணடவணதப் பபாலத்தான்.
1960-களில் பரச்சல் கார்சனின் 'ணசலன்ட் ஸ்பிரிங்’ நூல் மட்டும் வவளியாகவில்ணல என்றால்,
'டிடிடீ’ எனும் பூச்சிக்வகால்லி மருந்தின் நச்சுமுகம் பலருக்கும் வதரிந்திருக்காது. 'என்னடா...
கல்லுக்கு சிறந்த மருத்துவ உைவு’ என வசால்லி விற்கப்படும் அந்தத் பதநீணர வாங்கிப்
பார்த்தால், 'மிசாய் குச்சிங்’ என்று மலாய் வமாழியில் எழுதியிருந்தது. இது பற்றி மலாய் நண்பர்
ஒருவரிடம் பகட்டபபாது, ''மிசாய் என்றால் மீணச, குச்சிங் என்றால் பூணன'' என்றார். 'நம்ம ஊர்
மூலிணகப் பூணன மீணசயா?’ என ஆர்வத்துடன் விசாரித்தால், சாட்சாத் இரண்டும் ஒன்றுதான்.
துைசிச் வசடி பபாலபவ இருக்கும் அந்த மூலிணகப் பூணன மீணச, சர்க்கணர வியாதியில் வரும்
ஆரம்பகட்ட சிறுநீரக பநாய்களுக்குப் பயனளிக்கும் ஒரு மூலிணக. 4000, 5000 கிபலாமீட்டர் வதாணலவில் அணமந்த இரு நாடுகளுக்கு இணடபய வதான்றுவதாட்பட ஒரு பாரம்பரியப் புரிதல்
இருந்திருக்கிறது. பசாைர் காலத்தில் வசன்றிருக்கலாம் அல்லது வலமூரியக் குடிகளின் அறிவுச்
வசாத்தாக இருந்திருக்கலாம்.
வணிக இணரச்சலில் ஓரமாக ஒடுங்கி வபயாதிகச் சுருக்கங்களில் ஒளிந்திருக்கும் பாரம்பரிய
அறிணவயும், அக்கணறகணையும் மீட்வடடுத்துப் பயனாக்குவது, பின்னாளில் சில இறுக்கமான
உைவுப் பதார்த்தங்கள் பாத்திரத்பதாடு ஒட்டாதிருக்க, பாத்திரங்களில் வடஃப்லான் பகாட்டிங்
முதல், உைவில் வகாழுப்பு அமிலம் வணர பல நச்சுகள் பசர்க்கப்படுகின்றன என்பணதச்
வசால்லித்தர, நம் அம்மாக்களில் பலருக்கு பநரம் இல்ணல. விணைவு, 'களி’ சிணறச்சாணலயில்
தரும் தண்டணன உைவாகிவிட்டது. ணகயில் ஒட்டும் உைணவ உதறும் இந்தப் பிஞ்சுகள்தாம்,
பின்னாளில் எதிலும் ஒட்டாத வாழ்வியலுக்குத் தயாராகிறார்கள். 'பபக்கிங் பவுடர் பபாடாத
மஃபின்தான் 'பணியாரம்’. சாக்வலட்டிலும் டூட்டி ஃபுரூட்டியிலும் இல்லாத சத்து,
பணியாரத்துடன் வரும் வவங்காயத் துண்டிலும் வகாத்தமல்லி கீணரயிலும் இருக்கிறது. அது நம்ம
உடம்புக்கு வஹல்த்தி ப்ைஸ் ணஹஜீனிக்’ என அந்தக் குைந்ணதகளுக்கு நாம்தான் வசால்லித்தர
பவண்டும்!
வைர்ச்சி குணறவுற்ற குைந்ணதகள் இன்னும் இங்பக மிக அதிகமாக இருப்பதற்கும், பிறக்கும்
1,000 குைந்ணதகளில் 50 குைந்ணதகள் இறந்துபபாவதற்கும் உைணவத் தாண்டி இன்வனாரு
விஷயம் உண்டு. பசியின் கட்டாயத்துக்காக, நகரங்கணை பநாக்கிப் வபருவாரியாக நகரும்
கூட்டம் அதிகரித்துவரும் பபாக்கு, நம் பதசத்தின் அவலச் சின்னம். சாதீய சமூக அவலங்கைாலும்,
சகமனிதணர பநசிக்காத நம் சுயநலத்தாலும், அப்படி நகர்ந்தவர் வீட்டுக் குைந்ணதகளில் வபரும்பாலானணவ அம்மாவின் அழுக்கு முந்தாணனக்குள் பசிபயாடுதான் இன்றும்
முனகிக்வகாண்டிருக்கின்றன். சட்டீஸ்கரில் இருந்தும் பீகாரில் இருந்தும், ஊர், உறவு, மகிழ்ணவ எல்லாவற்ணறயும் விட்டுவிட்டுக் வகாத்துக்வகாத்தாகத் தினமும் வசன்ணன வசன்ட்ரலில்
பவணலயாைாக வந்து இறங்கும் இணைஞர் கூட்டத்தின் வலியும், 'விைாப்பாக்கத்தில் விவசாய
பபான... உனக்கு இபத பவணலயா பபாச்சு!’ என்று முதலாளியிடம் இருந்து வசவுகணை வாங்கிக் கூனிக்குறுகி நிற்கும் விளிம்பு நிணல மனிதனுக்கும் சாதாரை காய்ச்சபல உயிர்க்வகால்லி
பநாய்தான்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-68
மருத்துவர் கு.சிவராமன் தநரிசலும் இணரச்சலுமான இந்த வாழ்வில் ஒவ்வவாருவருக்குள்ளும் புற்றாக வைர்வது, 'மன
அழுத்தமும் மனச்பசார்வும்’ மட்டும்தான். நவீன வாழ்வியலின் வபரும் சங்கடமான இது,
பின்னாளில் முழு மனவியாதியாகப் பரிைமிக்கிறது. அபதாடு மற்ற வியாதிகணை ஊக்குவித்தும்
உருவாக்குவதும் மன அழுத்தத்தின் முக்கியமான பிரச்ணன. அது காய்ச்சல், தணலவலி முதல் பகன்சர் வணர எதுவாக பவண்டுமானாலும் இருக்கலாம் என்கிறது அந்தக் கால சித்த மருத்துவம்
நகர்த்தவும்கூட வசதி பணடத்தவரால்தான் முடியும் என்ற நிணலணய வமதுவாக உருவாக்குகிறது.
சர்க்கணர பநாயினால் சிறுநீரகச் வசயலிைப்பு வந்த பின், 'எவ்வைவு நாள்தான் என்னால் வாரம்
இருமுணற டயாலிசிஸ் வசய்ய முடியும்? 21 நாட்களுக்கு ஒருமுணற வகாடுக்கப்படும்
கீபமாவதரபிக்கு வீட்ணடயும் காட்ணடயும் விற்றாயிற்று. என் பநாய், என்ணன வணதப்பதுடன்
எனக்குப் பின் என் குடும்பத்ணதயும் வணதப்பது என்ன நியாயம்? மூன்று நாைத்திலும் அணடப்பு.
அணடப்பு நீக்க ஸ்வடன்ட்படா, மாற்றுப் புறவழி நாை இணைப்பு வகாடுத்தாபலா, நிச்சயம்
எனக்கு நல்வாழ்வு உண்டுதான். ஆனால், அதற்கான மூன்று லட்ச ரூபாய்க்கு நான் எங்பக
பபாபவன்?’ இப்படியான பகள்விகளுடன் இந்தியாவில் 65 பகாடிக்கும் பமற்பட்ட மக்கள்
உலவுகிறார்கள், உங்களுக்கு வவகு அருகிபலபய!
வவறும் கூடுதல் வகாழுப்பும், உப்பும், இனிப்பும், உடல் அறியாத ரசாயனமும் உள்ை
பன்னாட்டுக் குப்ணப உைவு தரும் malnutrition மட்டுமல்ல, சுதந்திரம் அணடந்து 67-வது
புத்தாண்டு வகாண்டாடும் இந்தத் தருைத்திலும் 65 சதவிகிதத்துக்கும் பமற்பட்ட குைந்ணதகள்
bad nutrition உடன் இருப்பதும் வதாற்றா பநாய்க்கூட்டத்ணதத் வதாடங்கும் என்கிறது நவீன
அறிவியல்.
THRIFTY PHENOTYPE HYPOTHESIS’ - இன்று வபருவாரியாக ஏற்றுக்வகாள்ைப்பட்ட
மருத்துவப் புரிதல். அதன்படி, தாயின் கருப்ணபக்குள் உைவுப் பற்றாக்குணறயுடன் வைரும் சிசு,
வைரும் பருவத்தில் தகுதியான RDA கிணடக்காத குைந்ணத இரண்டுக்குபம வவறும் பசாணகயும்,
புரதப் பற்றாக்குணறயும், காசமும், கழிச்சலும் மட்டுமல்ல... அவர்கள் வைர்ந்து ஆைாகும்பபாது
சர்க்கணர, ரத்தக் வகாதிப்பு, மாரணடப்பு, நுணரயீரல் பநாய், புற்றும்கூட வரும் என்கிறது. இப்படி நம் சகபயணி வாழ்வின் பிறப்பில் இருந்து மரைம் வணர பநாய்க்கூட்டத்தில் சிக்கியிருப்பதற்குக்
காரைம், உலகத்ணதபய கட்டியாளும் வர்த்தக ஒப்பந்தங்கள் என்பது வதரியுமா?
'உங்கள் நாட்டு மக்களுக்கு இனாம் வகாடுக்கக் கூடாது; மானியமும் கூடாது. நாங்கள் வசால்லும்
நிறுவனத்திடம் இருந்துதான் வகாள்முதல் வசய்ய பவண்டும். உங்கள் வபாருள்கணை ஏற்றுமதி
வசய்யபவண்டும் என்றால், எங்கள் நாட்டின் கழிவுகணை உங்கள் ஊரில் இறக்குமதி வசய்ய
அனுமதிக்க பவண்டும். மர அறுணவத் வதாழில்நுட்பத்ணதயும் இயந்திரத்ணதயும்
வைங்குபவாம்... உங்கள் ஊர் மரங்கணை அறுத்து 'ஃபினிஷ்டு புராடக்ட்’ ஆக எங்களிடம் திருப்பி
அளிக்க பவண்டும்’ - இதுவும் இன்ன பிறவுமாக ஏகப்பட்ட ஒப்பந்தங்கள்தான் நம்
ஒவ்வவாருவரின் இயக்கத்ணத, நம் வசலவுகணைத் தீர்மானிக்கின்றன என்றால் நம்புவீர்கைா?
இந்தப் புது வருடத்திலிருந்து தினசரி ஓடப்பபாகிபறன்; கிவரடிட் கார்டு பயன்படுத்தப்பபாவது
இல்ணல; முதல் மார்க் வாங்கப்பபாகிபறன்; சிக்ஸ்பபக், ஜீபரா இடுப்பு உடம்பு
வகாண்டுவரப்பபாகிபறன்... என, ஆைாளுக்குப் பல முடிவுகள் எடுத்திருப்பபாம். ஆனால், நாம்
அணனவரும் எடுக்கபவண்டிய புத்தாண்டு உறுதி ஒன்று இருக்கிறது.
தரும். மஞ்சளின் 'குர்குமின்’ சத்ணத பலரும் புற்றுபநாய்க்கும் வதாற்றுபநாய்க்கும்தான் நல்லது
என நிணனக்கிறார்கள். இதயத்தின் ரத்தநாைத்தில் வவடிப்புகள் ஏற்படாமல் இருக்கவும், அதனால்
அதில் வகாழுப்புப் படியாமல் இருக்கவும், வசல் அழிணவத் தடுக்கவும் மஞ்சள்
பயன்தரக்கூடியது.
வபாங்கலின் மறக்க முடியாத இனிப்பு... கரும்பு. சர்க்கணர பநாயணரத் தவிர பிறருக்கு
கரும்புச்சாறு ஊட்டம் அளிக்கும் உைவு. பித்தம் நீக்கி, காமாணலயில் ஏற்படும் தடாலடி ரத்த
சர்க்கணரக் குணறவுக்கு, வபாட்டாசியம் முதலான கனிமம் நிணறந்த கரும்புச்சாறு ஒரு
மருந்தும்கூட. கடித்துச் சுணவப்பது அல்லது உடனடியாகப் பிழிந்து சாப்பிடுவதுதான் கரும்ணப
ருசிக்கும் முணற. நீண்டநாட்கள் ணவத்திருந்தால், அது ஆல்கஹாலாக வமள்ை வமள்ை
மாறிவிடும்.
வபாங்கணல ஒட்டி நாம் சுணவத்தும் பின்னாளில் மறந்தும் பபாய்விட்ட ஓர் உைவு, பனங்கிைங்கு.
நார்த்தன்ணம மிக அதிகம்வகாண்ட பனங்கிைங்ணக, மஞ்சளும் மிைகுத்தூளும் பசர்த்து
பவகணவத்து எடுத்துச் சாப்பிடுவதும் மலச்சிக்கலுக்குத் தீர்வுதரும் மருந்து.
வபாங்கல் விைா என்பது, உைவில் உறுதுணையாக இருந்த மண்ணுக்கும், ஏருக்கும், நீருக்கும்,
சூரியனுக்கும், ஓடாக உணைத்து நமக்கு இன்றும் உைவு ஊட்டும் ஏணை விவசாய
பவணலயாளுக்கும் நன்றி கூறும் நாள். இந்த நாட்களில் அன்பின் குறியீடாக, விருப்பமான
பரிசுகணைத் தரும் 'சாண்டா கிைாஸ்’ கிறிஸ்துமஸ் தாத்தா பபால், பசலம் ஈசன் சுற்றுச்சூைல்
குழுக்கள், பல ஆண்டுகைாக 'உைவன் தாத்தா’ணவ ஊர்வலமாக அணைத்து வருகிறார்கள்.
குைந்ணதகளுக்கு அந்தத் தாத்தா கம்புஉருண்ணடயும் திணனமிட்டாயும் தருகிறாராம். நாம் ஏன் தமிைகம் முழுக்கபவ ஐயா நம்மாழ்வார் பதாற்றத்தில் இந்த உைவன் தாத்தாணவ வடிவணமத்து
ஊர்வலம் அணைத்துச் வசன்று வகாண்டாடக் கூடாது? உைவன் தாத்தா நம் குைந்ணதகளுக்குக்
வகாடுக்கும் உருண்ணடகள், நாணைய உைவன் உலகில் மாற்றத்ணத விணதக்கும் அல்லவா?
- பரிமாறுயவன்
ஆறாம் திணை!-71
மருத்துவர் கு.சிவராமன் தவள்ணையணன மட்டுமல்ல வவள்ணை அரிசிணயயும் பவண்டாம் எனச் வசான்னவர் மகாத்மா
காந்தி. 'பழுப்பரிசிபய நல்லது’ என 70 வருடங்கள் முன்னபர அவர் வலியுறுத்தினார்.
உைவுப்பற்றாக்குணற குறித்த வபரும் விவாதங்கள் நணடவபற்றுக்வகாண்டிருந்த காலகட்டத்தில்,
அதுதாபன அடிப்பணட?’ என வாதிடுகிறார்கள். அரிசியின் ஆயுள்காலத்ணத நீட்டித்து லாபம்
ஈட்டும் வணிகம், அணத உண்ணும் மனிதனின் ஆயுள்காலம் குணறவணதக் கண்டுவகாள்வது
இல்ணல!
பழுப்பாக இருக்கிறது என்பதாபலபய பல வீடுகளில் புழுங்கல் அரிசிணய இன்றும் சணமப்பது
இல்ணல. 'Maillard Browning effect’ எனும் வநல்ணல பவக ணவப்பதால் ஏற்படும் பழுப்பு நிறம், வவளிநாட்டு அரிசி ஏற்றுமதிக்கு இணடஞ்சலாக இருக்கிறது என்பதற்காக முழுணமயாகத் பதாலுரித்து பாலிஷ் பபாட்டு வவள்ணையாக்கப்படும் அரிசியில் சத்துகள் ஏதும் இல்ணல என்பது
நமக்குத் வதரியும். ஆனால், புழுங்கல் வநல்லில் உள்ை எண்வைய்ச் சத்து அரிசியின்
'அணமபலாஸ்’ எனும் சர்க்கணரயுடன் பசர்ந்து, எளிதில் உணடந்து, சர்க்கணரணய ரத்தத்தில்
பவகமாகக் கலக்கவிடாத 'அணமபலா வபக்டின்’ எனும் ஒரு கூட்டுப்வபாருைாக மாறுவது
பலருக்கும் வதரியாது. அதனாபலபய புழுங்கல் அரிசிணயச் சணமத்துச் சாப்பிடும்பபாது அதில்
குணைத்துத் தந்தால், ணசனஸ், டான்சிணலடிஸ், வநஞ்சு சளி, இருமல் ஆகியவற்ணற நீக்க உதவும். பூண்டுத் பதணனப் பக்குவமாக குைந்ணதயின் வதாண்ணடப் பகுதியில் உள்ை டான்சிலின் மீது
தடவினாபலா, அதணன குைந்ணதயின் நாக்கின் பின்புறம் தடவி வகாஞ்சம் வகாஞ்சமாகச்
வீட்டுப் ணபயன் வசால்லித்தந்த புது ஐஸ்பால் விணையாட்டு, பால்காரத் தாத்தா முருங்ணக மரத்தில் சீவிய கில்லி பின்பு ஒருமுணற வீசி அடித்ததில் அவர் மண்ணடணயபய பதம் பார்த்த
வரலாறு... என அத்தணன நிணனவுகணையும்
வரிணசக்கிரமமாக மீட்வடடுத்தது!
ஆனால் இன்பறா, இது எதற்கும் சாத்தியம்
இல்லாது, கணினி முன் தனியாக அமர்ந்து சிறுவர்கைால் எப்படி குதூகலிக்க முடிகிறது
என வியப்பாக இருக்கிறது. 'உங்கள்
எதிராளிணயக் வகால்ல கத்தி பவண்டுமா,
துப்பாக்கியா, எறிகுண்டா?’ என கணினி
பகட்க, பட்டாக்கத்திணய சிறுவன்
பதர்ந்வதடுக்க, கணினியில் வகாணலவவறி
விணையாட்டு வதாடங்குகிறது. பபாலீஸ் ஒரு
புறம் துரத்த, வவட்டிச் சாய்க்கும் வவறியுடன் சிறுவன் விணையாடும் அந்தக் கணினி விணையாட்டில் வியர்ணவணயயும் கற்பணனணயயும் வதாணலக்கும் பிஞ்சுகள்
ஏராைம்.
அந்தக் கால மரபு விணையாட்டுகள் உடணலயும் மனணதயும் ஒருபசர வலுப்படுத்தி
மகிழ்விப்பணவ. 'இன்வனாரு ஐந்து டாலர் வகாடுத்தால், நீங்கள் விஷக் கத்தி ணவத்து குத்தி
விணையாடலாம்...’ எனச் வசால்லித் தராதணவ. நடு இரவில் திடுக் என எழுந்து 'கத்திபயாடு
சமீபத்தில் இங்கிலாந்தில், 'ஸ்ட்ராவபர்ரி மைமுணடய பானத்தில் என்ன பசர்க்கிறீர்கள்?’ என
நீதிமன்றம் விசாரித்தபபாது, சுமார் 84 வணக உப்புகளின் வபயர்கணை அவர்கள் கூறியுள்ைனர். அவர்களின் வியாபார பந்தங்கள்தாம் இங்பகயும் பல பைச்சாறுகணை விதம்விதமாக விற்கின்றன
என்பணத நாம் மறந்துவிடக் கூடாது.
'எல்லாம் சரி... வவணரட்டி வவணரட்டியாக சிறுதானியத்தில் எப்படிச் வசய்வது?’ எனக்
பகட்பபாருக்கு ஒரு வசய்தி.
வவணரட்டி என்பது வபாருளில் இல்ணல. உங்கள் மனதில், நலம் மட்டும் பதடும் கற்பணனயில்,
அக்கணறயில்தான் உள்ைது. பள்ளிக்கு அவசரமாகக் கிைம்பும் குைந்ணதக்கு வாரம் ஒருநாள்
சிவப்பு அரிசியும், ஆர்கானிக் வவல்லமும், காய்ந்த திராட்ணசயும் பசர்த்து இனிப்புப் வபாங்கலும்
வதாட்டுக்க பநந்திரம் வாணைப்பைத் துண்டுகளும் வகாடுக்கலாம். மறுதினம் பல தானியத்
பதாணசயும் அதற்கு பதங்காய்ச் சட்னியும், இன்வனாரு நாள் திணனயும் பாசிப் பருப்பும் மிைகும்
பசர்த்து வவண்வபாங்கலும் சாம்பாரும், அடுத்த நாள் பகழ்வரகு உளுந்து பசர்த்த இட்லி, வறுத்த
நிலக்கடணலச் சட்னியும், அதற்கு அடுத்த நாள் குதிணரவாலி, உளுந்து பசர்த்து அணரத்த மாவில்
சுட்ட பதாணசயும் (மிக வமன்ணமயாக வரும் பதாணச) வதாட்டுக்வகாள்ை தக்காளி வவங்காயம்
பசர்த்த காரச் சட்னியும், மீதம் உள்ை இரண்டு நாட்களில் அவல் வகாழுக்கட்ணட, பகழ்வரகு
இடியாப்பம், கம்பு பதாணச/வராட்டி, கண்டசாலா அரிசி ஆப்பம் - கணடந்த பதங்காய்ப் பால்
எனக் வகாடுத்துப் பாருங்கள். அறிவும் ஆற்றலும் வபருகுவபதாடு பக்கவிணைவாக அன்பும்
ஊற்வறடுத்துப் வபாங்கும். பதங்காயில் பநாய் எதிர்ப்பும், பநந்திரம்பைத்தில் பதணவயான உடல்
எணடயும், நிலக்கடணல, உளுந்தில் இருந்து புரதமும், பகழ்வரகில் இருந்து கால்சியமும், கம்பில்
இருந்து இரும்பும் கனிமமும், குதிணரவாலி, கண்டசாலா, மாப்பிள்ணை சம்பா அரிசியில் இருந்து
ஸ்மார்ட் கார்பபாணஹட்பரட் எனும் பலா கிணைசிமிக் சர்க்கணர நாரும் கிணடக்கும்.
குைந்ணதயின் வமன்ணமயான உள்ைங்ணகணய சணமயல் கைமாக்கி, 'இது இட்லி, இது சாம்பார்
சாதம், இது கத்திரிக்காய் வபாரியல், இது தயிர்ச் பசாறு...’ என ஒவ்வவாரு விரலாக மடித்து,
அம்மாவுக்கு ஒரு வாய், அப்பாவுக்கு ஒரு வாய், பாட்டிக்கு ஒரு வாய், தாத்தாவுக்கு ஒரு வாயாம்.
அப்புறம் வதாழுவத்துல உள்ை கன்னுக்குட்டிக்கு, அப்புறமா இந்தச் வசல்லக் குட்டிக்கு’ என
சமூகம் இது. இதன் அக்கணற தரும் சுணவணயயும் பயணனயும் எந்த உப்பும் உயர் புட்டி உைவும்
தந்துவிடபவ முடியாது!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-75
மருத்துவர் கு.சிவராமன் 'ைடந்த ஆண்டு இந்தியாவில் 15 பில்லியன் ரூபாணயத் தாண்டிய வணிகம் அளித்திருக்கிறது
காதலர் தினக் வகாண்டாட்டங்கள். இந்த வருடம் இது இன்னும் அதிகரிக்கும்!’ என்று
கைக்கிடுகிறார்கள் அபசாவசம் எனும் இந்திய வணிக நிறுவனக் கூட்டணமப்பினர்.
'வாலன்ணடன்ஸ் பட’ திருவிைா, காதலர்களுக்கு முக்கியபமா இல்ணலபயா, வணிகர்களுக்கு மிக
முக்கியமானது. வைக்கம் பபால் பூக்களின் தட்டுப் பாட்டுக்காக இந்த ஆண்டும் ஹாலந்து அரசு
சிறப்பு விமானங்கணை வநதர்லாந்தில் இருந்து பராஜா முதலான பூக்களுடன் பல ஐபராப்பிய-
அவமரிக்க நாடுகளுக்கு இயக்குகிறது. சீக்கிரபம அப்படியான விமானங்கள் இந்தியாவுக்கும்
வரும்.
சாதி பவற்றுணமகணை ஒழிக்கும் காதல், பூக்களுடனும், சாக்பலட்டுகளுடனும், பரிசுகளுடனும்
வகாண்டாடப்படுவது சந்பதாஷபம. அபத சமயம், அதன் பயன் காலவமல்லாம்
நிணலத்திருக்கிறதா என்று பயாசித்தால், சுற்றும் முற்றும் நிணறய சறுக்கல்கள்!
'திருமைம் என்பது என்ணனப் வபாறுத்தவணர, ஒரு கப் காபி சாப்பிடுவது மாதிரி!’- சமீபத்தில்
என்னிடம் இப்படிச் வசான்னவர், யாபரா அயல்பதசப் வபண்மணி அல்ல. வசன்ணன
மந்தவவளியில் சமீபத்தில் மைமுறிவு வசய்துவகாண்ட ஒரு வபண். நிணறயபவ மனணத உலுக்கிய
அந்த வரிகள், 'ஆறாம் திணை’யில் மறந்துபபான வரகரிசிணயயும் ஏழு சுத்து ணகமுறுக்கின்
பாரம்பரியத்ணத மட்டும் பபசினால் பபாதாது என்பணத உைர்த்தியது. எக்குத்தப்பாக உயரும் விவாகரத்துகளின் எண்ணிக்ணககள் இனிவரும் நாட்களில் திருமைம் மீதான நம்பிக்ணகணய
ஒட்டுவமாத்தமாக உணடக்கும் என்பற பதான்றுகிறது.
குடும்ப வன்முணறகளில், யாபரா ஒருவணர அடிணமப்படுத்திச் சுரண்டும் அவல வாழ்வில்
விவாகரத்துகள் வரபவற்கக்கூடியணவ என்பதில் மாற்றுக் கருத்து இல்ணல. மறுமைம் என்பணத
ஏைனமாகப் பார்க்கக் கூடாதது மட்டுமல்ல; அத்தியாவசியமானதும்கூட. சங்க இலக்கியங்கள்
வசான்ன, 'வவள்ைரிக்காய் விணதணயப் பபால, விணரத்து வறண்டு நிற்கும் நீரில்லாத பசாற்ணற,
வவறும் கீணரக் குைம்பபாடும், எள் துணவயலுடன், தின்றுவகாண்டு பாய்கூட இல்லாமல் கல்
பமல் படுத்து ணகம்ணம பநான்பு இயற்றி’ வருந்தும் வபண்கள் பபால் எந்தப் வபண்ணும், இனி
இருக்க பவண்டியது இல்ணல. ஆனால், இன்ணறய விவாகரத்து வைக்குகளில் வபரும்பாலானணவ
'மனப்வபாருத்தம் இல்ணல’ என்ற குற்றச்சாட்ணட முன்ணவத்து வருவதுதான் நம்ணமக்
கவணலவகாள்ை ணவக்கிறது!
'என்பனாடு வா... வீடு வணரக்கும்;
என் வீட்ணடப் பார்... என்ணனப் பிடிக்கும்!’ என
காதலன்/காதலிணய வீட்டுக்கு அணைத்து வந்து
சம்மதம் வபறுபவாரும் சரி, 'பத்தும் வபாருந்தி
இருக்குப்பா... பத்தும் பத்தாததுக்குக் கடணனக்
கிடணன வாங்கிக்கலாம்பா’ என வீட்டில் பார்த்த வாழ்க்ணகத் துணைணயக் கல்யாைத்துக்குப்
பிறகு காதலிப்பபாரும் சரி... மிகக் குறுகிய
காலத்தில் 'மனப்வபாருத்தம் இல்ணல’ என
நீதிமன்ற வைாகத்தில் நிற்க என்ன காரைம்?
உைவியல் மலட்டுத்தன்ணம (Mental
impotence) காரைமாக அவதியுறும்
இருபாலரின் எண்ணிக்ணகயும், 'எதற்காக நான்
இைக்கமாகப் பபாக பவண்டும்?’ என்ற பகள்வியும்தான் மனப்வபாருத்தம் எனும் கட்டடத்தின் அடிச்வசங்கணல உணடக்கும்
பவணலணய அன்றாடம் வசய்கின்றன.
எத்தணனபயா விமரிசனங்களும், ஆங்காங்பக வபாய்ணமயும் இருந்திருந்தாலும் சில ஆயிரம் ஆண்டுகைாக உணைக்கும் இருவரும்
இணைப்பாறும் இடமாக, ஆசுவாசப்படுத்திக்வகாள்ளும் அணமப்பாக இருந்தணவ திருமைங்களும் குடும்ப
அணமப்புகளுபம!
'குறிஞ்சிப் பூக்கள் மலர்ந்திருக்கும் மணலயின் தணலவனுடன் நான் வகாண்ட நட்பு, நான் வாழும்
என்ற வபண்ணின் நம்பிக்ணகயும் 'குவணை மலரின் மைமுணடய கரிய கூந்தணலயும், ஆம்பல்
மலரின் மைமுணடய பவை வாயிணனயும் உணடயவபை... உன்ணனப் பிரிந்தால் இந்த உலகபம
எனக்குப் பரிசாகக் கிணடத்தாலும் அணத நான் புறக்கணிப்பபன். உன் காதபல எனக்குப் வபரிது!’
என்ற ஆணின் உறுதியும் உள்ை காதலும், அதில் விணைந்த குடும்பமும் சங்ககாலம் வதாட்டு
நமக்குப் பைக்கமான ஒன்றுதான்!
ஆனால், நவீன யுகத்தில் வபாருள் பசர்க்கவும், தனக்கான சுய அங்கீகாரத்ணதப் வபருக்கவும் அதீத
பநரத்ணத வீட்டுக்கு வவளிபய பலரும் வசலவழிக்க, தத்தம் காதணல 'எக்ஸ்பசஞ்ச் ஆஃபரில்’
வதாணலத்து விடுகின்றனர் பலரும். இதனால் பலருக்கு குடும்பம் ஒரு சுணமயாகிப் பபாய்
எங்பகயாவது இறக்கிணவக்க மனம் அடிக்கடி எத்தனிக்கிறது.
இப்படி காதல் வதாணலத்த வபற்பறாரால், அன்றாடம் தன் குைந்ணதயின் சிணுங்கலில்
மணறந்திருக்கும் வியாதிணய நிச்சயம் கண்டறிய முடியாது. மனம் வநாறுங்கி இருக்ணகயில்
கவனமாக சிறுதானியத்ணதபயா சிட்டுக்குருவிணயபயா கண்கள் எப்பபாதும் பதடாது. கணைப்பில்
கசங்கிவரும் தன் துணைக்கு, பதன் பசர்த்த பச்ணசத் பதநீர் வகாடுத்துப் புன்னணகக்க மனம்
ஒருபபாதும் வராது.
'அட... இது மாதவிடாய் நிற்கும் பநரபம! இவளுக்கு வகாஞ்சம் கால்சியம் அதிகமுள்ை பமாரும்
கம்பு வராட்டியும் வசய்து வகாடுக்க பவண்டுபம’ என்ற முணனப்பு கண்டிப்பாக வராது.
அக்கணறகளுக்கும், வமனக்வகடலுக்கும், பதடலுக்கும் இணைப்பாற இடம் தருவதற்கும் காதல்
மட்டுபம அடித்தைம்!
'தனித்து வாழும் வாழ்வில் சுகம் இல்ணலயா என்ன? காதலும் சரி, திருமைங்களும் சரி எல்லாம்
வபாய்த்துப்பபான பபாலிக்கூடுகள்’ என்று இன்று பபசும் பலருக்கும், தம் வசீகரங்கள்
வதாணலந்துபபான வபயாதிகத்தில், 'என்னப்பா? இருமுறீங்க.. தண்ணீர் பவணுமா?’ எனக்
பகட்கும் எவரும் இல்லாத உறவற்ற வவறுணமயும், அடுக்குமாடி மருத்துவமணனயின் ஐந்து
நட்சத்திர அணறயில், பமல்நாட்டு மருத்துவர் பராமரிப்பில் படுத்திருக்கும்பபாதும்கூட, ணககணைப் பற்றி தன்னருபக உட்கார்ந்த நிணலயில் படுத்திருக்க எவபரனும் இல்ணலபய எனும்
பைக்காரத் தனிணமயும் உயிபராடு இருந்து வகால்லும்.
காதல், வநகிழித் தாளில் சுற்றப்பட்ட பராஜாக்களுக்குள் பதடப்பட பவண்டியது அல்ல.
வசீகரிக்கும் வழுவழுப்பான சாக்பலட்டுக்குள்ளும் அது இல்ணல. கடன் வாங்கித் தரும் மின்னும்
பரிசுகளுக்குள்ளும் காதல் இருக்காது. கண்கைால் பபசி, புன்னணகயால் பசியாற்றி, பதாள்களில்
ஆதலினால் காதல் வசய்வீர்... அணடயாைங்களினால் அல்ல; அன்பினால்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-76
மருத்துவர் கு.சிவராமன் 'ைாக்ணக குருவி எங்கள் சாதி நீள் கடலும் மணலயும்
எங்கள் கூட்டம்’ எனப் பல்லுயிர் ஓம்பி வாழ்ந்த கூட்டம் நாம். சிக்கிமுக்கிணய உரசித் தீணயப்
பற்றணவத்ததில் வதாடங்கி, கதிர்வீச்ணச அணுக்களில் பமாதவிட்டு உருவாக்கப்படும் நியூட்ரிபனா துகள் வணர நம் வசாகுசுகளுக்காகச் சிணதக்கப்படும் பல்லுயிரியம்
வசால்லிமாைாதது. 'எனக்கு உதவாத ஒன்று இந்த உலகில் எதற்கு பவண்டும்?’ என்ற இறுமாப்பு,
பவறு எந்த இனத்துக்கும் இருந்ததாகத் வதரியவில்ணல. தனக்கு பவண்டியணத மட்டும், தனித்துப் பயிரிட்டுச் வசழுணமயாக வைர்த்துக்வகாள்ளும் நவீன விவசாயக் கணலயில்
மண்ணையும், மரத்ணதயும், புழு - பூச்சிணயயும் ரசாயனங்கைால் மனிதன் சிணதப்பது நமக்குத்
வதரியும். வதரியாதது... கணை என்ற வபயரில் முணைக்கும்பபாபத நாம் நசுக்கபவா பிடுங்கி
எறியபவா வசய்வது விஷச் வசடிகணை அல்ல... பல உயிர் காக்கும் மூலிணககணை.
விணைவிக்கப்படும் தாவரத்தின்வைர்ச்சிணய, அதன் கனிகளின், தானியத்தின் அைணவப்
பாதிக்கும் கணைணய முணையிபலபய கிள்ளி எறிவதில் என்ன தவறு? என்ற பகள்விதான்,
'ANTHROPOCENTRISM’ என்ற மனிதணன மட்டும் ணமயப்படுத்தி வாழும் வாழ்வின் உச்சம்!
'உனக்குத் பதணவயானவற்ணற விணத; அல்லது தூவிச் வசல். அதன் பின் விணைந்து நிற்கும்
உனக்குத் பதணவயான வபாருணை மட்டும் அறுவணட வசய்துவகாள்... அதுவணர மண்ணை
இணடயூறு வசய்யாமல் விலகி நில்’ என்பதுதான் உலகின் முதல் இயற்ணக விஞ்ஞானி மசானா
ஃபுகாபகாவின் சித்தாந்தம். உருவாக்கப்படும் அல்லது வபருகும் உைவுத் பதணவக்கு எனச் சாத்தியத்துக்கு அப்பாற்பட்டுப்பபான இந்தச் சித்தாந்தத்தில் வதாணலந்துவருவது
பல்லுயிரியமும், நம் உடல் நலம் காக்கும் மூலிணகக் கூட்டமும்தான்.
மூலிணக என்றதும் பலரும் ஏழு கடல் தாண்டி, ஏழு மணல தாண்டி வபறப்படும் குபலபகாவலி
மலபரா என்ற கற்பணனகளுக்குள் சிக்கிக்வகாள்கின்றனர். உண்ணம அப்படி அல்ல. வயல் வரப்பு
ஓரத்தில் கணைவயன ஒடுக்கப்படும் தாவரங்களில் பல மூலிணககள். வநல் வரப்பு ஓரமாக
கணுக்களில் முட்களுடனும் இைஞ்சிவப்பு நிறமுணடய பூக்களுடன் இருக்கும் நீர்முள்ளிச் வசடி,
இன்று கணையாகப் பிடுங்கி எறியப்படும் முக்கியமானத் தாவரம். இதன் உலர்ந்த வசடிணய ஒரு
ணகப்பிடி எடுத்து கஷாயமாக்கிக் குடித்தால், இதய பநாயிலும், சிறுநீரக பநாயிலும்,
கல்லணடப்பிலும், நாைங்களின் வலுக்குணறவிலும் கால்பாதத்தில் வரும் நீர்பதக்கமுடன்கூடிய
வீக்கத்துக்கு அற்புதமான மருந்து. நாள்பட்ட சிறுநீரக பநாயிலும் நாள்பட்ட ருமட்டாய்டு
மூட்டுவலிக்கும்கூட இதன் பயணன உைர்த்தி இருக்கிறது சித்த மருத்துவம்.
'எங்க கம்வபனி உரம், கரிசலாங்கண்ணிணயக்கூட அழிக்கும்’ என்று வரும் விைம்பரங்கணைப்
பார்த்தபபாது பவதணனயாக இருந்தது. 'பதகராஜன்’ என சித்தர்கள் வசல்லமாகக் குறிப்பிட்ட
கரிசலாங்கண்ணி மூலிணக, அற்புதமான ஒரு கற்ப மருந்து. சித்தர்களில் மிகச் சிறப்பாகப்
பபாற்றப்பட்ட அன்ணறய பபாகரும், இன்ணறய வள்ைலாரும் வகாண்டாடிய மூலிணக அது. காமாணலயிலும் ஈரல் சிர்பராசிஸ் பநாயிலும் ஈரணலப் பாதுகாப்பதில் இதற்கு இணை பவறு
எதுவும் இல்ணல.
பருப்பு இல்லாமல்கூட இன்று கல்யாைம் நடக்கலாம். ஆனால், கரிசாணல இல்லாமல் கூந்தல்
ணதலம் வசய்ய முடியாது. 'ணகயில் வராம்ப பநரம் வவச்சிருக்காதீங்க... உள்ைங்ணகயில் முடி
வைர்ந்திரும்’ என்று அதீதமாக விைம்பரப்படுத்தப்படும் வபருவாரி கூந்தல் ணதலங்கள்
கரிசாணலயால்தான் தயாரிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் நல்வலண்வையில் வரண்டு லிட்டர்
கரிசாணலச்சாறு மட்டும் பசர்த்து, தண்ணீர் பபாகுமட்டும் காய்ச்சி எடுக்கப்படும் ணதலம்
பாதுகாப்பாகச் பசகரித்து, மருத்துவ மணனக்கும் மருந்துவசய் நிறுவனங்களுக்கும் விவசாயக் கூட்டணமப்பின் மூலம் விநிபயாகிக்கும் கட்டணமப்ணப அரசு உருவாக்குவதுகூட விவசாயியின்
கண்ணீணரத் துணடத்து ஆசுவாசப்படுத்தும் ஒரு நல்முயற்சியாக இருக்கும். வசய்வார்கைா?
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-77
மருத்துவர் கு.சிவராமன் 'ைலர்கலராகக் கனவுகள் மட்டும் இருந்தால் பத்தாது; உைவும் இருக்க பவண்டும்’ என்கிறது
உைவு அறிவியல். சில மைங்கணை மனம் ரசிப்பதற்கு, மூணைக்குச் சில வண்ைங்கள்
பதணவப்படு கின்றனவாம். ஆதலால், உைவில் வண்ைம் தீட்டும் வணிகம், ஒரு வருடத்துக்குக்
கிட்டத்தட்ட 2,200 மில்லியன் டாலருக்கு நடக்கிறது!
பஹாட்டலில் வசக்கச்வசபவவலன இருக்கும் தந்தூரி சிக்கணனயும் சில்லி சிக்கணனயும்
சாப்பிட்டுவிட்டு ணகணய, சணமயல் பாத்திரம் கழுவுவதுபபால் எலுமிச்ணசச் சாறு, பசாப்புத்
தண்ணீர் எல்லாம் விட்டுக் கழுவிய பின்னரும் ணகயில் இைஞ்சிவப்பாக ஒட்டியிருப்பது,
பகாழியில் இருந்பதா, குைம்பில் பபாட்ட மிைகாய் வற்றலில் இருந்பதா வந்தது கிணடயாது.
உங்கள் கண்கணைக் கவர அதில் தூவிய 'வரட் ணட 40’ எனும் 'ஆபசா ணட’யின் எச்சமாக
இருக்கலாம்.
வபட்பராலில் இருந்து பிரித்து எடுக்கப்படும் இந்த ரசாயன நிறமி வணககள்தாம் பஞ்சு மிட்டாய்,
என, சித்த மருத்துவ பநாயணுகா விதி பாடியதும் இதனால்தான்.
அபத சமயம் ஆன்பதாசயனின் எனும் நிறமிச் சத்துகபைா, நன்கு பழுக்கும்பபாது பைத்பதாலில்
உருவாகிறது. ஆதலால் மாதுணை, பப்பாளி, தக்காளி, மாம்பைம் ஆகியவற்ணற நன்கு கனிந்த
பின்னர் சாப்பிடுவது சிறந்தது. வவறும் வயிற்றில் பவறு உைவு இல்லாத பவணையில் பைங்கள் உள்பை வசன்றால்தான் மருத்துவப் பயன்தரும் அதன் நிறமிச்சத்துகள் முழுணமயாக
உட்கிரகிக்கப்படும். வடசர்ட் என்ற வபயரில் பைத்ணத கணடசி வபஞ்சில் உட்காரணவப்பது
முட்டாள்தனம்!
அபத சமயம் இந்த பாலினால்கணை சணமப்பதில், பசமிப்பதில் கவனம் இல்லாவிட்டால் அதன்
பயணன இைக்கக்கூடும். சிறிய வவங்காயம், தக்காளி, முள்ைங்கி, ஆந்திரா ஸ்வபஷல் பகாங்குரா
எனும் புளிச்சகீணர ஆகிய காய்கறிகளிலும், சதகுப்ணப முதலான பல மூலிணககளிலும் உள்ை
'குயிர்வசட்டின்’ எனும் சத்துதான், நம் ரத்த நாைத்தில் வகாழுப்புப் படியாமல் இருக்க உதவும்
முக்கியமான பாலிபீனால் சத்து. ஆனால், வவங்காயத்ணதயும் தக்காளிணயயும் சணமக்காமல்
சாலட் ஆக சாப்பிடும்பபாதுதான் முழுப் பயன் கிணடக்கும். வவங்காயத்ணத பவக
CHIKUNGUNYA) என்று வலிபயாடு அணைக்கப்படும் இந்த மூட்டுவலி, வயதானால் வரும்
மூட்டு வலிபயா அல்லது தனக்குத்தாபன சண்ணடயிட்டுக்வகாண்டு (auto immune) வரும்
ருமட்டாய்டு மூட்டு வலிபயா கிணடயாது.
ணவரஸ் தாக்குதலுக்கு எதிரான பநாய் எதிர்ப்பாற்றல் சமாசாரங்கள், வந்த பவணல முடிந்த பின்னரும் அங்கு இருந்து நகராமல் கூடுதல் நாட்கள் மூட்டுகளுக்கு இணடயில் தங்கியிருப்பதன்
விணைபவ இது. ஏற்வகனபவ ருமட்டாய்டு மூட்டு வலி இருப்பபாருக்கு இந்த ணவரஸ் காய்ச்சல்
மூட்டு வலியும் பசர்ந்துவகாள்ளும்பபாது, வலி தீவிரமாக இருப்பதும் நீடிப்பதும் உண்டு.
இந்தியாவின் இரண்டாவது வபரிய ஏரி, பைபவற்காடு லகூன். அதன் 450 சதுர கிபலாமீட்டர்
அைவு, இப்பபாது 360 சதுர கிபலாமீட்டருக்குச் சுருங்கிவிட்டதாம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்த ஏரி அபரபியர்களும் பபார்த்துக்கீசியர்களும் பயன்படுத்திய ஒரு துணறமுகம் என்பது
வசன்ணனவாசிகளுக்பக வதரியாத ஓர் ஆச்சரியத் தகவல்!
வசங்கல்பட்ணடச் சுற்றி சுமார் 2,000 ஏரி, குைங்கள் இருந்ததாக மிகச் சமீப வரலாறுகூட
வசால்கிறது. ஆனால், அப்பபாது வகாசு கடித்ததாகபவா, கூட்டமாக வந்து நம் உடலில் குத்தித்
இந்தச் சூைலில்தான் ஒருங்கிணைந்த அணுகுமுணற மிகமிக அவசியமாகிறது.
இணதச் சாத்தியப்படுத்த பாரம்பரிய மருத்துவப் பயன்,
வதளிவு, அதில் சமீபமாக நடந்பதறியிருக்கும் ஆய்வு
பற்றி எல்லாம் அறிந்த நவீன மருத்துவரும், அறம் மீறாத நவீன மருத்துவத்தின் பதர்ந்த பயனும் அவசியமும்
புரிந்த பாரம்பரிய சித்த - ஆயுர்பவத மருத்துவரும் ஒபர
பமணசயில் அமர்ந்து பரிந்துணரக்க பவண்டும். இதுதான்
ஒருங்கிணைந்த மருத்துவத்தின் முழுமுதல் பதணவ!
முதலில் எந்தச் சிகிச்ணச, பின்னர் எந்தச் சிகிச்ணச, எவ்வைவு பநர இணடவவளியில் மருந்துகணை ஒருங்கிணைக்ணகயில் மருந்துகளின்
Bioavailability மாறாது வகாடுக்க பவண்டும் என்ற
காய்ப்பு உவப்பு இல்லாத கலந்துணரயாடல் பவண்டும்.
எந்த ஆசனங்கணை/மூச்சுப்பயிற்சிணயச் வசய்ய
பவண்டும்? உயிருக்கு ஆபத்தான நிணலயிருப்பின்
உடனடியாக எந்தச் சிகிச்ணச அவசியம்? நாட்பட்டு
முழுணமயாக அவர் நலமாக, எந்வதந்த உைவும் மருந்தும் உட்வகாள்ை பவண்டும் என்பணத பல தரப்பு மருத்துவர்களும் கலந்து தீர்மானிக்க
பவண்டும். 'என்னால் முடிஞ்சது அவ்வைவுதான். நீ
எங்பகயாவது பபாய் பார்த்துக்பகா...’ என நகர்த்திவிடும்
மபனாபாவத்ணத ஒழிக்க பவண்டும்.
'எல்லாப் பபரழிவிலும் பிரகாசமான வாய்ப்பு ஒன்று
உண்டு’ எனச் வசால்லும் வணிகச் சித்தாந்தங்களின்படி பைக்காரர்களுக்காக மட்டும் ஒருங்கிணைந்த மருத்துவத்ணதப் பபச்சு அைவில் பல அடுக்குமாடி
கார்ப்பபரட் மருத்துவமணனகளில் வகாண்டுவந்துவிட்டார்கள். ஆனால், ஒவ்வவாரு கிராமப்புற ஆரம்பச் சுகாதார நிணலயங்களிலும் ஒபர கட்டடத்தின் முன்னும் பின்னும் அரசின் அத்தணன
துணற மருத்துவர்களும் பணியில் இருக்க, பல இடங்களில் அவர்களிணடபய குணறந்தபட்ச
ஒருங்கிணைப்புகூட இல்லாததுதான் பவதணனயான விஷயம்.
'எத்தணன பகாடி இன்பம் ணவத்தாய், இணறவா!’ என்று வபருணம தரும் வபருவாரியான
பல்லுயிரிய மண்டலங்கள் இங்கு உண்டு. 'என்ன வைம் இல்ணல இந்தத் திருநாட்டில்?’ என்ற உலகின் வதான்ணமயான அனுபவத்ணதயும் தன்னுள்வகாண்ட உலகின் வைக்கிலுள்ை ஒபர
வசம்வமாழியும் இங்குதான் உண்டு. சகமனிதணரத் பதாள்பசர்க்க மறுக்கும் சாதியமும், இருப்பவனுக்கு மட்டும்தான் இவ்வுலகம் எனும் பன்னாட்டு வணிகப்படியும் இதணன
வதரியாதவண்ைம் இத்தணன காலம் நம் கண்கணை மணறத்து நின்றன. வகாஞ்சம் விழிப்பும்
முணனப்பும் மட்டும் இருந்தால், உலகின் மருத்துவக் கூணரயாக உயர்ந்து நிற்க, இங்கு
வகாட்டிக்கிடக்கும் பாரம்பரிய உைவும் மருந்தும் வாழ்வியலும் ஒருங்கிணைந்தால் பபாதும்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-81
மருத்துவர் கு.சிவராமன்
உரக்கப் பபசும் இனக் குழுக்களில் இருந்து வந்தவர்கள் நாம். ''நக்கீரா... நன்றாக என்ணனப் பார்.
நான் எழுதிய தமிழ்ப் பாட்டு குற்றமா?'' என கடவுளும், ''படய் லூஸுப் ணபயா... நீ இல்லாட்டி
நான் வசத்துருபவன்... ஐ லவ் யூ!'' எனத் தமிழ் சினிமா காதலியும் 'ஓவர் ஒலி’யின் மூலபம தங்கள்
உைர்வுகணை வவளிப்படுத்திப் பைகியுள்ைனர்.
பதர்தல் திருவிைா சமயங்களில் 'எனது அருணம வாக்காைப் வபருமக்கபை...’ என்றும், திருமை
விபசஷங்களில் 'பட் படார்’ 10,000 வாலா சரவவடி மூலமும், கபைசணனக் கடலில்
கணரக்கும்பபாதும், 'கல்யாை சாவு’ என்று வயதான தாத்தாணவ வழியனுப்பும்பபாதும் அன்றாட
வாழ்வில் நாம் பபாடும் சத்தங்கள் ஏராைம்!
இந்தியாவில் இணரச்சல் மாசுக்கணைக் கட்டுப்படுத்த, 'ஆவாஸ் ஃபவுண்படஷன்’ வதாடர்ந்து
பபாராடி வருகிறது. பல்பவறு அறிவியல் தரவுகள், புள்ளி விவரங்கணை ஆதாரங்கைாக அடுக்கிய
பிறகு, மத்திய சூைல் அணமச்சகம் சத்தம் குறித்த பல சட்டங்கணை இயற்றியுள்ைது. ஆனால்,
அணத நணடமுணறப்படுத்துவதில்தான் வைக்கம்பபால் கனத்த கள்ை வமௌனம். அதன் விணைவு..?
காது பகைாபதாரின் எண்ணிக்ணக இந்தியாவில் எக்குத்தப்பாக உயர்கிறது.
தடுக்கத்தான். அது அைவில் அதிகப்பட்டால் மட்டுபம, சுத்தம் வசய்வது அவசியம்.
பலர் காதில் சீழ் வந்தால், சனீஸ்வரனுக்கு எண்வைய் ஊற்றுவது பபால எண்வைய்க் காய்ச்சி
காதுக்குள் விட்டு வித்ணதகணைச் வசய்வர். அது ஆபத்து. சுக்குத் ணதலம் முதலான சித்த
மருந்துகணை தணலக்குத் பதய்த்துக் குளித்தாபல காதுசீழ் முதலான காது பநாய்கள் தீரும். அன்று,
காது பநாய்களுக்கு என பகட்கும்திறன் கூட்ட மருள், கைவாய் ஓடு, ணதபவணை முதலான
மூலிணக மருந்துகள் பல, தமிழ் மருத்துவத்தில் பயன்பட்டு வந்தன. எனினும், காதுக்குள் பபாடும்
மருந்துகணை மருத்துவர் ஆபலாசணனயின்றி பபாடுதல் கூடாது. தினசரி தணலக்குக் குளிப்பது,
வாரம் இரு நாள் எண்வைய் குளியல் வசவித்திறன் பாதுகாக்கும் தடுப்புமுணறகள்.
விலங்குகள், இணர பதடுவதற்கும் தன் இணைணயத் பதடுவதற்கும் வபரும்பாலும்
ஒலிணயத்தான் நம்பியிருக்கும். காட்டில், அந்த ஒலிணயச் சிணதக்கும் வணகயில் நாம் கடவுணைத்
துதித்து வஜபம் பாடிக்வகாண்டிருக்கிபறாம், ரிலாக்ஸ் பண்ை ரிசார்ட் கட்டி பராடு
பபாட்டுக்வகாண்டிருக்கிபறாம். கடலில் பயணிக்கும் கப்பல் தன் வதாடர்புக்கு எழுப்பும்
பசானார் ஒலி அணலகைால் இறந்து கணர ஒதுங்கும் நீலத் திமிங்கலங்களின் எண்ணிக்ணக அதிகம். நம் சக பயணிகளின் இருப்ணப இணரச்சல்கள் மூலம் பகள்விக்குள்ைாக்குவது எந்த விதத்தில்
நியாயம்?
வமௌனம் நாம் துரிதத்தில் இைக்கும் ஓர் அற்புத உைர்வு. சத்தம் இல்லாத ஒரு வபாழுதில்தான்,
மூணை, தனக்குள் பசரும் புதுப்புதுத் தகவல்கணை ENCODINGவசய்து, சரியான இடத்தில்
STORAGE வசய்து, பின்னர் DECODING வசய்து காட்டும் வித்ணதயில்தான் நம் நிணனவுத்திறன்
ஒளிந்திருக்கிறது. இந்தச் சூத்திரத்தின் வநளிவு சுளிணவக் கற்றவர்கள்தான் விஸ்வநாதன் ஆனந்தா
கபவா, அஷ்டாவதானியாகபவா உருவாகிறார்கள்.
பிறந்த குைந்ணதணய, பிரசவித்தத் தாயின் வயிற்றுப் பகுதியில் ணவத்தால், எவருணடய தணலயீடும்
இல்லாமல், அது நகர்ந்து நகர்ந்து தாயின் மார்புக்காம்ணபப் பற்றி சீம்பாணல அருந்துவணத
அறிவியல் பார்த்து வியந்திருக்கிறது. குைந்ணதக்கு அந்த அறிவு பிறக்கும்பபாபத 'Pre loaded’-ஆக
மூணையில் பதிக்கப்பட்டிருக்கிறது பபாலும். ஆனால், மூன்றாம் மாதத்தில் அப்பா முகம் பார்த்துச்
சிரிப்பதும், தடுப்பூசி பபாடவரும் நர்ணஸப் பார்த்து முகம் திருப்பிக்வகாண்டு ணக, கால் உணதத்து
அழுவதும், நிணனவுகணை மூணையில் பதியணவத்து பின் எடுக்கப் பைகும் வித்ணதணயக்
குைந்ணதகள் கற்றுக்வகாள்வதாபலபய நடக்கின்றன.
தசய்திகணை, தற்காலிக ஞாபகம், நீடித்த ஞாபகம் என மூணை பவறு பவறு வடிவில்
பதிவுவசய்யும். தற்காலிக ஞாபகம் ஒலி வடிவில் (Acoustic) மூணையில் பதியும். ஒரு
வதாணலபபசி எண்ணை வசவி வழியில் பகட்டு டயல் வசய்த பிறகான 30 வநாடிகளில் அந்த
எண்ணை நாம் மறந்துபபாவது, அந்த Acoustic Storage எனும் தற்காலிக ஞாபகத்திறன்
மூலம்தான். மூச்சு முட்டும் பணியில் இருக்கும்பபாது, 'ஏங்க... வீட்டுக்கு வரும்பபாது கால்
கிபலா வவண்ணடக்காய் வாங்கிட்டு வாங்க’ என்று மணனவி பபானில் வசால்வணத, மூணையின்
தற்காலிக ஞாபக டிபார்ட்வமன்டில் பபாடுவதால்தான், அந்தக் கைபம அணத மறந்து,
அம்மாஞ்சியாக வீட்டுக்குச் வசன்று 'பதபம’ என்று திட்டு வாங்கிக்வகாண்டு இருப்பபாம்.
நாம் பகள்விப்படும் விஷயம், தற்காலிக ஞாபக டிபார்ட்வமன்ட்டா... நாள்பட்ட ஞாபக
டிபார்ட்வமன்ட்டா... என்பணத நாம் வதளிவாக முடிவுவசய்து பதியப் பைகிக்வகாண்டால்
மட்டுபம நிணனவாற்றல் மிளிரும். இந்தத் துரித உலகில் தூக்கமின்ணம, மன இறுக்கம்,
இணரச்சலான சுற்றுச்சூைல்... எனப் பல காரணிகள் நம் மறதிணய அதிகரிக்கின்றன.
பள்ளி/பரீட்ணச சார்ந்த, பணி சார்ந்த, பயன் சார்ந்த விஷயங்கணைத் தவிர பிறவற்ணற எல்லாம் தற்காலிக ஞாபகப் பதிவில் ணவத்துக்வகாள்ை நவீனம் கற்றுக்வகாடுப்பதில்தான் மனித மூணை
வகாஞ்சம் மங்க ஆரம்பித்துவிட்டது.
சாதாரைமாக, 150 வதாணலபபசி எண்கணை மூணையில் பதிந்துணவத்திருக்கும் நாம்
வசல்பபானில் கைக்கில் அடங்கா எண்கணைப் பதியத்வதாடங்கியதும், 'படய் மாப்ை... என்
வசல்பபான் நம்பர் உன் பபான் புக்ல பார்த்துச் வசால்பலன்...’ எனக் பகட்கத்
வதாடங்கிவிட்படாம். நம் அன்றாட வாழ்வில் சட்ணட, பபன்ட் பபால ஒட்டிக்வகாண்ட 'E’
(எவலக்ட்ரானிக்) உபகரைங்கள் இன்வனாரு காரைம்!
அந்தக் காலத்தில் சந்தம் மாறாமல், ஆயிரக்கைக்கில் பதியம் பாடியதற்கும், 'நாலு மரக்கா வநல்
ஏன் குணறயுது? கார்த்திணகயில பூ பிடிக்கணுபம... என்னாச்சு?’ என கைக்காகக் பகள்வி
பிறந்ததற்கும் அன்ணறய சலனமற்ற நுண்ைறிவும், சிணதவு வபறாத பாரம்பரிய உைவும், அதிகம்
ஆர்ப்பரிக்காத மனமும் முக்கியமான காரணிகள். தவிர, நிணனவாற்றணலக் கூட்டும் எளிய
தாவரங்கணை உைவாக உட்வகாண்டதும் வரலாறு!
வல்லாணரக் கீணர பதாணச அப்படியானது தான். வவளி உபபயாகமாக நாள்பட்ட புண்கணை ஆற்றுவதில் பயனாகும் இந்தக் கீணரயின்
தாதுச்சத்துகள், மனணதச் வசம்ணமயாக்கி நல்ல
உறக்கமும், தீர்க்கமான நிணனவாற்றலும் தரும். வலிப்பு பநாய்க்கு இணதப் பயன்படுத்துவது
குறித்த ஆய்வுகள் நணடவபற்றிருக்கின்றன.
சங்கு வடிவில் பூக்கும் சங்குப் பூ எனும் மூலிணக,
நீர்ப்பிரமி எனும் பிரமிச்வசடியும், நிணனவாற்றல் திறணன அதிகரிக்கும்
நுண்தாவரக் கூறுகள் வகாண்டணவ. அதன்
ஆய்வு முடிவுகணை ணவத்பத, 'இன்னும் இரண்டு
ஸ்பூன் பசர்த்துச் சாப்பிட்டால், உங்க கடந்த
காலம்கூட ஞாபகம் வரும்’ என்ற பரஞ்சில் விைம்பரப்படுத்தி ஏகப்பட்ட உைவுகள்
சந்ணதயில் விற்கப்படுகின்றன.
இயல்பிபலபய DHA அதிகம் உள்ை மீன்கள்,
POLYPHENOLS, TRITERPENOIDS உள்ை
வண்ைக்கனிகள், சிறு தானியங்கள்
ஆகியவற்ணற எடுத்துக்வகாண்பட, விணல உயர்ந்த சந்ணத உைவுகணைத் தவிர்க்கலாம்.
நணடப்பயிற்சிக்குக் கிணடத்த அலாதியான வரபவற்பு இன்னும் மூச்சுப்பயிற்சிக்குக்
கிணடக்கவில்ணல. ஒருபவணை, அணதத் தவக்பகாலத்பதாடு ஒட்டிபய பார்த்து, 'ஓ... இது
முனிவர்கள் பிராப்பர்ட்டி பபால’ என வபருவாரியாபனார் பயந்ததுகூட காரைமாக இருக்கலாம்.
ஆனால், மூச்சுப்பயிற்சியில் நணடவபற்றுவரும் ஆய்வுகணை உன்னித்துக் கவனித்தால், அது தரும்
விவரங்கள் ஏராைம். பலர் நிணனப்பது பபால அது ஆக்சிஜன் அள்ளும் விஷயம் மட்டுமல்ல;
கருங்குருவிகளும் ஓடியாடிச் வசன்றணத, இங்கி லாந்துவாசிகள் பருவ மாற்றத்தின்
வதாடக்கமாகக் கருதினார்கள்.
'வதன்றல் வீசும்; ஆந்ணத அலறும்; அன்றில் திரியும்...’ என்று இைபவனிலின் வருணகணய
நம்மவரும் அப்படித்தான் பதிந்திருந்தனர். இன்ன பருவத்துக்கு இன்ன வாழ்வியல், இதுதான்
அதற்கான உைவு என்றும் வணகப்படுத்தி இருந்தனர். உக்கிரமான பகாணட காலத்துக்கு என
எண்வைய்க் குளியலுடன் சம்பா அரிசி வணககணையும், எள்ணையும், உளுந்ணதயும் சாப்பிடச்
வசால்லிப் பரிந்துணரத்தார்கள். ஆனால், வைர்ச்சி என்ற வபயரில், சூைல் மீது நாம் நடத்தும்
வன்முணறகைால், புவியின் வவப்பம் உயர்ந்து உயர்ந்து, இப்பபாணதக்கு 'இங்கிலாந்தில்
ராபிணனயும் காபைாம்; நம் ஊரில் சாரஸ் நாணரணயயும் காபைாம்’ என்று அலறுகிபறாம்.
இன்னும் சில ஆண்டுகளில் 'மாலத்தீவுகணைக் காபைாம்; நியூஸிலாந்ணதக் காபைாம் என்று
வசால்லும் நிணல வரலாம்’ என்கிறார்கள் சூைலியலாைர்கள். வவப்பத்தில் இருந்து நம்ணமக்
காத்துக்வகாள்ளும் அபத பவணையில், இந்தப் பூமிணயயும் காப்பாற்றியாக பவண்டும்.
யைாணடணய, இப்பபாவதல்லாம் அன்றில் வந்து அறிவிப்பது இல்ணல; குளிர்பான கம்வபனிகள்
தான் கூவிக்கூவி அறிவிக்கின்றன. பகாணடயில், நமக்குக் கூடுதல் தண்ணீர்தான் அவசியத்
பதணவபய தவிர, குளிர்பானம் அல்ல. நம் உடலில் இருந்து கழிவாக வவளிபயறும் கார்பன்
ணடஆக்ணஸடு வாயுணவ, நம் ஊரில் கைவாடிய தண்ணீரில் கலந்து, அதில் கூடுதல் சர்க்கணர, உப்புடன் கூடுதல் சுணவயூட்டியாக எவருக்கும் வதரியாத ரசாயன அடிணமப்படுத்தும்
'வஸ்து’ணவக் கலந்து வகாடுக்கும் திரவம், இந்தப் புவிணயயும் நம்ணமயும் வவப்பப்படுத்துபம
தவிர, குளிர்விக்காது.
'வவளிபய பபா’ என உடல் விரட்டும் வாயுணவ, நன்றாக ஏப்பம் வருகிறது என பிரியாணிக்குப்
பிறகு அருந்தும் பைக்கம் இருக்கும் வணர, நம்ணம ஏப்பமிடும் வணிகமும்
இருந்துவகாண்படதான் இருக்கும். குளிர்பானம், ஏப்பம் மட்டும் தராது, ஆஸ்டிபயாபபாபராசிஸ் எனும் எலும்பில் சுண்ைாம்புச் சத்துக் குணறபாட்டில் இருந்து ஏன்ணஜனாவபக்டாரிஸ் எனும்
வாந்தியும் வருதா?’ என நம் உடலில் முந்ணதய வரலாற்றுடன் குடும்பப் பின்னணிணயப்
புரிந்துவகாண்டு பிரச்ணனணயத் தீர்க்க முற்படுவார்.
சமீபத்திய ஆய்வில், மருத்துவ ஆபலாசணனகளுக்குக் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் தவறான
வழிகாட்டுதணலத் தருவதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ைாகியுள்ைது இணையம். இதன் மூலம் அப்பாயின்ட்வமன்ட் வாங்கிச் வசல்லும் அடுக்குமாடி வபரு மருத்துவ மணனயின் பிரபல
மருத்துவருக்கு, நம் குடும்ப விவரங்கணை எல்லாம் பயாசிக்கபவ பநரம் இருக்காது. 'எதுக்கும்
எம்.ஆர்.ஐ. எடுத்துப் பார்த்திரலாபம!’ என்பதில்தான் அவரின் கரிசனம் வதாடங்கும்.
வபரிய மருத்துவமணனயின் வணிகக் கைக்குகளில் 100 படுக்ணக மருத்துவமணன கட்ட, 100
பகாடி முதலீடு பதணவயாம். ஒரு படுக்ணகக்கு ஒரு பகாடி கைக்கு. ஒரு பநாயாளியிடம் ஒரு
நாணைக்கு அந்த முதலீட்டுக்கான வட்டியும் முதலும் வாங்கியாக பவண்டிய கட்டாயத்தில்,
'Evidence based medicineன் சூத்திரங்கள் அடிப்பணடயில்தான் பநாயாளிகளுக்குச் சிகிச்ணச
அளிக்கிபறாம்’ என வபரிய மருத்துவமணன
நிறுவனங்கள் வசால்ல, அந்தச் வசலணவச் சமாளிக்க முடியாதவர்களும் கூகுள் மாமாவிடம்தான்
சரண்டர் ஆகிறார்கள்.
உலகச் சுகாதார நிறுவனம், '1,000 பபருக்கு ஒரு
மருத்துவராவது குணறந்தபட்சம் இருக்க பவண்டும்’
என வசால்ல, 'வல்லரசு படிக்கட்டில் கால் ணவத்துவிட்படாம்’ எனத் தம்பட்டம் அடிக்கும்
இந்தியாவில், இன்னும் 2,000 பபருக்கு ஒரு மருத்துவர்தான் இருக்கிறார். அதிலும்
வபருவாரியானவர்கள் நகர்ப்புறத்தில் மட்டும் வசயல்படுகிறார்கள். இந்த அத்தணன
வநருக்கடிகளும் பசர்ந்து, வணிக உலகில் குடும்ப மருத்துவணரக் காைாமல் வசய்துவிட்டன.
இப்பபாது இணையத்தில் மருத்துவத்ணதத் பதடுவணத விட்டுவிட்டு, அறம் சார்ந்து மருத்துவம்
வசய்யும் மருத்துவணரத் பதடுவதுதான் காலத்தின் கட்டாயம். அந்தக் குடும்ப மருத்துவரின்
வழிகாட்டுதலில் நம் மருத்துவத் பதடல் வதாடங்குவது மட்டுபம, சுபமான நல்வாழ்வுக்கான
வதாடக்கமாக இருக்கும்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-85
மருத்துவர் கு.சிவராமன்
இந்தக் பகாணடயில் எங்பக திரும்பினாலும் அம்ணம பநாயின் உக்கிரம் தகிக்கிறது! அக்னி
நட்சத்திரப் பருவத்தில் இணதத் தவிர்க்கபவ முடியாதா? இந்த அம்ணம காலத்தில் நாம் எணதச்
சாப்பிடுவது? அந்த பநாய்கான மருந்ணத உட்வகாள்ைலாமா... கூடாதா? அம்ணம பநாயில் இருந்து
நாம் குைமணடந்தாலும், சிலருக்குக் கண், சிணனப்ணப, விணதப்ணபயில் தாக்கம் வரும்
என்கிறார்கபை! அந்தத் தழும்புகள் எப்பபாது மணறயும்? தடுப்பூசிப் பபாட்டால் அம்ணமணயத்
தடுக்கலாமா? - இந்தக் பகள்விகள்தான் தற்பபாணதய பகாணட வவயிணலவிட அதிகம் சுடுபணவ!
Varicella Zoster virus எனும் ணவரஸ் காரைமாக வரும் இந்த பநாய்க்கு, குைந்ணதப் பருவத்தில்
பபாடப்படும் MMRV தடுப்பூசி, மிகச் சிறப்பாகபவ பநாய்த் தடுப்பு நடவடிக்ணககணை
பமற்வகாள் வதாக அத்தணன ஆய்வு முடிவுகளும் கூறுகின்றன. மிகத் தீவிரமாகத் வதாற்றும்
இயல்புணடய அம்ணம, வபரும்பாலும் நிரந்தரப் பிரச்ணன ஏதும் நிகழ்த்தாமல், 14 முதல் 16
நாள்களுக்குள் நம்ணமவிட்டு விலகிவிடும். குைந்ணதகள், கர்ப்பிணிகள் மட்டும்தான் மிகக்
கவனமாக இருக்க பவண்டும். நாள்பட்ட சர்க்கணர பநாயாளிகள், கீபமாவதரபி எடுத்துக்
பயன்படுத்தச் வசய்தது. அன்று உலகின் மிக உயர்ந்த மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த
அவர்கள், தன் உள்நாட்டு மக்களுக்குத் தன் மண்ணின் பாரம்பரியத்ணத நவீன அறிவியல்
ஒப்புபநாக்குடன் பயன்படுத்திய விசாலமான பார்ணவ, சமீப மாகத் வதாணலந்துவிட்டபத,
இப்பபாணதய நம் ஏக்கம்!
இயற்ணகயின் சீற்றங்களுக்குப் வபரும்பாலும் இயற்ணகயிபலபய தீர்வும் இருக்கும் என்பதற்குச்
சான்று, பகாணடயில் பூக்கும் பவப்பம் பூ. நவீனம் ஏறக்குணறய மறந்பதபபாய்விட்ட உைவு,
பவப்பம் பூ ரசம். பவப்பம் பூணவச் பசகரித்து நிைலில் உலர்த்திக் காய ணவத்துக்வகாள்ளுங்கள்.
(நாட்டு மருந்துக்கணட, அப்பைம்/வடாம் விற்கும் கணடகளில் பவப்பம் பூ கிணடக்கும்!)
சாதாரைமாக ரசப்வபாடிக்குப் பபாடும், இஞ்சி, பூண்டு, வகாத்தமல்லி, சீரகம் இவற்றுடன் கூடுதலாக இந்த பவப்பம் பூணவயும் பசர்த்து ரசம் ணவத்து பகாணடயில் வாரம் மூன்று நாள்
சாப்பிட்டால், அம்ணம நம்ணம அணுகாது.
உலர்த்தி எடுத்த பவப்பம் பூ - 1 கப், பழுப்பு நிறமுள்ை பவப்பங்வகாழுந்து (கிணடத்தால்
பருப்புப் வபாடி சாதம் சாப்பிடுவது பபால பகாணடயில் சூடான ணகக்குத்தல் அரிசி பசாற்றிபலா, வரகு அரிசி பசாற்றிபலா பபாட்டுச் சாப்பிடுவது ணவரஸுக்கு எதிரான பநாய் எதிர்ப்பாற்றணல
நிச்சயம் வகாடுக்கும். இந்தப் வபாடியுடன் நல்வலண்வைய்-சீரகம் பசர்த்து வறுத்து, புளிபயாதணர
சாதம் பபால் கிைறி பவப்பம் பூ சாதம் வசய்து வகாடுங்கள். குைந்ணதகளுக்கும் பிடிக்கும்!
இனிப்புச் சுணவயுடன் இருக்கும் அதிமதுர பவர், இந்தியாவில் மட்டுமல்ல சீனா, ஜப்பானிலும்
வவகு பிரபலம். இனிப்பாக இருந்தாலும் சர்க்கணரச் சத்து இதில் கிணடயாது. டயாபடீஸ்
பநாயாளிகளும் பரவசமாகச் சாப்பிடலாம். வீட்டில் ஒருவருக்கு அம்ணம வதாற்றிக்வகாண்டால், அடுத்தவர் தம்ணமக் காத்துக்வகாள்ை இந்த பவர்ப் வபாடிணய ஒரு ஸ்பூன் அைவுக்கு காணலயும்
இதற்கு எல்லாம் இந்தக் பகாணட விடுமுணறணய வசலவழிக்க பவண்டும் என பயாசிக்காமல்,
எங்பகனும் இன்பச் சுற்றுலா வசல்லலாம் என பயாசித்தாபல... உங்களுக்குச் வசன்ணனக்கு மிக அருகில் விழுப்புரம் தாண்டி ஒரு கிரவுண்ட் பிைாட்படா அல்லது சத்யம் திபயட்டரில் ஒரு கப்பிள்
பாபஸா பரிசு அளிக்கலாம்!
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அலுவல் நிமித்தமாக பிரான்ஸுக்குச் வசன்ற இடத்தில்
வதால்லியலாைர்கள். எல்லாவற்றுக்கும் பமலாக இந்தக் குணகக்குள் சில பகாைங்களில் எழுப்பும் மூச்சு ஒலி பல மடங்காக அதிரும் ஆச்சரியம் உலகின் பவவறந்த மூணலயிலும் உைர
முடியாதது. எத்தணன துல்லியமான ஒலி பமலாண்ணமத் வதாழில்நுட்பத்துடன்
அணமக்கப்பட்டிருந்தால், அந்தக் குணக மூச்சு ஒலிணய பன்மடங்கு எதிவராலிக்கும். நம்
மூத்தமரபின் ஆழ் நுண்ைறிவு, ஆச்சரியம் அளிக்கிறது. பகாணடயில் மஞ்சைாகப் பூத்திருக்கும் வகான்ணறக்கும் வாணகக்கும் நடுவில் இருக்கும் சித்தன்னவாசல் மாதிரியான கிராமங்கள்
இன்னும் வகாஞ்சபம வகாஞ்சம்தான் தமிைகத்தில் மீதம் இருக்கின்றன!
நாகரிகத் வதாட்டிலாக இருந்த ஆறுகள் மைல் குவாரிகைாக மாறிவருவதில் ஆற்றங்கணரயில்
மைல் வீடு கட்டி, பூவரச இணலயில் ஊதல் வசய்து, நுங்ணகத் தின்றுவிட்டு பனங்காயில் வண்டி
பபராசிரியர் இரா.சிவராமன் சமீபத்தில் எழுதிய 'ணப கணித மன்றம்’ வவளியிட்டுள்ை
'இணையில்லா இந்திய அறிவியல்’ எனும் புத்தகத்தில் இதுபபான்ற ஏராைமான முன்பனாடிச்
வசய்திகள் வகாட்டிக்கிடக்கின்றன. 'பித்தபகாரஸ் தியரி முதல் துத்தநாகம் பிரித்வதடுக்கும் உத்தி வணரயில் அறிவியலின் மிகச் சவாலான விஷயங்கணை முதலில் வசான்னவர்கள் வாழ்ந்த பூமி
இது!’ என்கிறது அந்த நூல்.
அணுணவப் பற்றியும் அதன் அைவு, வசயணலப்
பற்றி எல்லாம் ஐன்ஸ்டீன், ஓப்பன் வஹய்மர் ஆகிய விஞ்ஞானிகள் பபசும் காலத்துக்கு
அதீதக் வகாழுப்பு மற்றும் எண்வைய்ச் சத்துடன் உடல் எணடணய அதிகரித்து, ரசாயன
மாற்றங்கணைத் தாறுமாறாக ஊக்குவிக்கும் உைவுகபை... குப்ணப உைவுகள். இணவ, உண்டாக்கும் அபாயங்கணைக் கட்டுப்படுத்த வல்லுநர்கணை வழிகாட்டச் வசால்லிக்
பகட்டிருக்கிறது வடல்லி உயர் நீதிமன்றம்.
அதற்கான கூட்டத்தில் கலந்துவகாண்ட வபரு உைவு நிறுவனங்களின் கூட்டணமப்புகள்,
'உைவில், குப்ணப உைவு என்று ஒன்று எப்படி இருக்க முடியும்? எங்கள் உைவுகணைச்
சாப்பிடும் குைந்ணதகணை ஓடியாடி விணையாடச் வசால்லுங்கள்; குதிக்கச் வசால்லுங்கள்; கூடுதல்
உப்பும் சர்க்கணரயும் நல்லதுதாபன?’ என்று பகீர் லாஜிக் வசால்லி வாதிட்டதாகப் பிரபல
சூைலியலாைர் சுனிதா நாராயண், தனது 'டவுண் டு எர்த்’ இதழில் வபாங்கியிருக்கிறார்.
இந்திய உைவு வணிகத்தில் உச்சத்தில் இருக்கும் நூடுல்ஸ் தயாரிப்பபார், வநாறுக்குத் தீனி
தயாரிப்பபார், குளிர்பான கம்வபனிகள் தணலணமபயற்று வழிநடத்தும் National Restaurant
Association of India, All India food processors Association ஆகிய இருவபரும் கூட்டணமப்பும்,
குைந்ணத மருத்துவர்கள் சிலரும், சமூக ஆர்வலர்கள் சிலரும் பங்பகற்ற அந்தக் கூட்டத்தில், 'நாம
என்ன வசய்ய முடியும்? பிள்ணைகணைக் கவனித்துச் சாப்பிட அறிவுறுத்தலாம் (eat responsibily)’
என்ற ரீதியில் விவாதித்திருக்கிறார்கள்.
அந்த விவாதத்தில், சிக்ஸ் பபக், சிக் இணட, சிக்ஸர் பிரபலங்கணை இனி இந்தக் குப்ணப விைம்பரத்துக்குப் பயன்படுத்துவணதத் தணட வசய்யலாம் என்று வந்து விழுந்த ஒரு
பயாசணனணய நிணனத்து அழுவதா... சிரிப்பதா எனத் வதரியவில்ணல. பள்ளி அருகில் குப்ணப உைவுகள் விற்பணதக் குணறத்துக்வகாள்ைச் வசால்லலாம் எனவும் பயாசணன
வசால்லியிருக்கிறார்கள்.
பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கணடகணை அகற்றும் பபாராட்டங்கபை இன்னமும்
வதாடரும் நிணலயில், குப்ணப உைவுக் கணடகணை எப்படி நிறுத்தப்பபாகிபறாம்? நீதிமன்ற
உத்தரவுக்காகக் குப்ணப உைவு விவகாரம் இப்பபாது ஊறப்பபாடப்பட்டிருக்கிறது. அபத சமயம்,
எது குப்ணப உைவு என்பதில் நமக்கும் வகாஞ்சம் வதளிவு பவண்டும்.
இத்தாலியின் பராம் நகர ஆயா சுட்ட பீட்சா, அவர்களுக்கு குப்ணப இல்ணல. வபய்ஜிங்க்குப் பக்கத்துக் கிராமத்தில் வசிக்கும் யுவான் சுவாங் வபரியம்மா வீட்டில் வசய்த நூடுல்ஸ்
அவர்களுக்குக் குப்ணப இல்ணல. வஜர்மனியின் வபர்லின் நகருக்கு வவளிபய அந்த ஊர்
ததாழில்நுட்பங்கள், உச்சத்தில் பகாபலாச்சும் காலம் இது. வரபவற்கப்படபவண்டிய பல
வசதிகணை இணவ தந்தாலும், நம்ணம அறியாமல் நம் உயிணரபய உறிஞ்சும் ஆபத்ணதயும் அபத
வதாழில்நுட்பங்கள்தான் தருகின்றன.
ஆக்ஸ்ஃபபார்டு பல்கணலக்கைகப் பபராசிரியர் ரூசல் ஃபாஸ்டர் சமீபத்தில் வசான்ன
வார்த்ணதகள் அணத உைரச் வசய்யும். 'நான்கு மில்லியன் வருட மரணப மதிக்காத திமிர் உள்ை
ஒபர உயிரினம், மனித இனம்தான்!’ - அவரது ஆய்வு முடிணவ, இந்த ஒற்ணற வரியில்
கூறிவிட்டார்.
இரவில் சரியாகத் தூங்காமல் இருப்பவருக்கும், பவணல நிமித்தமாக இரவில் பணிபுரியும்
ஊழியருக்கும் சாதாரை வயிற்று உபாணத முதல் மார்பகப் புற்று வணர உருவாகும் ஆபத்துகணை,
தன் ஆய்வில் விவரித்திருக்கிறார். கூடபவ, 'குணறந்த ஆற்றணல எடுத்துக்வகாண்டு ஒளிணய
உமிழும் எல்.இ.டி. விைக்கு உள்ை ஸ்மார்ட் பபான், படப்வலட் வணகயறாக்கள், தன் ஒளிக்கற்ணறயில் அதிகபட்ச நீல ஒளிணயத் தந்து இரவில் வநடுபநரம் பயன்படுத்துபவர்களுக்கு
ஆபத்து விணைவிக்கின்றன’ என்கிறார். பபார்ணவக்குள் ஒளிந்துவகாண்டு ஸ்மார்ட் பபானில்
நடுநிசி தாண்டி சாட் வசய்தால், காதல் வருமா வதரியாது; ஆனால், பகன்சர் வரக்கூடும்!
பல பநரங்களில், இந்தத் வதாழில்நுட்பங்கள் நம் பண்ணடய மரபின் நீட்சிணய
ஓரங்கட்டிவிட்டு, ஒரு நாளில் அறபவ மறந்திடச் வசய்வதும்கூட பவதணனயான விஷயம்தான்.
அப்படி நாம் மறந்த விஷயங்களில் மிக முக்கியமான ஒன்று... குைந்ணதகளின் பநாய் எதிர்ப்பு
ஆற்றலுக்காக நம்மிணடபய இருந்த சில நல்வாழ்வு தடுப்பு முணறகள்.
வசம்பு என்ற ஒன்பது மூலிணககணைக்வகாண்டு எளிதாகத் தயாரிக்கலாம்.
சுக்கின் பமல் பதால் சீவியும், கடுக்காய், வநல்லிக்காணய அதன் விணதணய நீக்கியும்
ணவத்துக்வகாள்ை பவண்டும். வசம்ணப அதன் பமல் பதால் கருகும் வணர சுட்டு எடுக்க
பவண்டும். பின் எல்லா வபாருள்கணையும் வறுத்து, நன்கு வபாடி வசய்துவகாள்ை பவண்டும்.
இந்தப் வபாடிணய, அதிமதுரக் கஷாயத்துடன் பசர்த்து அணரத்து சிறுசிறு குச்சிகைாகச் வசய்து
காயணவத்துக்வகாண்டால், உணர மருந்து தயார். இணத தாய்ப்பாலில் இணைத்து, குைந்ணத பிறந்த
மூன்றாம் நாள் முதல் வகாடுக்கத் வதாடங்கலாம். முதலில் ஓர் இணைப்பு, இரண்டு இணைப்பு
எனத் வதாடங்கி குைந்ணத வைர வைர இணைப்ணப அதிகமாக்கிக்வகாள்ை பவண்டும்.
ஜீரைத்ணதயும், பநாய் எதிர்ப்பு ஆற்றணலயும் வைங்கும் இந்த உணர மருந்து, காலங்காலமாக
வைக்கில் உள்ை மருந்து. இது, அரசு சித்த மருத்துவமணனகளில் இலவசமாகபவ கிணடக்கும்
என்பது கூடுதல் வசய்தி.
''வசம்பா..? அது அவமரிக்காவில் நல்ல வபாருள் இல்ணலபய!’ எனச் வசால்வார்கள் சில
இணையப் புலிகள். கடந்த வருடம் இந்த ரீதியில் ஒரு விவாதத்ணதயும் கிைப்பினார்கள்.
வசம்பில் உள்ை நறுமை எண்வையில், 'பீட்டா
ஆசபரான்’ எனும் நச்சுப்வபாருள் இருப்பதாக வாதிடும்
அவர்கள், வசம்பின் அடிப்பணட குைத்ணத
மறந்பதவிட்டார்கள். முதலில், வசம்பின் நறுமை
எண்வைணய நாம் பிரித்து உபபயாகிப்பது இல்ணல. அடுத்தது வசம்பில் இருக்கும் அந்த எண்வையின்
அைவும் மிகக் குணறவானது. அப்படிப் பிரித்த எண்வையிலும் மிக நுண்ணிய அைபவ பீட்டா
ஆசபரான் உள்ைது. அந்த ஆசபரானும், நாம் வசம்ணபச்
சுடுவதில் வரும் வவப்பத்தில் 100 சதவிகிதம்
ஓடிப்பபாய்விடும் என்பது, அறிவியல் உலகில்
அத்தணன பபருக்கும் வதரியும். ஒருபவணை, வசம்ணபச் சுட்டுத்தான் பயன்படுத்த பவண்டும் என்பது வவள்ணை
பகாட் விஞ்ஞானிகளுக்குத் வதரியாமல் இருக்கலாம்.
ஆனால், கண்டாங்கிப் புடணவ கட்டியிருக்கும் நம் ஊர் ஆத்தா - அப்பத்தாக்களுக்கு நிச்சயம்
வதரியும்.
பல்லாயிரம் ஆண்டுகைாகப் பயன்படுத்தி வந்த வசம்ணப அவசர அவசரமாகப் பழிக்கும் கூட்டம்,
இன்றைவும் சில தடுப்பூசிகளில் அதன் ஸ்திரத்தன்ணமக்காகச் பசர்க்கப்படும் Thiomersal–ன்
நச்சுத்தன்ணமயால் ஆட்டிச பநாய் வருகிறதா எனும் வபரும் சர்ச்ணச வந்தபபாது, அதுகுறித்து
எப்பபாதுபம பபசியது இல்ணல.
'ஆட்டிச பநாய்க்கு, இந்த Thiomersal காரைம் இல்ணல’ என்று அவமரிக்காவின் Center for
disease Control மருத்துவரீதியாக மறுத்துவருகிறது!
தடுப்பு குறித்த அறிவும் புரிதலும், எட்வர்டு வஜன்னருக்கு முன்னபர நம்மவருக்கும் வதரியும்.
வஜன்னர் வகாண்டுவந்த தடுப்பூசிணய நாம் கண்டறியவில்ணல என்றாலும், அபத கருத்தாக்கத்ணத நாமும் வபற்றிருந்பதாம் என்பதற்கு பஹால்வவல் என்கிற அறிஞரின் நூல் ஒரு மாவபரும்
எடுத்துக்காட்டு.
இந்தியா, கிைக்கு இந்திய கம்வபனியின் ஆளுணகயில் இருந்தபபாது, வங்காைத்தின் ஆளுநராக
இருந்த பஹால்வவல், இந்திய மருத்துவ முணறகணைப் பற்றி படித்த முதல் ஐபராப்பியர். அவர்
தன் நூலில், இந்தியாவில் குறிப்பாக வதன்னாட்டு மக்கள், சின்னம்ணமக்கு எதிராகக் குத்தூசி
சிணதந்துபபாற வாழ்வியணலப் பத்தியும் எழுதிட்பட இருடா. நம்மால முடிஞ்சவணர சில
உயிர்கணையாவது காப்பத்தணும்டா!’ என்பதுதான்!
கடந்த 89 வாரங்கைாக இந்தப் பத்திணய அலங்கரித்த எழுத்துகளுக்கும் சிந்தணனகளுக்கும்
வசாந்தக்காரன் நான் மட்டுமல்ல; 'நாங்களும் டாக்டராகிட்படாம்ல...’ என வவள்ணை பகாட்
பபாட்டுக்வகாண்டு கல்லூரியில் திரிந்துவகாண்டிருந்தபபாது, ''சித்த மருத்துவம் என்பது மருந்துச்
சீட்டு வகாடுக்கும் ணவத்தியம் கிணடயாதுபல. அணத நீ உைரணும்னா, வரலாணறயும்
சமூகத்ணதயும் புரிஞ்சுக்கணும்!'' என்று இன்று வணர அதிகம் எழுதப்படாத சித்த மருத்து வரலாற்ணற படிக்கச் வசால்லி மாற்று அறிவியணலயும் சிந்தணனணயயும் என்னுள் விணதத்தவர்கள்
அண்ைன் ணவணக குமாரசாமியும், மருத்துவர் ணமக்பகல் வஜயராஜும்தான்.
''மருத்துவ அறிவியல் கார்ப்பபரட் வணிகப் பசிக்கு எப்படி இணரயாகிறது? அறம் இல்லா
அறிவியலாக எப்படி அரங்பகற்றப்படுகிறது? இந்த அவலங்கணைக் கணைய முற்படாமல்,
அதற்வகன வமனக்வகடாமல், நீங்கள் பநாய்க்கான மருந்துகணைப் பரிந்துணரப்பதிலும் அதற்கான
பதடலில் மட்டும் இருப்பது எப்படி சித்த மருத்துவப் பயிற்சியாகும்?'' என்று வசால்லி, சுமார் 20
வருடங்களுக்கு முன்னர் Don’t get stuck என்ற ஆங்கில நூணலப் படிக்கச் வசால்லிக்வகாடுத்த
மணறந்த நண்பர், 'பூவுலகின் நண்பர்கள்’ அணமப்ணபத் பதாற்றுவித்த வநடுஞ்வசழியனுக்கு என்
நன்றிக் கடன் வசால்லில் தீராதது.
தன் வீட்டு வமாட்ணடமாடியில் உட்கார்ந்து நடு இரவு வணர 'டங்கல் திட்டமும், காட்
ஒப்பந்தமும், சித்த மருத்துவத்ணதயும், நம் நலவாழ்ணவயும் எப்படி ஒடுக்கும்?’ எனச்
வசால்லித்தந்த மூத்த பத்திரிணகயாைர் சந்தானகிருஷ்ைன், 'தமிைர் அறிவியல் எந்த அைவுக்குக்
காலத்தால் முற்பட்டது? இன்ணறய உங்கள் பல பகள்விகளுக்கு இங்கிருந்து உங்கள் பதடணலத்
வதாடங்குங்கள்!’ எனச் வசால்லி, தன் ஆய்வுக் கட்டுணரகள் நிரம்பிய 'ஆசீவகமும் தமிழ்
அணுவியமும்’ நூணலப் படிக்கக் வகாடுத்த பபரா.வநடுஞ்வசழியன், சித்தர் பாடணல நவீன
அறிவியணல ஒப்புபநாக்கி, ஒட்டுவமாத்த நவீன உலகமும் ஏற்றுக்வகாள்ளும் வமாழியில்
அறிவியல் அரங்கில் பபச முதல் முணனப்பு வகாடுத்த பபரா.அன்பு கைபதி, ஒவ்வவாரு நாளும் சமூக அக்கணறணயயும் ஆய்ணவயும் தமிைர் அறிவியலின் தன்னிகரற்ற வைணமணயயும் தன் கண்டிப்பும் கனிவுமான பயிற்சியால் எனக்குள் வசதுக்கிய என் ஆசிரியர் மணறந்த
பபரா.வச.வந.வதய்வநாயகம் என எல்பலாருபம 'ஆறாம் திணை’யின் ஆசிரியர்கள்தாம்.
இணத எழுதத் வதாடங்கிய நாள் முதல் பகட்டபபாவதல்லாம் பல்பவறு தரவுகணை அளித்த
'பூவுலகின் நண்பர்கள்’ குழுவும், எனது சித்த மருத்துவ
நண்பர்களும், ஒவ்வவாரு வாரமும் அதிகம் வமனக்வகட்டு, எழுத்ணதச் சீராகச் வசப்பனிட்ட விகடன் குழு நண்பர்களும்
'ஆறாம்திணை’யின் வசறிவான பணடப்புக்கு சக்கரமாக
இருந்தவர்கள்தான்.
'ஆறாம் திணை’ வசால்ல விணைந்தது இணதத்தான்.
இயற்ணகக்கு இணையான ஆசான் எவரும் இல்ணல.
மனிதனின் எண்ைம், அறிவு, வைம், எல்லாவற்ணறயும்விட
இயற்ணகயின் நுணுக்கம் வபரிது. இங்பக இந்தப் பூமியில்
வாழும் உயிரினங்களில் 14 சதவிகித
உயிரினங்களுக்குத்தான் வபயபர ணவத்திருக்கிபறாம்.
ஒட்டுவமாத்த ஜீவராசிகணையும் சக பயணிகைாக நிணனத்து அவர்கபைாடு குதூகலித்து,
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி வாழ்ந்த நம் மூத்தக்குடிணயப் பபால் இல்லாமல்,
'எனக்கானதுதாபன இந்த உலகம்; என் களிப்புக்கும் வசாகுசுக்கும், நான் ஐம்பூதங்கணை,
ஐந்திணைகணைச் சிணதப்பதுதாபன என் அறிவின் உச்சம்’ என்று நகர்வதின் விணைவுதான்
வபருகும் பநாய்க் கூட்டமும் பபரழிவு நிகழ்வுகளும் என்பதில் மாற்றுக் கருத்பத இல்ணல.
'மனிதன் இல்லாத பூமியில் பறணவ வாை முடியும்; ஆனால், பறணவ இல்லாத பூமியில் மனிதன்
வாை முடியாது’ என்ற சூைலியலாைர் சலீம் அலியின் கூற்றும், 'கணடசி மரமும் வவட்டுண்டு,